Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

செயின் திருட்டு…. கோவிலில் சாமி கும்பிடும்போது கைவரிசை !!!

தஞ்சையில், கோவிலில் சாமி கும்பிடும் போது 4 பவுன் செயின் திருடு போனது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் பிரதான சாலை தெருவைச் சேர்ந்தவர் திருஞானத்தின்  மனைவி 75 வயதான சீதாலெட்சுமி . இவர்  கரம்பயம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு  வெளியே வந்து பார்த்த போது  கழுத்தில் இருந்த  4 பவுன் செயின்  காணாமல் போனதை கண்டு அதிர்ந்தார்.

jewel missing க்கான பட முடிவு

கோவிலில் சாமி கும்பிடும் போது, கூட்டத்தில் மர்ம நபர் யாரோ  சீதாலெட்சுமியின் செயினை  திருடி சென்றுள்ளான் .இது பற்றி  பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் அவர்  புகார் அளித்த நிலையில் ,போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |