தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிகபட்சமாக சென்னையில் 91 பேருக்கு சிக்சிகை அளிக்கப்பட்டு வரும் நிலையில் 2ஆவதாக கோவையில் 62 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு :
|
மாவட்டம்
|
சிகிச்சை பெற்று வருபவர்
|
| சென்னை | 98 |
| கோவை | 62 |
| திண்டுக்கல் | 45 |
| திருநெல்வேலி | 38 |
| ஈரோடு | 27 |
| நாமக்கல் | 25 |
| தேனி | 24 |
| ராணிப்பேட்டை | 24 |
| கரூர் | 22 |
| விழுப்புரம் | 19 |
| மதுரை | 19 |
| திருச்சிராப்பள்ளி | 18 |
| செங்கல்பட்டு | 18 |
| திருவாரூர் | 12 |
| திருவள்ளூர் | 12 |
| சேலம் | 12 |
| விருதுநகர் | 11 |
| தூத்துக்குடி | 11 |
| நாகப்பட்டினம் | 11 |
| திருப்பத்தூர் | 10 |
| கடலூர் | 10 |
| வேலூர் | 6 |
| கன்னியாகுமரி | 6 |
| தஞ்சாவூர் | 5 |
| சிவகங்கை | 5 |
| காஞ்சிபுரம் | 5 |
| திருவண்ணாமலை | 4 |
| நீலகிரி | 4 |
| திருப்பூர் | 3 |
| ராமநாதபுரம் | 2 |
| கள்ளக்குறிச்சி | 2 |
| பெரம்பலூர் | 1 |