Categories
உலக செய்திகள்

திருடப்பட்ட கிருஷ்ணர் சிலை…. அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு…!!!

தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்ட கிருஷ்ணர் சிலை அமெரிக்க நாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் கோயில்களில் வைக்கப்பட்டுள்ள பழமை வாய்ந்த சிலைகளும் தொன்மையான பொருட்களும் திருடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி அந்த சிலைகளை மீட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது கடந்த 1966 ஆம் வருடத்தில் காணாமல் போன நடனமாடும் கிருஷ்ணரின் சிலை அமெரிக்க நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது. தங்கச்சி மடம் ஏகாந்த ராமசாமி கோவிலில் […]

Categories
உலக செய்திகள்

காவல்நிலையத்தில் நேர்ந்த பயங்கரம்…. மூவர் உடல் சிதறி பலியான பரிதாபம்…என்ன நேர்ந்தது?…

இந்தோனேசிய நாட்டில் காவல் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் மூவர் உடல் சிதறிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசிய நாட்டின் பாண்டுங் நகரில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் வழக்கம் போல் நேற்று காவல்துறையினர் அணிவகுப்பு பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு மர்ம நபர், கையில் கத்தியுடன் காவல் நிலையத்திற்குள் புகுந்தார். இதனால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரை சுற்றி வளைத்த போது, திடீரென்று அந்த நபர் தன் உடலில் […]

Categories
உலக செய்திகள்

உலக பணக்காரர்களின் பட்டியல் வெளியீடு…. 2-ஆம் இடத்திற்கு சென்ற எலான் மஸ்க்… முதலிடம் யார் தெரியுமா?…

உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த எலான் மஸ்க் இரண்டாம் இடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் முதல் இடத்தை பிடித்திருந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாம் இடத்திற்கு சென்றிருக்கிறார். முதலிடத்தில் லூயிஸ் விட்டன்  நிறுவன சிஇஓ பெர்னார்டு அர்னால்டு இடம்பெற்றிருக்கிறார். இவருக்கு 15,30,866 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்கின் சொத்தை விட 3,295 கோடி அதிக சொத்து வைத்திருக்கிறார் பெர்னார்ட். அதாவது எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை […]

Categories
உலக செய்திகள்

“துருக்கியில் பயங்கரம்!”… நாடாளுமன்றத்தில் மோதல்…. காயமடைந்த எம்.பி மருத்துவமனையில் அனுமதி…!!!

துருக்கி நாட்டில் நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்குள் சண்டை ஏற்பட்டதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பட்ஜெட் தொடர்பான ஆலோசனை நடந்திருக்கிறது. அப்போது திடீரென்று ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் இரண்டு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கினர். அப்போது ஆளும் கட்சியின் ஜாபர் இசிக், எதிர்க்கட்சியை சேர்ந்த உசேன் ஓர்சின் என்பவரின் முகத்தில் பலமாக அடித்தார். இதில் அவர் […]

Categories
உலக செய்திகள்

இது வெறும் waste…. சீன தடுப்பூசியை தூக்கி வீசிய “மாடர்னா மற்றும் சைபர் தடுப்பூசி”….. கொந்தளிக்கும் நாட்டு மக்கள்….!!!!!

பிரபல நாட்டில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. சீனாவில்  கடந்த 2019-ஆம் ஆண்டு  உலகில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.  இதனை கட்டுப்படுத்துவதற்காக மாடர்னா, சைபர் என்ற 2 சர்வதேச  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியை உலகம் முழுவதும் பல நாடுகள் பயன்படுத்தி கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டது. ஆனால் சீனா இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த மறுத்து […]

Categories
உலக செய்திகள்

இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?…. கஞ்சா பயன்பாட்டிற்கு அனுமதி அளித்த ஜெர்மனி…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டு அரசு கஞ்சா பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் தற்போது அதிக அளவில் கஞ்சா உபயோகத்தில் இருக்கிறது. இதனால்  மக்கள்  மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் கனடா, அமெரிக்கா, உருகுவே, பிரான்ஸ், போர்ச்சுகல்  ஆகிய நாட்டில் புற்றுநோய், வாந்தி, தண்டுவட பாதிப்பு, கால் வலி போன்ற கஞ்சா  நோய்களுக்கு மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஜெர்மனி கஞ்சாவை  பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான சட்டம் வருகின்ற 2024 […]

Categories
உலக செய்திகள்

திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.5 ஆக பதிவு… எங்கு தெரியுமா…?

