Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியர்களை மீட்க 2-ஆவது ஏர் இந்திய விமானம் பிற்பகல் 12: 50 மணிக்கு சீனா செல்கிறது..!!

கொரோனா பரவியுள்ள சீனாவுக்கு இந்தியர்களை மீட்க இரண்டாவது ஏர் இந்திய விமானம் பிற்பகல் 12: 50 மணிக்கு செல்கிறது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் […]

Categories
உலக செய்திகள்

BREAKING : 259 பேர் பலி ….. 11,791 பேர் உறுதி…. கொரோனா_வால் கதிகலங்கி நிற்கும் சீனா …!!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 259_ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் 259_ஆக  […]

Categories
உலக செய்திகள்

‘என்னால் காத்திருக்க முடியாது’ – பில்கேட்ஸ் மகள்..!!

பிரபல தொழிலதிபர் பில்கேட்ஸின் மூத்த மகள் ஜெனிஃபர் கேட்ஸ், எகிப்து நாட்டின் குதிரைப் பந்தய வீரர் நயல் நாசருடன் திருமண நிச்சயம் செய்துகொண்டார். உலகறிந்த தொழிலதிபர் பில்கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் தம்பதியின் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸுக்கு, அவரது சக குதிரைப் பந்தய வீரரும், எகிப்து நாட்டைச் சேர்ந்தவருமான காதலன் நயல் நாசருடன் (28) நிச்சயதார்த்தம் நடைபெற்றது.தனது நிச்சயதார்த்த வைர மோதிரத்தை அணிந்துகொண்டு, காதல் ஜோடிகள் இருவரும் மகிழ்ச்சியாக உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், […]

Categories
உலக செய்திகள்

BREAKING : கொரோனா: ”சீனாவுக்கு மேலும் ஒரு விமானம்” இந்தியர்களை மீட்க நடவடிக்கை …!!

கொரானா வைரஸ் சீனாவை தாக்கியுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களை 1 விமானம் சென்ற நிலையில் இரண்டாவது விமானமும் செல்ல இருக்கின்றது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி : சீன எல்லையை மூடிய ரஷ்யா..!

கொரோனா வைரஸ் எதிரொலியாக தங்கள் நாட்டு சீன எல்லையை ரஷ்யா தற்காலிகமாக மூடியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. தற்போது இந்த வைரஸ் தாக்குதல் இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் 175_ஆக இருந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மிரட்டி வரும் கொரோனா… “லட்சக்கணக்கான முகமூடிகள்”… துருக்கியிலிருந்து சீனாவுக்கு அனுப்பி வைப்பு..!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு துருக்கியில் உள்ள சில நிறுவனங்கள் லட்சக்கணக்கான முகமூடிகளை தயாரித்து அனுப்பி வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. தற்போது இந்த வைரஸ் தாக்குதல் 16 நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் 175_ஆக […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள் மருத்துவம் மாநில செய்திகள்

கொடூர ”கொரோன வைரஸ்” தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன ?

உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள கொரோன வைரஸ் தடுக்கும் வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.   சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் உணவு பாதுகாப்பு மற்றும் சுத்தம் சுகாதாரம் தொடர்பாக பொதுவான அறிவுரைகளை பொதுமக்களுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது. இருமல் மற்றும் சளியை சிந்திய பிறகு சோப் அல்லது திரவ கிருமிநாசினி கொண்டு குழாய் நீரில் கைகளை கழுவ வேண்டும். சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டால் துணியால் வாய் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

BREAKING: இந்திய விமானம் 12.30 மணிக்கு சீனா பயணம் …!!

கொரானா வைரஸ் சீனாவை தாக்கியுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்க தனி விமானம் செல்ல இருக்கின்றது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

ரூ 63,49,23,80,00,000 சொத்து…. தொழிலதிபர் .எடுத்த அதிர்ச்சி முடிவு …!!

