Categories
உலக செய்திகள்

4 நாடுகள்… 280 பேர் பாதிப்பு… ”மரண பயம் காட்டும் கரோனா”… அலறும் உலக நாடுகள்..!!

கரோனா வைரசால் 4 நாடுகளில் மொத்தம் 280 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் மரண பீதியில் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகையான  கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய்  மற்ற நாடுகளுக்கு  பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ”கரோனா” … ”பீதியில் உலக நாடுகள்” …. உயிர்பலியை தடுக்க போராட்டம் ..!!

சீனாவில் பரவி வந்த சார்ஸ் வைரஸ் நோய் தற்போது அமெரிக்காவிலும் பரவி  வெளியாகியுள்ளது.. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகையான  கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய்  மற்ற நாடுகளுக்கு  பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

‘இந்தியா – பாகிஸ்தான் இடையே சமரசம் செய்யத் தயார்’ – ட்ரம்ப்

காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் தான் பேசிவருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அங்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்தார். அப்போது பேசிய ட்ரம்ப், காஷ்மீர் கள நிலவரத்தை தான் தொடர்ச்சியாக கவனித்து வருவதாகத் தெரிவித்தார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் உறவு மேம்பட எந்தவிதமான […]

Categories
உலக செய்திகள்

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே மீண்டும் தாக்குதல் ….!!

ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே உள்ள பசுமை பகுதி எனப்படும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் அயல்நாட்டு தூதுவர்கள் மற்றும் நிர்வாகிகள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ள நிலையில், இன்று அதிகாலை மூன்று ராக்கெட்கள் விழுந்துள்ளன. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ராக்கெட்டுகள் பாக்தாதின் அண்டை மாவட்டமான […]

Categories
உலக செய்திகள்

”மின்சாரம் பாய்ச்சி 13 பெண்களுக்கு பாலியல்” கொடூரனுக்கு 11 ஆண்டு சிறை …!!

ஆள்மாறாட்டம் செய்து பெண்களை ஏமாற்றி மின்சாரம் பாய்ச்சி பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து ஜெர்மன் நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 30 வயதே ஆன டேவிட் என்னும் ஜெர்மன் நாட்டு நபர் ஒருவர் மருத்துவரைப்போல் ஆள்மாறாட்டம் செய்து பெண்களிடம் வலி நிவாரண சிகிச்சை குறித்து சோதனை செய்யவுள்ளதாகக் கூறி அவர்களை தன் சோதனைக்கு உதவுமாறு கூறியுள்ளார். சில பெண்களுக்கு பணமும் கொடுத்துள்ளார். சோதனைக்கு முன்வந்த பெண்களிடம் ஸ்கைப் மூலம் தொடர்புகொண்டு வீட்டிலிருக்கும் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் சார்ஸ் நோய்: மேலும் ஒருவர் உயிரிழப்பு

சீனாவில் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடூரமான சார்ஸ் நோயானது சீனாவில் பரவிவரும் நிலையில் அந்நோயால் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்நோயால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் இறந்துள்ளார். நிமோனியா நோய்க்குரிய அறிகுறிகள் காணப்படும் இந்நோய் காட்டு விலங்குகளிலிருந்து முதலில் பரவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சீனாவின் முக்கிய நகரான ஊஹான் […]

Categories
உலக செய்திகள்

பருவநிலை மாற்றம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை – கிரேட்டா காட்டம்

பருவநிலையையும் சுற்றுச்சூழலையும் காக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று உலக நாடுகளை இளம் பருவநிலை போராளி கிரேட்டா தன்பெர்க் கடுமையாக சாடியுள்ளார். சுவிச்சர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் டாவாஸ் 2020 உலக பொருளாதார மன்றத்தின் 50ஆவது கூட்டத்தில் புவி வெப்பமயமாதல் குறித்தும் பருவநிலை மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய இளம் பருவநிலை போராளி கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றம் குறித்து நாம் இன்னும் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று உலக நாடுகளை விமர்சித்துள்ளார். இந்தக் […]

Categories
உலக செய்திகள்

எங்களால் முடியல… ரூ1,274,00,00,000 …. உணவு சேவையை நிறுத்திய UBER….. டெலிவரி பாய்ஸ் நிலை என்ன…??

