Categories
உலக செய்திகள்

வலைத்தளங்களில் பிரபலமாக வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்..!!

மனிதனாக பிறந்த எல்லோருக்குமே மக்களின் மத்தியில் பிரபலமாக வேண்டும் ,  நம்மை பிறர்  பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்ற ஆசை  ஒரு முறையாவது வருவது இயல்புதான் . நல்லதை செய்து பிரபலமானால் தான் சமூகம் நம்மை பாராட்டும், பிரபலமாவதற்கும் ஒரு அர்த்தம் கிடைக்கும். ஆனால் இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஒருவன் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு  செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்து தலைநகரமான  லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள ஈலிங் நகரை சேர்ந்தவன்  ஜான்டி பிரேவரி […]

Categories
அரசியல் உலக செய்திகள்

34 வயதிலேயே பிரதமரான பெண் ..!!

 மிக குறைந்த வயதில் பிரதம மந்திரியாக பின்லாந்து நாட்டை சேர்ந்த  சன்னா மரின் தேர்வு செய்யப்பட்டார் . பின்லாந்து  சோசியல் டெமாகிராக்டிக் தலைமையிலான ஐந்து  கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து  வருகிறது.முன்னாள் பிரதமரான ஆண்டி ரின்னி தபால் துறையில் உள்ள பணிகளை செய்யாததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதையடுத்து  அங்கு  நடைபெற்ற  தேர்தலில் போக்குவரத்து  துறை அமைச்சரான சன்னா மரியா போட்டியிட்டார். தேர்தலில் போட்டியிட்ட  அனைத்து வேட்பாளர்களும்  35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.இத்தேர்தலில் வெற்றிபெற்ற […]

Categories
உலக செய்திகள்

முகவரி கேட்ட பெண்ணின் மூளையை தின்ற நபர் கைது………!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் மது போதையில் இருந்த ஒருவர், முகவரி கேட்ட பெண்ணை கொலை செய்து அப்பெண்ணின் மூளையை தின்றுள்ளார். இந்த உலகில் ஒவ்வொரு நொடியும் ஏதாவது ஒரு பகுதியில் ஆச்சரியமாக  செயல் நடந்து கொண்டே இருக்கிறது. அது,சிரிப்பை தரக்கூடியதாகவும் இருக்கலாம்,அல்லது நமக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய நிகழ்வாகவும் இருக்கலாம். அந்நிகழ்வுகள் எல்லாம் இன்டர்நெட் வாயிலாக  நம்மிடையே வந்து சேர்க்கின்றன.இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் மதுபோதையில் மிதந்துக்கொண்டிருந்த நபர் ஒருவர், அவரிடம் முகவரி கேட்டு வந்த பெண்ணை கொலை செய்துஅவளுடைய மூளையையும்  […]

Categories
உலக செய்திகள் விளையாட்டு

டி.20கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி …!!

இந்தியாவிற்கு எதிரான 2வது டி 20கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி 8விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.   திருவனந்தபுரத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7விக்கெட் இழப்பிற்கு 170ரன் களை எடுத்தது அதிகபட்சமாக சிபம் துபே 84ரன்களையும் ரிசப்பத்தேன் 34ரன்களையும் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவு அணி தொடக்க வீரர்கள் சீரான வேகத்தில் ரன்களை […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

வாட்சப்பில் புதிய வசதி அறிமுகம் …!!

வாட்சப்  நிறுவனம் தற்போது  புதிதாக  ஒரு வசதியை கொண்டுவந்துள்ளது . சமூக வலைத்தளங்களில் அதிக பயனாளர்களைக்  கொண்டுள்ள  செயலி வாட்சப் .  தற்போது புதிய அப்டேட்டை  வெளியிட்டு கொண்டிருக்கிறது . சமீபத்தில்  Fingerprint வசதியை புதிதாக சேர்த்தும் , ஏற்கனவே வாட்சப் குரூப்களில்  இருந்த  Nobady ஆப்ஷனை விலக்கியும் புதிய அப்டேட்டை  வெளியிட்டது. இந்த நிலையில்  புதிதாக கால் வெயிட்டிங் என்றபுதிய  வசதியை வெளியிட்டுள்ளது . இது கண்டிப்பாக  வாட்சப் காலை  பயன்படுத்துபவர்களுக்கு  மிகவும் உபயோகமாக  இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

கைக்கடிகாரத்திற்கு பதிலாக ஆணுறை…. அமேசான் மீது புகார்…!!