இந்தோனேசியாவில் உள்ள அபேபுரா உள்ளிட்ட பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 37.4 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்போ அல்லது பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகள் அதிரடி நீக்கம்… இலங்கை அரசு உத்தரவு…!!!!!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அந்த நாட்டின் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசி, கொரோனா நெகடிவ்  சான்றிதழ் போன்றவற்றை சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இது குறித்து இலங்கை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா கட்டுப்பாடுகளை அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை வந்த பின் ஒருவேளை அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் தனியார் மருத்துவமனை, ஹோட்டல் அல்லது […]

Categories
உலக செய்திகள்

“பொது பதவிகளை வகிக்க வாழ்நாள் தடை”… அர்ஜென்டினா துணை அதிபருக்கு 6 ஆண்டு சிறை…!!!!!

அர்ஜென்டினா துணை அதிபருக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் வருடம் முதல் அர்ஜென்டினாவின் துணை அதிபராக பதவி வகித்து வருபவர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ். இவர் தொடர்ந்து இரண்டு முறை அந்த நாட்டின் அதிபராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் அதிபராக இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடு செய்ததாக கிறிஸ்டினா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.  ஆனால் […]

Categories
அரசியல் உலக செய்திகள்

கொடூரத்தின் உச்சம்…. கர்ப்பிணியை கடத்தி கொன்று குழந்தை திருட்டு… தம்பதி கைது…!!!

மெக்சிகோ நாட்டில் கர்ப்பிணி பெண்ணை கடத்தி சென்று கொலை செய்து அவரின் வயிற்றிலிருந்த குழந்தையை ஒரு தம்பதி திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்சிகோவில் உள்ள வெராகுரூஸ் என்ற நகரத்தில் ஒரு பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 20 வயதுடைய ரோசா ஐசலா கேஸ்டிரோ வஸ்கிஸ் என்ற அந்த கர்ப்பிணி பெண்ணை ஒரு தம்பதியர் திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது. அதாவது, ஒரு தம்பதி இணையதளத்தின் வழியே ரோசா […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்…? 155 பயணிகள் காயம்… பெரும் பரபரப்பு…!!!!!

ஸ்பெயினில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 155 பயணிகள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்தில்  மன்ரேசா ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தை நோக்கி நேற்று காலை பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரயில் மீது எதிர்பாராத விதமாக இந்த ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 155 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இது உண்மைதானா?…. சோதனைக்காக விலங்குகளை கொன்னு குவிக்கும் எலான் மஸ்க் நிறுவனம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

எலான் மிஸ்கின்  நிறுவனம் மீது விலங்குகள் நல சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களின் வரிசைகள் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த 2016- ஆம் ஆண்டு பொறியாளர்கள் குழுவை சேர்த்து நியூராலிங்க் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மனிதனின் மூலையில் பொருத்தும் சிப்களை  தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சிப்களை  பக்கவாதம் வந்தவர்களுக்கு மூளையில் பொருத்துவதன் மூலம் நரம்பியல் பிரச்சனைகளை தீர்க்க உதவுவதோடு, பார்வையற்றவர்களால் பார்க்க முடியும்  என […]

Categories
உலக செய்திகள்

இனி லிவிங் டுகெதரில் வாழ்ந்தால் “இதுதான் தண்டனை”…. பிரபல நாட்டில் இயற்றப்பட்ட புதிய சட்டம்…. போராட்டத்தில் குவிந்த மக்கள்….!!!!!

பிரபல நாட்டில் தவறான முறையில் உடலுறவு வைத்துக் கொள்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் திருமணமானவர்கள் தங்களது உறவினை தாண்டி மற்றொருவருடன் உடலுறவு வைத்து வருகின்றனர். இதற்கு  தனியாக எந்த  சட்டமும் இயற்றப்படவில்லை. இந்நிலையில்  பிரபல நாடான இந்தோனேசிய அரசு  விதிமுறைகளை  அமல்படுத்த  முடிவு செய்துள்ளது. அதில் பெண்ணோ, ஆணோ ஒருவரை  திருமணம் செய்து  தங்களது வாழ்க்கை துணையாக ஏற்ற பிறகு மற்றொருவருடன் உறவு வைத்துக் கொள்வதற்கு தடை விதித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

மக்களின் தொடர் போராட்டம் … கொரோனா பரிசோதனை கட்டுப்பாடுகளில் தளர்வு… பிரபல நாட்டில் வெளியான அறிவிப்பு…!!!!!

கொரோனா பரிசோதனை கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிப்பதாக  சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியதால் தலைநகர் பீஜிங்  உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் கட்டுப்பாடுகளை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அதிபர் ஜின் பிங்கை பதவி விலக கோரி வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் போலீஸ் படை மூலமாக போராட்டங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் ஒரு […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு… நடந்தது என்ன…? ஒருவர் கைது….!!!!!

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு  நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்  மரணத்திற்கு பின் மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுள்ள நிலையில் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று வடக்கு லண்டனில் அமைந்துள்ள  லுட்டன் நகருக்கு பயணம் செய்துள்ளார். பின்னர் அவர்  பொதுமக்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது  சார்லஸ்ஸை நோக்கி முட்டை வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவரது பாதுகாப்பு அதிகாரிகள் மன்னர் சார்லஸை மற்றொரு […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்… 7 பேர் பலி; 6 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!!!!

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து அங்கு ஐ.எஸ் கோரசான் பயங்கரவாத அமைப்பின் கை ஓங்கி வருகிறது. அவர்கள்  தொடர்ச்சியாக  கல்வி நிலையங்கள் மற்றும் மசூதிகளை குறி வைத்து அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் பால்க் மாகாணத்தில் மசார்-இ-ஷரிப் நகரில் பெட்ரோலிய இயக்குனகரத்தின் ஊழியர்கள் தங்களது அலுவலகத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய வாகனம் ஒன்றை நிறுத்தி வைத்துள்ளனர். இதனையடுத்து அந்த வாகனம் […]

Categories
உலக செய்திகள்

இனி பூமியிலிருந்து விண்வெளி தகவல்களை தெரிந்து கொள்ளலாம்….. பிரம்மாண்டமாக அமைக்கப்படும் தொலைநோக்கி மையம்…. எங்கு தெரியுமா?…!!!!

பிரபல நாட்டில் தொலைநோக்கி  மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் விஞ்ஞானிகள் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கின்றனர். அதேபோல் தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் அமெரிக்க, சீனா உள்ளிட்ட நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில்   பிரம்மாண்டமான தொலைநோக்கியை  அமைக்க முடிவு செய்தது. இது  ஆஸ்திரேலியாவில் அமைக்கப்படுகிறது. இதற்கு   16 நாடுகள் ஒத்துழைப்பு அளித்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மரம் போன்று  1 லட்சத்து 31 ஆயிரம் ஆண்டனாக்கள்  தொகுப்பாக இணைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் […]

Categories
உலக செய்திகள்

“அய்யயோ!”.. பதறி ஓடிய ஊழியர்… இறந்த நபரின் உடலிலிருந்து என்ன வந்தது தெரியுமா?…

அமெரிக்க நாட்டில் உயிரிழந்த ஒரு நபரின் தொடை பகுதியிலிருந்து ஒரு பாம்பு உயிரோடு வெளியில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் பணியாளரான ஜெர்சிகா லோகன் என்ற 31 வயது பெண் 9 வருடங்களாக இந்த பணியில் இருக்கிறார். இவர் தான் சந்தித்த அதிர்ச்சியான அனுபவத்தை கூறியிருக்கிறார். உயிரிழந்த நபர் ஒருவரின் உடலிலிருந்து ஒரு பாம்பு உயிரோடு வெளியில் வந்திருக்கிறது. அந்த நபரின் தொடையிலிருந்து பாம்பு வந்ததை கண்டவுடன் ஜெசிகா பதறிக்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

நாசானா சும்மாவா?…. பூமிக்கு திரும்பும் ஓரியன் விண்கலம்…. எப்போம் தெரியுமா?…. நாசா தகவல்….!!!!!

நாசா அனுப்பிய ஓரியன் மின்கலம் மீண்டும் பூமிக்கு திரும்புகிறது. அமெரிக்க நாட்டின் விண்வெளி நிறுவனமான நாசா பல ராக்கெட்டுகளை தயாரித்து  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அதேபோல் தற்போது மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டம் ஆர்டெமிஸ் 1  என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் கேப் கேனவரல் ஏவுதளத்தில் 3 மனித மாதிரிகளுடன் ஓரியன் விண்கலத்தை சுமந்து கொண்டு எஸ்.எல். எஸ் ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. இந்த ராக்கெட்டில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. […]

Categories
உலக செய்திகள்

இவர்தான் மத போதகரா?…. பிரபல நாட்டில் “மகள் உள்ளிட்ட 20 பெண்களை திருமணம் செய்த ஆசாமி”….. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல நாட்டில் ஒருவர் தனது மகள் உள்ளிட்ட 20 பெண்களை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ நகரில் மத போதகரான  சாமுவேல் ராப்பிலி பேட்மேன்  என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு  ஒரு குழுவின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டு இவர்  தன்னை ஒரு தீர்க்கதரிசி என கூறி வந்துள்ளார். மேலும் இவர்  தனது மகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துள்ளார். அதில் பாதி பேர்  […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

அடடே!.. செம சூப்பர்…. Microsoft Windows அறிமுக விழாவில் நடனமாடும் பில்கேட்ஸ்….. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!!

பிரபலமான மைக்ரோசாப்ட் கம்பெனியின் நிறுவனரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமாக இருப்பவர் பில்கேட்ஸ். இவர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ‌1995 அறிமுக விழாவில் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பில்கேட்ஸ் தன்னுடைய நண்பர்களுடன் ஆடி, பாடி மகிழும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு வீடியோவில் அனைவரும் மகிழ்ச்சியாக நடனமாடும் நிலையில் பில்கேட்ஸ்  மட்டும்  கூச்ச சுபாவத்தோடு ஸ்டெப் தெரியாமல் நடனம் ஆடுகிறார். இதனால் பில்கேட்ஸ் போடும் நடன ஸ்டெப்புகள் அவ்வளவாக […]

Categories
உலக செய்திகள்

தயவு செய்து இதை திரும்ப கொண்டு வராதீங்க…. பெண்களுக்கு ஆதரவாக திரும்பிய ஈரான் அரசு…. எச்சரிக்கை விடுக்கும் உலக நாடுகள்….!!!!!

ஹிஜாப்  போராட்டத்தில் ஈடுபடும் பெண்களுக்கு ஆதரவாக பல நாடுகள் கருத்து தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2  மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் மாஷா என்ற இளம் பெண்ணை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. மேலும் ஆயிரக்கணக்கான பெண்கள் ஹிஜாப்பை கழற்றி […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் மத சுதந்திரம் எப்படி இருக்கிறது?…. தொடர்ந்து கண்காணிக்கும் அமெரிக்கா…!!!

அமெரிக்கா, இந்திய நாட்டின் மத சுதந்திர நிலையை உன்னிப்பாக கண்காணிப்போம் என கூறி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் சர்வதேச மத சுதந்திர ஆணையமானது, மக்கள் அவரவர் மத நம்பிக்கைகளை கடைபிடிக்க உலக நாடுகள் சுதந்திரம் அளிக்கிறதா? அல்லது மக்களை மதத்திற்காக கொடுமை செய்து தண்டனை, கொலைகள் போன்றவற்றை நடத்துகின்றனவா? என்பதை கணக்கில் வைத்து சில நாடுகளின் பட்டியலை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆணையம் வெளியிடும் அறிக்கையை வைத்து அமெரிக்கா உலக நாடுகளில் மத சுதந்திரத்தின் தரம் குறித்து […]

Categories
உலக செய்திகள்

கடலில் விழுந்த விமானம் …. 2 பெண்கள் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் புளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற நகரத்திலுள்ள விமான நிலையத்திலிருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஆண் விமானி ஒருவரும், பெண் பயணிகள் இருவரும் உள்ளனர். இந்நிலையில் இந்த விமானம் வெனிஸ் நகருக்குள் நுழையும் போது திடீரென மாயமானது. இதனை அடுத்து இந்த விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து […]

Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க்கை இன்ஸ்டாகிராமில் விமர்சித்த…. பிரபல நாட்டு ராப் பாடகர்…. எதற்காக தெரியுமா….?

ராப் பாடகரான கன்யே வெஸ்ட், எலான் மஸ்க்கை உருவக்கேலி செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  அமெரிக்க நாட்டின் ராப் பாடகரான கன்யே வெஸ்டின் பலமுறை கிராமிய விருதுகளை வென்றவராவர். இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். கன்யே வெஸ்டினின் டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. இவரின் சர்ச்சைக்குரிய பதிவையடுத்து டுவிட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து கன்யே வெஸ்டின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிட்லர் மற்றும் நாசிசவாதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து கன்யே […]

Categories
உலக செய்திகள்

“நாங்கள் ஆக்கிரமித்த காஷ்மீரை”…. இந்தியாவால் ஒருபோதும் மீட்க முடியாது…. பாக். அதிரடியில் புதிய ராணுவ தளபதி….!!!!

