Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை… 2 வருடங்களுக்குப் பின்… பெத்தலகேமில் குவிய தொடங்கிய சுற்றுலா பயணிகள்….!!!!!

பாலஸ்தீனத்தில் உள்ள இயேசு நாதரின் பிறப்பிடமான பெத்லகேம் நகரில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து இல்லை. இந்நிலையில்  தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இந்த வருடம் இயேசுநாதர் பிறப்பின் பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அங்கு உலகமெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர். இதனால் ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. இது குறித்து அந்த நகர ஓட்டல் அதிபர்கள் சங்க தலைவர் எலியாஸ் அர்ஜா கூறியதாவது, “கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் ஆலையில் திடீர் தீ விபத்து… 2 பேர் பலி… பெரும் சோகம்….!!!!!

எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டில் இர்குட்ஸ் பிராந்தியத்தில் உள்ள அங்கார்ஸ்க் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் அங்கார் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் ஆலை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்  நேற்று திடீரென இந்த ஆலையில் தீ பற்றி எரிந்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் 2,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… பிரபல நாட்டில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்…!!!!!

கடந்த 2019 -ஆம் வருடம் இறுதியில் சீனாவின் உகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகளை எல்லாம் தவிக்க வைத்தது. தற்போது அமெரிக்கா, இந்தியா என பெரும் பாதிப்புக்கு ஆளான நாடுகள் எல்லாம் பெருமளவில் கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்தி உள்ளது. இந்நிலையில் சீனாவில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை கொண்டு வருவதற்காக ஊரடங்கு பொது முடக்கங்கள் மற்றும்  கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இது ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு பெரும் விரக்தியை ஏற்படுத்தியது. […]

Categories
உலக செய்திகள்

16,000 கோடி ரூபாய் இழப்பீடு…? மெட்டா நிறுவனம் மீது கென்யாவில் வழக்கு…. எதற்கு தெரியுமா…?

எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் அந்த நாட்டு அரசுக்கும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கென்யா நீதிமன்றத்தில் எத்தியோப்பிய உள்நாட்டு போரின்போது வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை பரப்பியதாக முகநூல் செயலியின் தாய் நிறுவனமான மெட்டா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் மெட்டா நிறுவனத்தில் செயல்பாடுகளால் போரில் ஏற்பட்ட இழப்புகளுக்கு 16 ஆயிரம் […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களுக்காக கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம்…. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சிறுமி…!!!

இங்கிலாந்தை சேர்ந்த எட்டு வயது குழந்தை தன் பெற்றோர் கடனை திரும்ப செலுத்த பணம் தருமாறு கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் அனுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்கிவிட்ட நிலையில், குழந்தைகள் ஆர்வமுடன் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் எழுத தொடங்கியுள்ளனர். இது பொதுவாக பின்பற்றப்படும் வழக்கமாகும். அதன்படி, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எம்மி என்ற எட்டு வயதுடைய சிறுமி கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது பொதுவாக குழந்தைகள் […]

Categories
உலக செய்திகள்

BREAKING: சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்…!!!

சீனாவின் கிழக்கே தைவான் நாட்டில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர்  அளவுகோலின்படி இது 6.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.  தைவான் நாட்டின் கிழக்கே இருக்கும்  தலைநகரான தைபேயிலும் நடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. பெரிய நடுக்கத்திற்கு பிறகு அவ்வப்போது சிறிய நடுக்கங்களும் ஏற்பட்டதாக தைவான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாதிப்பு விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… கர்ப்பமாக இருந்ததை அறியாமல் பிரசவித்த பெண்… பெரும் அதிர்ச்சி…!!!!!

ஈகுவடார் நாட்டின் குவாயாகில் நகரில் இருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் தமாரா எனும் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆம்ஸ்டர்டாம் நகரை நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தபோது தமாராவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அவர் வழியில் துடித்துள்ளார். இதனையடுத்து அவர் அருகில் இருந்த மாக்சிமிலியோனா என்ற பெண் தமாராவை கழிவறைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை […]

Categories
உலக செய்திகள்

அடுத்த வருடத்தில்…. உலகளவில் கொரோனா தொற்று அவசரநிலையாக இருக்காது… டெட்ரோஸ் அதனோம் நம்பிக்கை…!!!