அமேசானில் வாடிக்கையாளர் ஒருவர்  ஆடர் செய்த கைக்கடிகாரத்திற்கு பதிலாக ஆணுறையும் டூத்பிரஷ்ஸும் மாற்றிக்கொடுத்த அமேசான் மீது புகார் அளித்துள்ளார் . அமேசான் போன்ற முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனத்திடம்   செல்போன் முதல்  வீட்டு உபயோக சாதனங்கள்வரை வாங்கிக்கொள்ளமுடியும் .எனெனில் இதில் வாங்கக்கூடிய பொருட்கள் பாதுகாப்பாகவும் மற்றும் வீட்டிற்கே வருகின்றன.சில  சமயங்களில் நாம் விரும்பி ஆடர் கொடுத்த பொருள் ஒன்றாகவும், வினியோகம் செய்கிற பொருள் வேறு ஒன்றாகவும் இருக்கிறது. இதே போல்தான் சமீபத்தில் அமேசான் நிறுவனத்தின்  ‘பிளாக் பிரைடே’ அதிரடி […]

Categories
உலக செய்திகள்

“WORLD TREND” ஆண்களால் முடியாது……. ஆனால் பெண்களால் முடியும்….. வைரலாகும் #chairchallange……!!

உலகத்தில் இருக்கக்கூடிய  பலசாலி ஆண்களால் கூட செய்ய முடியாத டாஸ்க் ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி  வருகிறது. தற்பொழுது tik.tok, ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சேர் சேலஞ்ச் என்ற ஹேஸ்டேக் வைரலாக பரவி வருகிறது. இந்த #ஹாஷ்டாக் சேலஞ்சை ஆண்கள் மேற்கொள்ள வேண்டும். அதாவது ஆண்கள் குனிந்து நாற்காலியை தங்களது மார்பு அல்லது வயிற்றுப் பகுதியுடன் ஒட்டி வைத்து பின் நிமிர வேண்டும். இதனை உலகில் இருக்கக்கூடிய பல்வேறு ஆண்களும் முயற்சி செய்தும் […]

Categories
உலக செய்திகள் மாநில செய்திகள்

ஜான்சி சாலையில் உள்ள தொழிலகத்தில் நடந்த தீவிபத்தில் 43பேர் பலி …!!

டெல்லியில் ராணி ஜான்சி சாலையில்உள்ள தொழிலகத்தில் தீவிபத்து ஏற்பட்டதில் 43பேர் இறந்துள்ளனர் .50கும் மேற்பட்டோர் தீயணைப்பு துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளனர் .   தலைநகர் டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டியில் சந்தை பகுதி ஒன்று உள்ளது .அங்கு ஆறு அடுக்குமாடி கட்டிடத்தில்  தொழிலகம் ஒன்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது .இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதே கட்டிடத்தில் தங்கியுள்ளனர் .இந்த ஆறு மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை ஐந்து மணிக்குமேல் தீவிபத்து ஏற்பட்டுள்ளது .இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

உகாண்டா நாட்டின் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி..!!

உகாண்டா நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட  வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர். ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு பகுதியில் உகாண்டா நாடு அமைந்துள்ளது. அந்நாட்டில் தற்போது பருவமழை காலம் என்பதால் பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.இந்நிலையில், அந்நாட்டின்  பண்டிபுஹ்யா மாவட்டத்தில் இன்று பெய்த கனமழை காரணமாக திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதில் பலர் அடித்து செல்லப்பட்டனர் .மீட்புக்குழுவினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து  வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் உடல்களை மீட்டனர். மேலும், சிலர் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் மூடப்படும் நிலை …!!

மத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் ஐடியா ,வோடபோன் நிறுவனத்தை  மூடப்படும் நிலை ஏற்படும் என அந்நிறுவனத் தலைவர்,குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார் .   நிறுவன பயன்பாட்டு தொகை ,அழைக்கற்றை கட்டணம் என வோடபோன் செலுத்த வேண்டிய 53ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம்  சமீபத்தில் அறிவித்துள்ளது .ஆனால் நான்காவது கால  ஆண்டில் மட்டும் சுமார் 51ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ள வோடபோன் ,ஐடியா நிறுவனம் மத்திய அரசின் உதவியை எதிர் […]

Categories
உலக செய்திகள்

திருமண விழாவில் தீவிபத்து… 11 பேர் பலி… 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

ஈரான் நாட்டில் திருமண விழாவில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஈரான் நாட்டில் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சாக்கஸ் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில், திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 நபர்கள் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் விரைவாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். பின்னர் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள் வரலாற்றில் இன்று

பூமித் தாயின் உயிர் நாடி மண்.!

