Categories
உலக செய்திகள்

“இலங்கையில் குடியேறிய கொரோனோ”… சீனர்களுக்கு விசா ரத்து..!!

இலங்கையில் ஒருவர் கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்டதையடுத்து, சீனப் பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா வழங்குவதை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து தான் இந்த வைரஸ் பரவியது. வைரஸ் பாதிப்பு காரணமாக உஹான் நகரம் முற்றிலும் முடங்கியுள்ளது. வெளவ்வால் மூலம் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – போராடி வரும் நிலையில் சீனா…!!

சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 100யை தாண்டி இருக்கிறது, ஒரு புறம் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க சீன அரசு போராடி வரும் நிலையில், மறுபுறம் கட்டுக்கடங்காமல் உயிர்கொல்லி வைரஸ் பரவி வருகிறது. திங்களன்று  என்று ஒரே நாளில் மட்டும் 1300 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலால் இதுவரை 106 பேர் உயிரிழந்துவிட்டதாக சீனா தெரிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் […]

Categories
உலக செய்திகள்

புத்திசாலி… பியானோவாசிப்பதில் கில்லாடி… இந்திய வம்சாவளி மாணவி அமெரிக்காவில் மரணம்..!!

அமெரிக்க பல்கலைக்கழக குளத்தில் 21 வயதான இந்திய வம்சாவளி மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன் ரோஸ் ஜெர்ரி என்ற 21 வயதான பெண் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இந்நிலையில் ஜெர்ரி பல்கலைக்கழக குளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இவர் தற்செயலாக குளத்தில் விழுந்திருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ஜெர்ரியை காணவில்லை என பல இடங்களில் தேடி பார்த்தபின், புகார் கொடுக்கப்பட்டது.  புகாரின்படி போலீசார் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சுற்றி தேடிய […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா – ஏரியில் இந்திய மாணவியின் உடல் கண்டெடுப்பு !

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணின் உடல் பல்கலைக்கழகத்திலுள்ள ஏரியில் கண்டெடுக்கப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஆன்ரோஸ் ஜெரி. இசைவாத்தியங்களில் கைதேர்ந்தவரான இவர், அமெரிக்காவில் உள்ள நாட்ர டேம் பல்கலைக்கழகத்தில் படித்துவந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை ( ஜனவரி 21ஆம் தேதி) முதல் மாணவி ஆன்ரோஸ் மாயமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அப்பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஏரியில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆன்ரோஸ் […]

Categories
உலக செய்திகள்

போதை பொருள் கடத்தல்… இந்திய சகோதரர்களுக்கு இங்கிலாந்தில் சிறை..!!

 போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இங்கிலாந்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபை சேர்ந்தவர்களான மன்ஜிந்தர் சிங் தாக்கர் மற்றும் தவிந்தர் சிங் தாக்கர் ஆகிய இருவரும் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பகுதியில் குற்றவாளிகளுடன் இணைந்து பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப் பொருட்களை கோழி இறைச்சியுடன் சேர்த்து மறைமுகமாக நெதர்லாந்தில் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சகோதரர்களான இவர்கள் இருவரும் வாசிம் உசேன் மற்றும் நஸ்ரத் ஹூசேன் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து குற்றச்செயல்களில் […]

Categories
உலக செய்திகள்

எங்களை கேட்குறீங்களா ? பாயும் இந்தியா…. அசிங்கபடும் ஐரோப்பியா …!!

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் செயல்படக் கூடாது என இந்திய உயர்மட்ட அலுவலர்கள் அறிவுறுத்துகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அதன் உறுப்பினர்கள் சிலர் முயன்றுவருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னையாகும். அதுமட்டுமல்லாமல் இச்சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிலும் சட்டப்பூர்வமாகவும், ஜனநாயக முறையிலும் நிறைவேறியுள்ளது. இந்தச் சட்டம் யாரையும் வஞ்சிக்கும் நோக்கில் கொண்டுவரப்படவில்லை. இதேபோன்ற […]

Categories
உலக செய்திகள்

குரங்காக நாடு விட்டு நாடு தாவும் கொரோன – அச்சத்தில் மக்கள்

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோன வைரஸ் பலரது உயிரை பறிக்கும் ஆபத்து ஆக மாறி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸ் இதுவரை 80 உயிர்களை பறித்துள்ளது சீனாவில் மட்டும் 2744 பேருக்கு கொரோன  வைரஸ் தொற்றி  உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 461 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் 1974 வரை வைரஸ் தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஓகன் நகரிலிருந்து பயணித்தவர்கள் மூலம் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பரவி இருக்கிறது. தாய்லாந்தில் 8 பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்: ”இந்தியர்களை கண்டறிவதில் சிக்கல்”

கொரோனா வைரஸால் முற்றிலும் முடங்கியுள்ள சீனாவின் உஹான் நகரில் எத்தனை இந்தியர்கள் சிக்கியுள்ளனர் என்று கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எனப்படும் 2019-nCoV காரணமாக சீனாவில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸுக்கு மருந்து தயாரிக்கும் பணிகளில் சீனா மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்துதான் இந்த வைரஸ் பரவியது. வைரஸ் பாதிப்பு காரணமாக உஹான் நகரம் முற்றிலும் முடங்கியுள்ளது. உஹான் பகுதியிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 500 இந்தியர்கள் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்தியக் கொடியை எரிக்க முயன்றதால் பரபரப்பு…!!

அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தின்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் 71ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதேபோல, அமெரிக்க வாழ் இந்தியர்களால் வாஷிங்டனில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில் ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்துகொண்டனர். அப்போது திடீரென்று சில காலிஸ்தான் போராளிகள், இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், அவர்கள் இந்தியாவின் மூவர்ணக் கொடியையும் அரசியலமைப்பையும் எரிக்க முயன்றதால் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் அதிர்ச்சி…. விமான விபத்தில் 83 பேர் மரணம்..!!

ஆப்கானிஸ்தானில் இன்று பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 83  பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் ஹிரட் நகரில் இருந்து தலைநகர் காபுல் நோக்கி இன்று ஒரு பயணிகள் விமானம் 83 பேருடன் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது, விமானம் டெக்யாக் மாவட்ட பகுதியை கடந்து சென்றபோது திடீரென எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில்  விமானத்தில் பயணம் செய்த 83 பேரும்  பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து சம்பவம் அறிந்து விபத்து நடைபெற்ற பகுதிக்கு […]

Categories
உலக செய்திகள் செய்திகள் வைரல்

கோரோன வைரஷில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!!

இந்துயாவில் இது வரை  ஒருவருக்கு கூட கோரோன  வைரஸ் தொற்று இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து 137 விமானங்கள் மூலம் அந்த 30,000 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .நேற்று ஒரே நாளில் இந்தியா வந்த 4359 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோன வைரஸ் பாதிப்பு இல்லை. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். வுயுகான் நகரில் இந்தியர்கள் யாருகும் வைரஸ் பரவில்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கூடைப்பந்து ஜாம்பவான் மரணம்… மகளுடன் போட்டிக்கு சென்றபோது துயரம்..!!

எம்பிஏ எனப்படும் உலக புகழ்பெற்ற அமெரிக்க தேசிய கூடைப்பந்து ஆட்டத்தில் கலக்கிய ஜாம்பவான் கோபி பிரையன் விமான விபத்தில் மரணமடைந்தார். இவர் பயணித்த ஹெலிகாப்டர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காலவாசஸ் வன பகுதியில், விபத்தில் சிக்கியுள்ளது. இந்த கோரவிபத்தில்  கோபிரையன்  மட்டுமல்லாது அவரது 13 வயது மகள் ஹியானாமரியா  பிரையன் உள்பட ஹெலிகாப்டரில் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர். 41 வயதான அமரிக்க வீரர் கோபி கடந்த ஆண்டுதான் எம்பிஏ கூடைப் பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதே வழியில்  […]

Categories
உலக செய்திகள்

துருக்கி பூகம்பத்தில் இறப்பு எண்ணிக்கை 36 ஆக உயர்வு  1,607 பேர் மருத்துவமனையில் அனுமதி

கிழக்கு துருக்கியில் வெள்ளிக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 36 பேர் இறந்தனர் மற்றும் 1,607 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கிழக்கு எலாசிக் மாகாணத்தில் உள்ள சிவ்ரிஸ் நகருக்கு அருகே 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் குறைந்தது 10 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்று உள்துறை அமைச்சர் சுலிமான் சோய்லு தெரிவித்தார். சுமார் 1,607 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை நிர்வாகத் தலைவர் (AFAD) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இடிந்து […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பை ஏற்படுத்திய முதியவர்… எலும்பு கூடை அமர வைத்து பயணம்… மடக்கிப் பிடித்த போலீசார்..!!

