Categories
உலக செய்திகள்

கடுமையான பனிப்பொழிவு… “பயணத்தை தவிர்ப்பது நல்லது”…? 3000 பேர் இருளில் தவிப்பு…!!!!!

பிரிட்டிஷ் கொலம்பியாவின் south cast என்னும் பகுதியில் பனிப்பொழிவால் மின்தடை ஏற்பட்டு 30,000-கும் அதிகமான மக்கள் இருளில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதால் பல வாகனங்கள் விபத்துக்குள்ளானதால் நேற்று இரவு மெட்ரோ வான்கூவரின் சில பகுதிகளை இணைக்கும் Alex fraser பாலம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இன்றும் பனிப்பொழிவு இருக்கும். மேலும் மணிக்கு 40 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். அதனால் கூடுமானவரை மக்கள் பயணத்தை […]

Categories
உலக செய்திகள்

38 வருடங்கள் கழித்து…. உலகிலேயே மிகப்பெரிய எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பு…!!!

அமெரிக்க நாட்டில் அமைந்திருக்கும் உலகிலேயே மிகப்பெரிய எரிமலை 38 வருடங்கள் கழித்து வெடித்ததால் 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் மேற்கில் பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் இருக்கும் ஹவாய் தீவில் மவுனா லோவா என்னும் எரிமலை அமைந்திருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய எரிமலையான இதில்  சுமார் 38 வருடங்கள் கழித்து வெடிப்பு உண்டானது. அதிகளவில் நெருப்பு குழம்பு உண்டானதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, எரிமலையிலிருந்து நெருப்பு குழம்புகளும் வெளியேறிக் […]

Categories
உலக செய்திகள்

48,500 ஆண்டுகள் பழைய வைரஸ்…. பனிக்கட்டிகள் உருகினால் கொடிய ஆபத்து…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!!

பருவநிலை மாற்றம் காரணமாக பனிக்கட்டிகள் வேகமாக உருகும் விதம்,இந்த சூழலில் திடீரென வைரஸ் தொற்று பரவினால் ஆபத்து அதிகம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்யாவின் சைபிரியாவில் ஆயிரம் ஆண்டுகளாக பனிக்கு அடியில் இருந்த 24 வைரஸ்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். புதிதாக 13 இனங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு சோம்பி வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இவை 48 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றும் பல ஆண்டுகளாக பனிக்கட்டிக்கு அடியில் வைரஸ்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் சிலவற்றை […]

Categories
உலக செய்திகள்

அலுவலகப் பணி நேரத்தை மாற்றிய 100 நிறுவனங்கள்… எங்கு தெரியுமா…? ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!!!

உலகின் பல்வேறு நிறுவனங்கள் வேலை நாட்களை வாரத்தில் 4 நாட்கள் என்ற கொள்கைக்கு மாற்றி வருகின்ற நிலையில் பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலகப் பணி நாட்களை 4 நாட்களாக மாற்றியுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பணியைத் தவிர மற்ற நாட்களில் பணி நேரம் நீடிக்கப்படாது எனவும் சம்பளம் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 100 நிறுவனங்களில் வேலை பார்க்கும் 2,600 பணியாளர்கள் இந்த அறிவிப்பால்  […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு!!…. நாசாவுக்கு போட்டியாக இறங்கிய சீனா…. வெளியான தகவல்.

பிரபல நாடு மனிதனை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க நாட்டை சேர்ந்த நாசா நிறுவனம் விண்வெளி ஆய்வில் முன்னிலையில் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. அதேபோல் வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என திட்டமிட்டுள்ளது. அதற்காக பல ஓரியன் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இல்லாமல் வெற்றிகரமாக […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பணிகளை ராஜினாமா செய்யும் விமானிகள்…. இலங்கை அரசுக்கு உருவானது புதிய தலைவலி….!!!!!

இலங்கையில் விமானிகள் தங்களது பணியை ராஜினாமா செய்து வருவது அரசுக்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது. இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் வேலையை  இழந்துள்ளனர். மேலும் வேலையில் இருப்பவர்களுக்கும் குறைவான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் பணியாற்றி வரும்  விமானிகளுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் குறைந்த ஊதியம், வருமான வரி உயர்வு ,டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பிரச்சனைகளால் விமானிகள் […]

Categories
உலக செய்திகள்

“இவ்ளோ நேரமாவா டிவி பாத்துட்டு இருந்த?..” சிறுவனுக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை…. விமர்சிக்கும் நெட்டிசன்கள்…!!!