இந்தியாவில் தனது UBER EATS ஆன்லைன் உணவு விற்பனை பிரிவை சக போட்டியாளரான  ZOMMATOவிற்கு 1274 கோடி ரூபாய்க்கு விற்க UBER நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் SWIGGY , ZOMMATTO ஆகிய உணவு விநியோக நிறுவனங்களுக்கு இடையே  கடும் போட்டியை சந்திக்க முடியாமல் UBER EATS நிறுவனம் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் தாய் நிறுவனமான UBER  டாக்சி நிறுவனம் சர்வதேச பங்குச் சந்தையில் தனது மதிப்பை இழக்கும் நிலை உருவாவதை தவிர்க்கும் நோக்கில் ஆன்லைன் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“கொரோனா வைரஸ்”…. மிரட்டுகிறதா…. சீனாவை…தமிழகத்திலும் பரவும் அபாயம் ..

சீனாவின் முக்கிய நகரங்களில் கொரோன வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. சீன  தலைநகரம் பெல்ஜியம் மற்றும்  வர்த்தக நகரமான ஷாங்காய்  உள்ளிட்ட இடங்களில் கொரோனோ  வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை  இந்த நோயால் 4 பேர்   உயிரிழந்து விட்டனர். மேலும் சுமார் 300  பேர் கொரோனா  வைரஸால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனோ  வைரஸ் காய்ச்சல் பரவும் ஆபத்து  உள்ளததால்,  கண்காணிப்பு கேமரா  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

நாடு விட்டு நாடு தாவும் புதிய வைரஸ் – இந்திய மக்கள் உஷார்..!!

சைனாவில் இருந்து புதியவகை வைரஸ் பரவி வருவதால் விஞ்சானிகள் கட்டுப்படுத்துவதற்கு வழி தெரியாமல் திணறி வருகின்றனர். நடுங்கவைக்கும் சைனாவின் புதிய வைரஸ் உயிர்பலி அதிகரிப்பு விஞ்சானிகள் திணறல் அழிக்க வழி தெரியாமல் பரிதவிப்பு மொத்த உயிர் பழி  3 பேர் இதுவரை பாதிப்பு 200க்கு மேல் சந்தேகம் 1700 பேர் அதி வேகமாக பரவி வருகிறது, நாடு விட்டு நாடு தாவி பரவி வருகின்றது. இதனால் தான் மக்கள் பயப்படுகின்றார்கள். பரவிய நாடுகள் :  சீனாவில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

”இம்ரான் VS டிரம்ப் சந்திப்பு” காரணம் என்ன ? உற்றுநோக்கும் உலக நாடுகள் …!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை டாவோஸ் பொருளாதார மாநாட்டில் சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை டாவோஸ் பொருளாதார மாநாட்டில் சந்திக்கிறார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்ற பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை அவர் மூன்றாவது முறையாக சந்திக்கவுள்ளார். இதற்கு முன்னதாக கடந்தாண்டு ஜூலை மாதம் வாஷிங்டனில் அதிபர் ட்ரம்பை இம்ரான் கான் சந்தித்தார். அதன் பின்னர் செப்டம்பர் […]

Categories
உலக செய்திகள்

176 பேரை பலி கொண்ட உக்ரைன் விமான விபத்து: கருப்பு பெட்டியை ஒப்படைக்க கனடா வலியுறுத்தல்

176 பேரை பலி கொண்ட உக்ரைன் விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியை உக்ரைன் அல்லது பிரான்சிடம் ஒப்படைக்க கோரி கனடா அரசு ஈரானை வலியுறுத்தியுள்ளது. கடந்த 8 ஆம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் விபத்துக்கு உள்ளாகியது.இந்த விபத்தில் 57  கனடா நாட்டு மக்கள்  உட்பட மொத்தம் 176 பேர் உயிரிழந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக முதலில் அறிவித்த ஈரான், பின்னர் ஈரான் ராணுவத்தால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக […]

Categories
உலக செய்திகள்

அரச குடும்பத்தில் இருந்து விலகியது ஏன்?.. பிரிட்டன் இளவரசர் ஹாரி விளக்கம்…!!