மனித வாழ்வில் பூமி முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலிருந்துதான் மனிதனுக்குத் தேவையான உணவு கிடைக்கிறது. பூமித்தாயின் உயிர்நாடியான மண்ணை போற்றும் வகையில் ஐக்கிய நாடுகள் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு டிசம்பரிலும் (டிசம்பர்5ஆம் தேதி) உலக மண் தினத்தை அனுசரித்து வருகிறது. இந்த ஆண்டு மண் அரிப்பை தடுத்து பாதுகாத்தல் என்ற கருப்பொருள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மண்ணரிப்பு உலகெங்கிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதுபற்றி சர்வதேச உணவு, வேளாண் அமைப்பு இயக்குநர் பேராசிரியர் மரியா கூறும்போது, […]

Categories
உலக செய்திகள்

‘ஜஸ்டின் ட்ரூடோ இரட்டை வேடக்காரர்’ – செமத்தியாக திட்டிய ட்ரம்ப்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு இரட்டை வேடக்காரர் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சாடியுள்ளார். லண்டனில் நடைபெற்ற நாடோ உச்சி மாநாட்டின் பகுதியாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். இதையடுத்து, அங்கு நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரான், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூத் ஆகியோருடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, […]

Categories
உலக செய்திகள்

“இந்த 13 பொருட்கள் விமானத்தில் எடுத்துட்டு செல்லக்கூடாது” – தடை விதித்த துபாய் போலீஸ்!

 துபாய் நாட்டிலிருந்து விமானத்தில், காவல் துறை குறிப்பிட்டுள்ள 13 பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என தடை விதித்துள்ளது. துபாய் நாட்டிலிருந்து புறப்படும் விமானத்தில், பொருட்கள் கொண்டு செல்வதில் புதியக் கட்டுப்பாட்டை அந்நாட்டின் காவல் துறை விதித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் ரசாயனப் பொருட்கள், கார் உதிரி பாகங்கள், பெரிய அளவிலான உலோகங்கள், பவர் பேங்க், பேட்டரி, டார்ச் லைட், தீப்பற்றக்கூடிய பொருட்கள், அதிக அளவிலான தங்கம் மற்றும் விலை உயர்ந்தப் பொருட்கள், மின் சிகரெட்டுகள் போன்ற 13 […]

Categories
உலக செய்திகள்

“இனி என்னோட கன்ட்ரோல்”- மகளுக்குத் தந்தையின் விநோத தண்டனை!

தவறு செய்த மகளுக்குத் தண்டனையாக மகளின் சமூக வலைதளத்தை இரண்டு வாரத்திற்கு தந்தை உபயோகிக்கும் பழக்கம் ஆச்சரியப் படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டின் டெண்டோன் பகுதியில் வசித்து வருபவர்கள் தவான்யா ஃபோர்டு – லாரி சம்ப்டர் தம்பதியினர். இவர்களுக்கு மதிலின் (15) என்ற மகள் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு தனது மகள் இளைஞர்களை ஸ்லீப் ஓவர் விருந்துக்கு வீட்டிற்கு வரவழைத்ததைப் பெற்றோர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், மகளுக்கு என்ன தண்டனை வேண்டுமென இரண்டு வாய்ப்புகளை தந்தை வழங்கியிருக்கிறார். இரண்டு […]

Categories
உலக செய்திகள்

ஒரே வாடிக்கையாளர்… 8 நாட்களில் 24,000 போன் கால்… கடுப்பான சேவை மையம்!

வாடிக்கையாளர் தனது செல்போனுக்கு சிக்னல் கிடைக்க வில்லை என வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு 24 ஆயிரம் முறை கால் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் டோக்கியோ பகுதியில் வசித்து வருபவர் அகிடோஷி ஒகமோட்டோ (Akitoshi Okamoto). இவர் தனது செல்போனில் சரியாக சிக்னல் மற்றும் டேட்டா கிடைக்கவில்லை என்று வாடிக்கையாளர் சேவை மையத்தை தொலைபேசியில் அழைத்துள்ளார். 8 நாட்களில் 24,000 போன் கால் ஆனால், அவருக்குச் சரியான பதில் அளிக்காத காரணத்தினால், வாடிக்கையாளர் சேவை மையத்துக்குத் […]

Categories
உலக செய்திகள்

சுறாவை எதிர்கொண்ட 7 வயது சிறுவன்… நூலிழையில் உயிர் தப்பிய காட்சி.!!

கடற்கரையில் சர்ஃபிங்கில் ஈடுபட்ட சிறுவனை சுறா மீன் தாக்கும் காணொலி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஆர்லாண்டோ பகுதியில் வசிக்கும் சாண்ட்லர் மூர் (7) என்ற சிறுவன், தனது தந்தையுடன் புதிய ஸ்மிர்னா கடற்கரையில் சர்ஃபிங்கில் ஈடுபட்டுள்ளான். அப்போது, திடீரென்று மீன் ஒன்று வேகமாக சிறுவனின் சர்ஃபிங் பலகையில் மோதியதில், கட்டுப்பாட்டை இழந்து கடலில் சிறுவன் தவறி விழுகிறான். பின்னர், சிறுவனின் சர்ஃபிங் பலகையில் பொருத்தப்பட்டிருந்த GoPro கேமராவை, அச்சிறுவனின் தந்தை ஆய்வு செய்துள்ளார். அதில், சிறுவனின் பலகை மீது […]

Categories
உலக செய்திகள்

சிரியாவில் வான்வழித் தாக்குதல்… 10 பேர் பலி… 13 பேர் படுகாயம்..!!