சீன நாட்டில் அதிக நேரமாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவனுக்கு தண்டனையாக இரவு முழுக்க அவரின் பெற்றோர் தொலைக்காட்சி பார்க்க வைத்தது கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் வசிக்கும் ஒரு தம்பதி தங்களின் 8 வயது மகனிடம்  “நாங்கள் திரும்பி வருவதற்கு அதிக நேரமாகும். எனவே, வீட்டு பாடங்களை முடித்துவிட்டு 8:30 மணிக்கு தூங்கு” என்று கூறிவிட்டு சென்று இருக்கிறார்கள். மீண்டும் வீடு திரும்பிய பெற்றோர்  அதிர்ச்சியடைந்தனர். சிறுவன் வீட்டு […]

Categories
உலக செய்திகள்

கைக்குழந்தையாக காணாமல் போனவர்… 51 வருடங்கள் கழித்து மீட்பு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டில் 21 மாத குழந்தையாக கடத்தப்பட்டவர் சுமார் 51 வருடங்கள் கழித்து குடும்பத்தினருடன் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 1971 ஆம் வருடத்தில் மெலிசா ஹைஸ்மித் என்ற பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தங்களின் 21 மாத குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக ஒரு பராமரிப்பாளரை நியமித்திருக்கிறார்கள். ஒரு நாள் பராமரிப்பாளரிடம் குழந்தையை கவனித்துக் கொள்ளுமாறு கூறிய அவரின் தாய் வெளியில் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வந்து பார்த்த […]

Categories
உலக செய்திகள்

குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு…. எந்த நாட்டில்?… வெளியான தகவல்…!!!

ஜப்பானில் கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 5,99,636 குழந்தைகள் பிறந்திருக்கிறது. இது கடந்த வருடத்தை விட 4.9% குறைவு என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் புள்ளி விவரங்கள் தெரிவித்திருக்கின்றன. ஜப்பான் அரசு, குழந்தை பிறப்புகளை ஊக்குவிப்பதற்காக பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பிற்கு மானியங்களை அதிகப்படுத்துவது உட்பட பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. எனினும் பிறப்பு […]

Categories
உலக செய்திகள்

உலகின் முதல் 15 தூய்மையான நகரங்கள் எவை தெரியுமா?…. வெளியான பட்டியல்…..!!!!!

உலகின் தூய்மையான நகரங்களில் சிறந்த சூழல்,முறையான குப்பை கட்டுப்பாடு மற்றும் நன்கு பராமரிக்கப்படும் தாவரங்கள் என அனைத்தும் உள்ளன. இருந்தாலும் கழிவுகள் மேலாண்மை பிரச்சனை ஒரு நகரத்தை இந்த பட்டியலில் இருந்து முற்றிலும் அகற்றி விடுகின்றது.தினசரி கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதால் முக்கிய நகரங்கள் முறையான அகற்று முறைகளை கொண்டிருக்க வேண்டும். மக்களின் முயற்சிகள் மற்றும் அரசு விதிமுறைகளால் ஒரு சில நகரங்கள் சுற்றுச்சூழலை சுத்தம் செய்து பராமரிக்கின்றன. அவ்வகையில் உலக மக்கள் தொகை மதிப்பீட்டின்படி தூய்மையான நகரங்கள் […]

Categories
உலக செய்திகள்

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா…. 30 அறுவை சிகிச்சை…. எங்கு தெரியுமா….? நம்ப முடியவில்லையா…???

ஜெர்மனியைச் சேர்ந்தவர்  செபாஸ்டியன். இவரைஆசிய புலி கொசு கடித்துள்ளது. இதனால் அவருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் விரைவில் குணமடைவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், முற்றிலும் சோகமாக முடிந்தது. இந்த வகை கொசு கடித்ததால் ரத்தத்தில் விஷம் கலந்துள்ளது. அவர் நான்கு வாரங்கள் முழுமையான கோமா நிலைக்குச் சென்றார். மேலும், கொசுக்கடியை அகற்ற 30 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. பல வருடங்கள் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இது அவரை மரணத்திற்கு தள்ளியது. ஒரு […]

Categories
உலக செய்திகள்

வேற லெவல்!!…. 84 வயதில் exam எழுதும் முதியவர்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

முதியவர் ஒருவர்  தான் பள்ளி படிக்கும்போது தோல்வியடைந்த பாடத்  தேர்வை எழுதுகிறார். இங்கிலாந்து நாட்டில் உள்ள சிசெஸ்டர்  நகரில் அமைந்துள்ள ஒரு முதியோர் இல்லத்தில் எர்னி பஃபெட்   என்ற 84 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் தான் பள்ளி படிக்கும் போது இயற்பியல் பாடத்தில் தோல்வியடைந்தார். அதன்பின்னர் 3 முறை தேர்வு எழுதிய அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால் அவர் அந்த முயற்சியை கைவிட்டு விட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு தான் தோல்வியடைந்த […]

Categories
உலக செய்திகள்

பிரபல தனியார் சேனல் நிருபர் கைது… “அதிகாரிகள் கூறிய அந்த பதில்”… பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!!!

கடந்த இரண்டரை வருடங்களாக உலக நாடுகளில் தீவிர அச்சுறுத்தல் ஆக இருந்து வரும் கொரோனா தொற்று முதன் முறையாக 2019-ஆம் வருடம் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை பிறபித்து பரவலை  கட்டுப்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு சீனாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 26-ஆம் தேதி வரை மொத்தம் 3 லட்சத்து 7,802 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு பல்வேறு மாகாணங்களில் கடுமையான  ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ள […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கடும் ஊரடங்கு…. அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்…!!!

சீன நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே பல மாகாணங்களில் கடும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, அந்நாட்டின் ஜிங்ஜங்க் மாகாணத்தில் நூறு தினங்களுக்கும் மேலாக கடும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இதற்கிடையில் மாகாணத்தில் இருக்கும் உரும்யூ நகரத்தில் கடந்த 24 ஆம் தேதி அன்று பயங்கர தீ விபத்து உண்டானது. ஊரடங்கால் அடுக்குமாடி குடியிருப்பில் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் படித்த இந்திய மாணவர்… சாலை விபத்தில் உயிரிழந்த பரிதாபம்….!!!

கனடா நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாணவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் ரொறன்ரோ நகரில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரியில் அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் சைனி என்ற 20 வயது மாணவர் பயின்று வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் மிதிவண்டியில் சென்ற அவர் சாலையை கடந்திருக்கிறார். அப்போது, அதிவேகத்தில் வந்த ஒரு லாரி பயங்கரமாக அவர் மீது மோதியது. இதில், கார்த்திக் சில தூரங்கள் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த […]

Categories
உலக செய்திகள்

ஐ.நாவிற்கு காந்தி சிலையை பரிசளித்த இந்தியா…. அடுத்த மாதத்தில் திறப்பு விழா…!!!

ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை டிசம்பர் மாதம் திறந்து வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவியை டிசம்பர் மாதத்தில் இந்தியா ஏற்க உள்ளது. இதனை முன்னிட்டு காந்தியடிகளின் சிலையை இந்தியா, ஐ.நா.விற்கு பரிசாக வழங்கியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் வடபகுதியில் இருக்கும் புல்வெளியில் இந்த சிலை நிறுவப்படவுள்ளது. டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு மத்திய வெளியுறவு மந்திரி செல்லும்போது அந்த சிலை திறக்கப்பட […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

OMG: வாலுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை….. வியந்து போன மருத்துவர்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

மெக்சிகோ நாட்டில் ஒரு பெண் குழந்தை வாலுடன் பிறந்த அதிசயம் நடந்துள்ளது. இந்த வால் 5.7 செ.மீ நீளம் இருக்கிறது. இந்த வால் தோல் மற்றும் முடியால் உருவான நிலையில் மிகவும் மிருதுவாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படி வாலுடன் குழந்தை பிறப்பது இது 200-வது முறையாகும். ஆனால் ஆண் குழந்தைகள் மட்டுமே பெரும்பாலும் வாலுடன் பிறந்த நிலையில், தற்போது தான் முதல் முறையாக பெண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு வால் இருந்ததே […]

Categories
உலக செய்திகள்

பெலாரஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று காலமானார்… வெளியான தகவல்…!!!!

பெலாரஸ் நாட்டு  வெளியுறவுத்துறை அமைச்சர் விளாடிமிர் மேகி மரணம் அடைந்துள்ளதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம்  இன்று அறிவித்துள்ளது. அவரது மறைவு தொடர்பான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில் வெளியுறவு அமைச்சர் மேகியின் மரணம் பற்றி அவரது குடும்பத்தினருக்கு பெலாரஸ் ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். 1958-ஆம் வருடம் பெலாரசின் க்ரோட்னோ பிராந்தியத்தில் பிறந்தவர் மேக்கி. இவர் ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் சரளமாக பேசக் கூடியவர். மேலும் 1980-ஆம் வருடம் மின்ஸ்க் மாநில கல்வியியல் […]

Categories
உலக செய்திகள்

“உயிரையும் பொருட்படுத்தாமல் பேரணியில் பங்கேற்ற இம்ரான் கான்”… ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு..!!!!!

பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான்கான் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வந்தார். கடந்த 3-ம் தேதி பஞ்சாப் மாகாணம் வாஜராபாத் நகரில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் இம்ரான்கான் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டதில் வலது காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயமடைந்துள்ளார். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்கு பின் லாகூரில் உள்ள குடியிருப்பில் ஓய்வில் இருந்த  இம்ரான்கான் […]

Categories
உலக செய்திகள்

பெரிய மார்பகங்களால் இவ்வளவு பிரச்சினைகளா…. கை கொடுக்குமா பெண்ணின் முயற்சி…..!!!!

பிரபல நாட்டில் ஒரு பெண் பெரிய மார்பகங்களால் தினமும் பிரச்சினையை சந்தித்து வருகிறார். இங்கிலாந்து நாட்டில் உள்ள தென்மேற்கில்  ஜாஸ்மின் – பால் வில்லியம்ஸ்  என்ற  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5  வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் ஜாஸ்மின் சிறுவயதில் இருந்தே  உடல் பருமனுடன் காணப்பட்டுள்ளார். ஆனால் அவரது உடல் பருமனை விட அவருக்கு பெரிய மார்பு இருந்துள்ளது. இதனை பார்த்து அவரது நண்பர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர். மேலும் அவர் உடை மாற்றும் […]

Categories
உலக செய்திகள்

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை… மருத்துவ உலகில் அதிசய நிகழ்வு…!!!

மெக்சிகோவில் ஒரு குழந்தை இரண்டு அங்குலம் நீள வாலுடன் பிறந்தது அதிசயமாக பார்க்கப்படுகிறது. மெக்சிகோவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஒரு கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அறுவை சிகிச்சை செய்து அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தையின் பின்புறம் இரண்டு அங்குலம் கொண்ட வால் இருந்திருக்கிறது. Doctors are flabbergasted over the case of a baby girl who was born with an extremely rare 5cm-long “true […]

Categories
உலக செய்திகள்

அடடே…! 30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்…. வியப்பில் ஆழ்த்திய மருத்துவர்கள்….!!!

அமெரிக்காவில் ஒரேகான் மாகாணத்தில் பிலிப் – ரேச்சல் என்ற தம்பதி 30 ஆண்டுகளுக்கு முன் உறைய வைத்த கருமுட்டையில் இருந்து இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர். 1992ம் ஆண்டு ‘கிரையோபிரிசர்வ்’ முறையில் உறையவைக்கப்பட்ட கருமுட்டையை அந்த தம்பதி தானமாக பெற்று, செயற்கை முறையில் இரட்டை குழந்தைகளை இந்த ஆண்டு பெற்றுள்ளனர். இதையடுத்து அந்த குழந்தைகளுக்கு அறிவியல் ரீதியாக 30 வயது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

இது ரொம்பவே டேஞ்சர்!!…. மீண்டும் சீனாவின் செயலால் நோய் பரவும் அபாயம்….. நிபுணர்கள் எச்சரிக்கை….!!!!!

பிரபல நாட்டில்  மிகப்பெரிய பன்றிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. பிரபல நாடான சீனாவில் உள்ள எசோவ்  நகரில் 20-க்கும் மேற்பட்ட  மாடிகளை  கொண்ட  அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு  மிகப்பெரிய பன்றிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில்  லட்சக்கணக்கில் பன்றிகள் வளர்க்கப்படுகிறது. மேலும் அதற்கு உணவு அளிப்பதற்காக 30 ஆயிரம் மையங்கள் உள்ளது. இந்நிலையில்  பன்றிகளின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்கும் வகையில் கட்டிடத்தின் வெப்ப அளவை சீராக வைக்கவும், காற்றை சுத்திகரிக்கவும் மிக நவீன இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் தான் உலகில் வலிமையான நாடு…. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தகவல்….!!!!!

உலகின் வலிமையான அணுசக்தி நாடாக வட கொரியா இருக்கும் என  தலைவர் கிம் ஜாங் உன்  கூறியுள்ளார். வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏவுகணை சோதனையில்  ஈடுபட்ட அனைத்து ராணுவ அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதுகுறித்து  வடகொரிய தலைவர்  செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ள ஏவுகணை மிகவும்  வலுவான மூலோபாய ஆயுதம் ஆகும். […]

Categories
உலக செய்திகள்

OMG: பயங்கர நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 310 ஆக உயர்வு…மீட்பு பணிகள் தீவிரம்…!!!!!

