Categories
தேசிய செய்திகள்

CHEERS! ஒயின்ஷாப்பில் ஒருநாள் சரக்கு ப்ரீ….. அரசு அதிரடி…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் தெலுங்கானாவில் ஒரு நாள் இலவசமாக மதுபானம் வழங்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. நுகர்வோர் முதலில் மதுக்கடைகளுக்கு செல்ல ஊக்குவிக்கும் வகையில் மதுபான உரிமம் பெற்ற ஒயின்ஷாப்பில், வாரத்தில் ஒருநாள் மது பிரியர்களுக்கு இலவசமாக மதுவை விற்பனை செய்ய வேண்டும். இலவசமாக மது வாங்க விரைவில் டோக்கன் வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |