Categories
உலக செய்திகள்

முன்னணி நாடாக விளங்கும் இந்தியா… எதில் தெரியுமா..? ரஷ்ய வெளியுறவு மந்திரி பேச்சு…!!!!!

பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாக தற்போது இந்தியா இருக்கிறது என நினைப்பதாக ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கேவ் லாவ்ரோவ் கூறியுள்ளார். ஏனென்றால் மற்ற  நாடுகளை விட இந்தியாவின் மக்கள் தொகை விரைவில் பெரிய அளவில் அதிகரிக்கக்கூடும். மேலும் பல்வேறு விதமான விவகாரங்களில் தீர்வு காண்பதில் ராஜதந்திர அனுபவம் வாய்ந்த நாடாக அங்கீகாரம் பெற்று தனது பகுதியில் தனக்கென இந்தியா ஒரு மதிப்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா ஐ.நா-வில் ஈடுபாட்டுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. தெற்காசியாவில் […]

Categories
உலக செய்திகள்

எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல்… ஏழு பேர் பலி… பெரும் பதற்றம்…!!!!!!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில்  அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் காந்தக்கார் மாகாண எல்லையில்  பாகிஸ்தான் மாகாணம் ஷாமென் மாவட்டத்தின் எல்லையில் லால் முகமது பகுதியில் அமைத்துள்ள எல்லை கட்டுப்பாட்டு  பகுதியில் இரு நாட்டு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்து இந்த எல்லை வழியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் லாமா முகமது கிராமத்தில் உள்ள எல்லைப் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி…. நகரம் வீழ்ந்தால் பாதை திறக்கும்… ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் பேச்சு…!!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர்  10 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போர் நடவடிக்கையில் ரஷ்ய படைகளிடம் இழந்த பகுதியை உக்ரைனிய படைகள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் தென்கிழக்கு பகுதியான மரியுபோல் மீது உக்ரேனிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து மாஸ்கோ சார்பு அதிகாரி சனிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

குடியிருப்பாளர்கள் கூட்டத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு…. 3 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

குடியிருப்பாளர் கூட்டத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் குடியிருப்பாளர்கள் இணைந்து கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியை  எடுத்து சரமாரியாக  சுட தொடங்கியுள்ளார். இந்த கோர சம்பவத்தில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்  சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாபிற்கு எதிரான போராட்டம்…. இன்று ஒருவருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்…!!!

ஈரான் நாட்டில் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டாவது நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அன்று சரியாக ஹிஜாப் அணியாத காரணத்தால் ஒரு இளம் பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் தாக்கியதில் 16ஆம் தேதி அன்று அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு ஹிஜாபை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு மாதங்களாக நீடிக்கும் இந்த போராட்டத்தின் வெற்றியாக முஸ்லிம் மத சட்டங்கள் […]

Categories
உலக செய்திகள்

பகீர் சம்பவம்…. பிரபல நாட்டில் “வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பஸ்”…. 8 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல நாட்டில் பேருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள  ரிசால் மாகாணத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று  டனாய் நகரில் இருந்து 25-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று  அதேபகுதியில் அமைந்துள்ள  ஆற்றை  கடக்க முயன்றுள்ளது. அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசார் […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு!!…. இந்த துறையில் இந்தியாவை சீனாவால் நெருங்க கூட முடியாது”…. மாஸ் காட்டிய ஐடி வல்லுனர்….!!!!

பிரபல நாட்டின் ஐடி வல்லுனர் இந்தியா சர்வதேச சந்தையில் ஆட்சி செய்வதாக கூறியுள்ளார். சீன நாட்டில் உள்ள ஒரு பகுதியில் ஐடி வல்லுனரான மைக் லியு  என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்தியா மற்றும்  சீனாவின் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்து “இந்திய தகவல் தொழில்நுட்பத்தின் எழுச்சி” என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்ட  அறிக்கையில்  கூறியிருந்ததாவது, “எங்கள் நாட்டின் தொழில்நுட்ப  வருமானம் பெரும்பாலும் உள்நாட்டிலிருந்து கிடைக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது புளூ டிக்…. வெளியான தகவல்….!!!!!