உலக சுகாதார மையத்தின் தலைவர் அடுத்த வருடத்தில் கொரோனா தொற்று உலகளாவிய அவசர நிலையாக கருதப்படாது என்று தெரிவித்திருக்கிறார். மூன்று வருடங்களாக உலக நாடுகளை கொரோனா போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது உலக நாடுகள் படிப்படியாக கொரோனாவிலிருந்து மீண்டு கொண்டிருக்கின்றன. தற்போது வரை உலகளவில் சுமார் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு பலியாகி உள்ளது. இந்நிலையில், தற்போதும் கொரோனா தொற்றுக்கு சர்வதேச சுகாதார அவசரநிலை அவசியமா? என்பது பற்றி தீர்மானிப்பதற்காக உலக சுகாதார மையத்தின் சார்பாக […]

Categories
அரசியல் உலக செய்திகள்

காங்கோவில் கொட்டி தீர்க்கும் பலத்த மழை…. நிலச்சரிவில் சிக்கி 141 பேர் உயிரிழப்பு…!!!

காங்கோ நாட்டில் பலத்த மழை பெய்ததில் வெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவு உண்டாகி 141 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ நாட்டின் தலைநகரான கின்ஷாசாவில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்தது. பலத்த மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல பகுதிகளில் கடும் நிலச்சரிவு உண்டானது. இதில் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போனது. […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஐ.நா.விற்கு காந்தி சிலையை பரிசாக அளித்த இந்தியா…. வெளியான தகவல்….!!!!!

ஐ.நா. தலைமையகத்தில் இந்தியா சார்பில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் தலைமையகம் அமைந்துள்ளது. தற்போது இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின்  தலைமை பொறுப்பை வகித்து  வருகிறது. இதனால்  இந்தியா பரிசாக மகாத்மா காந்தியின் சிலையை அளித்துள்ளது. இந்த சிலையை  திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆகிய  2 பேரும் இணைந்து சிலையை திறந்து வைத்தனர். இந்த சிலையை பிரமாண்டமான […]

Categories
உலக செய்திகள்

அடக்கொடுமையே!!…. ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல  நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.  கடந்த செப்டம்பர் மாதம் ஒரு பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என கூறி போலீசார் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர்  பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாட்டு மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் 490 […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் வாட்டி வதைக்கும் குளிர்”… எங்களுக்கு உபகரணங்கள் தேவை…? ராணுவ தளபதி வெளியிட்ட தகவல்…!!!!!!

உக்ரைன்  மீது ரஷ்யாவின் போரானது கடந்த 10 மாதங்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோரி கேமரோவோ ஓப்லாஸ்ட் பகுதியில் உள்ள ரஷ்ய படை குழுவின் தளபதி செர்ஜி சிவிலியோவ் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அதாவது உக்ரைனில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் கூடுதல் உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குமாறு கூறியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, நான் ஸ்டாவ்ரோபோல் நகரின் 274 -ஆவது படை பிரிவில் போர் பயிற்சியாளராக இருக்கின்றேன். இந்நிலையில் கெமரோவோ […]

Categories
உலக செய்திகள்

பெரு நாட்டில் தீவிரமடைந்த போராட்டம்…. பரிதாபமாக உயிரிழந்த 7 பேர்…. அச்சத்தில் நாட்டு மக்கள்….!!!!

பிரபல நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பெரு நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்த நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு 5 நாளில் 3 அதிபர்கள் மாறினர். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோ காஸ்டிலோ  வலதுசாரியான கெய்கோவை  வீழ்த்தி அதிபர் ஆனார். ஆனால் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு   பெட்ரோ காஸ்டிலோ  கூறியதாவது, “நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்படும். […]

Categories
உலக செய்திகள்

“இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்”… அமெரிக்க எம்.பி கடும் விமர்சனம்…!!!!!

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சே பகுதியில் இந்திய சீன எல்லையில் சமீபத்தில் 100-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனை அறிந்த இந்திய படையினர் தக்க பதிலடி கொடுத்து சீன வீரர்களை பின்வாங்க வைத்ததில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க காங்கிரஸ் எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்தியாவிற்கு எதிரான சீனாவின் சமீபத்திய […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….!! சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கம்பி என்னும் வாலிபர்…. ஏன் தெரியுமா…?

டெல்லியை சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் (26) என்னும் இளைஞர் வசித்து வருகிறார். அமெரிக்க சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட இவர் எப்படியாவது அமெரிக்கவாசி ஆகிவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் தன்னுடன் பிறந்த இரட்டை சகோதரர்கள் உயிரிழந்துவிட்டனர். அதனால் நான் அவர்களின்  இறுதி சடங்கிற்கு செல்ல வேண்டும் என விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். மேலும் இதற்காக  போலி ஆவணங்களை தயார் செய்து இருக்கிறார். இவர் போலி ஆவணங்களை கொண்டு விசாவிற்கு விண்ணப்பித்ததை அமெரிக்க தூதரக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

“ஒரு வருஷத்துக்கு 30,000 குழந்தைகள்”….. உலகின் முதல் செயற்கை கருப்பை கண்டுபிடிப்பு…. வைரல் வீடியோ….!!!!

சர்வதேச அளவில் இன்றைய காலகட்டத்தில் பல தாய்மார்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருவதால் செயற்கை கருவூட்டல், வாடகைத்தாய் முறை என பல்வேறு விதமான முறைகளை தேர்ந்தெடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளை மேற்கொள்கிறார்கள். உலக சுகாதார அமைப்பு 3 லட்சம் இறப்புகள் கர்ப்பப்பை பிரச்சனைகளால் ஏற்படுகிறது என்று தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது உலகின் முதல் செயற்கை கருப்பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெர்லினைச் சேர்ந்த எக்டோலைஃப் என்ற நிறுவனம் உலகின் முதல் செயற்கை கருப்பையை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அட!… இவரு குடுத்து வச்சவருதா!… 50 வயதில் 24 வயது அழகியுடன் திருமணம்…. காதல் கதைய கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!!!

பாகிஸ்தான்எ (50) நாட்டில் சாதிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த பேருந்தில் சேஷாதி (24) என்ற இளம் பெண் அடிக்கடி பயணம் செய்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு திடீரென சாதிக் மீது காதல் ஏற்பட அவரிடம் ப்ரபோஸ் செய்துள்ளார். அதன்பிறகு சேஷாதியின் காதலை சாதிக் ஏற்றுக் கொண்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சாதிக் பேருந்து ஓட்டும் ஸ்டைல், அவர் பேசும் விதம், […]

Categories
உலக செய்திகள்

அடடே!… இது நல்லா இருக்கே…. உடற்பயிற்சி செய்தா இலவச பேருந்து டிக்கெட்…. ஒரே நேரத்தில் டபுள் ஜாக்பாட்….!!!!!

உடற்பயிற்சி செய்பவருக்கு இலவசமாக பேருந்து டிக்கெட் வழங்கப்படுகிறது. ருமேனியா நாட்டில் குறிப்பிட்ட உடற்பயிற்சியை செய்து முடிப்போருக்கு இலவச பேருந்து டிக்கெட் வழங்கப்படுகிறது. இது தொடர்பான ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண்மணி இயந்திரத்தின் முன்பாக நின்று 20 முறை ஸ்குவாட் எனப்படும் உடற்பயிற்சியை செய்கிறார். இந்த உடற்பயிற்சியை அப்பெண் செய்து முடித்தவுடன் இலவச பேருந்து சீட்டை இயந்திரம் வழங்குகிறது. இதன் மூலம் பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு இலவசமாக பேருந்து சீட்டும் கிடைக்கிறது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

இனி நாங்கள் கொரோனா பாதிப்புகளை பதிவு செய்ய மாட்டோம்…. சீனா அதிரடி முடிவு….!!!!

பிரபல நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர்  பாதிக்கப்படுவதாக தகவல் வெளியானது.  இவற்றை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புகளை அரசு முறையாக பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை […]

Categories
உலக செய்திகள்

தொழிலாளர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்… ஐரோப்பிய நாடாளுமன்ற துணைத் தலைவர் கைது…!!!!

