Categories
மாநில செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 8 கர்பிணிப் பெண்கள் உட்பட 14 பேருக்கு கொரோனா உறுதி!

விருதுநகர் அரசு மருத்துவமனையில் 8 கர்பிணிப் பெண்கள் உட்பட 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 14 பேரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று வரை 444 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 202 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 236 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விருதுநகரில் இதுவரை 6 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |