Categories
உலக செய்திகள்

“நடு வானில் கோர விபத்து” பிரபல தொழிலதிபர் உட்பட 7 பேர் மரணம்.

ஸ்பெயின் நாட்டில் நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும்  நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஆக்ஸ்ட்  இன் சில்வர் ஜூலியட் என்பவர் தனது பிறந்தநாளை கிழக்கு  ஸ்பெயினில் உள்ள பிரபல தீவு ஒன்றில் கொண்டாட திட்டமிட்டிருந்தார். அதன்படி தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புறப்பட்ட நிலையில், கடற்கரை நகரான இன்கவல் மேல் பறந்து கொண்டிருந்த போது எதிரே […]

Categories
உலக செய்திகள்

ட்ராகனை பாதுகாக்க தீவை மூடுவதா..?? 2000 ஆதிவாசிகளின் வாழ்க்கை என்னாவது..?? சுற்றுலா பயணிகள் ஆவேசம்..!!

உலகின் ராட்சத பல்லிகள் இனமான கொமோடோ டிராகனை பாதுகாக்க கொமோடோ தீவையே மூட இந்தோனேசிய அரசு முடிவு செய்திருக்கிறது.  கொமோடோ தேசிய பூங்கா  மூன்று தீவுகளை உள்ளடக்கியது. எழில் மிகுந்த கடற்கரையையும் இயற்கை அழகையும் கண்டு ரசிக்க இத்தீவிற்கு ஆண்டுதோறும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சம் ஆகும். கடற்கரை அழகை மட்டுமல்ல. பல்லி இனங்களிலேயே மிகப்பெரியதான கொமோடோ டிராகன் உயிரினங்களையும் இவர்கள் கண்டு களிக்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளால் இது அதிசய தீவாகவும் பார்க்கப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

அமேசான் காட்டுத்தீ : ”ரூ 160,00,00,000 வேண்டாம்” பிரேசில் தீடீர் முடிவு….!!

அமேசான் காட்டுத்தீயை அணைக்க ஜி7 நாடுகள் வழங்கும் 160 கோடி வேண்டாமென்று  பிரேசில் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் நடைபெற்றுவரும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற்றனர். உலகில் மாறி வரும் பருவநிலை மற்றம் குறித்தும் , அமேசான் காட்டு தீ குறித்தும் ஜி 7 மாநாட்டில் பேசப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் அமேசான் காட்டு தீயை அணைக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.அந்த […]

Categories
உலக செய்திகள்

அமேசான் காட்டுத்தீ: பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு G7 நாடுகள் உதவி…!!!

அமேசான் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி செய்வதற்கு G7 நாடுகள் முன்வந்துள்ளன. உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசானில் கடந்த சில வாரங்களாக கட்டுக்கடங்காத  காட்டுத் தீ பரவி வருகிறது. அமேசான் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டிலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசுவேலா போன்ற  மற்ற நாடுகளிலும் காடுகள் பரவி கிடக்கின்றன. இந்நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமாறு உலக நாடுகளுக்கு பாதிக்கப்பட்ட நாடுகள்  வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனால் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ G7 நாடுகள் முன்வந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“200 டன் எடையுள்ள படகு” இடது கை நடு விரலால் இழுத்த பலசாலி..!!

ஜார்ஜியாவை சேர்ந்த ஜியார்ஜி என்பவர் 200 டன் எடை கொண்ட படகை தனது இடது கை நடு விரலால் இழுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.    ஜார்ஜிய வலிமைமிக்க வீரரும் பளுதூக்குபவருமான ஜார்ஜியாவை சேர்ந்த ஜியார்ஜி ரோஸ்டோமாஷ்விலி என்பவர் பட்டுமி (BATUMI) நகரில் கரைக்கு 5 மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த டமாரா 2 என்ற 200 டன் எடை கொண்ட  படகினை தனது இடது கை நடுத்தர விரலால் இழுத்து அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். அவர் தரையில் இரும்பு ஏணியை வைத்து அதன் […]

Categories
உலக செய்திகள்

அமேசானை காப்பாத்துங்க ”ரூ 88,08,65,000” அள்ளிக்கொடுத்து அசத்திய பிரிட்டன்…!!

அமேசான் காட்டு தீயை அணைக்க 10 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது உலகத்தின் நுரையீரல்  என்று வர்ணிக்கப்பட்டும்  அமேசான்  காட்டு தீ குறித்து தான். உலகத்துக்கே 20 சதவீத ஆக்சிஸன் இந்த அமேசான் காடுகளால் மட்டுமே கிடைக்கின்றது. மாறி வரும் பருவநிலை மாற்றத்தால் அமேசான் காட்டு பகுதியில் ஒரு ஒரு மாதமாக தீ பிடித்து அழிந்து வருகின்றது. இந்த தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டுமென்று […]

Categories
உலக செய்திகள்

காதல் திருமணம்….”சில நிமிடத்தில் மரணம்”…. ஜோடியாய் மாண்டு போன துயரம்…!!

அமெரிக்காவில் காதல் திருமணம் செய்து கொண்ட சில நிமிடத்தில் தம்பதிகள் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடிகள் ஹார்லி மோர்கன் , பவுட்ரியாக்ஸ். இவர்கள் தங்களின் காதலை பெற்றோர்களிடம் தெரிவித்து இரு வீட்டார்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்தனர்.பின்னர் புதிய வாழ்க்கை தொடங்க சென்ற அந்த தம்பதிகள் குடும்பத்தினர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அமேசான் காட்டுத்தீயை கட்டுப்படுத்த 44000 ராணுவ வீரர்கள் குவிப்பு …!!!

 அமேசான் காட்டில் பரவி வரும் காட்டுத்தீயினை கட்டுப்படுத்த 44000 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.  அரிய வகை மரங்கள், உயிரினங்கள், சிலந்திகள், அபூர்வ மூலிகைகள் அடங்கிய உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளில் ஒன்றான அமேசானில் கடந்த சில வாரங்களாக கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவி வருகிறது. பல உயிரினங்கள், தாவரங்கள் அழியும் நிலை ஏற்பட்டதால் தீயை அணைக்க சுற்றுச் சூழல் அமைப்புகளும், உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் பிரேசில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. தீயை அணைக்கும் பணியில் 44000 […]

Categories
உலக செய்திகள்

கைவிரித்த ட்ரம்ப்….”அது உங்க விவகாரம்” கடுப்பில் பாகிஸ்தான்…!!

காஷ்மீர் விவகாரத்தை இந்தியா – பாகிஸ்தான் பேசி தீர்த்துக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. பிரான்சில் நடைபெற்றுவரும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி முதல்முறையாக பங்கேற்ற்றுள்ளார். இந்த  மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற்றனர். இந்த சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி , அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.இந்நிலையில் பிரதமர் மோடியும் , அமெரிக்க அதிபர் டிரம்ப்_பும் […]

Categories
உலக செய்திகள்

திருமணம் முடிந்த அடுத்த நிமிடம் “ஜோடி மரணம்” குடும்பத்தினர் அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் திருமணம் செய்த அடுத்த நிமிடமே காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியை சேர்ந்த ஹார்லி மோர்கன் (19 வயது) தனது தோழியான பவுட் ரியாக்ஸை (20 வயது ) காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் திருமணம் செய்து கொண்டு, பின் அதற்குரிய பதிவில் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்தனர். […]

Categories
உலக செய்திகள்

”இந்தியா நெருப்புடன் விளையாடுகின்றது” பாகிஸ்தான் அதிபர் எச்சரிக்கை…!!

இந்தியா நெருப்புடன் விளையாடி வருகின்றது என்று பாகிஸ்தான் அதிபர்  ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.மேலும் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு உலக நாடுகளிடம் ஆதரவு கேட்கும் […]

Categories
உலக செய்திகள்

”கதிகலங்கும் உலக நாடுகள்” புதிய ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா…!!

எதிரி நாட்டு ராணுவ அச்சுறுத்தல், இராணுவ ஆதிக்கத்தின் அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் செயல்பட வேண்டுமென்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்களை மீறி வடகொரியா அணு ஆயுத ஏவுகணைகளை பரிசோதனை செய்து வருகின்றது. வடகொரியா_வின் இந்த அணு ஆயுத சோதனையானது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சோதனையில் இருந்து பின் வாங்குவதாக இல்லை. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கிம் ஜாங் […]

Categories
உலக செய்திகள்

சீனா தேவை இல்லை ”உடனே வெளியேறுங்கள்” டிரம்ப் ஆவேசம் …!!

சீனா தேவை இல்லை என்றும் , சீனா_வை விட்டு அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற வேண்டுமென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமடைந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா_வுக்கும் , சீனா_வுக்கும் இடையே வர்த்தகப் போர் நடந்து வருகின்றது. தற்போது இந்த வர்த்தக போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனால் இரு நாடுகளும் தங்கள் நாடுகளுக்கு வரும் அந்தந்த நாடுகளின் பொருட்களுக்கு மாறி மாறி இறக்குமதி வரியை அதிகரித்து வருகின்றன. சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள், பொம்மைகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 10 சதவீதம் வரை […]

Categories
உலக செய்திகள்

மதங்களை புறம் தள்ளி ”தொழில்நுட்பம் நோக்கி முன்னேறுங்கள்” இந்தியாவுக்கு அட்வைஸ் …!!

இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர மதங்களை நோக்கி அல்ல என்று கூகுள் CEO சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் நிர்வாக அதிகாரி (சிஇஓ) வான தமிழகத்தை சேர்ந்த   சுந்தர் பிச்சை வேர்வ் என்ற செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டி தற்போது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் இந்திய அரசியலை கடுமையாக சாடியுள்ளார்,அவர் கூறியுள்ள கருத்தில் , நான் அரசியலில் ஆர்வம் கொள்ளவில்லை ஆனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் […]

Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்காத கிராமம்..!!

போலந்து நாட்டில் ஒரு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்காதது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  போலந்து நாட்டில் உள்ள மியெஜ்சே ஆட்ர்ஸான்ஸ்கீ (Miejsce Odrzanskie)) என்ற கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தைப் பிறப்பையே பார்க்கவில்லை. கடைசியாக அக்கிராமத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து பிறந்த 12 குழந்தைகளும்   பெண் குழந்தைகளாகவே பிறந்தன. இப்படி பெண் குழந்தைகளாகவே பிறப்பது அந்த கிராமத்தின் சூழ்நிலை அல்லது மரபணுவின்  தொடர்ச்சி காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அந்த கிராமத்தினர்கள் ஆண் […]

Categories
உலக செய்திகள்

210 யூடுயூப் சேனல்கள் முடக்கம்…. காரணம் என்ன..?

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக செயல்பட்டு வந்த  210 யூடுயூப் சேனல்களை கூகுள் முடக்கியுள்ளது. சமூகவலைதளங்கள் மூலமாக மற்ற நாட்டில் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது  சீனாவும் அதேபோல  பின்பற்றுவதாக வலைதள ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் அதிக சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தி வருபவர்களை ஐ எஸ் ஐ எஸ் (ISIS) தீவிரவாதிகளோடு ஒப்பீடு செய்தும், சமூகத்தின் கரப்பான்பூச்சிகள் போல் சித்தரித்தும், யாரோ பின்புலமாக  இருந்து ஒருங்கிணைத்தது போல் செயல்பட்ட 1000 கணக்குகளை […]

Categories
உலக செய்திகள்

30,00,000 மரணம்… மனிதனை நெருங்கும் ஆபத்து… இனி திக் திக் நிமிடம் தான்..!!

அமேசான் என்கின்ற மிகப்பெரிய அடர்ந்த காட்டை எரித்து மனித உயிர்களை அழிக்கும் நோக்கில் பிரேசில் அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. தற்பொழுது நீங்கள் சுவாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களை சுற்றியுள்ள காற்றில் ஆக்சிஜன் இருக்கிறதா? அப்படியென்றால் மகிழ்ச்சி.  ஆனால் நாளைக்கு இந்த நிலைமை உங்களுக்கு இருக்குமா? என்றால் அது நிச்சயம் அல்ல. இந்த உலகத்தினுடைய நுரையீரல் என்று சொல்லப்படக்கூடிய அமேசான் என்கின்ற காடு இந்த செய்தி தொகுப்பை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வேளையில் நிமிடத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு கால்பந்து மைதானத்தின் அளவு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மோடி சாகசம்….. ”1½ கோடி பேர்”…. 3_ஆவது இடம்…. முன்னேறிய டிஸ்கவரி…!!

மோடி பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு சாகச நிகழ்ச்சியை 1½ கோடி பேர் பார்த்துள்ளனர் என்ற டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது. டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் கடந்த 12_ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டு கட்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், பியர் கிரில்சும் கலந்து கொண்டசாகச நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்றது இந்தியா முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் மீம்ஸ் போட்டி அலப்பறை செய்தனர்.இந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories
உலக செய்திகள்

20 ஆண்டுகள் ”வேலையால் வந்த வினை” சிக்கிய கொலை குற்றவாளி…!!

வேலைக்கு விண்ணப்பித்ததால் 20 ஆண்டுகளுக்கு பின் கொலைக்கான குற்றவாளி சிக்கி கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 1998_ஆம் ஆண்டில் அமெரிக்கா நாட்டின் புளோரிடா நகரில் 68 வயதான மூதாட்டி சோண்ட்ரா  மர்மமான முறையில் ஒரு கடையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.இந்த கொலைக்கு என்ன காரணம் , யார் காரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த இரத்த மாதிரி , கைரேகை என துப்புதுலங்கியும் முக்கியமான ஆதாரம் ஏதும் கிடைக்காமல் கடைக்கு ஒரு நபர் வந்ததற்கு பின் […]

Categories
இந்திய சினிமா உலக செய்திகள் சினிமா ஹாலிவுட் சினிமா

இவ்வளவு கோடியா..? “2019-ல் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள்” டாப்பில் ‘ராக்’…. 4வது இடத்தில் அக்சய் குமார்…!!

2019ம் ஆண்டுக்கான  உலகின் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் நாளிதழ் ஆண்டுதோறும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு 2018 -ஜூன் 1 முதல் இந்த ஆண்டு 2019- ஜூன் 1 வரையா உலகின் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் பாலிவுட் நடிகரும் தமிழில் 2.o  திரைப்படத்தின் வில்லனாக நடித்தவருமான அக்‌ஷய் குமார் ஜூன் 2018 […]

Categories
உலக செய்திகள்

18 மாதம்… 50,00,000 குழந்தைகள்… 2 கோடி எதிர்பார்த்த சீனா..!!