கத்தாரில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கத்தார் பணபலத்தை பயன்படுத்தி ஐரோப்பிய கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவான அரசியல் முடிவுகளை எடுப்பதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனை கத்தார் அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பெண் தலைவரான எவா காயிலியை கர்த்தார் நாட்டில் லஞ்சம் பெற்றதாக கூறி பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரை கைது செய்துள்ள […]

Categories
உலக செய்திகள்

காங்கோவில் வெளுத்து வாங்கும் கனமழை…. 120 பேர் பலி… வெளியான தகவல்…!!!!!

காங்கோவில் பெய்து வரும் கனமழையால் 120 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் வெள்ளம், கனமழை மற்றும் நிலச்சரிவு  காரணமாக முழு பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது,  என் 1 சாலை 3- 4 நாட்களுக்கு மூடப்படலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் மற்றும் மிகப்பெரிய நிலச்சரிவு காரணமாக இதுவரை 120 பேர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

Please உங்கள் வீரர்களை கட்டுப்படுத்துங்கள்…. இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்த சீனா…..!!!!!

இந்தியா தங்களது எல்லைப்படை வீரர்களை கட்டுப்படுத்த வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்துள்ளது. அருணாச்சலபிரதேசத்தில் உள்ள யங்ட்சி பகுதியில் இந்தியா மற்றும் சீனாவின் எல்லை கட்டுப்பாட்டு கோடு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  நமது நாட்டின் எல்லை பகுதிக்குள்  சீன படைகள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர். இதனை பார்த்த இந்திய வீரர்கள் அவர்களுடன்  மோதலில்  ஈடுபட்டனர். இதில்  இரு நாட்டின் வீரர்களும் காயம் அடைந்தனர். ஆனால் இந்திய படைகள் தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டர் பாதுகாப்பு குழு கலைப்பு… எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கை…!!!!!!

கடந்த 2016 -ஆம் வருடம் ட்விட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்திரவதை, மற்றும் தற்கொலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்னும் ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சிவில் மனித உரிமைகள் மற்றும் பிற அமைப்புகளை உள்ளடக்கிய இந்த ஆலோசனை குழு துன்புறுத்தல், வெறுப்பு மற்றும் பிற தீங்குகளை ட்விட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான வழிகாட்டுதலையும், நிபுணத்துவத்தையும் வழங்கி வந்தது. இந்நிலையில் ட்விட்டரை எலான் […]

Categories
உலக செய்திகள்

உலகின் பழமையான ஜீன்ஸ்… பெரும் தொகைக்கு விற்பனை… எவ்வளவு தெரியுமா…??

1985 -ஆம் வருடம் பனாமாவிலிருந்து நியூயார்க்கை நோக்கி தங்ககப்பல் என அழைக்கப்பட்ட எஸ்.எஸ் மத்திய அமெரிக்க கப்பல் 425 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது புயலில் சிக்கி வடக்கு கரோலினா பகுதியில் நீரில் மூழ்கியுள்ளது. இந்த கப்பலில் மெக்சிகோ அமெரிக்க போரில் ஓரிகானை சேர்ந்த ஜான் டிமெண்ட் என்பவருக்கு சொந்தமான டிரங்கு  ஒன்றிலிருந்து சமீபத்தில் உலகின் மிகப் பழமையான ஜீன்ஸ் ஜோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜீன்ஸ் ஜோடி ஆரம்ப காலத்தில் ஜோடி பேண்ட் லெவிஸ் ஸ்ட்ராஸ் என்ற நிறுவனத்தால் […]

Categories
உலக செய்திகள்

இடைநிறுத்தப்பட்ட உணவு தாணிய ஏற்றுமதி… பல டன்கள் விவசாய பொருட்கள் வெளியேற்றம்…!!!!