டுவிட்டர் நிறுவனம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல சமூக ஊடகமான டுவிட்டரை வாங்கினார். பின்னர் டுவிட்டரில் புளூ டிக்  வசதியை பெற வேண்டும் என்றால் மாதம் தோறும் 659 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறினார். இதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து  போலி கணக்குகளை கண்டறிவதற்காக தற்காலிகமாக புளூ டிக்  நிறுத்தப்படுவதாக அறிவித்தார். இதுகுறித்து டுவிட்டர் […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் தீவிரம் அடைந்த போராட்டம்…. அதிரடியில் இறங்கிய போலீசார்…..!!!!

பிரபல நாட்டில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பெரு நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்த நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு 5 நாளில் 3 அதிபர்கள் மாறினர். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோ காஸ்ட்டிலோ  வலதுசாரியான கெய்கோவை  வீழ்த்தி அதிபர் ஆனார். ஆனால் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு   பெட்ரோ காஸ்ட்டிலோ  கூறியதாவது, “நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்படும். […]

Categories
உலக செய்திகள்

OMG: ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கில் புதிய திருப்பம்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கில் மற்றொரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒரு பகுதியில்  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற  ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை  சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவரை  தரையில் தள்ளி அவரின் கழுத்தின் மீது கால் வைத்து பலமாக அழுத்தினர். இதனால் மூச்சு திணறி அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. இந்தியர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது பொருளாதார தடை…. விளக்கம் அளித்த அமெரிக்கா….!!!!!

இந்தியர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் நடைபெறும் ஊழலை  குறைப்பதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 9-ஆம்  ஊழல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதேபோல் நேற்று முன்தினம்  உலகம் முழுவதும் ஊழல் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில்   வடகொரிய அரசால் நடத்தப்படும் எஸ்.இ.கே. என்கின்ற அனிமோஷன் ஸ்டுடியோ தொழிலாளர்களுக்கு குறைந்த வருமானத்தை வழங்கி அதிகமான வேலையை வழங்குகிறது என அமெரிக்கா பல்வேறு குற்றங்களை சாட்டியது. மேலும் இந்த நிறுவனத்திற்கு ஆதரவு […]

Categories
உலக செய்திகள்

நாசா வெளியிட்ட அரிய புகைப்படம்… ஆச்சரியத்துடன் பகிர்ந்து வரும் இணையவாசிகள்… என்ன தெரியுமா…??

நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் விண்வெளியில் அவ்வபோது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் அரிய வீடியோக்களை வெளியிட்டு கொண்டிருக்கிறது.  விண்கலத்தின் மூலமாகவோ அல்லது தொலைநோக்கிகளின் மூலமாகவோ எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அந்த வகையில் நாசா ஆய்வு நிறுவனம் தற்போது சனி கிரகத்தின் அரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது . கடந்த 2012 -ஆம் வருடம் காசினி மின்கலத்தால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் சூரியன் பின்னாலிருந்து ஒளி வீச […]

Categories
உலக செய்திகள்

அடுக்கு மாடி கட்டிடத்தில் திடீர் குண்டு வெடிப்பு… 3 பேர் பலி: பலர் மாயம்…. பெரும் சோகம்…!!!!!!

அடுக்குமாடு கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் குண்டு வெடிப்பில்  3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பிரான்சில் அமைந்துள்ள ஜெர்சி தீவின் தலைநகர் செயிண்ட் ஹெலியரில் உள்ள துறைமுகம் அருகே அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் திடீரென குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல் அதிகாரி ராபின் ஸ்மித் பேசியதாவது, குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் மாயமாகியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு…? விசாரணைக்கு உத்தரவு… பெரும் பரபரப்பு…!!!!

கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் நேற்று புறப்பட்ட B737-800 விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன் பின் விமானத்தின் சரக்கு கிடங்கு ஒன்றில் பாம்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் விமானத்தில் இருந்த  பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறிது நேரத்தில் துபாய் விமான நிலையத்தின் தீயணைப்பு துறை விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி விசாரணை செய்ய டி.சி.ஜி.ஏ உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து பயணி ஒருவர் “துபாயிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

நிலத்தில் வாழ்வதற்கு இடமில்லை… “உக்ரைன் நகரை அழித்தது ரஷ்யா”… அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு…!!!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் கடந்த 10 மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டவிரோதமாக ரஷ்யா உடன் இணைத்துக் கொள்ளப்பட்ட 4 மாகாணங்களில் தற்போது இந்த போரானது மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் அந்த மாகாணங்களின் கட்டுப்பாட்டை நிறுவ ரஷ்யா போராடி வருகிற நிலையில் உக்ரைன் ராணுவம் அந்த மாகாணங்களை மீட்டெடுப்பதற்கு விடாமல் போரிட்டுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 4 மாகாணங்களில் உள்ள பல்வேறு நகரங்களில் தினமும் குண்டு வீச்சு  சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி… இருளில் மூழ்கிய ஓடேசா நகரம்…!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில்  ஆளில்லா விமானங்கள் மூலமாக உக்ரைன் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மின் நிலையங்கள் மீது நடத்தி வரும் போரால் உக்ரைனில் நீண்ட நேர மின்தடைகள் ஏற்பட்டுள்ளது. நேற்று […]

Categories
உலக செய்திகள்

60 நொடிகளில் 5 கார்… மொத்த மதிப்பு இத்தனை கோடியா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

இங்கிலாந்தில் உள்ள புல்பன் தொழிற்பேட்டையில் ஒரு குழுவாக வந்த திருடர்கள்  கடந்த நவம்பர் 11-ஆம் தேதி அதிகாலை 4.44 மணியளவில் திருடி சென்றுள்ளனர். அதாவது போர்ஸ், ஏரியல் ஆட்டம் போன்ற 5 சொகுசு கார் மற்றும் அரிய கார்களை வெறும் 60 வினாடிகளில் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் திருட்டுப் போன இந்த கார்களின் மதிப்பானது சுமார் 7,00,000 பவுன்டுகள் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து எசெக்ஸ்  காவல் துறையின் டிவிட்டர் கணக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி […]

Categories
உலக செய்திகள்

ஈரான் – ரஷ்யாவின் புதிய இராணுவ ஒப்பந்தம்… என்ன தெரியுமா…? பிரபல நாடு கடும் கண்டனம்…!!!!!

கடந்த அக்டோபர் மாதம் உக்ரைனில் உள்ள அணுநிலையங்கள் மற்றும் பல முக்கியமான இடங்களில் தாக்குதல் நடத்த ரஷ்யா உதவி உள்ளதாகவும், இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது எனவும் அமெரிக்க தரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. ஈரானிடம் இருந்து சில நாட்களுக்கு முன்பாக 100-க்கும் மேற்பட்ட தாக்குதல் ட்ரோன்களை ரஷ்யா வாங்கியதிலிருந்து ஈரான் – அமெரிக்கா இடையேயான சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செய்தி தொடர்பாளர் பேசும்போது, ரஷ்யா புதிய ராணுவ […]

Categories
உலக செய்திகள்

ஹரி,மேகன் தொடரை பிரபலமாகிய மக்கள்… முதல் நாளே இத்தனை பேரா…? வெளியான தகவல்….!!!!!!

இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்னரும் ராஜ குடும்பத்துடனான உறவை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அதாவது முதலில் ஒரு நேர்காணல், அடுத்து ஒரு நெட்பிக்ஸ் தொடர், அதனை தொடர்ந்து ஒரு புத்தகம் என ராஜ குடும்பத்தை அவமதிப்பதை தொழிலாக கொண்டிருக்கின்றனர். அது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹரி, மேகனுடைய நெட்பிலிக்ஸ் தொடரின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இவ்வாறு ராஜ குடும்பத்தை அவமதிக்கும் ஒரு தொடரை […]

Categories
உலக செய்திகள்

இதில் சமரசம் செய்வதற்கு ஒன்றுமில்லை…. பிரபல நாட்டில் “காரின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் காரின்  மீது வேட்டைக்காரர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் உள்ள Warluis என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் ஏராளமானோர் பயணித்தனர்.அப்போது திடீரென வேட்டைக்காரர்கள் காரின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து Warluis பகுதியின் மேயரான Dominique Mored  கூறியதாவது, “பல வேட்டைக்காரர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் எப்போதும் ரொம்ப உஷார்…. பிரபல நாட்டில் “சீனா செய்த ரகசிய வேலை”…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!!