பிரபல அமெரிக்க தொழிலதிபர் வாரன் பஃபெட், தனது நாளிதழ் தொழில்களை முற்றிலுமாகக் கைகழுவும் முடிவுக்கு வந்துள்ளார். பெர்க்‌ஷியர் ஹாத்வே (Berkshire Hathaway) எனப்படும் ஒற்றை நிறுவனத்தின் கீழ் பல்வேறு கிளை நிறுவனங்களை நிறுவி, அதனை சிறப்பான முறையில் நிர்வகித்துவருபவர் வாரன் பஃபெட். சர்வதேச அளவில் நான்காவது பெரும் பணக்காரராக விளங்கும் இவரின் வர்த்தகச் சொத்து மதிப்பு மட்டும் 88.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். பங்குச்சந்தையில் தனது வியாபார நுண்ணறிவின் மூலம், சரியான இடத்தில் மூதலீடு செய்து, வெற்றிகரமான […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கொடூரம் : சீனாவில் பலி எண்ணிக்கை 213_ஆக உயர்வு ….!!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. மனிதனிடம் மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் 175_ஆக […]

Categories
உலக செய்திகள்

BREAKING : கொரோனா வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை …!!

கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக  பரவி வருவதால் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்கும்படி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் வேகமாக பரவிவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகநாடுகளில் வேகமாக பரவிவருவதால் அவசரநிலையை  உலக சுகாதாரநிலையம் அறிவித்துள்ளது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும்  கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அண்டை நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணடறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்குதல் வலுவடைந்து வருவதால் உலக நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

க்ளோஸ் அப் ஷாட்- வெறித்தனமாக காட்சியளிக்கும் “சூரியன்”

சூரியனை இனோய் என்னும் சூரிய தொலைநோக்கி மூலம் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை என்எஸ்எஃப் (தேசிய அறிவியல் அறக்கட்டளை) வெளியிட்டுள்ளது . பொதுவாக சூரியன் எதுவொன்றும் நெருங்க முடியாத வெப்பத்தைக் கொண்டது. தற்போது இனோய் என்னும் சூரிய தொலைநோக்கி மூலம் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை என்எஸ்எஃப் (தேசிய அறிவியல் அறக்கட்டளை) வெளியிட்டுள்ளது . எப்போதும் சாதுவான மஞ்சள் உருண்டை போல காட்சியளிக்கும் சூரியன் தற்போது சர்க்கரை பாகில் கொதிக்கும் சோளத்தை போல இப்புகைப்படத்தில் காட்சியளிக்கிறது. இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

ரூ 9,81,52,96,50,000 ….. ”சொத்தை உதறி விட்டு”…. கெத்து காட்டிய மகன் ….!!

ரஷ்யாவின் 11ஆவது பெரும் பணக்காரரும் பில்லியனருமான மிக்காய்ல் ஃப்ரிட்மேன் என்பவரது 19 வயது மகன் அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன் இரண்டு அறைகளைக் கொண்ட வீட்டில், தன் சொந்த உழைப்பில் வாடகை செலுத்தி வசித்துவருகிறார். ரஷ்யாவின் பெரும் பில்லியனர்களில் ஒருவர் மிக்காய்ல் ஃப்ரிட்மேன். அந்நாட்டின் 11ஆவது பெரும் பணக்காரர்களில் ஒருவரான மிக்காய்லின் 19 வயது மகன் தனது எளிமைக்காகச் செய்திகளில் இடம்பெற்றுள்ளார். தந்தை 13.7 பில்லியன் டாலர் சொத்துகளை தனது பெயரில் கொண்டுள்ள போதும், அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன் தந்தையை சார்ந்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்: சீனாவுடனான எல்லையை மூடும் ரஷியா

சீனாவில் கொரோனா வைரஸ் பரவிவருவதால் அந்நாட்டுடனான எல்லையை ரஷ்யா அடைத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் என்ற தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸானது அந்நாட்டில் ஹூபே மாகாணம் வுஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தையிலிருந்து முதலில் பரவியதாகக் கூறப்படுகிறது. இந்த கரோனா வைரஸால் இதுவரை 170 பேர் உயரிழந்துள்ளனர். மேலும், ஏழுயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், நோய் பரவாமல் இருப்பதைத் தடுக்க சீனாவுடனான எல்லையை மூடுவதாக […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் விமானம் விபத்து… அமெரிக்க ராணுவ வீரர்கள் 2 பேர் பலி..!!