பல ஆண்டுகள் தீவிரமாக யோசித்த பிறகு அரச குடும்பத்தில் இருந்து விலக முடிவு எடுத்ததாக பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் ஒரு நடிகை என்பதால் அரச குடும்பத்தில் மரியாதை கிடைக்கவில்லை என தகவல் பரவியது. இதனால் ஹாரியும் அவரது மனைவி மேகன் மார்களே கனடாவில் குடியேற முடிவு எடுத்ததாக கூறப்பட்டது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லண்டனில் நேற்று பேட்டியளித்த  ஹாரி, ராணி எலிசபெத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியாதநிலைக்கு தள்ளப்பட்டதாகக் கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

1758 கேரட்…. உலகின் மிகப்பெரிய வைரம்…. ரூ350 கோடி….. விலைக்கு வாங்கிய பிரபல கை பை நிறுவனம்….!!

உலகில் இரண்டாவது மிகப்பெரிய வைரத்தை புகழ்பெற்ற லூயிஸ் வியூஷன் நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் வைர சுரங்கங்களில் உள்ள ஒன்றான கோட்ஸ் சுரங்கத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1758 கேரட் வைரம் வெட்டி எடுக்கப்பட்டது. டென்னிஸ் பந்து வடிவிலான  இந்த வைரத்தின் விலை இந்திய மதிப்பில் 350 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடம்பர கை பைகளுக்கு பெயர்போன நிறுவனமான லூயிஸ் வியூஷன் இந்த வைரத்தை வாங்க உள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

இடிந்து விழுந்த பாலம் ….. ”ஆற்றில் மூழ்கி 7 பேர் பலி”…. இந்தோனேசியா_வில் சோகம் …!!

இந்தோனேசியாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஆற்றில் மூழ்கி 7 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கார் நகரில் ஆற்றின் மீது புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.  இந்நிலையில், திடீரென பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது   பாலத்தின் மீது 30 பேர் வரை இருந்துள்ளனர். விபத்தின்போது சிலர் ஆற்றில் மூழ்கினர். இந்த விபத்தில்  7 பேர்  பலியாகி உள்ளனர்.  3 பேரை காணவில்லை.  சில […]

Categories
உலக செய்திகள்

”எங்களை தப்பா பேசுனா கொல்லுவோம்” அதிபர் டிரம்ப்  அடாவடி பேச்சு…..!!

அமெரிக்காவை தவறாகப் பேசியதால் சுலைமானியை கொன்றோம் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப்  தெரிவித்தார். ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லா டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சுலைமானி கொலை குறித்து புதிய காரணத்தைக் கூறியுள்ளார்.  புளோரிடாவில் பாம் கடற்கரையில்  நடைபெற்ற கூட்டத்தில் அவர் சுலைமானி கொலை குறித்துக் கூறியதாவது,”ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவைப் பற்றி […]

Categories
உலக செய்திகள்

டெக்ஸாஸில் 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை – காவல்துறை விசாரணை..!!

சான் அன்டோனியோவில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் டெக்ஸாஸின், சான் ஆன்டோனியா பகுதிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு அருகே நேற்றிரவு எட்டு மணியளவில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயும், மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். மேலும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக டெக்ஸாஸ் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பிச் […]

Categories
உலக செய்திகள்

‘Royal Highness’ பட்டம் இனி இளவரசர் ஹாரி – மேகன் தம்பதிக்கு இல்லை!

பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் இளவரசர் ஹாரி – மேகன் தம்பதி இனி ‘Royal Highness’ என்ற பட்டத்தோடு அழைக்கப்படமாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகப்போவதாக கடந்த வாரம் அறிவித்தனர். இதற்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தும் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள […]

Categories
உலக செய்திகள்

பேஸ்புக் வீடியோவால் நெகிழ்ச்சி ….. 17,520 நாட்களுக்கு பின் குடும்பமே மகிழ்ச்சி ….!!

48 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன நபர் பேஸ்புக் வீடியோவால் தன் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வங்கதேசத்தின் பாஜ்கிராம் பகுதியைச் சேர்ந்த ஹபீபுர் ரஹ்மான் என்பவர் வங்கதேச விடுதலைப் போருக்கு பின், சிமென்ட் தொடர்பான வர்த்தகம் செய்துவந்தார். அவருக்கு 30 வயதானபோது வணிகம் செய்ய அவர் வெளியூருக்குச் சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவே இல்லை. பல ஆண்டுகளாக தேடிய பின்னும் குடும்பத்தினரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஹபீபுர் ரஹ்மானின் மூத்த […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“ஐஸ் திருவிழா” களைகட்டிய சீனா…. குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்…!!!

சீனாவில் ஐஸ் திருவிழா களைகட்டி வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் வருவாய் அதிகரித்து உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இரவை அலங்கரிக்கும் வண்ண விளக்குகள்  குளிர்  நிறம்பிய பனிப்பிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள். வானில் இருந்து பூமியில் நடக்கும்  ஐஸ் திருவிழாவை படம்பிடிக்கும்  ரோன்கள், என சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்த  ஐஸ் திருவிழாவில்  பொம்மைகள் போன்று உடை அணிந்து, ஐஸ் கட்டிகள்  மீது,  வரிசையாக வந்து பயணிகள் உற்சாகமாக நடனம் ஆடியது, பார்வையாளர்களின் கண்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

மூத்த ராணுவ அதிகாரி அமெரிக்கா செல்ல தடை..!!

ஈரான் நாட்டின் மூத்த ராணுவ அதிகாரியான ஹாசன் ஷாவர்பூர் தங்கள் நாட்டுக்குள் வருவதற்கு தடை விதித்து அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் க்யுஷேஸ்தான் மாகாண கமாண்டோவாக இருப்பவர் ஹாசன் ஷாவர்பூர். இவர் தனது படை மூலம் ஈரான் நாட்டு போராட்டக்காரர்களைப் படுகொலை செய்ததாக அமெரிக்க குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், குற்றம் இழைத்தவரின் பட்டியலில் அமெரிக்கா இவர் பெயரைச் சேர்த்துள்ளது. இதன்மூலம், இவரும் இவரின் குடும்பத்தாரும் அமெரிக்க நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ராணுவக் குடியிருப்பில் ஏவுகணை தாக்குதல் – 24 வீரர்கள் உயிரிழப்பு..!!

ஏமன் நாட்டில் ராணுவக் குடியிருப்புகள் மீது நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஏமனில் அதிபர் மன்சூர் ஹாடி தலைமையிலான அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல வருடங்களாக தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் அந்த அமைப்பிற்கு ஈரான் அரசின் ஆதரவும் உள்ளதால் அவர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்கள் மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டை நாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகளும் தொடர் தாக்குதல் நடத்திவருகின்றன. இந்நிலையில் ஏமன் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை..!… ”உயிர்கொல்லி நச்சு வைரஸ்” இந்தியாவுக்கு பரவும் அபாயம் …..!!

சீனாவில் சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் நச்சுக்கிருமி வேகமாக பரவி வருவதால் அங்கு செல்லும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் கொரேனோ எனப்படும் ஒரு வகை நச்சு வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்குள்ள மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். வேகமாக பரவி வரும் இந்த வைரஸிற்கு பல உயிர்கள் பலியாகி உள்ள நிலையில் இதுவரை 45 பேர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

நரேந்திர மோடி, அமித் ஷாவுக்கு நன்றி கூறிய பாகிஸ்தான் அகதிகள்

ஹரியானா, டெல்லியில் வசிக்கும் பாகிஸ்தான் அகதிகள் டெல்லி பாஜக தலைமையகத்திற்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். டெல்லியிலுள்ள பாஜக தலைமையகத்துக்கு பாகிஸ்தான் அகதிகள் நேற்று சென்றனர். அங்கு அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த அகதிகள் டெல்லி, ஹரியானா ஆகிய பகுதிகளில் வசிக்கிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் 2014ஆம் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் குடியேறும் பிரிட்டிஷ் இளவரசர்?

பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி கனடாவில் குடியேற திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. கனடாவில் குடியேற பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி திட்டமிட்டுள்ளார். இதை உறுதி செய்யும் வகையில் அவரது மனைவி மேகன் மெர்கல் வெள்ளியன்று கனடா சென்றார். பிரிட்டிஷ் பட்டத்து இளவரசர் சார்லஸின் இளைய மகன் ஹாரி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மேகன் மெர்கலை திருமணம் செய்து கொண்டார். கருப்பின தாய், வெள்ளையின தந்தைக்கு பிறந்த மேக னுக்கு அரச குடும்பத்தினர் உரிய மரியாதை […]

Categories
உலக செய்திகள்

இகாடா அணு உலை: மீண்டும் இயக்கத் தடை …!!