அமெரிக்காவில் முதியவர் ஒருவர் காரில் எலும்பு கூடை அமர வைத்து ஜாலியாக பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஒரு சிறப்பு என்னவென்றால் அந்நாட்டில் உள்ள சில மாகாணங்களில் இருக்கும் நெடுஞ்சாலைகளில் ஒருவருக்கு மேல் பயணிக்கும் கார்களுக்கு என தனி வழித்தடம் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரண வழித்தடத்தில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் இதில் இருக்காது. ஆகையால் தனியாக வந்தாலும் இவ்வழித்தடத்தில் பயணிக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை. அதன்படி சில கார் டிரைவர்கள் என்ன செய்வார்கள் என்றால் […]

Categories
உலக செய்திகள்

மரண பீதியில் சீனா…. ”மறைக்க முயலும் அரசு” வீடியோ_வால் அம்பலம் …!!

சீனாவை கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் சீன அரசு பல்வேறு தகவலை மறைத்துள்ளது செவிலியர் வீடியோவால் அம்பலமாகியுள்ளது. சீனாவை அச்சுறுத்தி உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் கொரோனா சீனாவின் முதல்முறையாக வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் தங்களின் உணவாக உட்கொள்வதால் அது மனிதர்களுக்கு பரவி இதன் வைரஸ் மனிதருக்குள் பரவியுள்ளது. பின்னர் கொரோனோ வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணைத் தாக்குதல்..!!

ஈராக் தலைநகர் பாக்தாக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் ஈராக்கிலுள்ள பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்காக அமெரிக்காவை கண்டிப்பாக பழிவாங்குவோம் என்று ஈரான் அறிவித்தது. இதையடுத்து அவ்வப்போது, ஈராக்கிலுள்ள அமெரிக்கா படைகள் மீது ஈரான் தாக்குல் நட்த்திவருகிறது. இரு நாடுகளுக்கிடையே இப்போது உச்சகட்ட போர் பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், ஈராக் […]

Categories
உலக செய்திகள்

90,000 பேர் …… ”குலைநடுங்கச் செய்த கொரோனா”…. வீடியோ_வால் அதிர்ச்சி …!!

சீனாவை கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் அங்குள்ள செவிலியர் வெளியிட்ட வீடியோ உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் கொரோனா சீனாவின் முதல்முறையாக வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் தங்களின் உணவாக உட்கொள்வதால் அது மனிதர்களுக்கு பரவி இதன் வைரஸ் மனிதருக்குள் பரவியுள்ளது. பின்னர் கொரோனோ வைரஸ் ஒருவரிடம் […]

Categories
உலக செய்திகள்

ஜனவரி 26 …உலகில் பல்வேறு நாடுகளின் அரசு விழாக்கள்..!!

1947  ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்று இருந்தாலும், இந்தியாவிற்கு என்று  நிரந்தர அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்தது. 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி தான், இந்த நாளை இந்தியாவின் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.இதேநாளில்  இந்தியா போன்று மேலும் பிற நாடுகளும் அரசு விழாக்களை  கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். உலகின் மிகச்சிறிய கண்டமாகவும் உலகின் மிகப்பெரும் தீவுகள் ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக பிரிட்டிஷ் குடியேறிகள் வந்திறங்கிய நாளை நினைவு கூறும் விதமாக ஜனவரி 26ம் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு; பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. வெளவ்வால் மூலம் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டு உயிரிழப்பை உண்டாக்கும். இந்த வைரசால்  சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் […]

Categories
உலக செய்திகள்

நெஞ்சை உருக்கிய காட்சி… பசியால் வாடிய கோலா குட்டிகளுக்கு பாலூட்டிய நரி – நெகிழ வைக்கும் வைரல் வீடியோ..!!

ஆஸ்திரேலியா காட்டுத் தீயில் சிக்கி தவிக்கும் கோலா குட்டிகளுக்கு நரி பாலூட்டும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ கோர தாண்டவம் ஆடிவருகிறது. இதில், பல மில்லியன் ஹெக்டேர் நிலங்கள், நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பல் ஆகின. அதுமட்டுமின்றி கோலா கரடிகள் உட்பட பல விலங்குகளின் உயிரையும் காட்டுத் தீ பறித்துள்ளது.   இந்நிலையில், தாய் கரடியை காணாமல் தேடி அலையும் குட்டி கோலா கரடிகளுக்கு நரி பாலூட்டும் காணொலி […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

‘இந்தியாவும் பிரேசிலும் இணைந்து செயல்பட்டால் 2 நாடுகளும் பொருளாதாரத்தில் முன்னேறும்’

இந்தியாவும் பிரேசிலும் இணைந்து செயல்பட்டால் உலகின் 10 மிகப்பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், இருநாடுகளும் முன்னுக்குச் செல்லும் என பிரேசில் அதிபர் போல்சனாரோ நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிறகு, பிரதமருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போல்சனாரோ, “இருநாடுகளுக்கும் […]

Categories
உலக செய்திகள்

இருதரப்பினருக்கு இடையே மோதல்… லண்டனில் பலியான இந்தியர்கள்..!!

இங்கிலாந்தில் இரு குழுவினருக்கு இடையே நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 3 பேரும்  இந்தியர்கள் என லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர். லண்டனின் கிழக்குப் பகுதியில் கடந்த வாரம் இரண்டு குவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் வாள் மற்றும் கத்திகளுடன் வெட்டிக்கொண்டு பயங்கரமாக சண்டை போட்டு கொண்டனர். இந்தத் தாக்குதலில் 3 பேர் இறந்து விட்டனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொல்லப்பட்ட மூவரும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் நோய்: உலகம் முழுவதும் 1354 பேர் பாதிப்பு

கொரோனா வைரஸ் நோயினால் உலகம் முழுவதும்  1354 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. வெளவ்வால் மூலம் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டு உயிரிழப்பை உண்டாக்கும். இந்த வைரசால்  சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் […]

Categories
உலக செய்திகள்

தமிழக மாணவிக்கு கத்திக்குத்து…… பெற்றோர்கள் கனடா செல்ல நடவடிக்கை…. அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி….!!

கனடாவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட தமிழக மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தின் குன்னுர் பகுதியை சேர்ந்த  ராச்சல் ஆல்பர்ட் என்பவர் கனடாவில் யார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பை பயின்று வருகிறார். கடந்த புதன்கிழமை இரவு பல்கலைக்கழகம்  அருகே நடந்த வழிப்பறியில் ராச்சலை வழி மறித்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தியதில் மாணவி படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்  தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் கடும் நிலநடுக்கம்… 18 பேர் மரணம்.. 500க்கும் மேற்பட்டோர் காயம்.!!

துருக்கியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தார். துருக்கி நாட்டின்  கிழக்குப் பகுதியில் நேற்று இரவு திடீரென கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் இருந்து சுமார் 750 கி.மீ தொலைவில், எலாஜிக் மாகாணம் சிவிரைஸ் நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கும் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்தது. இதில் அருகில் உள்ள 4 மாகாணங்களிலும் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக எலாஜிக் […]

Categories
உலக செய்திகள்

காதலிக்க மறுத்ததால் – கத்திக்குத்து.. இளைஞர் வெறிச்செயல்..!!

காதலிக்க மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல், கனடாவில் படிக்கும்  குன்னுரை  சேர்ந்த மாணவியை கத்தியால் குத்திய இந்திய மாணவரை அந்நாட்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில்  வசிக்கும் ஆல்பர்ட் என்பவரின் இரண்டாவது மகள் ஏஞ்செலின்  ரேச்சல், கனடாவில் டொராண்டோவில் உள்ள  பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார், இவரை அதே பல்கலைக்கழக்தில் படிக்கும் இந்திய மாணவர் காதலிக்குமாறு  வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. காதலை ஏற்க ஏஞ்செலின்  மறுத்ததால் ஆத்திரமடைந்த மாணவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது, காயம் அடைந்த […]

Categories
உலக செய்திகள்

25 பேர் பலி….. கொரோனா வைரஸ் தீவிரம்….. குடியரசு தின விழா ரத்து…!!