ஆப்கானில் ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் பலியானதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காஷ்னி மாகாணத்தில் தலீபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டே யாக் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது. முதலில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது என்று சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் தான் உண்மை தெரியவந்துள்ளது. அந்த விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது. இதனை அமெரிக்க ராணுவமும் உறுதி செய்து விட்டது. அதே நேரம் விமானத்தில் பயணம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அட்டகாசம்…. ”15 நாடுகள் பாதிப்பு”….. பீதியில் கதறும் உலக நாடுகள்

சீனாவை தொடர்ந்து மேலும் 15 நாடுகளை  கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரையில் பலி எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் தலிபான் அட்டூழியம்… 13 பாதுகாப்பு படை வீரர்கள் பலி..!!

ஆப்கானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் குந்தூஸ் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் படையினர் முகாமிட்டு தங்கியிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த தாலிபான் தீவிரவாதிகள், அவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் பாதுகாப்பு படையினர் அங்கு வைத்திருந்த […]

Categories
உலக செய்திகள்

BREAKING : ”சீனாவில் புதுக்கோட்டை இளைஞரை மீட்க நடவடிக்கை”

சீனாவில் கொரனா வைரஸ் தாக்கியுள்ள நிலையில் புதுக்கோட்டை இளைஞசரை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. சீனாவில் கொரனா வைரஸ் தாக்கி 170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருவதால் உலக அரங்கமே இந்த வைரஸ் கண்டு பீதி அடைந்து வருகின்றது. மேலும் சீனாவில் பல்வேறு பகுதியில் தொடர்பு தூண்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சீனாவில் இருக்கும் இந்தியர்கள் 700க்கும் அதிகமானோரை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே சீனாவில் இருக்கும் தன்னை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவின் கோர தாண்டவம்”… 170 பேர் பலி… மரண விளிம்பில் 7,700 பேர்..!!

சீனாவில் கொரோனா வைரஸின் கோர தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாகப் பரவி வருகின்ற நிலையில் வூகான், ஹூவாங்காங் உட்பட பல்வேறு நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அங்கு வாழ்ந்து வரும் மக்கள் வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்றும், அதேபோல வெளியில் உள்ளவர்கள் குறிப்பிட்ட நகரத்திற்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 170 பேர் பலியாகியிருப்பதாகவும், வூகான் மாகாணத்தில் மட்டும் 7,700 பேர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா..”பிசாசை வீழ்த்துவோம்”…. சீன அதிபர் உறுதி..!!

கொரோனா வைரஸ் பிசாசை வீழ்த்துவோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரையில் […]

Categories
உலக செய்திகள்

அச்சுறுத்தும் ‘கொரோனா’… 2,000 கிளையை இழுத்து மூடிய ஸ்டார்பக்ஸ்..!

கொரோனா வைரஸ் பரவி வரும்நிலையில் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் சீனாவில் உள்ள தனது 2,000 கிளைகளை மூடியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

ஹாங்காங் மருத்துவமனைக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு ….!!

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் அரசு அமைத்து வந்த தற்காலிக மருத்துவமனைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தற்போது ஹாங்காங்கிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக அப்பிராந்திய அரசு அவசர நிலைப் பிரகடனம் செய்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் நோக்கில் காலி அரசு ஹவுஸிங் கட்டடம் ஒன்றைத் தற்காலிக மருத்துவமனையாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருந்தது. […]

Categories
உலக செய்திகள்

பனிக்கட்டிகளில் சிக்கித் தவித்த 536 மீனவர்கள் மீட்பு!