ஜப்பானில் இகாடா அணு உலை யை மீண்டும் இயக்குவதற்கு நீதி மன்றம் தடை விதித்தது. ஜப்பானில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஃபுகுஷிமா அணு மின் நிலைய விபத்தைத் தொடர்ந்து மூடப்பட்ட, அந்த நாட்டின் இகாடா அணு உலை யை மீண்டும் இயக்குவதற்கு நீதி மன்றம் தடை விதித்தது. ஜப்பா னின் மேற்கே அமைந்துள்ள இகாடா நகரில் நிலநடுக்கம் மற் றும் எரிமலை வெடிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் அந்த அணு உலை தொடர்ந்து மூடப்பட்டி […]

Categories
உலக செய்திகள்

வா செலஃபீ எடுக்கலாம்….. ”கடித்து குதறிய நாய்”….. 40 தையலுடன் பஞ்சரான முகம் ….!!

அர்ஜென் டினாவில் நாயுடன் செலஃபீ எடுக்க முயன்ற போது நாய் முகத்தை கடித்துத்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் வளர்ப்பு பிராணி களை வைத்து அதனுடன் செல்பி எடுத்து இன்ஸ்டாகி ராம், டுவிட்டரில் பதிவேற் றம் செய்கின்றனர். அர்ஜென் டினாவைச் சேர்ந்த லாரா சன்சோன் என்ற 17 வயது இளம்பெண் ஒருவர் தனது தோழியின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத வித மாக நாய் அவரது முகத் தில் ஆழமாக […]

Categories
உலக செய்திகள்

இனி ட்ரோன்கள் பறக்கலாம் … தடையை விலக்கிய இலங்கை …!!!

இலங்கையில் ட்ரோன்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அரசு விலக்கிக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு ஈஸ்டர் தின பண்டிகையின் போது இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. தேவாலயம் முதலிய பகுதிகளில் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கொடூர தாக்குதலில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் வான்பரப்பில் பறக்க ,விமான போக்குவரத்து ஆணையம் ஏப்ரல் 25ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது. தாக்குதல் நடந்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இலங்கையில் […]

Categories
உலக செய்திகள்

”சாகும் வரை நான் தான் ரஷ்ய அதிபர்” சட்டத்தை மாற்றும் புதின் …!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அரசியலமைப்பில் மாற்றங்களை முன்மொழிந்தார். அவை அவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் அவரை ஆட்சியில் இருக்க அனுமதிக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று (ஜன.16) அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்த விரைவான பணிகளை மேற்கொண்டார். இது 2024ஆம் ஆண்டு பதவிக்காலம் முடிவடையும் வரை அவரை ஆட்சியில் வைத்திருக்க அனுமதிக்கும். ரஷ்ய அதிபர் கடந்த புதன்கிழமை (ஜன.15) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ரஷ்யாவின் அரசியலமைப்பில் பெரும் திருத்தங்களை முன்மொழிந்தார். இது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அமெரிக்க தலையீடு?

உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க மின்னணுவியல் குறுக்கீடும் காரணமாக இருக்கலாம் என்று ஈரான் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் ஆயுதப்படை பொது தலைமை யகத்தின் துணைத் தளபதி அலி அப்துல் லாஹி,  உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெ ரிக்க மின்னணுவியல் குறுக்கீடும் காரண மாக இருக்கலாம் என்றார். ஏவுகணையை வீசிய ஆபரேட்டருக்கு கட்டளை மையத்தின் செய்தியைப் பெறுவதில் சிரமம் இருந்ததாக அவர் கூறினார். அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

அடடே…!.. என்னா அழகு…. ”பச்சை நிற நாய்க்குட்டி” பார்வையாளர்கள் வியப்பு!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் ஜெர்மன் ஷெபர்டு நாய் ஒன்று மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் குட்டியை ஈன்று பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஜெர்மன் ஷெபர்டு நாய் ஒன்றை வளர்த்துவருகின்றனர். இந்த நாய் சமீபத்தில் எட்டு குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது. தாய் நாய் வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்க அது ஈன்ற பல குட்டிகளும் கறுப்பு, வெளிர் பழுப்பு நிறத்திலும் ஒரே ஒரு நாய்க்குட்டி மட்டும் முற்றிலும் வித்தியாசமாக […]