சீனாவில் கொரோனோ வைரஸின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால் சீனாவிலுள்ள இந்திய தூதரகத்தில் ஜனவரி 26ஆம் தேதி நடக்கவிருந்த குடியரசு தின விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 71ஆவது குடியரசு தினம் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய நாள் இந்தியாவில் மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களிலும் குடியரசு தினம் கொண்டாடப்படும். அதன்படி, வரும் ஜனவரி 26ஆம் தேதி அன்று சீன தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட இருந்தது. ஆனால், […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு… “6 பேர் மரணம்”… பலபேர் காயம்!!

தென்மேற்கு ஜெர்மனியில் உள்ள ரோட் ஆம் சீ நகரில்  நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் தெற்கு பகுதியில் ரோட் ஆம் ஸீ நகரம் இருக்கின்றது. இந்த நகரிலுள்ள குடியிருப்பு ஒன்றில் மர்ம நபர் ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் திடீரென நுழைந்தான். பின்னர் அந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த மக்களை நோக்கி திடீரென சரமாரியாக சுடத்தொடங்கினார். சுடத்தொடங்கியதும் அங்கிருந்த மக்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். ஆனாலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

மிரட்டிய கொரோனா…. சீனாவில் குடியரசு தின நிகழ்ச்சிகள் ரத்து..!!

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி காரணமாக நாளை மறுநாள் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் கொண்டாடவிருந்த குடியரசுதின நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. வவ்வால் மூலம் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கட்டுவிரியன் பாம்புகளில் விஷத்தன்மை மிகவும் குறைவாக இருப்பதால் அவற்றை […]

Categories
உலக செய்திகள்

”கல்யாணம், குழந்தை வேணாம்”….. ஐயோ..!.. பாவம் முரட்டு சிங்கள்கள் ..!!

தென்கொரிய நாட்டு பெண்கள் எடுத்துள்ள முடிவால் ஆண்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் சிங்கள் பசங்க என்று கெத்தாக சொல்லிக்கொண்டு பலர் சுற்றுவதை பார்த்திருப்போம். யாரையும் காதலிக்காமல் , திருமணம் செய்து கொள்ளாமல் சிங்களாக இருப்பதுதான் மகிழ்ச்சி என்று சமூக வலைத்தளங்களில் பதிவுகளையும் கடந்து வந்திருப்போம். ஆனால் இதே சிங்கள் என்ற வார்த்தை தென்கொரிய ஆண்களை வருத்தமடைய செய்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா ? திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை , குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை , ஆண்களுடன் […]

Categories
உலக செய்திகள்

”வேகமாக பரவும் வைரஸ்” சீனாவின் பல நகருக்கு சீல்…. முன்னெச்சரிக்கை தீவிரம் …!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சீனாவில் நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரத்தை தொடர்ந்து ஹியாங்ஹாங் மற்றும் இசோவ் நகரங்களுக்கும் மூடப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.வுஹான் நகரத்தில் மட்டும் நேற்று வரை கொரானோ வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 7 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் 600 பேருக்கு  இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வுஹான் […]

Categories
உலக செய்திகள்

40 பேர் பலி…. 80 பேர் காயம்…. சிரியாவில் பயங்கரவாதிகள் அட்டாக் …!!

சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள்  நடத்திய தாக்குதலில் 40 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர்.  சிரிய நாட்டில் இத்லிப் மாகாணம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அவர்களிடம் இருந்து எப்படியாவது மாகாணத்தை மீட்க வேண்டும் என ர‌ஷிய படையின் உதவியுடன் சிரிய ராணுவம் தொடர்ந்து கடுமையாக போராடி வருகிறது. இந்த போராட்டத்திற்கு இடையே   அந்த மாகாணத்தில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இத்லிப் மாகாணத்தின் சமாகா மற்றும் ஹவாய்ன் நகரங்களில் உள்ள இரண்டு  ராணுவ […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் : இந்திய மாணவர்களுக்காக அவசர உதவி எண்கள் அறிவிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டில் தங்கி படிக்கும் இந்தியா மாணவர்களின் வசதிக்காக அவசர உதவி எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சீனாவில் ‘கொரோனா வைரஸ்’ என்ற தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸால் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 17 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீன அரசு, ஹுபெய் மாகாணத்தில் உள்ள உஹான், […]