மீன் பிடிக்க சென்றபோது பனி பாறைகளுக்கிடையே சிக்கித் தவித்த 536 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் கிழக்கு சைபீரிய அருகே இருக்கும் பனி பாறைகள் உடைந்ததில் 550க்கும் மேற்பட்டோர் கடலில் சிக்கியுள்ளனர். அவர்களில் 536 மீனவர்களை ரஷ்ய அவசர மீட்புப் பணி மையம் தற்போது மீட்டுள்ளது. முன்னதாக 60 பேர் எவ்வித உதவியுமின்றி அவர்களாகவே அருகிலிருக்கும் கடற்கரைக்கு வந்துவிட்டதாகவும் ரஷ்ய அவசர மீட்புப் பணி மையம் தெரிவித்துள்ளது. நடுக்கடலில் இருந்தவர்களை மீட்கும் இந்த மீட்புப் பணி சுமார் 7 […]

Categories
உலக செய்திகள் செய்திகள்

இந்தியாவில் ரெண்டு பேருக்கு கொரோன அறிகுறியா?

சீனாவில் எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு ராஜஸ்தான் திரும்பிய மருத்துவ மாணவர் ஒருவருக்கு கொரோன வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து  ஜெய்ப்பூர் எஸ்.எம்.எஸ் மருத்துவக்கல்லூரி தனி வார்டில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்தார். அதேபோன்று சீனாவில் இருந்து திரும்பி வந்த இளம்பெண் ஒருவருக்கும் அறிகுறிகள் காணப்பட்டடு  மருத்துவக்கல்லூரியில் தனி வார்டில் வைக்கப்பட்டிருக்கிறார். அதேசமயம் கொரோனா  வைரஸ் தாக்குதல் ஆரம்பித்த பிறகு இந்தியாவுக்கு சீனாவிலிருந்து 137 விமானங்களில் வந்த 29 ஆயிரத்து […]

Categories
உலக செய்திகள் செய்திகள்

பதற வைக்கும் கொரோன வைரஸ்… தப்பிப்பது எப்படி?

சீனா மட்டுமின்றி உலக நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸின் அறிகுறிகள் மற்றும் அதில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.. இந்தக் கொரோன  வைரஸ் பாம்பு மற்றும் வெளவால் மூலம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கொரோன வைரசால் இது வரை 132 பேர் இறந்துள்ளனர். சுமார் 5974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டே நாட்களில் 65% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மக்களை மேலும் அச்சம் […]

Categories
உலக செய்திகள்

மத்திய கிழக்கு திட்டம்: பாலஸ்தீனம், இஸ்ரேல் புதிய வரைபடம் வெளியீடு

மத்திய கிழக்கு திட்டத்தின் அடிப்படையில் பாலஸ்தீனம், இஸ்ரேல் நாடுகளில் புதிய வரைபடங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவிவருகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘மத்திய கிழக்கு திட்டம்’ என்ற அமைதி திட்டத்தை நேற்று அறிவித்தார். வெள்ளைமாளிகையின் மூத்த ஆலோசகரும், ட்ரம்ப்பின் மருமகனுமான ஜராட் குஷ்னர் முயற்சியில் உருவான இந்தத் திட்டத்தின்படி, ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக அறிவிக்கப்படும், அதே சமயம் 1967ஆம் […]

Categories
உலக செய்திகள்

“கொரொனா வைரஸ்” தப்பு பண்ணிட்டோம்…. மன்னிச்சிடுங்க…. அறிக்கை வெளியிட்ட WHO…!!

கொரனோ வைரஸ் தாக்குதலை கவனிக்க தவறி விட்டோம் என்று WORLD HEALTH ORGANISATION  முதல்முறையாக ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியுள்ளது. தற்போது உலக நாடுகளே பயந்து நடுங்கக்கூடிய ஒரு நோய் என்றால் அது கொரோனா வைரஸ் தாக்குதல் தான். இது சீனாவின் ஹூகான் நகரில் ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை தாக்கக் கூடிய அபாயத்தை விடுத்துள்ளது. எளிதாக காற்றில் பரவும் நோயை கண்டு உலகநாடுகள் நடுங்கி கொண்டிருக்கின்றன. தற்போது பரவலாக இது குறித்து பல நாட்டு […]

Categories
உலக செய்திகள்

கியூபா நாட்டிற்கு வந்த சோதனை…. பயங்கர நிலநடுக்கம்….. சுனாமி எச்சரிக்கை…. அமரிக்கா ஆய்வு மையம் தகவல்….!!