ஒரு குடும்பத்திற்கு ஒரே குழந்தை என்ற கொள்கையை மாற்றிய பின் சீனாவில் 18 மாதங்களில் 50 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன.   மற்ற நாடுகளை விட சீனாவில் மக்கள் தொகை அபரீதமாக பெருகி வந்தநிலையில் 1979-ம் ஆண்டு சீன அரசு ஒரே குழந்தை என்ற குடும்பக்கட்டுப்பாட்டுக் கொள்கையை கொண்டு வந்தது.  இதையடுத்து, சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இளம் வயதுடையோர் எண்ணிக்கை குறைந்தது. சீனாவில் இன்னும் 30 ஆண்டுகளில் மனிதவளம் மிகவும் குறைந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவிற்கு போர் அழைப்பு” ஆப்கானிஸ்தானை அழிக்க அமெரிக்கா திட்டம்..!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தானின் தீவிரவாதத்திற்கு எதிராக போரிட முன்வர வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.  ஆப்கானிஸ்தானின் தீவிரவாதம் குறித்து  வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஐஎஸ் தீவிரவாதிகள் தலை ஓங்கியுள்ளதாக தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான முயற்சிகளை 7 ஆயிரம் மைல்கள் கடந்து இருக்கும் அமெரிக்கா மட்டுமே மேற்கொண்டு வருவதாகவும், குறுகிய காலத்தில் அங்கு அதிக அளவில் தீவிரவாதத்தை ஒழித்ததில் பெரும்பான்மையான பங்கு அமெரிக்காவிற்கு […]

Categories
உலக செய்திகள்

நினைவாக பாட்டிலில் மணல் எடுத்த இளைஞர்கள்…. திருட்டு வழக்கில் 1 ஆண்டு சிறை..!!

இத்தாலியில் கடற்கரை மணலை நினைவுப் பொருளாக எடுத்துச் சென்ற இரண்டு சுற்றுலா பயணிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.  இத்தாலி சர்த்தீனிய கடற்கரையிலிருந்து மணல், கூழாங் கற்கள் மற்றும் கிளிஞ்சல்களை எடுத்துச் செல்வதற்கு 2017 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவின் தெற்குப் பகுதியான கடற்கரையில் 40 கிலோ மணலை திருடியதாக கூறி இரண்டு french சுற்றுலா பயணிகள் மீது கடந்த வாரம் வழக்கு பதியப்பட்டுள்ளது. இருவரும் 14 பாட்டில்களில் நிரப்பப்பட்டு இருந்த மணலுடன் […]

Categories
உலக செய்திகள்

வீட்டின் மேற்கூரையில் இருந்த 16 அடி பாம்பு “ஒருநாளைக்கு 100 பாம்புகள் பிடிப்போம்” தீயணைப்பு வீரர்..!!

தாய்லாந்தில், ஒரு வீட்டின் மேற்கூரையில் பதுங்கியிருந்த  16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறை வீரர் சாமர்த்தியமாக பிடித்துள்ளார்.   தாய்லாந்தின்  தலைநகர் பாங்காக்கில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரையில் 16 அடி மலைப்பாம்பு ஒன்று பதுங்கி கிடப்பதாகவும், அதனை உடனே வந்து பிடித்து செல்லும்படி வீட்டு உரிமையாளர்கள் தீயணைப்பு துறைக்கு போன் செய்து வரவழைத்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரரான பின்யோ புக்-பின்யோ என்பவர் லாவகமாக  அதன் தலையை பிடித்து அழுத்தி, பாம்பை வெளியே எடுத்து சாக்குப்பையில் போட்டார். பாம்பை பிடிக்கும் அந்த […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவின் H1B விசா” 85,000 விண்ணப்பங்கள்… குழுக்கல் முறையில் தேர்வு..!!

அமெரிக்கா ஹெச்1பி விசாவுக்கு மின்னணு முறையில் முன்பதிவு செய்யும் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற வகைசெய்யும் H1B விசாவுக்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும். ஆண்டுதோறும் 85 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், விண்ணப்பம் பெற தொடங்கி சில நாட்களிலேயே 85 ஆயிரம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு விடுகின்றனர். அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்படுவதில்லை. இதற்கு மாற்றாக முன்பதிவு செய்யும் திட்டத்துக்கு அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் இங்கிலாந்து பிரதமரானார் போரில் ஜான்சன்…. தொலைபேசி மூலம் மோடி வாழ்த்து..!!

இங்கிலாந்து பிரதமராக மீண்டும் பொறுப்பேற்ற போரில் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமாரக போரில் ஜான்சன் மீண்டும் பதவியேற்றுள்ளார். இவருக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த அதிபர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில்,   இந்திய பிரதமர் மோடி போரில் ஜான்சன்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பிரிட்டனுடன் தொடர்ந்து நட்புறவை நீடிக்க புதிய பிரதமருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி உரையாடலில் இந்திய தூதரகம் மீது […]

Categories
உலக செய்திகள்

புதிய ஆளில்லா வான்வழி ட்ரோன் “அல்டியஸ்-யூ”…. வெற்றிகரமாக சோதனை..!!

