Categories
உலக செய்திகள்

கொந்தளிக்கும் கடல்…. சிக்கி தவிக்கும் படகு… உதவி செய்த டால்பின்கள்.!!

இங்கிலாந்து நாட்டில் கடல் கொந்தளிப்பில் சிக்கிய படகுக்கு டால்பின் மீன்கள் வழிகாட்டியாக வந்த வீடியோ வெளியாகியுள்ளது. பொதுவாக ஆபத்தில் சிக்கினால் டால்பின் வந்து காப்பாற்றும் என்று நாம் கேள்விபட்டிருக்கிறோம். அப்படி உண்மையிலேயே காப்பாற்றுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. அந்த சந்தேகத்தை போக்கும் வகையில் இங்கிலாந்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம் அந்நாட்டில் கடந்த சில தினங்களாகவே டென்னிஸ் புயல் கோரத்தாண்டவம் ஆடி கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கார்ன்வெல் […]

Categories
உலக செய்திகள்

டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் வெளியேற்றம்!

ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தபட்டிருந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. கப்பலில் உள்ள ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வைரஸ் பரவாமல் இருக்க […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்; ஜப்பான் சொகுசு கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற அனுமதி

‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) தொற்று காரணமாக ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட  சொகுசு கப்பலில்உள்ள பயணிகள் வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) எனப்படும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் காரணமாக இதுவரை சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, சீனாவில் இருந்து ஜப்பான் வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் வைரஸ் பாதிப்பு காரணமாக அந்நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

குட்டி பொண்ணுக்கு பயமில்லையா?… வீடு அருகே பொழியும் குண்டுமழை… அப்பா செய்தசெயலால் பார்த்து சிரிக்கும் மகள்…. வைரலாகும் வீடியோ.!!

சிரியாவில் அரசுப்படையினரால் நடத்தப்படும் வான்வெளி தாக்குதலின் போது தனது 4 வயதுள்ள குழந்தை  அச்சப்படக்கூடாது என்பதற்காக, அவளின் கவனத்தை திசை திருப்புவதற்கு தந்தை செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு சிரியா நாட்டில் தொடங்கிய உள்நாட்டுப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது என்றே சொல்லலாம். குர்திஷ் போராளிகளின் வசமிருந்த அந்நாட்டின் வடக்கு பகுதிகளை சிரிய அரசு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வசம் கைப்பற்றிவருகின்றனர். மேலும், வடக்கு பகுதியில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு […]

Categories
உலக செய்திகள்

கன்டெய்னரை திறக்கும் போது தாக்கிய விஷ வாயு… பெண்கள் உட்பட 5 பேர் பலி… 23 பேர் கலைக்கிடம்..!!

பாகிஸ்தானில் கன்டெய்னரை திறக்கும் போது விஷ வாயு தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் இருக்கும் கேமாரி துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் இரவு சரக்குக் கப்பல் ஒன்று வந்துள்ளது. அந்த கப்பலில் இருந்து கொண்டு வரப்பட்ட காய்கறிகள் நிரம்பிய கன்டெய்னரை ஊழியர்கள் இறக்கி வைத்தனர். அதை தொடர்ந்து அந்த கன்டெய்னர் அருகில் இருக்கும் ஒரு சந்தைக்கு எடுத்து கொண்டு செல்லப்பட்டது. சந்தைக்கு வந்ததும், அங்கே காய்கறிகளை தனி தனியாக […]

Categories
உலக செய்திகள்

கடுமையான தலைவலியால் அவதிப்பட்ட பெண்..! பரிசோதனையில் அதிர்ந்த மருத்துவர்கள்

அமெரிக்காவில் பெண்ணின் தலையில் துப்பாக்கி குண்டு இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஷகினா இவர் (ஓரினச்சேர்க்கையாளர்) ஜெனட் மெட்லி   என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு  ஷகினா வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினார். அவர் வீட்டின் அருகில் வரும்போது மர்ம நபர் ஒருவர் இரண்டு முறை அவரை  நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காயம் அடைந்த ஷகினா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

பருவநிலை மாறுபாட்டை சமாளிக்க… ரூ 71,000 கோடி நன்கொடை…. அமேசான் நிறுவனர்!

பருவநிலை மாறுபாடு பிரச்சனைகளை சமாளிக்க அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்  71,000 கோடி ரூபாய் நன்கொடை வழங்க உள்ளார். இது தொடர்பாக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், பருவநிலை மாறுபாடு தான் பூமியின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் புவி நிதி என்ற பெயரில், 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 71,000 கோடி) நன்கொடையாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இயற்கையை உலகை பாதுகாக்கவும், […]

Categories
உலக செய்திகள்

பெண் மாடியில் இருந்து விழுந்து பலி

பெண் மாடியில் இருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இலங்கையில் இருக்கும் கொழும்பு வெள்ளவத்தையில் 41  வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஒரு கட்டிடத்தின் 19வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று கீழே விழுந்த பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பெண் யார் எனவும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா […]

Categories
உலக செய்திகள்

அகதிகளுக்கு உணவு வழங்கும் போது ஏற்பட்ட கூட்டத்தில் 20 பேர் பரிதாப மரணம்..!!