கியூபா மற்றும் ஜமாக இடையே அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர நிலநடுக்கங்களால்சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 2.7 to 6.12 அளவில் நிலநடுக்கங்கள் கியூபா மற்றும்  அதற்கு அருகில் உள்ள தீவுப்பகுதிகளில் பதிவாகி இருப்பதாக அமெரிக்க இயற்கை பேரிடர் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஆழிப் பேரலைகள் தாக்கலாம் என அஞ்சப்படும் சூழ்நிலையில், நிலநடுக்கம் காரணமாக ஜமாய்க்கா மற்றும் மியான்மரில் மக்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் விட்டு வெளியேறினர். தொலைதூரத்தில் உள்ள புளோரிடாவில் சுனாமி எச்சரிக்கையால் அச்சம் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஒரு பாக்ஸ் ரூ 8,700…. மருந்துக்கடைக்கு 3,08,00,000 கோடி அபராதம்… அதிகாரிகள் அதிரடி..!!

சீனாவில் கோரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அணியும் முகமூடிகளை அதிக விலைக்கு விற்றதாக மருந்துக் கடை ஒன்றுக்கு 4,34,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய இந்த வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

மணப்பெண்ணைக் கடத்தி கட்டாய மதமாற்றம்: பாகிஸ்தானில் அரங்கேறிய மற்றுமொரு கொடூரம்!

பாகிஸ்தானில் திருமணமாக இருந்து பெண் ஒருவர் கடத்தப்பட்டு, மதமாற்றம் செய்யப்பட்டு வேறொரு நபருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் மாதியாரி மாவட்டத்தில் உள்ள ஹாலா நகரில் மாதரி பாய் என்ற இந்து பெண்ணுக்கு கடந்த சனிக்கிழமை திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, திருமண மண்டபத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத சில நபர்கள் மாதரி பாயை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர், அவரை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்து, ஷா-ருக்-குல் என்ற இஸ்லாமியருடன் […]

Categories
உலக செய்திகள்

ரூ 45,56,78,40,000…. ”கொரோனாவை ஒழிக்க ஒதுக்கீடு ” சீனா அரசு அதிரடி …!!

நூற்றுக்கும் மேற்பட்டோரை கொன்ற கொரோனா வைரஸை தடுக்க 640 மில்லியன் அமெரிக்க டாலரை சீனா ஒதுக்கியுள்ளது. சீனாவில் புதிதாக பரவிவரும் கொரோனா வைரஸை தடுக்க அந்நாட்டு நிதி அமைச்சகம் 4.4 பில்லியன் யுவானை (சுமார் 640 மில்லியன் அமெரிக்க டாலர்) ஒதுக்கியுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மத்திய சீன ஹூபே மாகாணத்திற்கு 500 மில்லியன் யுவான் நிதி உள்ளடக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் வைரஸ் பரவுவதைத் தடுக்க ஒரு பில்லியன் யுவானை ஹூபே மாகாணத்திற்கு நிதி […]

Categories
உலக செய்திகள்

கரீபியன் கடலில் ரிக்டர் 7.7 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கரீபியன் கடலில்  ரிக்டர் அளவில் 7.7 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக கியூபா உள்ளிட்ட தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கரீபியன் கடலில் நேற்று நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கரீபியன் கடலின் ஜமைக்கா மற்றும் கிழக்கு கியூபாவிற்கு இடைப்பட்ட பகுதியில்  இந்த நீலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. கரீபியின் தீவுகள் உள்பட மெக்சிகோவில் இருந்து ஃப்ளோரிடா வரையிலான அனைத்து பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொது […]

Categories
உலக செய்திகள்

அல்ஜீரியாவில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்… 2 விமானிகள் மரணம்..!!