உக்ரைன்  ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கையால் தானிய ஏற்றுமதியில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பல்வேறு நாடுகள் உணவு தானிய பற்றாக்குறையால் கடும் அவதிக்கு  ஆளாகியுள்ளனர். இதனையடுத்து ஐ.நா தலையீட்டால் உக்ரைன், ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டு உலக நாடுகளுக்கான உணவு தாணிய ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியின் கீழ் உக்ரைன் உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் படி உணவுடன் கூடிய 550 கப்பல்கள் இதுவரை உக்ரைன் துறைமுகத்தில் இருந்து வெளியேறி உள்ளது. இந்நிலையில் ஒப்பந்தம் சமீபத்தில் […]

Categories
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தம்… “அமெரிக்கா இக்கட்டான சூழலை உருவாக்குகிறது”… ஈரான் குற்றச்சாட்டு…!!!!!

அமெரிக்கா கடந்த 2018 -ஆம் ஆண்டு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து  வெளியேறியுள்ளது. இதனையடுத்து ஈரான் அரசு அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஒவ்வொன்றாக புறக்கணித்து வந்தது. அதே நேரம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இணங்கி நடந்தால் அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நாசர் கனாணி பேசிய போது, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான தற்போதைய இக்கட்டான நிலைக்கு அமெரிக்காவின் தவறான நடத்திய முக்கிய காரணம் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் ஆடு, மாடுகள் திடீர் உயிரிழப்பு… காரணம் என்ன…? அதிகாரிகள் கூறிய தகவல்…!!!!!

இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் பிற ஆராய்ச்சி மையங்கள் இணைந்து அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திடீரென அதிகரித்த கால்நடைகள் உயிரிழப்பு குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வில் கடந்த 12-ஆம் தேதி மட்டும் 1,660 -க்கும் மேற்பட்ட ஆடு, மாடு மற்றும் எருமைகள் இறந்துள்ளதாக வேளாண்மை அமைச்சகத்தின் கால்நடை பிரிவு கூறியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஆடு, மாடு உயிரிழப்பிற்கு தற்போது நிலவி வரும் அசாதார வானிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

இவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் புகைக்க தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நியூசிலாந்து நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நாட்டு மக்களிடம் குறைத்து 2025 ஆம் ஆண்டுக்குள் நியூசிலாந்து நாட்டை புகைபிடிக்காத நாடாக மாற்ற நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து நாட்டில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கும் சிகரெட் புகைப்பதற்கும் வாழ்நாள் முழுவதும் தடைவிதித்து நியூசிலாந்து அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனிடையே இந்தியாவிலும் ஒரு சிகரெட் வாங்குவதற்கு மத்திய அரசு தடை விதிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

“இனி இளைஞர்கள் சிகெரெட் பிடிக்கக் கூடாது”…. நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றம்….!!!!

உலக அளவில் இந்தியா, கனடா, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இளைஞர்கள் அதிக அளவில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றார்கள். சர்வதேச அளவில் 13 வயதுகுட்பட்ட 40 மில்லியன் சிறுவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு‌ தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் புகைபிடிக்ககூடாது என்று சட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நியூசிலாந்து அரசும் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து இளைஞர்களை காப்பாற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

நீங்க ரெடியா?…. குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ.3 லட்சம் பரிசு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

உலக நாடுகளில் தற்போது பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதால் பல நாடுகளிலும் புதுப்புது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதே சமயம் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தற்போது பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பிறப்பு விகிதம் குறைந்து வரும் இந்த நேரத்தில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஜப்பான் அரசு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் நடந்த உலக அழகி போட்டி….. சாதனை படைத்த தமிழக பெண்….!!!!

அமெரிக்காவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி என்பவர் கலந்து கொண்டார். இந்நிலையில் “மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்” அழகி போட்டியில் நளினி கடந்த ஆண்டு கலந்து கொண்டார். இந்த போட்டியில் 3000 பேர் கலந்து கொண்டனர். இறுதியாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்தவர் நளினி மட்டுமே. இதனையடுத்து மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் நளினி 2021-ஆம் ஆண்டுக்கான “மிசஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்” என்ற பட்டத்தையும், “கிளாமர் […]

Categories
உலக செய்திகள்

4 வருடங்களுக்கு பிறகு…. நாடு திரும்பிய பாகிஸ்தான் பிரதமரின் மகன்….!!!