Categories
உலக செய்திகள்

தகவல் தனியுரிமையை மனித உரிமையாக பார்க்க வேண்டும் – சத்ய நாதெல்லா

தகவல் தனியுரிமையை மனித உரிமையாகப் பார்க்க வேண்டும் என மைக்ரோசாப்ட் தலைமை செயக் அலுவலர் சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெற்றுவரும் உலக பொருளாதார மான்றத்தின் (World Economic Forum) 2020 ஆண்டு விழாவில் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அலுவலர் சத்ய நாதெல்லா கலந்துகொண்டார். அப்போது, அம்மன்றத்தின் நிறுவனரும், செயல் தலைவருமான கிளாஸ் ஸ்வாப்புடன் உரையாற்றிய நாதெல்லா, வாடிக்கையாளரின் தகவல்களை அவர்களின் அனுமதியுடன், சமூக நலனுக்காகப் பயனுபடுத்த வேண்டியதை நாம் உறுதி செய்ய வேண்டியது […]

Categories
உலக செய்திகள்

பிரெக்ஸிட்: ராணி எலிசபத் ஒப்புதல்!

பிரிட்டன் வரலாற்றில் முக்கிய சட்டமான பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் ராணி எலிசபெத் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்த பிரிட்டன், அதிலிருந்து வெளியேற முடிவு செய்தது. அதற்காக 2016ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடந்தது. இதற்கு 51 விழுக்காடு மக்கள் ஐரேப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை லண்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் நீண்ட இழுபறி நிலவியது. இதனால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு கடந்த ஆண்டு டிசம்பர் […]

Categories
உலக செய்திகள்

கலிபோர்னியா ஏர்போர்ட்டில் விமான விபத்து: 4 பேர் பலி

கலிபோர்னியாவில் உள்ள விமான நிலையத்தில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ளது கொரோனா மாநகராட்சி விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் 4 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் உயரே எழும்பும் போது ஓடுதளத்தின் கடைசி பகுதியில் உள்ள புதருக்குள் திடீரென விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த […]

Categories
உலக செய்திகள்

சிறைக்குள் போ…. நெஞ்சில் கை வைத்ததால் கோபம்….. போலீஸ் மூக்கில் பஞ்ச் விட்ட கைதி…!!

அமெரிக்காவில் சிறைக் கைதி ஒருவன் காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் உள்ள காவல் நிலைய சிறையில் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு  அடைக்கப்பட்டிருந்த கைதி கேப்ரின் என்பவனை அதிகாரி ஒருவர் நெஞ்சில் கைவைத்து சிறைக்குள் போகுமாறு கூறியதால், ஆத்திரமடைந்த கேப்ரின் அதிகாரியை மூக்கில் பஞ்ச் விட்டு அதன்பின் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதை பார்த்து ஓடி வந்த அதிகாரிகள் கேப்ரினை மடக்கிப் பிடித்து […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு சலுகைகள் – ட்ரம்ப் எதிர்ப்பு… சிக்கல் ஏற்பட கூடும்…!!!

வளரும் நாடுகள் என்ற போர்வையில் இந்தியாவும் சீனாவும், ஏராளமான சலுகைகளை அனுபவித்து விட்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்விட்சர்லாந்து உலக பொருளாதாரம்  போரம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்தியாவும் சீனாவும் வளர்ந்த நாடுகள் என்று மதிப்பிடப்பட வேண்டும், என்று ட்ரம்ப்  கூறியிருக்கிறார்.   இந்தியாவும் சீனாவும் வளரும் நாடுகள்  எனில் அமெரிக்காவும் வளரும் நாடுதான் என்று அவர் தெரிவித்துள்ளார். உலக வர்த்தக மையம் அமெரிக்காவுக்கு சலுகைகளை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா வைரஸ்” ஓநாய் முதல் பல்லி வரை…. சீன மக்களின் தவறு….. காட்டு விலங்குகள் தான் காரணம்….. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!