Categories
உலக செய்திகள்

”எங்களையும் கூப்பிடுங்க” காத்திருக்கும் பாகிஸ்தான் …!!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவின் அழைப்புக்காகப் பாகிஸ்தான் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 19ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறவிருக்கிறது. இதில் கலந்துகொள்ள அனைத்து உறுப்பு நாடுகளையும் அழைக்கப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அழைப்புக்காகப் பாகிஸ்தான் காத்திருப்பதாக இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ.) கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தானை மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கும் பட்சத்தில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இந்தியா வருவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் ஜம்மு […]

Categories
உலக செய்திகள்

”அமெரிக்கா கோழைத்தனமாக செய்துள்ளது” ஈரான் உயர்மட்டத் தலைவர் தாக்கு..!!!

 ஈரான் ராணுவத் தளபதி சுலைமானியை அமெரிக்கா கோழைத்தனமாக கொன்றுள்ளதாக ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) விமர்சித்துள்ளார். இஸ்லாமிய நாடான ஈரானில் வெள்ளிதோறும் பிரார்த்தனைகள் சிறப்பாக நடைபெறும். அவ்வாறு இன்று (ஜனவரி 17) நடைபெற்ற பிரார்த்தனையில் திடீரென்று பங்கேற்ற ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப்பேசினார். அப்போது பேசிய அவர், “அமெரிக்கா எவ்வளவு அழுத்தங்களைத் தந்தாலும் ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது. […]

Categories
உலக செய்திகள்

ரஜினிக்கு அழைப்பு? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்-விக்னேஸ்வரன்.

பத்திரிகைகளில் கூறுபடுவது  போல நான் ரஜினியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு  விடுக்கவில்லை என்று இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் சில நாட்களுக்கு முன் சென்னை வந்திருந்தார். அப்பொழுது அவர் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து  சில மணி நேரங்கள்  கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் போது ரஜினியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு  விடுத்ததாக கூறபப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் புதிய பிரதமர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

ரஷ்யாவின் புதிய பிரதமராக அந்நாட்டின் முக்கிய வரி அதிகாரியான மைக்கல் மிஷூஸ்டின் நியமிக்கப்பட்டுள்ளார். ரஷ்யா பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா செய்ததையடுத்து அந்நாட்டின் புதிய பிரதமராக மைக்கல் மிஷூஸ்டின் நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பமாக, கடந்த புதன்கிழமை (ஜனவரி 15) பிரதமர், அமைச்சர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் கூண்டோடு ராஜினமா செய்தது. இந்த ராஜினாமா முடிவு அந்நாட்டு அதிபர் புதினின் உத்தரவின் பேரில்தான் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு புதினின் அதிபர் பதவிக்காலம் […]

Categories
உலக செய்திகள்

புதின் கட்டளைக்குப் பணிந்து ரஷ்ய அரசு கூண்டோடு ராஜினாமா, புதிய பிரதமர் அறிவிப்பு?

அதிபர் விளாதிமிர் புதினின் உத்தரவின் பேரில் ரஷ்ய பிரதமர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பிரதமராக மைக்கல் மிஷுதின் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டு அரசு கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது. பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் உட்பட அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை அதிபர் விளாதிமிர் புதினிடம் ஒப்படைத்தனர். இந்த திடீர் திருப்பம் அதிபர் புதினின் உத்தரவின் பேரில்தான் அரங்கேறியுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருபது […]

Categories
உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு வெற்றி – மண்ணைக் கவ்விய சீனா!

காஷ்மீர் விவகாரத்தை சீனா எழுப்பியபோது, அப்பிரச்னையை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் தீர்த்துக் கொள்ளும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மகமுது குரேஷி கடிதம் மூலம் சீனாவுக்கு தெரிவித்திருந்தார். இந்தக் கடிதத்தை பயன்படுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை சீனா எழுப்ப முயன்றது. ஆனால், கவுன்சிலின் மற்ற நாடுகள் தரப்பில், “காஷ்மீர் விவாகாரம் இருநாட்டுப் பிரச்னை; அதனை இந்தியா, […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹாரி முடிவுக்கு ராணி ஒப்புதல்!

அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவதாக இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி அறிவித்த நிலையில் அவர்களது முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் இளையமகன் இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகப்போவதாக கடந்த வாரம் அறிவித்தனர். அவர்கள் இது தொடர்பாக ராணி இரண்டாம் எலிசபெத்தையோ, இளவரசர் சார்லஸ் உள்ளிட்டவர்களையோ கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்தது, சர்வதேச அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இளவரசர் ஹாரியும், […]

Categories
உலக செய்திகள்

‘இளவரசர் ஹாரி, அவரது மனைவிக்கு வேலை வழங்கத் தயார்’ – கலாய்த்த அமெரிக்க உணவகம்

அரசு பதவிகளில் இருந்து விலகி தனித்து வாழ விரும்புவதாக இளவரசர் ஹாரி அண்மையில் அறிவித்த நிலையில், அவர்களுக்கு வேலை வழங்க விரும்புவதாக பர்கர் கிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளது இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் அரசுப் பதவிகளில் இருந்து விலகி, தனித்து வாழ விரும்புவதாக அண்மையில் அறிவித்தனர். அந்த அறிவிப்பை அடுத்து பிரபல உணவகமான பர்கர் கிங் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட பர்கர் கிங் என்ற உணவகம், இளவரசர் […]

Categories
உலக செய்திகள்

பிப்ரவரியில் டிரம்ப் இந்தியா வருகை: கையெழுத்தாகுமா வர்த்தக ஒப்பந்தம்?

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றபின் டொனால்ட் டிரம்ப் முதன்முறையாக அடுத்த மாதம் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரின் வருகையின் முக்கியத்துவம் குறித்து மூத்த ஊடகவியலாளர் ஸ்மிதா சர்மாவின் கருத்துகளின் தமிழாக்கம் இதோ… அமெரிக்க அதிபராக மூன்றாண்டுகளுக்கு முன்பு பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், முதன்முறையாக இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது நாட்டில் பதவி நீக்க பிரச்னையை சந்தித்துவரும் டிரம்ப், பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019இல் வராத டிரம்ப் இதற்கு முன் […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலியா: 5 நாட்களில்… 5000 ஒட்டகங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது … அதிர்ச்சியில் வன உயிரின ஆர்வலர்கள் ..!

ஆஸ்திரேலியாவில் நிலவிவரும் தண்ணீ ர் தட்டுப்பாடு மற்றும் வறட்சியின் காரணமாக அந்நாட்டில் உள்ள ஒட்டகங்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் தற்போது வறண்ட சூழ்நிலை காணப்படுவதால் அந்நாட்டில் உள்ள வனபகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் ஃபெரல்வகை ஒட்டகங்கள் காணப்படுகின்றது. இவ்வகை ஒட்டகங்கள் கடுமையான வறட்சி காலங்களில் தண்ணீரை அதிகம் குடிப்பதாகவும் இதனால் சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா […]

Categories
உலக செய்திகள்

ஈரான் விமான விபத்து: வீடியோ எடுத்தவர் கைது! 

உக்ரைன் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான வீடியோவை பதிவு செய்தவர் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 – 800 விமானம் ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து உக்ரைனுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று விபத்துக்குள்ளானது. விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 176 பயணிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தொடக்கத்தில் ஈரான் கூறிவந்தது. கடந்த வாரம், இந்த விபத்து […]

Categories
உலக செய்திகள்

விமான விபத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் – ஈரான் அதிபர்

ஈரானில் நடைபெற்ற விமான விபத்துக்கு காரணமானவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி உறுதியளித்தார். ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து உக்ரைன் தலைநகர் கியிவ் செல்லவிருந்த போயிங் 737 பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் இந்த விபத்தில உயிரிழந்தனர். இந்த விபத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தொடக்கத்தில் ஈரான் கூறிவந்தது. கடந்த வாரம், இந்த விபத்து மனித தவறால் ஏற்பட்டது என்று ஈரான் […]

Categories
உலக செய்திகள்

உயர்நிலை அலுவலர்கள் டிஸ்மிஸ்- வால்மார்ட் அதிரடி!