பிரபல நாட்டில் சீனா 2  ரகசிய காவல் நிலையங்களை வைத்துள்ளது ஜெர்மனி நாட்டில் சீன அரசாங்கத்திற்கு சொந்தமான 2 ரகசிய காவல் நிலையங்களை  அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது, “எங்கள்  நாட்டின் தலைநகரில்  இந்த காவல் நிலையம் அமைந்துள்ளது. சீனா இந்த காவல் நிலையங்களை அங்கீகாரமற்ற முறையில் தகவல்களை சேகரிக்க பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் கேள்விக்குரிய இந்த காவல் நிலையங்கள் சீன புலம்பெயர்ந்த நபர்களால் நடத்தப்படுகிறது. ஆனால் ஜெர்மன் குடிமக்களுக்கும் இதில் சம்பந்தம் இருக்கலாம். […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் பயங்கரம்…. குண்டு வெடிப்பில் தரைமட்டமான கட்டிடம்…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

பிரிட்டன் நாட்டின் குடியிருப்பு கட்டிடத்தில் குண்டு வெடிப்பு நடந்ததில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டின் ஜெர்சி தீவில் இருக்கும் செயின்ட் ஹீலியர் என்னும் நகரில் மூன்று தளங்கள் உடைய கட்டிட பகுதியில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. குண்டு வெடிப்பு சத்தம் கேட்ட சில நொடிகளில் கட்டிடம் விழுந்து தரைமட்டமானது. அதில் வசித்த மக்கள் இடுப்பாடுகளில் மாட்டிக் கொண்டனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினரும், மீட்பு குழுவினரும் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க வங்கியின் துணை தலைவராக…. இந்திய வம்சாவளி பெண் தேர்வு..!!!

அமெரிக்க நாட்டின் ஒரு வங்கியினுடைய துணைத் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியினரான ஒரு பெண்ணை நியமித்திருக்கிறார்கள். இந்திய வம்சாவளியினரான 54 வயதுடைய சுஷ்மிதா சுக்லா என்ற பெண்ணை அமெரிக்க நாட்டின் நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவராக நியமித்திருக்கிறார்கள். அவர் காப்பீட்டு துறையில் அதிக அனுபவம் கொண்டவராக இருந்திருக்கிறார். எனவே அந்த வங்கியின் ஆளுநர்களின் குழுவானது, அவரை நியமிக்க அங்கீகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அந்த வங்கியினுடைய துணை தலைவராக பொறுப்பேற்பார் […]

Categories
உலக செய்திகள்

வங்கதேசத்தில் தொடரும் பதற்றம்… பிரதமருக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்…!!!

வங்கதேசத்தின் பிரதமரை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் எதிர்க்கட்சியினரோடு சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக நாட்டில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முழக்கமிட்டு வருகிறார்கள். அதன்படி கோலாப்பாக் விளையாட்டு மைதானத்தில் மக்கள் ஒன்று திரண்டு ஷேக் ஹசீனா, ஒரு வாக்குத்திருடர் என்று முழக்கமிட்டனர். மேலும், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக திகழும் பங்களாதேஷ் தேசியவாத கட்சியினுடைய தலைமை அலுவலகத்தை பாதுகாப்பு படை முற்றுகையிட்டிருக்கிறது. இதனால், […]

Categories
உலக செய்திகள்

இவர்தான் மரண வியாபாரியா?…. விக்டர் பவுட்டை விடுதலை செய்த அமெரிக்கா…. எதற்கு தெரியுமா….!!!!!

ரஷியா விடுத்த கோரிக்கையை ஏற்று அமெரிக்கா மரண வியாபாரி விக்டர் பவுட்டை விடுதலை செய்துள்ளது உக்ரைன் மீது ரஷியா 9 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில் இருந்து  லட்சக்கணக்கான மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். மேலும் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் அமெரிக்கா ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.இதனால் அமெரிக்கா ரஷ்யா இடையே மோதல் […]

Categories
உலக செய்திகள்

தியாக பூமியின் மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள்… உக்ரைனியர்களுக்காக அழுத போப் பிரான்சிஸ்….!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் பற்றி பேசிய போது போப் பிரான்சிஸ் கண் கலங்கி அழுதது, காண்போரை கலங்கச் செய்துள்ளது. இத்தாலியின் தலைநகரான ரோமிற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக சென்றிருக்கிறார். அப்போது உக்ரைன் நாட்டு மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. அதன்பின், மக்கள் முன்னிலையில் உரை நடத்தியிருக்கிறார்.  அதற்கு பிறகு, உக்ரைனியர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் துன்பங்கள் பற்றி பேசினார். திடீரென்று அமைதியான அவர், கண்ணீர் விட்டு அழுது விட்டார். சிறிது நேரத்தில் மீண்டும் பேச்சை […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் மாண்டஸ் புயல் எதிரொலி… “வீட்டை விட்டு வெளியே வராதீங்க”… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!!!!