கொரோனா  வைரஸ் காரணமான சீனாவின் ஹூகான்  மாநகரின் ஓனான் கடலுணவு சந்தைக்கு அந்நாட்டு அரசு சீல் வைத்துள்ளது.   சீன நாட்டின் ஹூகான் மாநகரின் பிரபல கடலுணவு சந்தையில்  முதலைகள், ஆமைகள், பாம்புகள், எலி, எறும்பு திண்ணி, ஒட்டகம் சாலமாண்டர் எனப்படும் பிரம்மாண்டமான பள்ளி வகை என நீளும் பட்டியலில் மொத்தம் 121 காட்டு விலங்குகள் இடம் பெற்று உள்ளன. காட்டு விலங்குகளை உணவுக்காக கடத்துவது சீனாவில் தடை செய்யப்பட்டாலும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி இந்த விலங்குகள் […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு பால்… இந்தியாவுக்கு சுண்ணாம்பு – பாகிஸ்தானின் இரட்டை வேடம்!

பல்வேறு சூழ்நிலைகளில் தங்கள் நாட்டுக்கு சீனா உதவி செய்திருப்பதால், இஸ்லாமியர்களுக்கு எதிரான அந்நாட்டின் நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் அமைதி காத்துவருகிறது. ஜெர்மன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டி அளித்தார். அப்போது, உய்குர் இஸ்லாமியர்களின் நிலை சீனாவில் மோசமாக இருந்தபோதும், அதுகுறித்து கேள்வி எழுப்பாமல் காஷ்மீர் பிரச்னையை எழுப்புவதற்கு காரணம் என்ன? என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு பதிலளித்த இம்ரான் கான், “இந்தியாவில் நடைபெறுவதற்கும் சீனாவில் நடைபெறுவதற்கும் வேறுபாடு உண்டு. சீனா தங்களுடைய நெருங்கிய […]

Categories
உலக செய்திகள்

அமேசான் உரிமையாளரின் செல்போனை ஹேக் செய்த சவுதி இளவரசர்!

அமேசான் உரிமையாளரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான ஜெஃப் பெசோஸின் செல்போனை சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் ஹேக் செய்ததாக அமெரிக்காவின் பிரபல செய்தித்தாள் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், அமேசான் உரிமையாளர் ஜெஃப் பெசோஸின் செல்போனை 2018ஆம் ஆண்டு ஹேக் செய்ததாக அமெரிக்காவின் பிரபல செய்திதாள் தெரிவித்தது. ஹேக் செய்யப்பட்ட செல்போனிலிருந்து என்னென்ன தகவல்கள் திருடப்பட்டது என்று அறியமுடியாவிட்டாலும் ஒருசில தகவல்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசர் தனது […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி வெல்லுமா?… ரசிகர்கள் எதிர்பார்ப்பு…!!!

 இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு  இடையேயான  கிரிக்கெட்,  முதலாவது  20 ஓவர் கிரிக்கெட் போட்டி  ஆக்லாந்தில்  நாளை நடைபெறுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து சென்றுள்ளது.  அங்கு 5,  20 ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில்  இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில்  நாளை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 12.20 மணிக்கு தொடங்கும் போட்டிக்காக, […]

Categories
உலக செய்திகள்

இனி ஏமாற வேண்டாம்…… 150 ஆண்டு கால மருத்துவ பொய்க்கு ஆப்பு…. 1,90,000 பேரிடம் மேற்கொண்ட ஆராய்ச்சி வெற்றி…!!

மனிதர்களின் உடல் வெப்ப நிலை குறித்த பல்வேறு புதிய தகவல்கள்  மருத்துவ உலகில் இருந்த பல பழைய நம்பிக்கைகளை உடைத்து எரிந்துள்ளது. உலகெங்கும் உயிரியல் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு மனிதர்களின் இயல்பான உடல் வெப்ப நிலை 94.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்று  கூறுகின்றனர். காய்ச்சல் உள்ளவர்களின் உடல் வெப்ப நிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அடிப்படை அளவிலிருந்து அளக்கப்படுகிறது. இந்த முறையானது கடந்த 150 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் மனிதர்களின் உடல் வெப்பநிலையானது முன்பு […]

Categories
உலக செய்திகள்

அனைவருக்கும் இலவச இன்டர்நெட் – எதிர்பார்க்கிறார் சுந்தர் பிச்சை

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமான வெளிப்படையான இன்டர்நெட் இணைப்பு கிடைக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், மருத்துவம் மற்றும் வானிலை போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவு தற்போது மிகச் சிறப்பான முறையில் பங்காற்றுவதை காணமுடிகிறது எனக்கூறி கூறினார். செயற்கை நுண்ணறிவை பொறுத்தவரை ஒரு நிறுவனம் அல்லது ஒரு தேசம் மூலம் பாதுகாப்பைப் பெற முடியாது என்றும், அவற்றுக்கு […]