நைஜர் நாட்டில் அகதிகளுக்கு உணவு வழங்கும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மிதிபட்டு பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியா மற்றும் சாட் நாடுகளின் எல்லையோரத்தில் இருக்கிறது நைஜர் நாட்டின் டிஃபா நகரம். இந்த நகரத்தில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அடிக்கடி நடத்தும் கொடூர தாக்குதலுக்கு உள்ளான நைஜீரிய அகதிகள், சொந்த நாட்டிலுள்ள வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளவர்கள் உள்ளிட்ட 2, 50,000-த்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்தநிலையில் அங்கே இருக்கின்ற […]

Categories
உலக செய்திகள்

யாரும் தொட முடியாத உச்சம்… ‘ஜெட் பேக்’ சாதனை நிகழ்த்திய இளைஞர்… சாகச வீடியோ..!!

இதுவரை யாரும் பறக்காத உயரத்தை ‘ஜெட் பேக்’ எனப்படும் நவீன இயந்திரம் மூலம்  இளைஞர் ஒருவர் எட்டி சாதனை நிகழ்த்தியுள்ளார். அடிக்கடி சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வந்தாலும் தற்போது புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதாவது, காற்றை உள்ளிழுத்து பின் அதிவேகமாக வெளித்தள்ளும் ஜெட் பேக் இயந்திரம் மூலம் ஒவ்வொருவரும் அதிக தூரம் சென்று சாதனை நிகழ்த்த வேண்டும் என பயிற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வின்ஸ் ராபெஃட் என்பவர் ஜெட் பேக் […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸார் காணாமல் போகவில்லை!

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸார் காணாமல் போகவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் -இ -முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அஸார் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான 2 வழக்குகளில் தலா 5 1/2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மசூத் அஸார் திடீரென காணாமல் போய் விட்டதாக பாகிஸ்தான் பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் ஹம்மத் அஸார் (Hammad Azhar) […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவின் கோரம்”… நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!

சீனாவில், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை, 1,868 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 72 ஆயிரத்து, 436 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில், வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு, தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் அந்நாட்டின், 34 மாகாணங்களில் 31 மாகாணங்களை ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக  ஹூபய் மாகாணத்தில் இருக்கும் 18 முக்கிய நகரங்களில் மிக அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

மக்களே உஷார் – இலங்கை அரசு எச்சரிக்கை

கோடைக்காலம் ஆரம்பித்துள்ளது தொடர்ந்து ஆயுர்வேத சுகாதார மருத்துவ அதிகாரியிடம் இருந்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது இலங்கையில் இப்போதுள்ள காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மட்டுமின்றி பணிக்குச் செல்லும் பணியாளர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதார மருத்துவ அதிகாரி சஞ்சீவினி சில்வா அறிவுறுத்தியுள்ளார். கடும் வெயில் ஆனது காலை 11 மணி முதல் 3 மணி வரை வெப்பத்தை கொட்டித் தீர்க்கிறது. எனவே உடலை பாதுகாத்துக் கொள்ள அதிகமாக […]

Categories
உலக செய்திகள்

வீரியத்தோடு தாக்கிய கொரோனா – பலி எண்ணிக்கை 1868 ஆக அதிகரித்தது ….!!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1868 ஆக அதிகரித்துள்ளது. சீன நாட்டின்  ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனா மட்டுமில்லாமல் உலக நாடுகளையே கடுமையாக மிரட்டி வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பணியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு  , பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இதனால் அங்குள்ள மருத்துவர்கள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். தற்போதைய நிலவரம் படி கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

சிரியாவுக்கு ஆதரவளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும்- அதிபர் டிரம்ப் அதிரடி!

சிரியாவின் இட்லிப் பகுதியில் சிரிய அரசு செய்யும் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகனிடம் அதிபர்  ட்ரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார் என்றும், இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே ரஷ்யா உதவியுடன் அரசுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் […]

Categories
உலக செய்திகள்

வடக்கு புர்கினா பாசோவில் தேவாலயம் மீது கொடூர தாக்குல்…. 24 பேர் மரணம்.. 18 பேர் படுகாயம்..!!

வடக்கு புர்கினா பாசோ நாட்டில் உள்ள தேவாலயம் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குலில் 24 பேர் உயிரிழந்துள்ளதோடு மட்டுமில்லாமல் 18 பேர் காயமடைந்துள்ளனர். வடக்கு புர்கினா பாசோ நாட்டில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வாராந்திர ஆராதனையின் போது, பன்சி கிராமவாசிகள் மீது ஆயுதங்களோடு வந்த பயங்கரவாதிகள் குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், சிலர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் பிராந்திய ஆளுநர் கர்னல் சல்போ கபோரே […]

Categories
உலக செய்திகள்

ஸ்வீடனில் புதிய பிரம்மாண்டமான மிதக்கும் ஹோட்டல்..!!