இந்தோனேசியாவில் உள்ள சியான்சூர் நகரில் கடந்த 20-ஆம் தேதி 5.6 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த வகையில் கடந்த புதன்கிழமை காலை இடிபாடுகளில் சிக்கியவர்களில் மேலும் 90 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்தது. அதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 24 பேரை காணவில்லை என அந்த […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் 2 பள்ளிகளில் திடீர் துப்பாக்கிச் சூடு… பயங்கர தாக்குதலில் 3 பேர் பலி… பிரபல நாட்டில் பரபரப்பு …!!!!!!

பள்ளியில்  நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் தலைநகர் விடோரியாவில் இருந்து 50 மைல்கள் வடக்கே அமைந்துள்ள சிறிய நகரம் அராகுரூஸ். இந்த நகரில் ராணுவ உடை மற்றும் முகமூடி அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் பிரைமோ பிட்டி பள்ளி மற்றும் பிரையா டி காக்கிரல் கல்வி மையம் போன்ற இரண்டு பள்ளிகளுக்குள்  புகுந்து திடீர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

இணையதள காதலனை சந்திக்க 5000 கிமீ பயணம்…. மின்வலையில் சிக்கிய உடல்… என்ன நடந்தது?…

மெக்சிகோவில் ஒரு பெண் ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து தன் இணையதள காதலனை சந்திக்க சென்று பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் 51 வயதுடைய பிளாங்கா ஒலிவியா ஆரில்லேனோ கட்டிரெஸ்  என்ற பெண் இணையதளத்தில் ஜூவான் பேப்லோ ஜீசஸ் வில்லாபுர்தே என்ற நபருடன் பழகி வந்துள்ளார். இருவரும் காதலிக்க தொடங்கிய பிறகு நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். எனவே அந்த பெண் காதலரை சந்திப்பதற்காக உற்சாகத்துடன் 5000 கிலோமீட்டர் பயணித்து சென்றிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

ஒரே நேரத்தில் நிர்வாணமாக…. கடற்கரையில் கூடிய மக்கள்…. இதற்காக இப்படியா….????

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள பூண்டி கடற்கரையில் 2500 க்கும் மேற்பட்டவர்கள் நிர்வாணமாக கூடிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சரும புற்று நோயால் ஆஸ்திரேலியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த இவ்வாறு அனைவரும் சருமத்தை வெளிப்படுத்தும் விதமாக நிர்வாணமாக நின்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாலில் முதன்முறையாக நிர்வாணமாக பலரும் கடற்கரையில் நிற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

ஆரம்பமானது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்….. வண்ணமயமாக மிளிரும் கிறிஸ்துமஸ் ரயில்…. மக்கள் உற்சாகம்…!!!

இங்கிலாந்து நாட்டில் வண்ணமயமான விளக்குகளோடு மிளிரும் கிறிஸ்துமஸ் ரயில் தன் சேவையை தொடங்கியுள்ளது. உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி அன்று இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். இதில், பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் தற்போதே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தொடங்கி விட்டனர். வீடுகளில் வண்ணமயமான ஒளிரும் விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள் போன்றவை வீதிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சிறப்பாக கிறிஸ்துமஸ் ரயில் கோலாகலமாக, […]

Categories
உலக செய்திகள்

சந்தேகத்தால் நடந்த விபரீதம்…. கொடூர கொலை…. 46 பேருக்கு மரண தண்டனை…!!!

அல்ஜீரியா நாட்டில் காட்டுத்தீயை உண்டாக்கியதாக ஒரு நபரை மக்கள் அடித்து கொன்றதால் 49 நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அல்ஜீரியா நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்து தீவிரமாக பரவியது. இதில் 90 நபர்கள் உயிரிழந்தனர். அப்போது, 38 வயதுடைய ஜமீல் பின் இஸ்மாயில் என்ற இளைஞர் தான் காட்டுத்தீயை ஏற்படுத்தியிருக்கிறார் என்று கிராம மக்களுக்கு சந்தேகம் உண்டானது. இதனால் இஸ்மாயில் காவல்துறையினரிடம் உதவி கேட்டிருக்கிறார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

திருடனை மடக்கி பிடித்த இந்தியர்…. பாராட்டு சான்றிதழ் வழங்கிய துபாய் காவல்துறை…!!!