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுபாட்டில் உள்ள இத்லிப் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாயினர். சிரியாவில் கடந்த 8 வருடங்களாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் உதவியுடன் சிரிய அரசு, கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டில் உள்ள பகுதிகளை படிப்படியாக கைப்பற்றி வருகிறது. இந்நிலையில், சிரியாவின் வடமேற்கு மாகாணமான இத்லிப்பின் மார்-அல்-நுமான் நகரில் அரசுப் படையினர் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு பெண்கள் உள்பட 10 பேர் பலியானதாகவும், இரண்டு குழந்தைகள் உள்பட […]

Categories
உலக செய்திகள்

அமேசான் காடுகள் குறித்து ஆதாரமில்லா குற்றச்சாட்டு… மறுத்த ஆஸ்கர் நாயகன்

அமேசான் காடுகளில் தீ ஏற்பட்டதற்கு ஹாலிவுட் நடிகர் லியார்னடோ தான் காரணம் என பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ வைத்த குற்றச்சாட்டுக்கு லினானர்டோ மறுப்பு தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டின் ஆஸ்கர் நாயகன் லியார்னடோ டிகாப்ரியோ, சுற்றுச்சுழல் சார்ந்த பல கருத்துகளை அவ்வப்போது சில பிரச்னைகள் ஏற்படும் போது தெரிவித்துவந்துள்ளார். சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது கூட அவரது கருத்து பல தரப்பினரையும் கவர்ந்தது. சமீபத்தில் அமேசான் காடுகளில் ஏற்பட்ட கடும் தீ விபத்தை பற்றிக் கூட தனது ட்விட்டர் […]

Categories
உலக செய்திகள்

லண்டன் பிரிட்ஜ் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு..!!

புகழ்பெற்ற லண்டன் மேம்பாலத்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பிரிட்டன் நாட்டில் உள்ள புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சாலையில் நடந்து சென்ற பொது மக்களை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தித் தாக்குதல் நடத்த ஆரம்பித்தார். யாரும் எதிர்பாராத விதத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில், அப்பாவி மக்கள் இருவர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை சம்பவ […]

Categories
உலக செய்திகள்

செல்போன் பார்த்துக்கொண்ட தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர்..!!

புவெனஸ் அயர்ஸ் ரயில் நிலைய நடைமேடையில் செல்போன் பார்த்துக்கொண்டே நடந்த நபர் தண்டவாளத்தில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மக்களுக்கு உபயோகமான செல்போன் எந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்பதை முதலில் மக்கள் தெரிந்திருக்க வேண்டும். சாலை அல்லது ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், பல விபத்துகளைத் தவிர்க்க நேரிடும். அதற்கு எடுத்துக்காட்டாகத் தான், அர்ஜென்டினாவின் புவெனஸ் அயர்ஸ் ரயில் நிலையத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு, ரயில் நிலையத்தின் நடைமேடையில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ரகசியப் பயணம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆப்கானிஸ்தானுக்கு ரகசியமாகச் சென்று, அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களைச் சந்தித்து ‘தாங்கிஸ் கிவ்விங்’ எனப்படும் நன்றி கூறும் நிகழ்வில் பங்கெடுத்தார். உள்நாட்டுப் போரில் உழன்றுகிடக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று ரகசியப் பயணம் மேற்கொண்டார்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே அமைந்துள்ள பக்ரம் விமானப் படை தளத்தில் நேற்று இரவு 8.30 மணிக்கு தரையிறங்கிய ட்ரம்ப், அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களுடன் சேர்ந்து ‘தாங்க்ஸ் கிவ்விங்’ எனப்படும் நன்றி […]

Categories
உலக செய்திகள்

”எச்சரிக்கும் வைகோ”…. இலங்கை அதிபர் வரக் கூடாது….!!

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச அமோக வெற்றி பெற்று, இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வெற்றி பெற்றதையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். மோடியின் வரவேற்பை ஏற்ற, கோத்தபய ராஜபக்ச மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியா வரும் கோத்தபய ராஜபக்ச, குடியரசுத் […]

Categories
உலக செய்திகள்

அல்பேனியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 21 பேர் உயிரிழப்பு..!!

அல்பேனியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 21 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் நேற்று சத்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டது. ரிக்கர் அலகில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் ஏராளமான கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதுவரை 21 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள அல்பேனியா அரசு, 350 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷிஜாக் நகர் அருகே சுமார் 30 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் […]

Categories
உலக செய்திகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த 10 இந்தியர்கள் ஆப்கானில் சரண்..!!