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ். கடந்த 2018- ஆம் ஆண்டு இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது சுலைமான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர்ந்து அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தனர். அப்போது சுலைமான் நாட்டை விட்டு தப்பி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சமடைந்தார். இதனையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான் கான் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்ற பிறகு அவரது குடும்பத்தினர் மீதான குழல் வழக்குகளின் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்… 18 அணு ஆயுத போர் விமானம்… பதற்றத்தால் மக்கள் அச்சம்…!!!!!

கடந்த 2016 -ஆம் வருடம் முதல் ஜனாதிபதியாக சாய்இங் -வென் தேர்வு செய்யப்பட்டதிலிருந்து சீனா – தைவான் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கான முக்கிய காரணங்களாக தைவான் – சீனாவின் ஒற்றையங்கம் என்ற பரப்புரைகளை ஜனாதிபதி சாய்இங் -வென் தொடர்ந்து மறுத்து வருவது மற்றும்  தைவானை சுதந்திர சுயாட்சி நாடாக அறிவித்து வருவதுமாகும். அது மட்டுமல்லாமல் சீனா- தைவான் மீதான ராணுவம், பொருளாதாரம் மற்றும் ராஜதந்திர அழுத்தங்களை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு… அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்…!!!!!

கனடாவில் வாடகை வீட்டில் வசித்து வரும் குறைந்த வருவாய் கொண்ட ஒரு சில பேருக்கு அரசு 50 டாலர்கள் உதவித்தொகை வழங்குவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் உதவித்தொகையை பெற விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 15 வயது உடையவர்களாகவும், 2022 -ஆம் வருடத்தில் தங்கள் 2021 -ஆம் ஆண்டு வருவாயில் 30 சதவீதத்தையாவது வாடகையாக செலுத்தி இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் 35,000 டாலர்கள் அல்லது அதற்கு குறைவான வருவாய் கொண்ட குடும்பங்களாகவோஅல்லது 20,000 டாலர்கள் அல்லது அதற்கு […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “நடந்த துப்பாக்கிச் சூடு”…. போலீசார் உள்ளிட்ட6 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு பகுதியில்  வசித்து வந்த ஒரு நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அந்த நபர் விம்பிலா நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…!! பாதுகாப்பாக தரையிறங்கிய ஓரியன் விண்கலம்…. நாசா தகவல்….!!!!

நிலவுக்கு அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் பாதுகாப்பான முறையில் தரையிறங்கியுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா பல ராக்கெட்டுகளை தயாரித்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அதேபோல் மனிதனை நிலவுக்கு  வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் அனுப்ப வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஆளில்லா  ஓரியன் வெண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டது. ஆனால் திடீரென ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த முயற்சி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பல தடைகளுக்கு பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு  […]

Categories
உலக செய்திகள்

400 பேர் பலியான சோகம்…. காரணமானவர்களை குறி வைத்த ஜெர்மனி அரசு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

வன்முறைக்கு காரணமானவர்களை குறி வைத்துள்ளதாக ஜெர்மனி நாட்டில் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை  என கூறி  ஒரு பெண்ணை போலீசார் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலரை […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்… மலர்ச்சி பெறும் சுற்றுலா தளங்கள்….!!!

சீன நாட்டில் மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டிருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். சீன நாட்டில் கொரோனா அதிகரித்ததால் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதால் மீண்டும் சுற்றுலாத்துறை மறுமலர்ச்சி பெற்று இருக்கிறது. சுற்றுலா பயணிகள் தங்களின் விடுமுறையை கொண்டாட உற்சாகத்தோடு சுற்றுலா தலங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இதில் மாகாணங்களுக்குள் பயணிக்க விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் முக்கியமான சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.  இதில் பயணிகளை கவர்வதற்கு என்று […]

Categories
உலக செய்திகள்

ஒரு கடி கடித்தால் நொடியில் மரணம்…. உலகிலேயே மிகவும் ஆபத்தான பாம்பு இதுதான்….!!!!