அல்ஜீரியாவில் சுகோய் சூ-30 ரக ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர் அல்ஜீரியா ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாகும். அல்ஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் அவும் அல் புவாஹி என்ற மாகாணம் இருக்கிறது. இந்த மாகாணத்தின் ராணுவ விமான தளத்தில் இருந்து 2 விமானிகளுடன் சுகோய் சூ-30 ரக ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடத்தில் விமான தளத்துக்கு மிக அருகிலேயே திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த […]

Categories
உலக செய்திகள்

யானைக்குட்டியின் குறும்பு தனம்…ரசிக்க வைக்கும் அழகு..!!

தாய்லாந்தில் யானைக்குட்டி ஒன்று பூங்கா ஊழியரின்  கவனத்தை பெறுவதற்காக குறும்புத்தனம் செய்யும் வீடியோ காண்போரை உற்சாக மூட்டுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பரிமல் அத்வனியால்  ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற யானைகள் முகாமில் எடுக்கப்பட்டது. ஒரு வயது ஆன கும்சுத் என்ற அந்த யானை குட்டி முகாமில் பூச்சு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரை  தும்பிக்கையால்  வருடுகிறது. ஊழியரின் கவனம் தன் பக்கம் திரும்பியதை  அறிந்தவுடன் உற்சாகத்தில் வேலி மீது ஏறி தும்பிக்கையால் அவரை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் படகுவீடுகளில் தீவிபத்து… குழந்தைகள் உட்பட 8 பேர் உடல் கருகி பலி..!!

அமெரிக்காவின் நதி கரையோரம் அமைந்திருந்த படகு வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்திலுள்ள ஸ்காட்ஸ்போரோ நகரில் டென்னசி நதி கரையோரத்தில் மரத்தால் செய்யப்பட்ட படகு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.  இந்த படகு வீடுகளில் பொதுமக்கள் பலர் நிரந்தரமாகவும், சிலர் வாரதின் இறுதி நாட்களை ஜாலியாக பொழுதை கழிக்க வாடகைக்கு தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12 : 40 […]

Categories
உலக செய்திகள்

இந்திய மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானம்: வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

சீனாவில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. இதுவரை இந்த வைரஸ் நோயால் பலியானோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4,500 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 127 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே, சீனாவில் தவித்து வரும் இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்கு  ஏர் இந்தியா சிறப்பு விமானம் தயார் நிலையில் உள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வுகானில்  சுகாதாரமற்ற இறைச்சி  மூலமாக மனிதர்களை தாக்கும் இந்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கையிலும் கொரோனோ…. மிகுந்த எச்சரிக்கையுடன் இந்தியா …!!

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ்  இலங்கை பரவியுள்ளதால் இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றது. சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தி , உலகநாடுகளை பீதியடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் அங்குள்ள வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் அடுத்தடுத்து என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் சவாலாக பார்க்கப்படுகின்றது. சீனாவில் தொடங்கிய இந்த கொடூர வைரஸ் வெளிநாடுகளுக்கும் பரவத் தொடங்கி […]

Categories
உலக செய்திகள்

கொடிய கொரோனா வைரஸ் முன்பே எச்சரித்த பஞ்சாங்கம்..!

கொடிய கொரோனா வைரஸ் பற்றி பஞ்சாங்கத்தில் முன்னதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. பஞ்சாங்கம் அல்லது ஐந்திறன் என்பது இந்து கால கணிப்பு முறையின் படி , கணிக்கப்படுகின்ற கால அட்டவணை  ஆகும். பஞ்சாங்கம் என்ற என்பது வடமொழிச்சொல், அதாவது  (பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம் ) ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். இக் காலத்தில் பஞ்சாங்கம் சமயம் சம்பந்தமான விடயங்களுக்கும்,ஜோதிட  கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது. பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்: எண்கள் சொல்லும் கதை

சீனா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸ் நோயால் எந்தெந்த நாட்டில் எத்தனைப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனைப் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து பார்ப்போம். சீனா கொரோனா வைரஸ் நோயால் சீனாவில் மட்டும் மூன்றாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயின் பிறப்பிடமாகக் கருத்தப்படும் ஹூபே நகரில் மட்டும் இரண்டு ஆயிரத்து 714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று 26 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், பலி எண்ணிக்கைய 106ஆக உயர்ந்துள்ளது. ஹாங் […]

Categories
உலக செய்திகள்

உடனே வெளியேறுங்க…. ”சீனாவை காலி செய்யுங்க” … வெளியுறவுத் துறை நடவடிக்கை …!!

சீனாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் சூழலில், அந்நாட்டின் ஹூபே மாகாணத்தில் வசிக்கும் இந்தியர்களை வெளியேற்றும் பணியை இந்திய வெளியுறவுத் துறை தொடங்கியுள்ளது. சீனா மற்றம் பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் மிக வேகமாக பரவிவருகிறது. இதன் காரணமாக சீனாவில் மட்டும் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்த அபாயகரமான சூழலில், கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருத்தப்படும் சீனாவில் ஹூபே […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க – சீனா உறவும் வளரும் நாடுகளும்!

சர்வதேச பொருளாதார சக்திகளாக திகழும் நாடுகள், ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டால் மட்டுமே அனைத்து நாடுகளுக்கும் சமமான வளர்ச்சி என்பது சாத்தியமாகும். கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “சீனா இப்போது ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு தயாராக வேண்டும். நான் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெறும்வரை காத்திருந்தால் அது இன்னும் கடினமாக இருக்கும்” என்று சீனாவை எச்சரித்தார். அப்போதுதான் முக்கியமான வர்த்தகங்களில் அமெரிக்காவிற்கு வழங்க எந்த சலுகையும் இல்லை என்று சீனா […]

Categories
உலக செய்திகள்

சுலைமானி கொலைக்கு காரணமான சிஐஏ அலுவலர் விமான விபத்தில் பலி…! 

ஈரான் பாதுகாப்புப் படை தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு காரணமான சிஐஏ அலுவலர் ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்ததாக தலிபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் அமெரிக்கப் படையைச் சேர்ந்த விமானம் ஒன்று நேற்று விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஈரான் பாதுகாப்புப் படை தளபதி காசிம் சுலைமானியின் கொலைக்கு காரணமான மைக்கேல் தே ஆன்ரே உள்ளிட்ட பல மூத்த சிஐஏ அலுவலர்கள் உயிரிழந்ததாக தலிபான் பயங்கரவாத அமைப்பின் ஊடகம் செய்தி […]

Categories
உலக செய்திகள்

“காலிஸ்தான்” படை தலைவர் கொலை…!

இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் படை தலைவன் ஹர்மீத் சிங் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் விடுதலை படையின் தலைவர் ஹர்மித் சிங்  பாகிஸ்தானில் சுட்டு கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பஞ்சாபில் கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்ட  வழக்கில் தேடப்பட்டு வந்தவராவார்.  2018 ஆம் ஆண்டில் அமிர்தசரசில் மத  வழிபாட்டின்போது  குண்டு வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்ட  வழக்கில் தொடர்புடையவர். சர்வதேச  இன்டர்போல் கடந்த அக்டோபர் […]

Categories
உலக செய்திகள்

விபத்தில் சிக்கிய பிரபல கார் பந்தய வீரர்… பதைபதைக்கும் வீடியோ..!!

கார் பந்தயத்தின்போது ஓடுபாதையில் இருந்து தடம் மாறிய கார், பறந்து சென்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. உலக சாம்பியனான ஓட் டனாக் (Ott Tanak) மற்றும் அவரது கோ-டிரைவர் மார்ட்டின் ஜார்வொஜா (Martin Jarveoja) இருவரும் மான்டி கார்லோவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தங்களது ஹூண்டாய் காரில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கினர்.   அதிவேகமாக சென்ற கார், பனிபடர்ந்த சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் பறந்து மரத்தில் […]

Categories
உலக செய்திகள்

நம்ம இடமா இது… பார்த்து வியந்த கோலா…. நெஞ்சை உருக்கிய காட்சி..!!

