சென்னையில் நேற்று புதிதாக 567 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,795 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,699 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :
ராயபுரம் – 1,699
கோடம்பாக்கம் – 1,231
திரு.வி.க நகரில் – 1032,
அண்ணா நகர் – 719,
தேனாம்பேட்டை – 926,
தண்டையார் பேட்டை – 823
வளசரவாக்கம் – 605,
அம்பத்தூர் – 376,
அடையாறு – 472,
திருவொற்றியூர் – 228,
மாதவரம் – 186,
பெருங்குடி – 112,
சோளிங்கநல்லூர் – 130,
ஆலந்தூர் – 96,
மணலி – 115 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 45 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.