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 இந்தியர்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சரணடைந்துள்ளனர்.  சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சார்ந்த 900த்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சரணடைந்தனர். ஆப்கான் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த பயங்கரவாதிகளில் இந்தியர்கள் பத்துபேர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களுடன் மனைவி மற்றும் குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய ஆப்கான் அதிகாரிகள், சரணடைந்த நபர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருவதாகவும், விசாரணைக்குப் பின் […]

Categories
உலக செய்திகள் செய்திகள்

தாயின் மறதியால் இரண்டு குழந்தைளுக்கு நேர்ந்த பரிதாபம் !!!

ஆஸ்திரேலியாவில் காருக்குள் இருந்த 2 குழந்தைகளை மறந்து தாய் அங்கேயே விட்டுச்சென்றதால் காரின் உஷ்ணம் தாங்காமல் மூச்சு திணறி குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கேரி ஆன் கான்லி என்பவருக்கு டார்சி கான்லி, சோலிஆன் கான்லி என்ற 2 குழந்தைகள் உள்ளது .இவர் சம்பவத்தன்று தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு காரில் சென்றுள்ளார். நீண்ட நேரத்திற்க்கு பின்னர் வீடு திரும்பிய அவர் காரில் இருந்த தனது குழந்தைகளான டார்சி கான்லி, […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க கடற்படை செயலர் பதவி நீக்கம்..!!

அமெரிக்க கடற்படை செயலர் ரிச்சர்ட் ஸ்பென்சரை அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலர் மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்துள்ளார். அமெரிக்க கடற்படையில் ( NAVY SEAL) பணிபுரிந்து வரும் அலுவலர் எட்வர்ட் கேலர். இவர், 2017ஆம் ஆண்டு ஈராக்கில் பணியமர்த்தப்பட்டார். அப்போது, ஒரு பிணத்தின் அருகே நின்றுகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எட்வர்ட் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டு வரும் டிசம்பர் 2ஆம் தேதி விசாரணை நடைபெறவிருந்தது. இந்நிலையில், எர்வர்ட் […]

Categories
உலக செய்திகள்

கென்யாவில் வெளுத்து வாங்கும் கனமழை… நிலச்சரிவில் சிக்கி குழந்தை உட்பட 60 பேர் பலி..!!

கென்யாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ஏழு குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே, கென்யாவின் மேற்கு பொக்கோட் மாவட்டத்தில் சனிக்கிழமை அன்று மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஏழு குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட ஆளுநர் தெரிவித்துள்ளார். சாலைகள், பாலங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

இத்தாலியில் நெடுஞ்சாலை பாலம் இடிந்து விபத்து..!!

இத்தாலியின் லிகுரியா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலை பாலம் இடிந்து விழுந்தது. இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் சவோனா கடற்கரை நகர் அடுத்த லிகுரியா பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்ட பயங்கர அதிர்வால், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதில் ஒரு கார் சிக்கியிருக்கலாம் என லிகுரியா தலைவர் ஜியோவானி டோடி தெரிவித்தார். ஆனால், இந்தத் தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.அந்தப் பாலத்தை பராமரித்து வந்த […]

Categories
உலக செய்திகள்

‘அணு ஆயுதங்கள் வேண்டாமே’… மனம் உருகிய போப் பிரான்சிஸ்..!!

அமெரிக்கா தொடுத்த அணு ஆயுத தாக்குதலிலிருந்து உயிர்ப் பிழைத்த நாகசாகிவாசிகளை சந்தித்துப் பேசிய போப் பிரான்சிஸ், அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது ஒரு குற்றம் எனத் தெரிவித்துள்ளார். போப் பிரான்சிஸ் நான்கு நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அணு ஆயுதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நாகசாகி நகரங்களிலிருந்து தன் பயணத்தைத் தொடங்கிய பிரான்சிஸ், ஆயிரக்கணக்கான மக்களோடு அணு ஆயுதத்திற்கு எதிராகப் பேரணி சென்றார். பின்னர் கூட்டத்தில் பேசிய பிரான்சிஸ், ” அணு ஆயுதத் தாக்குதலால் நொடிப்பொழுதியில் அனைத்தும் படுகுழிக்குள் தள்ளப்பட்டன. […]

Categories
உலக செய்திகள்

இந்த காலத்தில் இப்படி ஒருவரா… சிறுநீரை வாயால் உறிஞ்சி உயிரை காப்பாற்றிய மருத்துவர்… குவியும் பாராட்டுக்கள்..!!

விமானத்தில் முதியவரின் உயிரைக் காப்பாற்றச் சற்றும் யோசிக்காமல், சிறுநீரை வாயால் உறிஞ்சிய மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. சீன நாட்டின் குவாங்சோ பகுதியிலிருந்து நியூயார்க் நகரத்துக்குச் சென்ற விமானத்தில், பயணம் செய்த முதியவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, விமானத்தில் பயணித்த மருத்துவர்கள் ஜாங்ஹாங் மற்றும் ஜாங்க்சியாங் ஆகியோர் அவரை பரிசோதனை செய்ததில், முதியவர் உடலில் ஒரு லிட்டர் சிறுநீரைக் கழிக்காமல் வைத்துள்ள காரணத்தினால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது எனக் கண்டுபிடித்தனர். எனவே, உடனடியாக சிறுநீரை வெளியேற்றினால் […]

Categories
உலக செய்திகள்

8 ஜீன்ஸ் பேன்ட் ஒன்றுக்கு மேல் ஒன்று அணிந்து திருட முயன்ற பெண்.!!