கடந்த 5-ம் தேதி வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை புயலாகவும் வலுவடைந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்ற நிலையில் இரவில் தீவிர புயலாக மாறியது. புயல் கரையை கடந்த நிலையில் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி உள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் எதிரொலியாக கொழும்பு  மற்றும் பல்வேறு நகரங்களில் வானம் […]

Categories
உலக செய்திகள்

காரமான உணவை சாப்பிட்டு கடுமையான இருமல்… பெண்ணின் விலா எலும்பு முறிவு… ஏன் தெரியுமா…? பிரபல நாட்டில் அதிர்ச்சி சம்பவம்…!!!!!!

சீனாவில் காரமான உணவு சாப்பிட்டு இளம்பெண் ஒருவர் எலும்புகளை உடைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் ஹூவாங் என்ற பெண் வசித்து வருகிறார். இவர்  காரமான உணவை உண்டவுடன் கடுமையான இருமல் தொடங்கியுள்ளது. அப்போது அந்தப் பெண்ணின் மார்பில் ஏதோ உடையும் சத்தம் கேட்டுள்ளது. ஆனால் அவர் அதை அலட்சியமாக எடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் சிறிது  நாட்களுக்குப் பின் ஹூவாங் பேசுவது மற்றும் சுவாசிப்பதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பாலியல் தொழில் குற்றமில்லை… விரைவில் வெளியாகும் அறிவிப்பு… பிரபல நாட்டின் முடிவு…!!!!!

தென்னாப்பிரிக்காவில் டிசம்பர் 9-ம் தேதி பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதற்கான சட்டத்தை நிதி அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்ற உள்ளது. இந்த சட்டம் தற்போது பொது மக்களின் கருத்துக்காக உள்ளது. ஒருவேளை இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் ஆப்பிரிக்காவில் பாலியல் சேவைகளை விற்பதும், வாங்குவதும் இனி குற்றமாகாது. இது குறித்து நீதித்துறை அமைச்சர் ரொனால்ட் ல்மாலா கூறியதாவது, பாலியல் தொழிலை குற்றமாக்குவதன் மூலமாக தென்னாபிரிக்காவில் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான மனித […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்கள் குறித்து போப் ஆண்டவர் பேச்சு… திடீரென கண்ணீர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!!!

போப்பாண்டவர் உக்ரைன் குறித்து பேசும் போது கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைனில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக லட்சக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். சர்வதேச நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இரு தரப்பினரையும்  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இத்தாலி தலைநகர் ரோமிற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் வருடாந்திர கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக சென்றுள்ளார். அங்கு […]

Categories
உலக செய்திகள்

மனிதநேய உதவிக்கான தடைக்கு விலக்கு வழங்க தீர்மானம்…. வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா… என்ன காரணம்?…

ஐக்கிய நாடுகளின் மனிதநேய உதவிகளுக்கு தடை விதிக்க விலக்கு கோரும் தீர்மானத்திற்கு  இந்தியா ஏன் வாக்களிக்கவில்லை? என்பதற்கு விளக்கம் தெரிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், அயர்லாந்தும், அமெரிக்காவும் வரைவு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றன. அதாவது, மனிதநேயம் தொடர்பான உதவிகளுக்கான முயற்சி தடை செய்யப்படுவதில் விலக்கு அளிக்க இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஆதரவாக 14 நாடுகள் வாக்களித்தன. பெரும்பான்மை பெற்றதால் இந்த தீர்மானமானது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்தியா இந்த வாக்களிப்பை நிராகரித்துவிட்டது. […]

Categories
உலக செய்திகள்

“டிரைவர் இல்லாத டாக்ஸி”….. ஊபர் நிறுவனத்தின் புதிய அறிமுகம்…. தெறிக்கவிட்ட சோதனையோட்டம்….!!!!!