துபாயில் திருடனை பிடித்துக்கொடுத்த இந்தியாவை சேர்ந்த இளைஞருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. துபாயின் தெஹ்ரா மாவட்டத்தில் 42, 50,000 திர்ஹாம் பணத்துடன் இருவர் சென்றிருக்கிறார்கள். அவர்களின் பின்னால் சென்ற ஒரு நபர் திடீரென்று அந்த பையை பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டார். உடனே இருவரும் சத்தம் போட்டிருக்கிறார்கள். அப்போது அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த கேஷுர் காரா சவாடா காருகேலா என்ற 32 வயது இளைஞர் அந்த திருடனை ஓடிச்சென்று பிடித்து விட்டார். அதன் பிறகு, காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

இந்திய ராணுவ மூத்த தளபதி கூறுவது கனவு…. அவரின் பேச்சு மாயை…. பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கை…!!!

பாகிஸ்தான் அரசு, காஷ்மீரை ஆக்கிரமிக்க தயார் என இந்தியாவின் ராணுவ மூத்த தளபதி தெரிவிப்பது மாயை எனக் கூறியுள்ளது. பாதுகாப்புத்துறை மந்திரியான ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன, இஸ்லாமாபாத் அதற்கான விலையை நிச்சயம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இது குறித்து சமீபத்தில் இந்திய ராணுவ வடக்கு பிரிவு தளபதியான உபேந்திர திவேதி தெரிவித்ததாவது, இந்திய அரசின் எந்த உத்தரவையும் செயல்படுத்துவதற்கு இந்திய ராணுவம், தயார் நிலையில் இருக்கிறது. காஷ்மீரின் […]

Categories
உலக செய்திகள்

இருளில் மூழ்கிய உக்ரைன்…. 60 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு…. அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு இருப்பதால் மக்கள் அவதிப்படுவதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் மின் நிலையங்களை நோக்கி தாக்குதல் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. சமீப நாட்களாக ரஷ்ய நாட்டின் ஆளில்லா விமானம், ஏவுகணைகள், உக்ரைன் நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை தாக்கி வருகிறது. உக்ரைன்  நாட்டின் மின் நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யாவால் அழிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானின் ஆதரவு வேண்டும்… இலங்கையில் நடக்கும் போராட்டம்…!!!

இலங்கையில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் வெளியில் மும்பை தாக்குதலை குறிப்பிட்டு தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மும்பையில் கடந்த 2008 ஆம் வருடம் நவம்பர் 26 ஆம் தேதி அன்று தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் நாட்டில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை மேற்கொண்டனர். அந்த தாக்குதலில் வெளிநாட்டை சேர்ந்த சிலர் உட்பட 166 பேர் பலியாகினர். தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதிகள் 9 பேரை பாதுகாப்பு படையினர் […]

Categories
உலக செய்திகள்

FIFA: வோடஃபோன் ஐடியா புதிய சலுகைகள்…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!!

ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை முன்னிட்டு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜியோ ரோமிங் சலுகைகளை அறிவித்துள்ள நிலையில் தற்போது vodafone idea நிறுவனமும் ரோமிங் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி 2,999 ரூபாய்க்கு (7 நாட்கள், 2 ஜிபி டேட்டா, 200 நிமிடங்கள் வாய்ஸ் கால்) , 3,999 ரூபாய்க்கு ( 10 நாட்கள், 3 ஜிபி, 300 நிமிடங்கள்), 4,999 ரூபாய்க்கு (14 நாட்கள், 5 ஜிபி, […]

Categories
உலக செய்திகள்

உங்க குழந்தைகள் அதிகம் டிவி பாக்குறாங்களா?…. அப்போ இது உங்களுக்கு தான்…. படிச்சு பாருங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் பிறந்த குழந்தை கூட செல்போன் பயன்படுத்தும் அளவிற்கு காலம் மாறிவிட்டது. அதே சமயம் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பலரும் அதிகம் டிவி பார்க்கின்றனர். இதனைப் பெற்றோர்கள் எப்படி கண்டித்தாலும் அந்த பழக்கத்தை மாற்ற முடியவில்லை. தொடர்ந்து டிவி பார்ப்பதால் குழந்தைகளுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகின்றது. இந்நிலையில் சீனாவில் அதிகமாக டிவி பார்த்த 8 வயது மகனை பெற்றோர் தண்டித்த விதம் பேசு பொருளாக […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் உச்சத்தை தொட்ட தொற்று….. பல நகரங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால்…. மக்கள் அவதி….!!!

சீன நாட்டில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.  கடந்த 24 மணி நேரத்திற்குள் சீன நாட்டில் புதியதாக 31,454 பேருக்கு  கொரோனா நோய் தொற்று பரவியுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இவர்களில் 27,517 பேருக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. இந்த கொரோனா நோய் பாதிப்புகளால், அந்நாட்டில் பெரியளவில் ஊரடங்குகளை விதிக்கவும், அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை நடத்தவும், […]

Categories
உலக செய்திகள்

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி… இலங்கை அதிபர் ரணில் விக்ரம் சிங்கே எச்சரிக்கை..!!