கடையில் ட்ரெயல் பார்ப்பது போல் 8 ஜீன்ஸ் பேன்ட் திருட முயன்ற பெண் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நம்மால் ஒரு நேரத்தில் ஒரு ஜீன்ஸ் பேன்ட் அணிவதே மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால், ஒரு பெண் எட்டு ஜீன்ஸ் பேன்ட் அணிந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இளம்பெண் துணிக்கடையில் ஜீன்ஸ் பேன்ட் ட்ரெயல் பார்ப்பது போல், திருட முயற்சித்துள்ளார். இவர் ட்ரெயலுக்கு எடுத்துச் சென்ற எட்டு ஜீன்ஸ் பேன்ட்களையும் […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலிய காட்டுத் தீ: புகைக்குள் சிட்னி….!!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்சித் தீ வேகமாகப் பரவி வரும் நிலையில், அதிலிருந்து வரும் புகை சிட்னி நகரைச் சூழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதிகளில் சுமார் 50 காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வேகமாகப் பரவி வரும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.இதனிடையே, ஆஸ்திரேலியாவின் முக்கிய வர்த்தக நகரமான சிட்னி புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. வானைத் தொடும் அடுக்குமாடி கட்டங்களைக்கூட கூட இந்த புகை சூழ்ந்து மங்கலாகத் தென்பட்டன. காற்றின் தரம் இயல்பைவிட 10 […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியக் கடற்படைக்கு 13 எம்.கே – 45 ரகத் துப்பாகிகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல்!

ரூ. 1 பில்லியன் மதிப்புள்ள எம்.கே – 45 என்னும் நவீன ரகத் துப்பாக்கிகளை இந்திய கடற்படைக்கு வழங்க அமெரிக்கப் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அமெரிக்கப் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை (US Defence Security Cooperation Agency) செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.அதில் இந்தியக் கடற்படைக்கு பயன்படுத்தக்கூடிய எம்.கே – 45, 5 இன்ச்/62 காலிபர் (எம்ஓடி 4) நவீனத் துப்பாக்கிகளை, நம் நாட்டு அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

10 வருடங்களாக கடையின் மேற்பரப்பில் டேரா போட்ட 13 அடி நீள மலைப்பாம்பு..!!

சான்செங் பகுதியில் உள்ள ஸ்பா கடையின் மேற்பகுதியில் 10 வருடங்களாக மலைப்பாம்பு குடியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சான்செங் பகுதியில் உள்ள பிரபல ஸ்பாவில் பாம்பு கடையின் மேற்பகுதியிலிருந்து கீழே விழுந்ததைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பாம்பைப் பார்த்ததும் ஸ்பாவின் உரிமையாளர் ஒரு நிமிடம் உறைந்து போகியுள்ளார். ஏற்கெனவே, உரிமையாளரிடம் பத்து வருடங்களுக்கு முன்பு பாம்பு இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், அவர் அதை நம்ப வில்லை. பிறகு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்பாவை […]

Categories
உலக செய்திகள்

நாடோ, மக்களோ முக்கியம் இல்ல…. 15 மனைவிகளுக்கு 19 ரோல்ஸ் கார்…. வறுமையிலும் கிளுகிளுப்பு …!!

ஸ்வாசிலாந்து நாட்டு அரசர் மிஸ்வாட்டி 3, தனது 15 மனைவிகளுக்கு 19 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பரிசளித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ஸ்வாசிலாந்து நாடு, உலகளவில் வறுமை விகிதத்தில் அதிகம் பாதிக்கப்பட்டு காணப்படுகிறது. அதன் அரசர் மிஸ்வாட்டி 3, தனது மனைவிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக சுமார். ரூ 175 கோடி மதிப்புள்ள 19 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பரிசாக அளித்து உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளார். இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஸ்வாசிலாந்து நாட்டிற்கு 4 […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இலங்கை அதிபர் இம்மாத இறுதியில் இந்தியா வருகை..!

இலங்கையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்ச இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். 70 வயதான கோத்தபய ராஜபக்ச தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, சஜித் பிரேமதாசவை சுமார் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு சர்வதேச தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். […]

Categories
உலக செய்திகள்

தங்கம் வேண்டாம்…. ”தக்காளி கொடுங்க”…. பாகிஸ்தானில் விநோதத் திருமணம்…!!