புதிய ஆளில்லா வான்வழி வாகனமான அல்டியஸ்-யூவின் (drone Altius-U) முதல் விமானத்தின் வீடியோவை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது. புதிய ட்ரோனான அல்டியஸ்-யூவின் (drone Altius-U) எடை 6 டன் ஆகும். இது 24 மணி நேரத்திற்கும் மேலாக காற்றில் இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. அல்டியஸ்-யு ட்ரோனின் முதல் விமானம் 32 நிமிடங்கள் முழு தானியங்கி முறையில் 800 மீட்டர் உயரத்தில் நீடித்தது. சோதனையின் போது அனைத்து அமைப்புகளும் இயல்பாக இயங்கின. எந்த செயலிழப்பும் தெரிவிக்கப்படவில்லை. ஆப்டிகல், […]

Categories
உலக செய்திகள்

உயர்ந்த கட்டிடம் “தலைகீழாக செல்ஃபி” துளியும் பயமில்லாத இளைஞன்…. வைரலாகும் புகைப்படம்.!!

உக்ரைனில் இளைஞர் ஒருவர் உயரமான கட்டிடத்தில் தலைகீழாக தொங்கியபடி பயமில்லாமல் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.  உக்ரைனில்  சைய் (Shiey) என அழைக்கப்படும் ஒரு இளைஞர்  உலகின் அடிக்கடி திகில் சாதனைகளை செய்து வருகிறார். இவர் பலஉயரமான மிக பெரிய கட்டிடங்கள், மற்றும் கைவிடப்பட்ட கட்டிடங்களின் உச்சிக்கு சென்று மிகக் குறுகிய சுவரில் பிடிமானமின்றி சர்வசாதாரணமாக துளியும் பயமில்லாமல் நடத்தல் போன்ற காரியங்களை செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறான். இவர் சாகசம் செய்யும் போது அவரது  நண்பரும் உடனிருப்பார். அவரது உதவியோடு முகத்தை […]

Categories
உலக செய்திகள்

திறந்த வெளி திரையரங்கு… காற்றில் பறந்த மெத்தைகள்…. வைரலாகும் வீடியோ..!!

அமெரிக்காவில் திறந்த வெளி  திரையரங்கில் காற்று பலமாக வீசியதில் மெத்தைகள் பறந்து சென்ற காட்சி வைரலாகி பரவி வருகிறது.   அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரத்தில் படுக்கை வசதியுடன் கூடிய திறந்த வெளி திரையரங்கு ஒன்று உள்ளது. இந்த திரையரங்கில் கடந்த சனிக்கிழமையன்று  பிற்பகல் நேரத்தில் பலமாக காற்று வீசியது. இதனால் அங்கு படம் பார்ப்பதற்கு வைக்கப்பட்டிருந்த மெத்தைகள் அனைத்தும் காற்றில் பறந்து ஒடத்  தொடங்கின. இதனைகண்ட பொதுமக்களில் சிலர் பறந்து சென்ற மெத்தைகளை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த காட்சியை […]

Categories
உலக செய்திகள்

லாவோஸ் நாட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 13 பேர் பலி… 31 பேர் காயம்..!!

லாவோஸ்  நாட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சீனாவை சேர்ந்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   லாவோஸ்  நாட்டின் தலைநகரான வியன்டியன் நகருக்கும், லுவாங் பிரபாங் நகருக்கும் இடையே  சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்றில் சீனாவை சேர்ந்த 44 பேர் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பேருந்தில்  சீன சுற்றுலா உதவியாளர் ஒருவரும்,  லாவோஸ் நாட்டை […]

Categories
உலக செய்திகள்

பொவிலியாவில் 16 இடங்களில் காட்டு தீ…..  4,71,000 ஹெக்டேர் காடுகள் எரிந்து நாசம்..!!  

பொவிலியாவில்  4,71,000 ஹெக்டேர் காடுகள், பயிர்கள் மற்றும் புல்வெளிகளில் காட்டுத்தீயில்  எரிந்து நாசமாகின.  பொலிவியாவில் மீண்டும் பயிர்செய்யக்கூடிய  விவசாய நிலங்களில் காய்ந்த புற்களுக்கும், களைச்செடிகளுக்கும் வைக்கப்பட்ட தீ சரசரவென பிடித்து சென்று   வனப்பகுதிகளுக்கும் பரவியது. இதில் வனப்பகுதியில் இருந்த மரங்கள் கொழுந்து விட்டு எரிந்து வருகின்றன. பொலிவியாவில் 4,71,000 ஹெக்டேர் காடுகள், பயிர்கள் மற்றும் புல்வெளிகளில் காட்டுத்தீ எரிகிறது, அதே நேரத்தில் தீ ஒன்று பராகுவேவின் எல்லையை நெருங்குகிறது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாண்டா க்ரூஸ் அருகிலுள்ள வனப்பகுதி தீப்பற்றி எரிந்து […]

Categories
உலக செய்திகள்

“திடீர் விபத்து” வெடித்து சிதறிய பெட்ரோல் பங்க்… 15 பேர் படுகாயம்..!!