இன் லேண்ட் தைபான் என்ற பாம்பு உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பு வகைகள் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகின்றன. இவை வனப்பகுதிகளில் அதிகம் சுற்றித் திரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உள்நாட்டு தைபான் பாம்பு சராசரியாக 1.8 மீட்டர் நீளம் வரை வளரும் எனவும் அதன் கோரைப்பற்கள் 3.5 முதல் 6.2 மில்லி மீட்டர் வரை நீளமாக இருக்கும். இந்த பாம்புகள் ஒரு கடியில் 110 மில்லி கிராம் விஷத்தை வெளியிடுகின்றன. அதாவது இந்த விஷம் […]

Categories
உலக செய்திகள்

ப்ளு டிக் சேவையில் மாற்றம்….? என்ன தெரியுமா…? ட்விட்டர் நிறுவன மேலாளர் தகவல்…!!!!

சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் ப்ளூடிக்  சேவையில் தவறான நபர்களுக்கு ப்ளூ டிக் வழங்குவதை தடுக்கும் விதமாக தொலைபேசி வாயிலாக சரிபார்க்கும் முறையை சேர்த்து இருப்பதாக கூறியுள்ளது. இந்நிலையில் ப்ளூ டிக்  வழங்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இணைத்திருக்கும் செல்லிடப்பேசியின் மூலமாக அழைப்பு மேற்கொள்ளப்பட்டு சரி பார்க்கப்பட்ட பின் ப்ளூ டிக்  மீண்டும் உறுதி செய்யப்படும் என ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. ட்விட்டர் நிறுவன மேலாளர் எஸ்தர் கிராபோர்டு ட்விட்டர் வலைதளத்தில் ப்ளூடிக்  வழங்குவதற்கான நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய படையின் தாக்குதல்…1 மாதமாகியும் கெர்சனில் திரும்பாத இயல்பு வாழ்க்கை….!!!!

உக்ரைன்  மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. அதில் முக்கிய நகரங்களில் ஒன்றான கெர்சன் நகரை ரஷ்யா தன்னுடைய  கட்டுப்பாடுகளுக்குள் வந்தது. இந்நிலையில்  ரஷ்ய படைகளின் தாக்குதலால் அந்த நகரமே உருக்குலைந்து போனது. ஆனால் உக்ரைன்  படைகளின் பதிலடி தாக்குதலால் நெருக்கடி ஏற்பட்டவுடன் பின்வாங்கியுள்ளது. இதனையடுத்து  ரஷ்ய படைகள் கெர்சனிலிருந்து இருந்து திரும்பப் பெறப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் ஒரு மாதம் முடிவடைந்துள்ளது. ஆனாலும் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. அதாவது நகரில் மின்சாரம் மற்றும்  […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு… பிரபல நாட்டில் வெளியான அறிவிப்பு…!!!!

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. சீனா கொரோனா தொற்றில் இருந்து மீள முடியாமல் திணறி வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக கொரோனா தொற்றை ஒழிக்க அதிபர் ஜின்பின் தலைமையிலான அரசு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் விரக்தி அடைந்த மக்கள் கடந்த மாதம் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவில் இது போன்ற அரசு எதிர்ப்பு போராட்டங்கள் மிகவும் அரிது என்ற காரணத்தினால் இந்த போராட்டம் சீன அரசுக்கு மிகப்பெரிய சிக்கலாக […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் இளைஞர் சுட்டுக்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!!

கனடாவில் இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஆல்பர்ட்டா  மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சன்ராஜ் சிங் (24) என்ற இளைஞர் ஒருவர் வசித்து வந்தார். இவர் எம்டன் நகரில் தன்னுடைய வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் சன்ராஜ் வாகனத்தை வழிமறித்து அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பினார். இந்நிலையில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் […]

Categories
உலக செய்திகள்

“பாலியல் தொழில் குற்றம் இல்லை”…? பிரபல நாடு எடுத்த முக்கிய முடிவு…!!!!!!

தென்னாப்பிரிக்காவில் டிசம்பர் 9-ம் தேதி பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதற்கான சட்டத்தை நிதி அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இந்நிலையில்  தென்னாப்பிரிக்கா பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்ற உள்ளது. இந்த சட்டம் தற்போது பொது மக்களின் கருத்துக்காக நிலுவையில் உள்ளது. ஒருவேளை இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் ஆப்பிரிக்காவில் பாலியல் சேவைகளை விற்பதும், வாங்குவதும் இனி குற்றமாகாது. இது குறித்து நீதித்துறை அமைச்சர் ரொனால்ட் ல்மாலா கூறியதாவது, பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்றுவதன் மூலமாக தென்னாபிரிக்காவில் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான […]

Categories
உலக செய்திகள்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் நிலவு பயணம்… இந்திய தொலைக்காட்சி நடிகர் தேர்வு … யார் தெரியுமா..??