இந்தியா போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ளவும், பதில் தாக்குதல் நடத்தவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.  கடந்த மாதம் 24 – ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டிற்கு புதிய ராணுவ தளபதியாக அசின் முனீர் பொறுப்பேற்றார். இவர் அந்நாட்டின் ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற பின் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அசிம் முனீர் கூறியதாவது,  “கில்ஜித் […]

Categories
உலக செய்திகள்

உளவு பார்த்த 4 பேருக்கு…. தூக்கு தண்டனை வழங்கிய ஈரான்…. காரணம் என்ன…. ?

இஸ்ரேல் – ஈரான் இரு நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டுக்கு எதிராகவே ஈரான் செயல்பட்டு வருகின்றது. இஸ்ரேல் நாட்டின் மீது சிரியா பகுதியிலிருந்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகிறது. ஈரான் நாட்டின் அணு ஆயுத வல்லமை பெறுவதை விரும்பாத இஸ்ரேல் நாடு அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதே […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பரவும் பறவைக்காய்ச்சல்…. 3 லட்சம் கோழிகளை அழிக்க அரசு உத்தரவு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

ஆய்ச்சி மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பறவை காய்ச்சல் பரவியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டின் ஆய்ச்சி என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கோழி பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கோழி பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்துள்ளன. இதனைத் தொடர்ந்து இறந்து போன கோழிகளை பரிசோதித்தப் போது அவை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்தது. இங்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பறவை  காய்ச்சல் வந்ததாக […]

Categories
உலக செய்திகள்

நான் நலமாக இருக்கிறேன்…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிபர் புதின்…. வைரலாகும் புகைப்படம்….!!!!!

பிரபல நாட்டு அதிபர் தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றி தன்னுடன் நினைத்துக் கொண்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷிய அதிபர் புதின் தனது வீட்டில் உள்ள மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துள்ளார்.இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு […]

Categories
உலக செய்திகள்

உங்களுக்கு மனசாட்சி இல்லையா?…. விலங்குகளை “கொன்னு குவிக்கும் எலான் மஸ்கின் நிறுவனம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

எலான் மஸ்கின் பிரபல நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பணக்காரர்களின் வரிசைகள் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க் . இவருக்கு சொந்தமாக  பல நிறுவனங்கள் உள்ளது. அதேபோல் கடந்த மாதம் பிரபல ஊடகமான டுவிட்டரை  வாங்கினார். இந்த நிலையில் இவரின் நியூராலிங்க் நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்துவதற்கான பரிசோதனை செய்து வருகிறது. இந்த […]

Categories
உலக செய்திகள்

ஆற்றங்கரையில் நடைபெற்ற மத சடங்கு…. திடீர் வெள்ளப்பெருகில் 14 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

ஆற்றங்கரையில் நடைபெற்ற மத சடங்கு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்கில் ஜூஸ்கி என்னும் மிகப்பெரிய ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் கரையில் ஞானஸ்தானம் உள்ளிட்ட மத சடங்குகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சனிக்கிழமை ஜூஸ்கி ஆற்றங்கரையில் ஞானஸ்தானம் விழா நடைபெற்றதால் ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் கரையில் நின்றிருந்த பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். […]

Categories
உலக செய்திகள்

அச்சச்சோ!!…. பிரபல நாட்டில் ” ஏற்பட்ட நிலச்சரிவு”…. கொத்து கொத்தாக உயிரிழந்த மக்கள்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில்  27 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரக்கா நாடான கொலாம்பியாவில் அமைந்துள்ள பியூப்லோ ரிகோ பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் அப்பகுதியில் அமைந்துள்ள நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வாழும் ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று திடீரென அப்பகுதியில்  நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 27 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் 500-க்கும் மேற்பட்டோருக்கு தூக்கு தண்டனை… ஏன் தெரியுமா…? அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

ஈரான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பாண்டில் 500-க்கும் மேற்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாமல் வந்த இளம்பெண்னை போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து  பெண்கள் ஹிஜாப்பை கழற்றி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நார்வே தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு கூறியதாவது, இந்த வருடம் ஈரானில் இதுவரை 504 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததற்காக […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. பிரபல நாட்டில் ” பெண்களின் பல ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி…. எதற்கு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!!