அமெரிக்க நாட்டில் டிரைவர் இல்லாத டாக்ஸி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஊபர் நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுவாக ஒரு வாகனத்தில் டிரைவர் இல்லை என்றால் அது பாதுகாப்பானதாக இருக்குமா என்ற சந்தேகம் பலரது மத்தியிலும் வந்துவிடும். இந்நிலையில் ஊபர் நிறுவனம் டிரைவர் இல்லாத டாக்ஸி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்த நிலையில் பலரும் பாதுகாப்பானதாக இருக்குமா என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இதற்கு ஊபர் நிறுவனம் கண்டிப்பாக 100% பாதுகாப்பாக இருக்கும் என்று பதில் அளித்துள்ளது. இந்த டாக்ஸி அமெரிக்காவில் […]

Categories
உலக செய்திகள்

1.5 பில்லியன் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்…. காரணம் இதுதான்…. எலான் மஸ்க் புதிய அதிரடி…..!!!!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ட்விட்டரை வாங்கினார். அதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய்களை வங்கிகளிடமிருந்து கடன் வாங்கினார். அதனால் இந்த கடன்களை திரும்ப செலுத்துவதற்காக ட்விட்டரில் பல மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறார். அவ்வகையில் சுமார் 330 மில்லியன் பயனர்கள் தற்போது ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களில் பல வருடங்களாக பயன்படுத்தாமல் இருக்கும் ட்விட்டர் கணக்குகளையும் மற்றும் போலியான கணக்குகளையும் கண்டறிந்து நீக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் இளைஞர்களுக்கு இலவச ஆணுறை… ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு… இதுதான் காரணமா…?

ஜனவரி 1 முதல் பிரான்ஸ் நாட்டு மருந்தகங்களில் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இது கருத்தடையில் ஒரு சிறிய புரட்சி என தெரிவித்துள்ளார். ஏனென்றால் இளம்பெண்கள் எதிர்பாராமல் கர்ப்பமாவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரெஞ்சு  துறை அதிகாரிகள் கூறியதாவது, கடந்த சில வருடங்களாக பாலுறவு மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருகிறது. அதனால் தேவையற்ற கர்ப்பங்களை தவிர்ப்பதற்காகவும் […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்… பெண்களின் கண்கள், மார்பு, பிறப்புறுப்பை குறி வைத்து துப்பாக்கி சூடு… வெளியான பகீர் தகவல்…!!!!!

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது ஈரான் பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதாவது போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை குறி வைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு சம்பவங்களை நடத்தியுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களின் முகம், கண்கள், பிறப்புறுப்பு, […]

Categories
உலக செய்திகள்

பிரபலங்கள் முதல் குடும்பத்தினர் வரை… மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகள்… மேகன் வெளியிட்ட netflix விமர்சனம்….!!!!!!

இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மோகன் netflix தொடர் சம்பந்தமாக வெளியிட்டு வரும் பல விஷயங்கள் மாற்றி மாற்றி கூறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேகன் கூறியதாவது, சமீபத்தில் வெளியான தொடரின் எபிசோட் ஒன்றில் தன்னுடைய சகோதரியின் மகளான Ashleigh hale தன்னுடைய திருமணத்திற்கு வருவதற்கு அரண்மனை வட்டாரத்தில் உள்ள அலுவலர் ஒருவர் தடை விதித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அரண்மனை வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் மேகன் சொல்வது சுத்த பொய். அதாவது தனது சகோதரியின் மகள் […]

Categories
உலக செய்திகள்

உலக கோப்பை போட்டியில் நடந்த துயரம்… புலம்பெயர்ந்த தொழிலாளி பலி…!!!

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வரும் கத்தார் நாட்டில், பிலிப்பைன்ஸின் தொழிலாளி ஒருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வருடத்திற்கான FIFA உலகக்கோப்பை போட்டிகள் கத்தார் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இதில், அலெக்ஸ் என்ற நபர் சவுதி அரேபிய தேசிய அணியினுடைய பயிற்சி முகாமான சீலைன் ரிசார்ட்டில் இருக்கும் வாகனம் நிறுத்தும் இடத்தில் விளக்குகளை பொருத்துவதற்கு நியமிக்கப்பட்டிருந்தார். அந்த தொழிலாளி நடந்து சென்ற போது திடீரென்று வளைவிலிருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தார். அவர், தலைகீழாக விழுந்ததில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு தொடர்ந்து பின்னடைவு…. கொத்து கொத்தாக உயிரிழக்கும் ரஷ்யப்படை…. தற்போது வரை 93,000 வீரர்கள் பலி…!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் ரஷ்ய போரில் தற்போது வரை 93,000-த்திற்கும் மேற்பட்ட ரஷ்யப்படையினர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 10 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. போரின் தொடக்கத்தில் ரஷ்யா ஆக்கிரமித்த கெர்சன் உட்பட முக்கியமான பகுதிகளை சமீப நாட்களாக ரஷ்யப்படையினர் இழந்து வருகிறார்கள். இதனால், ரஷ்யா பெரும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது. Hot. pic.twitter.com/IW83f7swDp — Defense of Ukraine (@DefenceU) December 8, 2022 எனினும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் […]