கம்போடியாவில் திடீரென பெட்ரோல் நிலையம் வெடித்து சிதறியதில் 15 பேர் படுகாயம்  அடைந்துள்ளனர்.  கம்போடியாவில் பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 2 ஆசிரியைகள் படுகாயமடைந்துள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த எல்க்ட்ரோ அமெரிக்காவை சேர்ந்த அபிக்ஷேல் ஆகியோர் கம்போடியாவில்  சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இருவரும் அங்கிருந்த பெட்ரோல் நிலையத்தில் தங்களது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பெட்ரோல் நிலையம் வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். மேலும்  பெட்ரோல் […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் வெளுத்து வாங்கும் கனமழை… மக்களின் இயல்புநிலை பாதிப்பு..!!

துருக்கியில் கடந்த சனிக்கிழமை முதல் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்புநிலை பாதிக்கபட்டுள்ளது.  துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் காலையில் மெதுவாக பெய்து கொண்டிருந்த மழை பிற்பகலுக்கு மேல்  திடீரென வலுப்பெற்று  வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், சுரங்கப்பாதைகளிலும் தேங்கியதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. கிராண்ட் பசார் அருகே இருக்கும் சுரங்கப்பாதையில் வெள்ளநீர் புகுந்ததால், அங்குள்ள  கடைகளில் இருந்த  பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகின. முழங்கால் அளவு வெள்ளநீரில் பொருட்கள் […]

Categories
உலக செய்திகள்

ஐஸ்லாந்தில் முற்றிலும் உருகிய பனிப்பாறை…. துக்கம் அனுசரிப்பு.!!

பருவநிலை மாற்றத்தால் ஐஸ்லாந்தில் முற்றிலும் பனிப்பாறை உருகியதால் அப்பகுதி மக்களும், விஞ்ஞானிகளும் இணைந்து துக்கம் அனுசரித்தனர். ஐஸ்லாந்து நாட்டின் பல்வேறு பனிப்பாறைகள் வெப்பமயமாதலால் உருகி வருகின்றது. முன்னதாக ஓகேஜோகுல் என்ற பிரம்மாண்ட பெரிய பனிப்பாறையும் 20-ம் நூற்றாண்டு முதல் உருகி வந்தது. 1986-ம் ஆண்டு செயற்கைகோள் உதவியுடன் எடுக்கப்பட்ட படத்தில், பிரம்மாண்ட பனிப்பாறையாக காட்சியளித்த ஓகேஜோகுல் தற்போது முற்றிலும் உருகிய நிலையில், இந்தாண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிறு சிறு திட்டுகளாக காட்சியளிக்கின்றது. இந்நிலையில் முற்றிலும் உருகிய முதல் பனிப்பாறைக்கு […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் மின்மையத்திற்கு குளிரூட்டும் 3 கோபுரங்கள் வெடி வைத்து தகர்ப்பு.!!

இங்கிலாந்தில் செயலிழந்த மின்மையத்திற்கான குளிரூட்டும் 3 கோபுரங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.  இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டுஷைர் என்ற இடத்தில் செயலிழந்த மின்மையத்திற்கான குளிரூட்டும் 3 கோபுரங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதனால் இந்த 3 கோபுரங்களை முற்றிலுமாக இடிப்பதற்கு ஆக்ஸ்போர்டுஷயர் நிர்வாகம் முடிவு செய்தது. அதன் படி 375 -அடி உயரம் கொண்ட அந்த 3 கோபுரங்களுக்கும்  வெடி வைத்து நொடிப்பொழுதில் தகர்க்கப்பட்டன. அந்த 3 கோபுரங்களும்  சரிந்து கீழே விழுந்த நிலையில் தரையில் அதிக சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக 1000 அடி தூரத்தில் […]

Categories
உலக செய்திகள்

செல்ஃபியால் ஏற்பட்ட சோகம்… இளம்பெண் உயிரிழப்பு..!!

ஆஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் பாறைகள் நிறைந்த பகுதியில் செல்ஃபி எடுக்கும் போது  தவறி விழுந்து உயிரிழந்தார்.  ஆஸ்திரேலியாவின்  டைமண்ட் வளைகுடா என்ற இடத்திற்கு அவ்வப்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம். அதன்படி சென்ற  சனிக்கிழமையும் நிறைய சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அதில்  27 வயது மதிக்கத்தக்க ஒரு  இளம்பெண்  200 அடி உயரமுள்ள பாறைகள் நிறைந்த பகுதியில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் செல்ஃபி  எடுக்கும்போது காற்று மிகவும் பலமாக வீசியது. இதனால் தன் நிலைதடுமாறிய அப்பெண்  கால் இடறி […]

Categories
உலக செய்திகள்

‘சாண்ட்விச்’ எங்கே…? ஊழியரை சுட்டு தள்ளிய வாடிக்கையாளர்…!!