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இலங்கை அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். போராட்டம் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அதனை ராணுவ பலத்தை பயன்படுத்தி நசுக்குவோம் என அதிபர் ரணில் விக்ரம் சிங்கே எச்சரித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தை கலைக்க மாட்டோம் எனவும் ரணில் விக்ரம் சிங்கே உறுதி அளித்துள்ளார். இந்த நாட்டில் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது எனவும் தேர்தல்களால் மக்களும் அரசியல் கட்சிகளும் சோர்ந்து போய் உள்ளதாகவும் கூறினார்.

Categories
உலக செய்திகள்

போதை பொருட்களின் மையமாக உருமாறும் இலங்கை… மந்திரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!

இலங்கையில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக மந்திரி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இலங்கையில் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்கிய பின் நிலைமை ஓரளவு சீரடைந்த போதும் அதிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. இந்நிலையில் இலங்கையில் நீதி, சிறை விவகாரம் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ஆன்லைன் காதல்: காதலனுக்காக 5000km பயணம்…. 1 வாரம் கழித்து நடந்த கொடுமை…. அடக்கடவுளே கொடூரம்…!!!

உலகமே நவீன மயமாகி விட்ட நிலையில் சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருடைய கைகளிலுமே செல்போன்கள் இருக்கிறது. இந்த செல்போன்கள் கையில் இருப்பதால் ஆன்லைனில் நேரத்தை செலவழித்து வரும் இன்றைய கால இளைஞர்கள் காதல் வலையில் சிக்கி தங்களுடைய வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள். அந்த வகையில், பிளாங்கா (51) என்ற பெண், தனக்கு ஆன்லைன் மூலம் அறிமுகமான ஜுவான் என்பவரை, மெக்சிகோவில் இருந்து பெருவிற்கு கிட்டத்தட்ட 5000km கடந்து சென்று சந்தித்துள்ளார். அங்கு, இருவரும் ஒருவாரம் ஒன்றாக […]

Categories
உலக செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து… கோர சம்பவத்தில் 10 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உரும்கி என்னும் நகரில் 21 மாடிகளை கொண்ட அடுக்குமாடு குடியிருப்பில் நேற்று இரவு தீடிரென  தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.  இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில்  தீ விபத்தில் காயம் […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் அமலுக்கு வந்த கசையடி தண்டனை”… தலீபான்களின் அதிரடி முடிவு…!!!!

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முந்தைய ஆட்சியில் இருந்த சட்ட திட்டங்களையும் மாற்றி உள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் தண்டனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட மூன்று பெண்கள் உட்பட 12 பேருக்கு பொது இடங்களில் வைத்து கசையடி கொடுக்க தலீபான்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் லோகோ மாகாண கவர்னர் அலுவலகம் குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் இந்த […]

Categories
உலக செய்திகள்

தென்கொரிய நாட்டிற்கு…. கிம் ஜாங் உன்னின் சகோதரி விடுத்த மிரட்டல்…!!!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தென் கொரிய நாட்டிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தென்கொரியா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கிடையில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளும் வருடந்தோறும் கூட்டு போர் பயிற்சியை மேற்கொள்வது வடகொரியாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. எனவே பழிவாங்கும் நடவடிக்கையாக கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்து வருகிறது. இந்நிலையில், தென்கொரியா, வட கொரிய நாட்டின் மீது […]

Categories
உலக செய்திகள்

பூமியை நெருங்கும் 4 சிறுகோள்கள்….. பாதிப்பை ஏற்படுத்துமா?…. நாசா அலெர்ட்……!!!!!

பூமியை நோக்கி வரக்கூடிய ஆபத்தான 4 சிறுகோள்கள் இன்று தாக்கக்கூடும் என நாசா தெரிவித்து இருக்கிறது. நாசாவின் கூற்று அடிப்படையில், இன்று பூமியின் மேற்பரப்புக்கு மிக அருகே வர இருக்கும் 4 சிறு கோள்களால் உலகில் பல விதமான மாற்றங்கள் ஏற்படலாம். ஏனென்றால் பூமியை நோக்கி அசுர வேகத்தில் வந்துகொண்டிருக்கும் 4 ஆபத்தான சிறு கோள்கள் இவை. அவற்றில் சில ஹைப்பர் சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் வேகத்தில் பயணிக்கிறது என்பதும் கவலையளிக்கிறது. எனினும் ஆறுதல் தரும் செய்தியாக, […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு பேரு தான் அதிர்ஷ்டம்…. வெறுப்பில் வாங்கிய லாட்டரிக்கு விழுந்தது 1.22 கோடி பரிசு…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