ஆஸ்திரேலிய காட்டு தீயில் இருந்து மீட்கப்பட்டு மீண்டும் அதன் வாழ்விடத்தில் விடப்பட்ட போது, அதனை கண்டு கோலா கரடிகள் திகைத்து போன நிகழ்வு பார்ப்பதற்க்கே பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.   கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ கோர தாண்டவம் ஆடிவருகிறது. இதில், பல மில்லியன் ஹெக்டேர் நிலங்கள், நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பல் ஆகின. அதுமட்டுமின்றி கோலா கரடிகள் உட்பட பல விலங்குகளின் உயிரையும் காட்டுத் தீ பறித்துள்ளது. காட்டு தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட அடிலெய்டில் […]

Categories
உலக செய்திகள்

“பிரேசிலில் கனமழை”… வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்… 46 பேர் பலி..!!

பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் ரீயோ டி ஜெனிரோ, மினாஸ் கெராய்ஸ் (Minas Gerais),  மற்றும் எஸ்பிரிடோ சான்டோ(Espirito Santo) ஆகிய மாகாணங்களில் பயங்கர புயல் காற்றுடன் கனமழை விடாமல் கொட்டி தீர்த்தது. இதையடுத்து  ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் அங்குள்ள பல இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் […]

Categories
உலக செய்திகள்

கலர் கலர் சூ… வேகமாக ஓடி வரும் நாய்கள்… களைகட்டும் மாரத்தான்..!!

அமெரிக்காவில் நடைபெற்ற நாய்கள் வண்டி மாரத்தான் போட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவில் 36 -ஆவது ஜான் பியர்கிரீஸ் நாய்கள் வண்டி மாரத்தான் நேற்று சுற்றி பனிகளால்  சூழப்பட்டுள்ள துலுத் நகரில் தொடங்கியது. துலுத் நகரில் இருந்து வடக்கில் கிராண்ட் போர்டேஜு(Grand Portage)நோக்கி 482 கி.மீட்டருக்கு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இதில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த போட்டியில் ஒரு அணியில் 11 நாய்கள் ஒருவரை இழுத்து செல்லலும். நாயின் கால்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதல் – தற்காத்துக் கொள்வது எப்படி?

கொரோனா வைரஸ் சீனாவில் பிறந்து, உலகெங்கும் பரவி வருகிறது. இது ஒற்றை வைரஸ் அல்ல. ஒன்றுக்கும் மேற்பட்ட வைரஸ்களின் தொகுப்பாகும். இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பரவவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த வைரஸ் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் ஆகிய முப்பிரிவினரைத் தாக்க வல்லது. இவ்வைரஸ் தாக்கப்பட்ட பின் ஏற்படும் அறிகுறிகள், தற்காப்பு வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். அறிகுறிகள்: இந்த வைரஸ் தாக்கினால் மெலிதான காய்ச்சலுடன் இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் […]

Categories
உலக செய்திகள்

சாலையில் ஓடிய விமானம்… அலறியடித்து ஓடிய மக்கள்… 150 பேரின் கதி என்ன?

ஈரானில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில் தரையிறங்கியதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.   பொதுவாக விமானத்தில் பயணம் செய்பவர்கள் எப்பொழுதுமே ஒருவித அச்சத்தில் இருப்பார்கள் . காரணம் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் தான். சில சமயங்களில் இன்ஜின் கோளாறு, கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளாகி பயணிகள் உயிரிழக்க நேரிடும். அதே சமயம் விமானியின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிரும் தப்பியுள்ளது. இந்த நிலையில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவம் ஈரானின் மசாஹா் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் நம்மை தாக்கும்… ஒரு வருடத்திற்கு முன் கணித்த பில்கேட்ஸ்..!!

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஒரு வருடத்திற்கு முன்பாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கணித்து பேசியுள்ளார்.  சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய இந்த வைரஸ்  வெளவ்வால் மூலம் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் […]

Categories

Tech |