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலமாக ஜப்பானிய தொழிலதிபர் யுசாகு மேசேவா தலைமையிலான குழு அடுத்த வருடம் தொடக்கத்தில் நிலவை சுற்றி பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த பயணத்திற்கு நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய தொலைக்காட்சி நடிகர் தேவ் ஜோஷி இதில் இடம் பெற்றுள்ளார். இவர் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “ஓட்டல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு”…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

பிரபல நாட்டில் ஓட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான கான்பூரில் பிரபல ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு சீன நாட்டை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவார்கள். அதேபோல் இன்றும் ஏராளமானோர் ஓட்டலுக்கு வந்துள்ளனர். அப்போது திடீரென அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரம் இதுவரை வெளிவரவில்லை. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச் […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் விவகாரம்….!! நாங்கள் எப்போதும் இந்தியா பக்கம் தான்… ரஷ்யா அதிரடி முடிவு….!!!!

ரஷிய துணை பிரதமர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். உக்ரைன்  மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்துகிறது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ரஷியா சர்வதேச அளவிலான எரிபொருள் விலையை உயர்த்தியது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜி 7 நாடுகள் கூட்டத்தில் ரஷியா இறக்குமதி எண்ணெய்க்கு  விலை உச்சவரம்பு நிர்ணயிப்பது என்று முடிவு செய்தது. அதேபோல் ஜி 7 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்… நிபந்தனைகளுடன் விடுவித்த இலங்கை அரசு…!!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 300க்கும் அதிகமான விசை படகுகளுடன் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி அன்று மீன் பிடிப்பதற்காக சென்றிருக்கிறார்கள். இலங்கை கடற்படையினர் அந்த சமயத்தில் சோதனை பணியை மேற்கொண்டிருந்த நிலையில், எல்லையைத் தாண்டி சென்றதாக கூறி ஐந்து விசை படகுகளை கைப்பற்றியதோடு, மீனவர்கள் 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். […]

Categories
உலக செய்திகள்

“ஐயோ! என்னை காப்பாற்று”…. பதறிய காதலன்…. உதவிய காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சிகள்…!!!

இங்கிலாந்தில் விவாகரத்தான பெண், முகநூல் காதலனால் ஏற்பட்ட துயரத்தால் அதிர்ச்சியடைந்துள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய Rachel Elwell என்ற பெண் சமீபத்தில் தன் கணவரை விவாகரத்து பெற்று பிரிந்தார். தனிமையில் வாடிய அவர் முகநூல் தளத்தில் ஸ்டீபன் என்ற நபருடன் அறிமுகமானார். இணையதளம் வழியாகவே இருவரும் பல மணி நேரங்கள் உரையாடினர். இந்நிலையில், ஒரு நாள் பணி நிமித்தமாக உக்ரைன் நாட்டிற்கு செல்வதாக ஸ்டீபன் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு சில நாட்கள் உக்ரைனிலிருந்து Rachel-உடன் […]

Categories
உலக செய்திகள்

அண்ணியாரை பற்றி இளவரசர் ஹாரி கூறிய கருத்து…. மனம் வருந்திய வில்லியம்…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் அண்ணியான கேட் மிடில்டன் குறித்து கூறியதை கேட்டு இளவரசர் வில்லியம் வருத்தமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் இருவருடைய நெட்பிலிக்ஸ், தொடரின்  முதல் பாகம் வெளியானது. அதில் கேட் மிடில்டனை இளவரசர் வில்லியம், காதலிக்கவில்லை.  ராஜ குடும்பத்தின் உறுப்பினராக இருப்பதற்கு அச்சுக்கு ஏற்பது போன்று இருப்பதற்காகவே திருமணம் செய்தார் என்று ஹாரி தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது. இந்த கருத்தால் இளவரசர் வில்லியம் வருத்தமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாரி தெரிவித்ததாவது, […]

Categories

Tech |