ஆர்டர் செய்த உணவு தாமதமாக வந்ததால் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பிரான்ஸ்ஸில் அரங்கேறியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியில் உள்ள நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’ என்ற பெயரில் சிறிய துரித உணவு ஓட்டல் செயல்பட்டு வருகின்றது. இங்கு ‘சாண்ட்விச்’ மற்றும் ‘பீட்சா’ போன்ற துரித உணவுகள் அமோகமாக விற்பனை செய்யப்படும். இங்கு  கடந்த வெள்ளிக்கிழமை மாலை  சாபிட வந்த ஒரு நபர்  ஓட்டல் ஊழியரிடம் ‘சாண்ட்விச்’ ஆர்டர் செய்துள்ளார். தான் ஆர்டர் செய்த சாண்ட்விச் உணவு வெகு நேரம் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் விமான கண்காட்சி … மெர்சல் காட்டிய வீரர்கள் ..!!

சீனாவின் நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சி நிகழ்ச்சியை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். சீனாவின் லியோனின் மாகாண   தலைநகரில் 8வது சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்றது . இக்கண்காட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட பல ரக விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. , அதன்பின்  கண்காட்சியின் போது வான் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும், பைட்டர் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் பார்வையாளர்கள் ரசித்து வந்தனர். அதன்பின் பாரா கிளைடிங் வீரர்கள்  தலைகீழாக பறந்தும் […]

Categories
உலக செய்திகள்

என்ன வேண்டுமானாலும் செய்வோம்…. தலிபான்கள் அறிக்கை…. கண்ணீரில் ஆப்கான்…..63 பேர் பலி …!

ஆப்கானிஸ்தானில் திருமண மண்டபத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் வருகின்ற செப்டம்பர் மாதம் 28_ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 6 ஆம் தேதி அங்குள்ள தலிபான் தீவிரவாத அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இங்கு நடக்க இருக்கும் தேர்தல் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு நாடகமாகும். பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.இந்த தேர்தலை நிறுத்த நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.இதை தொடர்ந்து 7-ஆம் தேதி அங்கு நடந்த குண்டுவெடிப்பு […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் அதிர்ச்சி…. திருமண மண்டபத்தில் “தற்கொலை தாக்குதல்” 40 பேர் பலி… 100-க்கும் மேற்பட்டோர் காயம்…!!

ஆப்கானிஸ்தானில் நடந்த திருமண விழாவில் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 40 பேர் உயிரிழந்தனர்.   ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷாஹ்ர்- இ -துபாய் என்ற திருமண மண்டபத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இத்திருமண விழாவுக்காக  ஏராளமான விருந்தினர்கள் அங்கு வந்திருந்தனர். விழா நடைபெற்று கொண்டிருந்த போது உடல் முழுவதும் குண்டுகளை சுற்றி அணிந்து இருந்த ஒருவர் திடீரென அதை வெடிக்கச் செய்தார். இதில் பயங்கர சத்தத்துடன் அந்த குண்டு வெடித்ததில் அங்கிருந்த்த பலர் உடல் சிதறி கோரமான முறையில் […]

Categories
உலக செய்திகள்

மோதி பாக்காதீங்க ”எங்களை வெல்ல முடியாது” வட கொரிய அதிபர் பெருமிதம்..!!

எங்கள் நாட்டின் இராணுவம் யாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குவதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டியுள்ளார். அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா கொரிய தீபகற்பத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருவது தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கான அறிகுறி என்று வடகொரியா எச்சரித்து வருகின்றது. மேலும் இவர்களின் ராணுவ கூட்டுப் பயிற்சியை எச்சரிக்கும் விதமாக அணு ஆயுத சோதனை , ஏவுகணையை ஏவுதல் என்று தொடர்ந்து வடகொரியா ஈடுபட்டு , அமெரிக்காவின் எச்சரிக்கையையும் கண்டு கொள்ளாமல் இருப்பது வாடிக்கையாகி விட்டது. […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை சீண்டும் சீனா…. பாகிஸ்தானுக்கு ஆதரவு …..!!

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்திய அரசின்  நடவடிக்கையால், ஜம்மு – காஷ்மீரில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய  370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர்  2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது.   மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கடந்த […]

Categories
உலக செய்திகள்

போன் போட்ட இம்ரான்…. ”அடக்கி வாசித்த டிரம்ப்” …. பேச்சுவார்த்தையே தீர்வு…!!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய  370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர்  2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது. மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கடந்த 9_ஆம் தேதி  சீனாவுக்கு சென்று […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆப்பு ……. ”ஐநா தலையிட கூடாது”…. ரஷ்யா வேண்டுகோள் …!!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலையிடக் கூடாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய  370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர்  2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது. மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கடந்த 9_ஆம் தேதி  சீனாவுக்கு சென்று இந்தியாவுக்கு […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் குண்டு வெடிப்பு : 4 பேர் பலி …. 32 பேர் காயம் …!!