அமெரிக்காவில் நண்பனின் வலியுறுத்தலால் லாட்டரி டிக்கெட் வாங்கிய நபருக்கு 1.22 கோடி பரிசு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மியாவ் சேர்ந்த டேனி ஜான்சன் என்ற நபர் தனது நண்பருடன் செல்லும்போது அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் லாட்டரி டிக்கெட்களை வாங்கியுள்ளார். நீண்ட நாட்களாகவே இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த ஜான்சன் , ஒருமுறை மட்டும் வாங்குகிறேன் என்ற கட்டாயத்தில் தனது நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு லாட்டரி வாங்கியுள்ளார். அந்த ஒத்த லாட்டரியில் அடித்தது அதிர்ஷ்டம் […]

Categories
உலக செய்திகள்

2 நாட்களுக்குப் பிறகு…. நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியிருந்த சிறுவன் உயிருடன் மீட்பு….!!!!

நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார்.  இந்தோனேசியா நாட்டில் மேற்கு ஜாவா தீவில்  சியாஞ்சூர் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கள்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6  ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட பல கட்டிங்கள் இடிந்து விழுந்தது. இதில் 271 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 700-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உணவு பொருள்களுடன் இருந்த பார்சல்…. சுற்றி சுற்றி வந்த மோப்ப நாய்கள்…. எதற்காக தெரியுமா….?

ஜேர்மனியிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த கார் ஒன்றில் போதை பொருள் இருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். ஜெர்மனி நாட்டிலிருந்து சுவிட்சர்லாந்து நாட்டிற்குள் கார் ஒன்று நுழைந்தது. அந்த காரை  சுங்க அதிகாரிகளின் மோப்ப நாய் சுற்றி சுற்றி வந்தது. இதனை கண்ட சுங்க அதிகாரிகள் காரில் உள்ள பொருள்களை சோதனை செய்ய ஆரம்பித்தனர். அப்போது காரிலிருந்த ஒரு பையில் ஆரஞ்சு பழங்கள், முட்டைகள் மற்றும் உருளைக்கிழங்குகளோடு  ஒரு பார்சலும் இருந்ததை காவல்துறையினர்  கண்டுள்ளனர். இந்த பார்சலை அவர்கள் சோதனை செய்தபோது […]

Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க்கிற்கு இப்படி ஒரு ரசிகரா?…. செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ஆசை… வைரலாகும் புகைப்படம்…!!!

எலான் மஸ்க்கின் பெயரை நெற்றியில் பச்சை குத்திக்கொண்ட தீவிர ரசிகரின் புகைப்படம்  இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கிய பிறகு, அந்நிறுவனத்தின் மேல் அதிகாரிகள்  மற்றும் பணியாளர்களை நீக்க அதிரடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதனால், அந்த நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் நாம் எப்போது வெளியேறுவோமோ என்ற பயத்துடனே  இருக்கிறார்கள். இந்நிலையில் எலான் மஸ்க் மீது ஈர்ப்பு கொண்ட ஒரு ரசிகர் தன் நெற்றியில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எலான் மஸ்க் என்று […]

Categories
உலக செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நாடுகளின் அமைதிக்கு சமர்ப்பணம்…. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பிரார்த்தனை….!!!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய கிழக்கு நாடான கத்தாரில் தற்போது 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பலரும் உற்சாகப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து  பிரபல  கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்  போப் பிரான்சிஸ்  கூறியதாவது. நடைபெறும் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி வீரர்கள், ரசிகர்கள் மற்றும் உலகம் முழுவதும் பார்க்கும் அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த நிகழ்வு ஒரு முக்கியமானது. ஏனென்றால் நாடுகளின் சந்திப்பு […]

Categories
உலக செய்திகள்

OMG: தொழுகை செய்ய வந்த குடும்பம்…. திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு…. தீவிர விசாரணையில் போலீசார்…..!!!!

பிரபல நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாடான ஆப்கானிஸ்தானின்  தலைநகரில் முஸ்லிம்களின் வழிபாட்டு  தளம்  ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று ஏராளமானோர் தொழுகை செய்வதற்காக வந்திருந்தனர். அப்போது அங்கு திடீரென நுழைந்த சிலர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு  […]

Categories

Tech |