Categories
உலக செய்திகள்

ஒரு நாளில் 40, சில வாரங்களில் 150: மாஸ் காட்டும் ஆப்கன் ராணுவம்

ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரின் தீவிர நடவடிக்கையால் கடந்த சில வாரங்களில் மட்டும் 150க்கும் மேற்பட்ட தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை ஒடுக்க ராணுவத்தினர் தங்கள் நடவடிக்கைகளை தீவிரபடுத்தியுள்ளனர். அதன்படி ஆப்கன் ராணுவமும், காவல் துறையும், புலனாய்வுத் துறையும் ஒருங்கிணைந்து பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன்படி கோர் மாகாணத்தின் மேற்கு பகுதியிலுள்ள ஷாஹ்ராக் மாவட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, செவ்வாய்கிழமை (ஜனவரி 21) ஒரே நாளில் மட்டும் சுமார் 40 தாலிபான்கள் தங்கள் ஆயுதங்களை […]

Categories
உலக செய்திகள்

சீனாவை உலுக்கும் ”கரோனோ வைரஸ்” பஸ், ரயில், விமானம், கப்பல் சேவைக்கு தடை …!!

சீனாவில் கரோனோ வைரஸ் பரவாமல் இருக்க பஸ், ரயில், விமானம், கப்பல் சேவைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகையான  கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய்  மற்ற நாடுகளுக்கு  பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

9 பேர் மரணம்….. 6 நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ்….. உலகம் முழுவதும் பரவும் அபாயம்….!!

சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் கொரோனா  வைரஸ் தொற்று பரவியது அமெரிக்க மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது இந்த வைரஸ் அமெரிக்காவிலும் பரவியுள்ளது. வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்க சீன அதிபர் உத்தரவிட்டுள்ள நிலையில், சீனாவிலிருந்து  வாஷிங்டனுக்கு வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் வாஷிங்டன்னின் தனியார் மருத்துவமனையில் தனியாக தங்க […]

Categories
உலக செய்திகள்

“சாப்பாட்டுக்கு காசு இல்லை” – எலும்பும் தோலுமாக தவிக்கும் கம்பீர சிங்கங்கள்!

கார்டூம் பகுதியில் உள்ள “அல் குரைஷி” (Al Quraishi) உயிரியல் பூங்காவில் வசிக்கும் சிங்கங்கள் எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த சிங்கங்களுக்கு உணவளிப்பதற்கு காசு இல்லாததால் உணவு வழங்கப்படவில்லை எனவும், சரியான மருத்துவ வசதியும் கிடைக்கவில்லை எனவும் பூங்கா காப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Categories
உலக செய்திகள்

”சீனா TO அமெரிக்கா” பரவிய கொரோனா வைரஸ்..!

முதன்முதலாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீனாவின் சியாட்டில் நகரிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் சுமார் 300 பேரைத் தாக்கியிருக்கும் கொடூரமான கொரோனா வைரஸால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஊஹான் நகரிலிருந்து பரவியிருக்கும் இந்த வைரஸ் பெய்ஜிங், சியாட்டில் போன்ற சீனாவின் முக்கிய நகரங்களையும் பாதித்தது. ஒரு மனிதரிலிருந்து இன்னொரு நபருக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் ஊஹான் நகரிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற நபரைத் […]

Categories
உலக செய்திகள்

கிரேக்கத்தின் முதல் பெண் பிரதமராக உயர் நீதிமன்ற நீதிபதி தேர்வு

கிரேக்கத்தின் முதல் பெண் பிரதமராக உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பதவியேற்கவுள்ளார். இரண்டு எதிர்கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். உயர் நிர்வாக நீதிமன்றமாக கருதப்படும் மாநில கவுன்சிலின் தலைவராக 15 மாதங்கள் பணியாற்றியுள்ளார் 63 வயதான கத்ரினா சக்கெல்லரோபௌலோ. இவர் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 300 வாக்குகளுக்கு 200 வாக்குகள் எடுத்துள்ளார் என ஸ்டெலியோஸ் பெட்சாஸ் என்னும் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மைய- இடது எதிர்கட்சிகள் இரண்டும் இவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. […]

Categories

Tech |