பலுசிஸ்தான் மாகாணத்தில மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் பலியாகி 32 பேர் காயமடைந்துள்ளனர். வடமேற்கு மாநிலமாக இருக்கக்கூடிய பலுசிஸ்தான் தலைநகரம் குச்லாக் பகுதியில் இருக்க கொடிய மசூதியில் போலீஸ் வாகனத்தை குறி வைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 4 உயிரிழப்பதாகவும் 32 பேர் காயமடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலுசிஸ்தான் பகுதி ஏராளமான பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். தலிபான் இயக்கம் வலுவாக இருக்க கூடிய பகுதியாகும். இங்கு […]

Categories
உலக செய்திகள்

சிலை போல் நிற்கும் நாய்கள்…. வால் கூட ஆடவில்லை… வைரல் வீடியோ..!!

ஸ்வீடன் நாட்டில் 3 நாய்கள் உரிமையாளரின் கட்டளையின் படி  சிலைபோன்று அசையாமல் நின்ற  வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஸ்வீடன் நாட்டில் சண்ட்ஸ்வல் என்ற இடத்தைதில் வசித்து வரும் எவ்லின், ஆஸ்திரேலியன் கெல்பிஸ் வகையைச் சேர்ந்த 3 நாய்களை வளர்த்து வருகிறார். அந்த நாய்களுக்கு ஜாக்ஸன், (Jackson) கேஷ் (Cash) மற்றும் எக்ஸ் (X ) என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார். இந்த 3 நாய்களும் அவர் சொல்வதை சரியாக செய்யும். அதன்படி  அந்த நாய்கள் வேட்டைக்குப் புறப்படும் முன்பு  […]

Categories
உலக செய்திகள்

காற்றை சுத்தப்படுத்தும் செயற்கை மரம்…!!!

மெக்ஸிகோவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று காற்றினை சுத்தப்படுத்தும் செயற்கை மரங்களை உருவாக்கியுள்ளது.   இயற்கை மரங்களை வளர்க்க அதிக நேரமும், இடங்களும் தேவைப்படுகின்ற நிலையில் மெக்ஸிகோவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று காற்றை சுத்தப்படுத்தக் கூடிய 368 இயற்கை மரங்களுக்கு இணையாக செயற்கை மரங்களை உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை மரங்கள் கரியமில வாயு போன்ற மாசுக்களை நீக்கி சுத்தமான காற்றினை வெளியிடுகின்றது. மேலும் செயற்கையான வேதிவினைகள் மூலம் இயற்கை தாவரங்கள் மேற்கொள்ளும் ஒளிச்சேர்க்கை கொண்டுள்ள இந்த செயற்கை மரத்திற்கு “பயோஅர்பன்” என்று பெயர் வைத்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

“காஷ்மீர் விவகாரம்” சீனா கைவிட்டதால் பின்னடைவு… அதிர்ச்சியில் பாகிஸ்தான்..!!

காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று ஐநா சபையில் விவாதம் நடைபெற உள்ள நிலையில், இதனை சீனா பெரிதளவு கண்டு கொள்ளாததால்பாகிஸ்தானுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்ட பின் இதற்கு  எதிராக  இந்தியாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவில் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்தும் இதற்கான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதே நிலையில் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக பிரித்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு […]

Categories
உலக செய்திகள்

பறவைகள் மோதி விமானம் சேதம் – உயிர் தப்பிய பயணிகள்…!!!

பறவைகள் மோதியதால் விமானம் சேதமடைந்த நிலையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.   ரஷ்யாவில்  சுவோஸ்கி விமான நிலையத்தில் இருந்து சிம்ஃபெரோபோல் விமான நிலையத்திற்கு 226 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் Ural Airlines  விமானம் புறப்பட்டுச் சென்றது. தீடிரென்று சென்று கொண்டிருந்த விமானம் மீது பறவைகள் மோதியதில் விமானம் பெரும் சேதம் அடைந்தது.     இந்நிலையில் இன்ஜினில் சேதம் அடைந்ததால் மொஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஒரு கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒரு விவசாய நிலப்பரப்பில் அவசர  அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணம் மேற்கொண்ட 23 பேருக்கு லேசான […]

Categories
உலக செய்திகள்

‘1 ஆள்’ ‘3 துப்பாக்கி’ 11 காவல் அதிகாரிகளை சுட்டு வீழ்த்திய கடத்தல்காரன்..!!

அமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த காவல்துறையினர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.  அமெரிக்கா, பிலடெல்பியாவையடுத்த குடியிருப்பு பகுதியில் போதை கடத்தல் கும்பல் நடமாட்டம் காணப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது கடத்தல்காரன் ஒருவன் வீடு ஒன்றில் வெளியே நிறுத்தப்பட்ட லாரி மீது துப்பாக்கியால் சுட்டு குடியிருப்புவாசிகளை அச்சுறுத்தி உள்ளான். மேலும் அவனது கையில் AK47 துப்பாக்கி , செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி […]

Categories

Tech |