Categories
உலக செய்திகள்

இளவரசி டயானாவுடன் பேசும் பேரன்…. வெளியான நெகிழ்ச்சி வீடியோ…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மகன் ஆர்ச்சி, தன் பாட்டியான மறைந்த இளவரசி டயானாவின்  புகைப்படத்தை பார்த்து பேசும் வீடியோ நெட்பிலிக்ஸ் தொடரில் வெளியாகியிருக்கிறது. நெட்பிலிக்ஸ் இணையதளத்தில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகனின் ஆவண தொடர் வெளிவந்துள்ளது. அதன் முதல் தொடரில் இளவரசர் ஹாரியின் மகனான ஆர்ச்சி தன் பாட்டியான, மறைந்த இளவரசி டயானாவின் புகைப்படத்தை பார்த்து பேசுவது இடம்பெற்றிருக்கிறது. This is the moment when I just lost it and […]

Categories
உலக செய்திகள்

ஆட்சியை கலைக்க முடிவெடுத்த அதிபர் கைது…. பெரு நாட்டில் பரபரப்பு…!!!

பெருநாட்டின் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் ஆட்சி கலைக்கப்பட்டு, புதிய தேர்தலை நடத்த முயற்சித்த சமயத்தில் அதிபர் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், அதிபருக்கு ஆதரவாக 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மாறாக அவரை எதிர்த்து 101 வாக்குகள் கிடைத்திருக்கிறது. இதனால் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்து விட்டனர். இதனால் துணை அதிபராக இருக்கும் Dina […]

Categories
உலக செய்திகள்

மஸ்க்கின் அடுத்த அதிரடி… ட்விட்டரில் 150 கோடி கணக்குகள் நீக்கப்படும்…. வெளியான அறிவிப்பு…!!!

எலான் மஸ்க் 150 கோடி ட்விட்டர் கணக்குகளை விரைவில் நீக்கவுள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலகின் இரண்டாம் பணக்காரராக திகழும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை சொந்தமாக வாங்கிய பின், மேல் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தது, நிர்வாக குழுவை மொத்தமாக கலைத்தது, அதிகாரப்பூர்வ புளூ டிக் கணக்கிற்கு கட்டணம் அறிவித்தது என்று தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விரைவாக சுமார் 150 கோடி twitter கணக்குகளை நீக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார். அதாவது பல […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாப் போராட்டம்… கைதானவருக்கு தூக்கு தண்டனை…? ஈரான் மனித உரிமை அமைப்பின் இயக்குனர் கடும் கண்டனம்…!!!!!!

ஹிஜாப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் இளம்பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி அன்று உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை ஈரான் அரசு ஒடுக்கியது.  இதில் 475 பேர் உயிரிழந்தனர். மேலும் 18000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தின் போது மோசென் ஷெகாரி என்பவர் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை கத்தியால் தாக்கியதாக […]

Categories
உலக செய்திகள்

“தொடரும் பயங்கரவாதிகளின் அட்டுழியம்”… 12 பேர் பலி… பெரும் பரபரப்பு…!!!!!

பர்கினோபாசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள பர்கினோபாசோ நாட்டில் கடந்த 2015 -ஆம் வருடம் முதல் போகோஹரம், ஐ.எஸ் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ராணுவமும், போலீசாரும் சேர்ந்து இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிப்பதற்கு பல்வேறு தீவிர முயற்சிகளை நடத்தி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி  நடைபெறும் தாக்குதல் சம்பவங்களால் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 275 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவி… பிரபல நாடு அறிவிப்பு…!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரானது 8 மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இருப்பினும் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து தொடர்ந்து துணிச்சலுடன் போரிட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக உதவி வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ள நிலையில் உக்ரைனுக்கு […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்… 18 வயதில் மேயர் தேர்தலில் வெற்றி… பிரபல நாட்டில் வரலாறு படைத்த வாலிபர்….!!!!!!

அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் உள்ள இயர்லி என்னும் சிறிய நகரத்திற்கான மேயர் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து போட்டியிட்ட ஜெயிலன் ஸ்மித் (18) என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் ஸ்மித்தை  எதிர்த்து போட்டியிட்ட நெனி மேத்யூஸ் என்பவர் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அமெரிக்க வரலாற்றில் மிக இளமையான வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை ஸ்மித் பெறுகிறார். இது குறித்து தன்னுடைய பேஸ்புக்கில் ஸ்மித் வெளியீட்டுள்ள செய்தியில்  கூறப்பட்டிருப்பதாவது, […]

Categories
உலக செய்திகள்

தலிபான் பொறுப்பேற்ற பின் முதன் முறையாக மீண்டும்… மரண தண்டனை…? அச்சத்தில் பொதுமக்கள்…!!!!

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் மற்றும் நோட்டா படைகள் வெளியேறிய பின் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி சிறுபான்மையினரின் ஷரியத் சட்டத்தின்படி ஆட்சி நடைபெறும் என அறிவித்துள்ளனர். மேலும் பொது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தொடக்க கல்வியில் அனுமதி அளித்து, மேல்நிலைக் கல்வியை மறுத்துள்ளனர். அதேபோல் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது ஆண்கள் துணை இல்லாமல் தனியாக செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கும் மேலாக இது […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு பைத்தியம் இல்லை…. உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல்?….விளக்கம் அளித்த புதின் ….!!!!

ரஷிய அதிபர் புதின் அணு  ஆயுத தாக்குதல் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ரஷியா  அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் நேற்று ரஷிய அதிபர் புதின் மனித உரிமை பேரவையின் உறுப்பினர்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாடல் நடத்திய போது கூறியிருந்ததாவது, “எங்களிடம் பலர் நீங்கள்   அணு ஆயுதங்களை பயன்படுத்துவீர்களா என கேட்கிறார்கள். நாங்கள் பைத்தியம் பிடிக்கவில்லை. இந்நிலையில் அணு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….!! வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லும் புதின்….? என்ன காரணம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

போரில் தோல்வியடைந்த புதின் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன்  மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். மேலும் ரஷியா உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்னுடன் இணைத்துக் கொண்டது.  இந்நிலையில் தங்களது பகுதிகளை  உக்ரைன்  மீண்டும் மீட்டது. தற்போது அதிபர் புதின் உக்ரைன் போரில் தோல்வியடைந்துள்ளார். இதனால் அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓட திட்டம் […]

Categories
உலக செய்திகள்

முகப்பருக்களுக்கு மருந்து எடுத்த கர்ப்பிணி பெண்… பக்க விளைவுகளால் ஏற்பட்ட துயரம்…!!!

ஸ்விட்சர்லாந்து நாட்டில் கர்ப்பமாக இருந்த பெண் முகத்தில் இருந்த பருக்களுக்கு மருந்து எடுத்தது, அவரின் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தன் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்குவதற்காக  சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் கர்ப்பம் தரித்திருக்கிறார். அதன்பிறகு, அவருக்கு குழந்தை பிறந்து விட்டது. இந்நிலையில், தன் குழந்தை வாய் பேச முடியாமல் இருப்பதாகவும், கற்பதில்  குறைபாடு இருப்பதாகவும் கூறி, தனக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் மீது அந்த பெண் […]

Categories
உலக செய்திகள்

உலகின் சிறந்த பாஸ்ப்போர்ட்கள் கொண்ட நாடுகள்…. வெளியான பட்டியல்… கடைசி இடத்தில் எந்த நாடு தெரியுமா?….

உலகில் எந்த நாடுகளின் பாஸ்போர்ட் வலிமையானது என்பது தொடர்பான இந்த வருடத்திற்கான தரவரிசை பட்டியல் வெளியாகியிருக்கிறது. வருடந்தோறும் Henly Passport Index என்ற குடிவரவு ஆலோசனை நிறுவனமானது உலகின் பலம் மற்றும் பலவீனமான கடவுச்சீட்டுகளின் தரவரிசையை வெளியிடும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான கடவு சீட்டு தர வரிசையில் முதலிடம் பெற்றுள்ள நாடு ஜப்பான் ஆகும். அந்நாட்டின் பாஸ்போர்ட் உலகிலேயே அதிக வலிமையான பாஸ்போர்ட் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 193 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல […]

Categories

Tech |