திருமணத்தில் மணப்பெண்ணைத் தங்கத்தினால் அலங்காரம் செய்யாமல் தக்காளியால் அலங்கரித்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானில் சமீப நாட்களாகத் தக்காளி உற்பத்தி குறைந்து காணப்படுவதால், தக்காளியின் விற்பனை விலை அதிகளவில் ஏறியுள்ளது. இதனால், மக்கள் பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அங்கு இந்திய மதிப்பில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் இடையே அதிருப்தி நிலவி வருகிறது. தனது நாட்டின் தற்போதைய நிலைமையை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், இளம்பெண் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் தொடரும் அவலம்… வால்மார்ட்டில் மீண்டும் துப்பாக்கிச் சூடு.. 3 பேர் பலி..!!

அமெரிக்காவின் வால்மார்ட்டில் மீண்டும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்திலுள்ள டன்கன் என்ற ஊரிலுள்ள வால்மார்ட்டில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. வால்மார்ட் அங்காடியின் கார் நிறுத்தும் இடத்தில் நிகழ்ந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். ‘இரண்டு ஆண் உடல்கள், ஒரு பெண் உடல் என மொத்தம் மூன்று உடல்கள் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் இரு உடல்கள் காரின் உள்ளேயும் ஒரு […]

Categories
உலக செய்திகள்

3 லிட்டர் பெட்ரோலிய ஜெல்லி… பாப்பாயி பைசெப்ஸ் வேண்டும்… விபரீத ஆசை வினையில் முடிந்தது..!!

குத்துச்சண்டை வீரர் கிரிலின் விபரித ஆசையால் வைக்கப்பட்ட பெட்ரோலிய ஜெல்லியால் நிரப்பட்ட போலி பாப்பாயி பைசெப்ஸ் உயிருக்கு பயந்து அகற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். ரஷ்யாவில் வசித்து வருகிறார் பிரபல குத்துச்சண்டை வீரர் கிரில் தெரெஷின் (Kirill Tereshin). இவருக்கு 24 அங்குல எண்ணெய் உட்செலுத்தப்பட்ட பைசெப்ஸ் வைத்து இருப்பார். இவர் பாப்பாயி பைசெப்ஸ் வேண்டும் என்னும் ஆசையில், சின்தோலுக்கு பதிலாக மலிவான வாஸ்லைன் போன்ற பெட்ரோலிய ஜெல்லியை மூன்று லிட்டர் எற்றியுள்ளார். சின்தோல் தான் பெரிய […]

Categories
உலக செய்திகள்

பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த பில்கேட்ஸ்…!!

ப்ளூம்பெர்க் வெளியிட்ட பணக்காரர்கள் அட்டவணையில் முதலிடம் பிடித்த ஜெஃப் பெசோஸ்யை, கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் பின்னுக்குத் தள்ளியுள்ளார் பில்கேட்ஸ் சமீபத்தில் இந்த ஆண்டுக்கான பணக்காரப் பட்டியலை ப்ளூம்பெர்க் (Bloomberg) பத்திரிகை வெளியிட்டது. அதில் அமேசான் தலைமை அதிகாரி ஜெஃப் பெசோஸ்(Jeff Bezos) முதலிடமும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான பில்கேட்ஸ் இரண்டாம் இடமும் பிடித்தனர். 24 ஆண்டுகளாக பணக்காரப் பட்டியலில் வலம் வந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான பில்கேட்ஸை கடந்த ஆண்டு ஜெஃப் பெசோஸ் முதல் […]

Categories
உலக செய்திகள்

ஐபோன் 11, மேக் புக் ஏர்… எல்லாம் சரி; 4 ஆயிரம் டாலர் எதற்கு? வைரலாகும் 10 வயது சிறுமியின் கடிதம்!

கிறிஸ்துமஸ் பண்டிகை அன்பளிப்பாக சாண்டா கிளாஸிடம், 26 வகையான பொருட்களை கேட்ட 10 சிறுமியின் கடிதம் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை அடுத்த மாதம் வெகுவிமர்சையாகக் கொண்டாட பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இன்னும் ஒருமாதம் பண்டிகைக்கான நேரம் இருக்கும் நிலையில், 10 வயது சிறுமி தனக்கு தேவையான 26 பொருட்களின் பட்டியலை கடிதமாக எழுதி சாண்டா கிளாஸிடம் கேட்டுள்ளார். அந்த கடிதம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கிறிஸ்துமஸ் லிஸ்ட் என்று தொடங்கும் […]

Categories
உலக செய்திகள்

ஹோலி ஆர்டிசன் பேக்கரி தாக்குதல்: நவ27ஆம் தேதி தீர்ப்பு ….!!

வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ள ஹோலி ஆர்டிசன் பேக்கரியில் 2016ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவி உள்பட 22 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், பயங்கரவாத தடுப்பு தீர்பாய நீதிமன்றம் வருகிற 27ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது. வங்கதேச தலைநகர் டாக்காவில் ஹோலி ஆர்டிசன் பேக்கரி உள்ளது. இந்த பேக்கரிக்குள் கடந்த 2016ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் அங்கிருந்தவர்களை பணய கைதிகளாக பிடித்தனர். 12 மணி நேரம் நடந்த இந்த […]

Categories
உலக செய்திகள்

‘டைகர் ட்ரம்ப்’: சீனாவின் வெறுப்பும் இந்தியாவின் வளர்ச்சியும்..!!

சீனா மிகப்பெரிய நாடு என்றாலும் அது சிறிய கடற்கரையை கொண்டுள்ளது. இந்திய பெருங்கடல் மீது கண்வைக்கும் சீனாவுக்கு இந்தியாவின் வளர்ச்சி ஒரு தடையாக உள்ளது. அமெரிக்கா- இந்தியா ராணுவ கூட்டுப் பயிற்சியை (டைகர் ட்ரம்ப்) அந்நாடு விரும்பவில்லை. எனினும் இந்திய வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வு.! பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தபோது, அந்நாட்டு அதிரபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பொன்றை வெளியிட்டார். இருநாடுகளும் இணைந்து ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் என்பதே அந்த அறிவிப்பு. இந்த […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியாவின் ‘பொதுச் சுகாதாரம்’ மேம்பட பில்கேட்ஸ் சொல்லும் வழி..!!

தனியார் முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு குறைந்த விலையில் இந்திய பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபரான பில்கேட்ஸ் தனது மனைவி மிலின்டா கேட்ஸூடன் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு இந்தியா எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக வந்துள்ள அவர் இந்தியாவின் சுகாதாரம், வேளாண்மை, பின்தங்கிய மக்களின் நிதித் தேவைகள் குறித்துப் பேசினார். பொதுச்சுகாதாரம் குறித்து பேசிய […]

Categories
உலக செய்திகள்

பேய் கண்களைக் கொண்ட குழந்தை… அதிர்ச்சியடைந்த தாய்..!!

தனது குழந்தையின் கண்கள் மிகவும் பயங்கரமாக இருப்பதாக குழந்தையின் தாய் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ளது. மக்கள் கடின முயற்சியில் செய்யும் வேலைகள், தொழில்நுட்பத்தின் மூலம் சுலபமாக முடிந்துவிடுகிறது. அதேபோல், குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது பெற்றோர்களின் முதல் கடமை ஆகும். அதையும் எளிமைப்படுத்தும் வகையில், பல வீடுகளில் குழந்தை இருக்கும் அறையில் சிசிடிவி கேமரா பொருத்தி 24 மணி நேரமும் அதனை பெற்றோர் கண்காணிக்கின்றனர். இந்நிலையில், PassionPop என்ற சமூக […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் இலங்கை பிரதமர் ஆவாரா மகிந்த ராஜபக்சே?

இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச 65% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின. அதில் பொதுஜன பெரமுன கட்சி சார்பாக முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே 65% வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாசவை வென்றார். தேர்தலில் சஜித் பிரேமதாச 28% வாக்குகள் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தல்: சஜித் பிரேமதாச முன்னிலை

இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச முன்னிலை வகித்து வருகிறார். இலங்கையில் 8ஆவது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணியளவில் தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவுற்றது.இதனை அடுத்து, நேற்று மாலையே வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாச 6 லட்சத்து 91 ஆயிரத்து 998 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக, பொதுஜன […]

Categories
உலக செய்திகள்

அப்பா மீது இவ்வளவு பாசமா ? இந்த மாறி ஒரு திருமணமா …!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பாவின் ஆசி வேண்டி இளம்ஜோடி ஒன்று தங்கள் திருமணத்தை மருத்துவமனையில் நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் மைக்கேல் தாம்சன் என்பவர் வசித்து வருகிறார் . இவருக்கு அலியா என்பவருடன் விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு, மணமகனின் தந்தை நீரிழிவு நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.இந்நிலையில், தாம்சன் – ஆலியா இருவரும் மணமகனின் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

அடேங்கப்பா….!…. 1,50,0,000,000…. TIK TOK ஆதிக்கம்…. புள்ளைங்க தான் கெத்து …!!

டிக்டாக் செயலியை உலக அளவில் அதிக டவுன்லோடுகளை செய்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து கலக்குகின்றது. அனைவரும் தெரிந்த கூகுள் ப்ளே ஸ்டோரில் டிக்டாக் செயலியை சுமார் 1.5 பில்லியன் டவுன்லோடு செய்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 466.8 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது மொத்த டவுன்லோடு சதவிகிதத்தில் 31 %  ஆகும்.கடந்த 2018-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் 6 சதவிகித வளர்ச்சி  டிக்டாக் செயலி பெற்றுள்ளது. இதில் 45.5 மில்லியன்  பயன்பாட்டாளர்களை பெற்று சீனா உள்ளது. […]

Categories

Tech |