இந்தியா முழுவதும் 28 மொத்த விற்பனை மையங்களை நடத்திவரும் முன்னணி வர்த்தக நிறுவனமான வால்மார்ட் நாடு முழுவதும் உள்ள 56 உயர்நிலை அலுவலர்களை பணி நீக்கம் செய்துள்ளது. வேலைத் திறனை காரணம் காட்டி சர்வதேச பெருநிறுவனமான வால்மார்ட், இந்தியாவைச் சேர்ந்த 56 அலுவலர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அமேசான் நிறுவனரும் அதன் தலைமை செயல் அலுவலருமான ஜெஃப் பெசாஸ் தற்போது இந்தியா வரவுள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையை போட்டி நிறுவனமான வால்மார்ட் மேற்கொண்டுள்ளது. இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

ஈராக் போராட்டத்தில் 2 செய்தியாளர்கள் சுட்டுக் கொலை..!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தில் இரண்டு செய்தியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் அரசுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அந்நாட்டு தலைநகர் பாக்தாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக இரண்டு செய்தியாளர்கள் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ஜிப்பில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அந்தக் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியது. இதில், அந்த இரண்டு […]

Categories
உலக செய்திகள்

#BREAKING : மீண்டும் போர் பதற்றம்… அமெரிக்காவை சீண்டுகிறதா ஈரான்… ஈராக்கில் அமெரிக்க படைகள் மீது தாக்குதல்..!!

ஈராக் விமானப்படை தளம் மீது அமெரிக்க வீரர்களை குறி வைத்து ராக்கெட் தாக்குதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதற்குப் பதிலடி தரும் விதமாக, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டிருக்கும் அல் ஆசாத் மற்றும் இர்பில் ஆகிய இரண்டு விமானத் தளங்கள் மீது ஈரான்   ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டது. […]

Categories
உலக செய்திகள்

“40 ஆண்டு கால சகாப்தம்” ஓமனை ஓகோ என மாற்றியவர் மரணம்…. அடுத்த சுல்தான் யார்…?? எதிர்பார்ப்பில் ஓமன் மக்கள்……!!

ஓமன் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்ற சுல்தான் காபூஸ் நேற்று திடீரென காலமானார். 40 ஆண்டுகளுக்கு மேலாக ஓமன் நாட்டில் ஆட்சி செய்து வந்த சுல்தான் காபூஸ் சையத் மரணமடைந்தார். அவருக்கு வயது 79. 1970களில் அவரது தந்தை சையத்  பல்கோவை ஆட்சியிலிருந்து கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்தார். எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் சென்றவர் காபூஸ். சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று பின் நாடு […]

Categories
உலக செய்திகள்

“செவ்வாய் கிரகம் SPECIALIST” இனி இங்கும் தண்ணீர் பஞ்சம் தான்….. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

எதிர்பார்த்ததைவிட செவ்வாய் கிரகம் தன்னிடம் இருக்கும் தண்ணீரை வேகமாக இழந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகம் தொடர்பாக ஆய்வு நடத்தி வரும் பிரான்சின் சி என் ஆர் எஸ் எஸ் என்னும் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியிலுள்ள வளிமண்டலத்தில் நீர் மூலக்கூறுகள் படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. நீருக்கான வேதியல் மூலக்கூறுகளை ஹைட்ரஜன் ஆக்சிஜன் அணுக்களாக சூரிய ஒளி பிரித்து விடுவதாகவும், செவ்வாய் கிரகத்தின் பலவீனமான ஈர்ப்பு விசையால் […]

Categories
உலக செய்திகள்

BREAKING : விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் – ஒப்பு கொண்ட ஈரான் பிரதமர்.!!

உக்ரைன் நாட்டு விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று ஈரான் பிரதமர் ஹசன் ரவுஹானி அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உட்சக்கட்ட பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 180 […]

Categories
உலக செய்திகள்

சொந்த ராணுவத்தினருக்கு எதிராக போராடும் அமெரிக்கர்கள்!

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்க ராணுவம் கடந்த வாரம் கொன்றது. அதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குல் நடவடிக்கைகளை கண்டித்து நியூ யார்க்கில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், ‘ஈரானுடன் போர் வேண்டாம்’ (Say no to war with Iran), ‘ஈரானுக்கு எதிராக போரோ பொருளாதாரத் தடைகளோ விதிக்கப்படக்கூடாது’ (No […]

Categories

Tech |