பிரபல நாட்டில் பாலியல் பலாத்காரச் சட்டத்தை திருத்தம் செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. உலக பணக்கார நாடுகளில்  ஒன்றாக சுவிட்சர்லாந்   விளங்குகிறது. இந்த நாட்டில்  வாழும் பெண்களை யாரேனும்  கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தாலும், அதற்கு அந்த பெண் புகார் அளித்தால் மட்டுமே அது கற்பழிப்பு குற்றமாக கருதப்படுகிறது. இது அந்த நாட்டின் பாலியல் பலாத்காரச் சட்டத்திலும் இருக்கிறது. இந்த நிலையில்  பாலியல் பலாத்காரச் சட்டத்தில் திருத்தங்கள் தேவை. மேலும்  ஒரு பெண் எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் குழந்தைகளுக்கு…. வெடிகுண்டு என்று தான் பெயரிட வேண்டும்… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு…!!!

வடகொரிய அரசு, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு செயற்கைக்கோள், வெடிகுண்டு என்று பெயர்கள் வைக்குமாறு உத்தரவிட்டதோடு மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது. வடகொரிய அரசு பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளுக்கு செயற்கைக்கோள், விசுவாசம் வெடிகுண்டு, என்று பெயர்கள் வைக்க வேண்டும் என அறிவித்திருக்கிறது. இவ்வாறு பல பெயர்கள் கூறப்பட்டிருக்கிறது. தேசப்பற்றை மக்களிடம் வளர்க்கும் வகையில், அந்த பெயர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், அன்பானவர், பேரழகு என்று தென் கொரியா பயன்படுத்தியது போல அன்பு தொடர்பான பெயர்களை வடகொரியா […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டவர்கள் வாழ மோசமான நகரம்… எது தெரியுமா…? ஆய்வில் வெளியான தகவல்…!!!!!

INTERNATIONS என்னும் அமைப்பு வெளிநாட்டவர்கள் வாழ மோசமான நகரங்கள் குறித்து ஆய்வு  மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வில் வெளிநாட்டவர்கள் வாழும் நகரங்களை தரவரிசை படுத்தியதில் 50 நகரங்களைக் கொண்ட பட்டியலில் ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்பர்டுக்கு 49-வது இடம் கிடைத்துள்ளது. அதாவது மோசமான நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடம் கிடைத்திருப்பதாக கூறலாம். இந்நிலையில் ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒருவர் ப்ராங்பர்ட் நகர நிர்வாக சேவைகள் திருப்தியாக இல்லை என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஏராளமானோர் வீட்டு வாடகை மிக அதிகம் […]

Categories
உலக செய்திகள்

“2023-ல் இருளில் மூழ்கும் உலகம்”….. கொடிய நோயால் மரணம்…. பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு….!!!!!

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா கூறும் கணிப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகிறது. இவர் 5078-ம் ஆண்டு வரை நடக்கும் நிகழ்வுகளை கணித்து கூறியுள்ளார். இவர் சைபீரியாவில் 2022-ம் ஆண்டு புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்படும் என்ற தன்னுடைய கணிப்பில் கூறியிருந்தார். இவர் கூறியது போன்று 48 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக பனியில் சிக்கிய வைரஸ்கள் பருவநிலை மாற்றம் மற்றும் பூமி வெப்பமடைதல் போன்ற காரணங்களால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வெப்பநிலை அதிகரிப்பினால் பணியானது உருகி […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் உள்நாட்டு பால் உற்பத்தி அதிகரிப்புக்கு இந்தியா தொழில்நுட்ப உதவி….. வெளியான முக்கிய தகவல்….!!!!

இலங்கை நாட்டில் பால் பொருட்களுக்கு இறக்குமதியை தவிர்த்து விட்டு உள்நாட்டிலேயே பால் தொழில் வளம் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட பட்டுள்ளது. இதற்காக இலங்கை நாட்டுக்கு இந்தியா தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது. இது தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் நடைபெற்ற நிலையில், இந்தியா சார்பில் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் அமுல் பால் பொருட்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் சங்கத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இவர்களுடன் இணைந்து பால் உற்பத்தியை […]

Categories
உலக செய்திகள்

“போருக்காக தோண்டப்பட்ட பதுங்கு குழியில் செழிப்பான விவசாயம்”….. எப்படில்லாம் யோசிக்கிறாங்க பாருங்க….!!!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிளப்ஹாம் பகுதியில் இரண்டாம் உலகப்போரின் போது பதுங்கு குழியானது அமைக்கப்பட்டது. இந்த பதுங்கு குழியில் தற்போது விவசாய பண்ணை அமைக்கப்பட்டு செழிப்பான முறையில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு மூலிகைகள், முளைகட்டிய பச்சை பட்டாணி மற்றும் கீரை வகைகள் உள்ளிட்ட ஏராளமான பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் விவசாய பண்ணை அமைந்துள்ள சுரங்கமானது 30 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்துள்ள நிலையில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விவசாயமானது நடைபெறுகிறது. இதனையடுத்து காலநிலை மாற்றம், உணவு […]

Categories
உலக செய்திகள்

BREAKING: நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழப்பு…!!!

கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து ஒன்று புதையுண்டதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மண் சரிவில் மேலும் பலர் புதையுண்டு இருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தற்போது மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

உலக கோப்பை கால்பந்து போட்டி…. காலிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி…. கொண்டாடிய அதிபர் மேக்ரோன்…!!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடந்து வரும் நிலையில் பிரான்ஸ் அணி காலிறுதிக்குள் முன்னேறியதை அந்நாட்டு அதிபர் மேக்ரோன் கொண்டாடியிருக்கிறார். பிரான்ஸ் அணியானது உலககோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. பிரான்ஸ் அணியின் ஒலிவியர் ஜிரூட் 44-ஆம் நிமிடத்தில் கோல் அடித்தார். அவர் கணக்கை தொடங்கிய பிறகு, விறுவிறுப்பாக மைதானத்தில் சுற்றி வந்த எம்பாப்வே 74 மற்றும் 90-ஆம் நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். En quarts ! pic.twitter.com/8GS5TTFrep — Emmanuel Macron (@EmmanuelMacron) […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவின் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு…. 2000 மக்கள் வெளியேற்றம்…!!!

இந்தோனேசிய நாட்டில் மிகப்பெரிய எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இருக்கும் லுமாஜாங் என்ற நகரில் செம்மேரு  என்ற 12000 அடிகள் உயரமுடைய மிகவும் பெரிதான எரிமலை அமைந்திருக்கிறது. இந்நிலையில் பலத்த மழையால் அந்த எரிமலையின் குவி மாடம் சாய்ந்தது. அதன் பிறகு, அதிலிருந்து நெருப்பு குழம்பு வெளியேறியது. சுமார் 5 ஆயிரம் அடி உயரத்திற்கு சாம்பல் புகைகள் காணப்பட்டது. அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சாம்பல் பரவியதால், […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!!…. 3 மாதம் விண்ணில் என்ன செய்தார்கள்…? அசத்திய சீன விஞ்ஞானிகள்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

சீனா தனது நாட்டில் தனக்கென தனியாக ஒரு விண்வெளி  நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தியான்ஹே என்ற விண்வெளி நிலையத்தை கட்ட முடிவு செய்து இந்த வருட இறுதிக்குள் அதன் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது. அப்படி கட்டுமான பணிகள் முடிவடையும் பட்சத்தில் சொந்தமாக விண்வெளி நிலையம் வைத்திருக்கும் ஒரே நாடாக சீனா இருக்கும். கடந்த ஜூன் 5-ம் தேதி ஷென்சோ-14 விண்கலத்தில் சீனா 3  வீரர்களை விண்வெளிக்கு  அனுப்பியதன் நோக்கம் விண்வெளி நிலையத்தை […]

Categories
உலக செய்திகள்

நேபாள நாடாளுமன்ற தேர்தல்… மீண்டும் பிரதமராவாரா ஷெர் பகதூர் தூபா…??

நேபாளத்தில் கடந்த 20-ஆம் தேதி  நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு வாக்குபதிவு நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு 165 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 110 பேர் விகிதாச்சார தேர்தல்  மூலமாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர்.  இந்நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் 2 வாரங்களுக்கும் மேலாக எண்ணப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 163 தொகுதிகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது. இந்நிலையில் 85 இடங்களை கைப்பற்றி  […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. வெளிநாட்டு டாலர்களை அள்ளி வரும் இந்தியர்கள்…. உலக வங்கி தகவல்….!!!!

உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நமது இந்தியாவை சேர்ந்த ஏராளமானோர் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல  நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இந்தியாவில் உள்ள தங்களது குடும்பங்களுக்கு மாதம் தோறும் பணம் அனுப்புவது வழக்கம். இதுகுறித்து ஆண்டுதோறும் உலக வங்கி  அறிக்கை வெளியிடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு உலக வங்கி  வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது “வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள்   மூலம் இந்த ஆண்டில் அதிக அளவில்  இந்தியாவிற்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. கடந்த […]

Categories
உலக செய்திகள்

இது தெரியாம போச்சே!!…. பல நாடுகளுக்கு role model இந்தியாவா?…. பிரபல நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தகவல்….!!!!

ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது ஜி 7 நாடுகள் குழுவின் தலைமை பொறுப்பை பிரபல நாடான  ஜெர்மனி ஏற்றுள்ளது. இதனால் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அன்னாலெனா  போர்பாக்  இந்தியாவிற்கு வருவதாக  தகவல்கள் வெளியானது. இது குறித்த அவர் கூறியதாவது “இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயகமாகவும்  உள்ளது. மேலும் பல்வேறு உள் சமூக சவால்கள் இருக்கிறது. ஆனால் இந்தியா பல நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. மேலும் உக்ரைன்   ரஷிய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் பாவம் சும்மா விடுமா?…. அதிபர் புதினின் பரிதாப நிலை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!!!

ரஷிய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து பிரபல ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில்  இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பல நாடுகளை நோக்கி அகதிகளாக சென்றனர். இந்த தாக்குதல் தற்போதும் தீவிரமடைந்துள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அதிபர் புதின் திடீரென படிக்கட்டில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

மதக் குருக்கள் மீது பொருளாதார தடையா?…. உக்ரைன் அரசின் அதிரடி நடவடிக்கை….!!!!

உக்ரைன் அரசு ரஷ்ய சார்பில் கிறிஸ்தவ மத குருக்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 10 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரினால் இருதரப்பிலும் உயிர் சேதம் அதிகமாகியுள்ளது.  இதனால் உக்ரைனில் உள்ள  லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து உக்ரைன் அரசு ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகின்றது. மேலும் உக்ரைன் நாட்டிற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

மூத்த உறுப்பினர்களே….!! என் கேள்விக்கு பதிலளியுங்கள்…. கடும் கோபத்தில் மன்னர் சார்லஸ்…. நடந்தது என்ன….?

பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி வெளியிடவுள்ள புத்தகத்தில் கமிலா குறித்து தவறான தகவல் குறிப்பிட்டுருந்தால் மன்னர் சார்லஸ் தகுந்த நடவடிக்கை எடுப்பார். பிரிட்டன் நாட்டு இளவரசர் ஹரி தனது 416 பக்க புத்தகத்தை வருகிற 10-ஆம் தேதி வெளியிடவுள்ளார். இந்த புத்தகத்தில் உள்ள கேள்விக்கு ராஜ  குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் தங்கள் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று இளவரசர் ஹரி கூறியுள்ளார். மன்னர் சார்லஸ் இளவரசர் ஹரி மீதான பாசம் காரணமாக ஒரு அளவிற்கு அனைத்தையும் பொறுத்துக் […]

Categories
உலக செய்திகள்

மணி கணக்கில் பணி செய்தும்… இறந்து விடுவேன் என நினைத்தனர்…? ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன பணியாளர் குற்றச்சாட்டு…!!!!!

ஜான் ஜான்சன் (62) என்பவர் எலான் மஸ்கின்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக வேலைபர்த்துள்ளர். இவர் பிளாக் ஒன்றில் வெளியிட்டுள்ள பதிவில், தன்னுடைய தொழில் பயணம் குறித்த மனக்குமுறலை கூறியுள்ளார். அதாவது கடந்த 2018 -ஆம் வருடம் 58 வயதில் ஸ்பேஸ்எக்ஸ்  நிறுவனம் ஆப்டிகல்ஸ் எனப்படும் ஒளியில் சார்ந்த பொறியியலில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றதற்காக என்னை பணியில் அமர்த்தியது. விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது மற்றும் பெறுவது போன்ற வெவ்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு இந்த […]

Categories

Tech |