ஸ்வீடன் நாட்டில் புதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது அங்குள்ள மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்வீடன் நாட்டில் மிதக்கும் மாளிகை (ஹோட்டல்) லூலே நதியில் வட்ட வடிவத்திலான  அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஹோட்டலுக்கு மரத்தினால் தயார் செய்யப்பட்ட நடைபாதை வழியாக நாம் சென்றடைய முடியும். மேலும் ‘ஆர்க்டிக் பாத் (‘The Arctic Bath) எனும் இந்த மிதக்கும் ஹோட்டலின் நடுவில் மிகப்பெரிய ஐஸ் பாத் செய்யுமிடமும் உள்ளது.இந்த ஹோட்டல் கட்டடக் கலைஞர்களான பெர்டில் ஹார்ஸ்ட்ரோம் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் வீட்டில் பற்றிய தீ… “நோ டென்ஷன்”… குடும்பத்தை காப்பாற்றிய 5 வயது சிறுவன்..!!

அமெரிக்காவில் நள்ளிரவில் வீட்டில் பற்றிய தீயிலிருந்து தனது குடும்பத்தை 5 வயது சிறுவன் காப்பாற்றி சம்பவம் அனைவரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.   அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆம், நள்ளிரவில் ஒரு குடும்பம் நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அனைவருமே கண்மூடி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தாலும், அதில்  5 வயது சிறுவன் நோவா மட்டும்  திடீரென விழித்து தீ பற்றி எரிவதை பார்த்துவிட்டான். […]

Categories
உலக செய்திகள்

டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் தவித்த அமெரிக்கர்கள் மீட்பு!

கொரோனோ வைரஸ் பாதிப்பால் ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் தவித்த அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு மீட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வைரஸ் பரவாமல் […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் ஒரே சமயத்தில் 2 கிராமங்களில் தாக்குதல்: 30 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் வடக்கு மாகாணமான காட்சினாவில் உள்ள 2 கிராமங்களுக்குள் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 30பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவில் வடக்கு மாகாணமான காட்சினாவில் உள்ள 2 கிராமங்களுக்குள் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 30பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இத்தாக்குதல் சிறுவர்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. 2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பை மீறி இந்த தாக்குதல் நடந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

ட்ரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐரோப்பாவுக்கு வர்த்தகத்தில் பெரும் அதிகரிப்பு.!!

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி (உபரி) வர்த்தகம் 2019ஆம் ஆண்டில் மேலும் அதிகரிப்பை எட்டிள்ளது. இதன்படி, 2019இல் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி வர்த்தகம் 165.5 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 231.7 பில்லியன் யூரோ அளவுக்கு இறக்குமதியும் அதைவிட அதிகமாக 384.4 பில்லியன் யூரோ அளவுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. 2018ஆம் ஆண்டை விடவும் இது 11 சதவீத அதிகரிப்பாகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஆயூர்வேதம்!

கொரோனா வைரஸ் தொற்று சீனா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் மிக வேகமாக பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றை ஆயூர்வேத மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். இயற்கையாகவே மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல்வேறு அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. தவறான உணவுப் பழக்கம், மன அழுத்தம், தூய்மைக் குறைபாடு போன்ற காரணங்களால் இந்த நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுகிறது. சுகாதாரமற்ற சூழலில் இருந்து புதிதாகத் தோன்றும் நுண்ணுயிரியானது உயிர்களின் செல்களில் பாதிப்பை ஏற்படுத்த […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் சென்ற ஐநா பொதுச் செயலாளர்!

சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் (Antonio Guterres) பாகிஸ்தான் சென்றுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு பாகிஸ்தான் உறைவிடம் தந்துவருகிறது. இதுகுறித்த சர்வதேச மாநாடு பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இதில், உரையாற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பாகிஸ்தான் சென்றுள்ளார். பாகிஸ்தான் அரசு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் இணைந்து இந்த மாநாட்டை நடத்தவுள்ளது. இதனை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் […]

Categories
உலக செய்திகள்

நைட் கிளப்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் காயம்!

அமெரிக்காவிலுள்ள நைட் கிளப் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான கனெக்டிகட் தலைநகர் ஹார்ட்ஃபோர்ட் நகரிலுள்ள நைட் கிளப் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) அதிகாலை திடீரென்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதுகுறித்து காவல் துறையினர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், அதிகாலை 3 மணியளவில் ஹார்ட்ஃபோர்டின் தெற்கு பகுதியிலுள்ள ஃபிராங்க்ளின் அவென்யூவில் உள்ள இரவு விடுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

கொரோனா எதிரொலி – ரெட்மி மொபைல் விலை ஏற்றம்!

கோவிட் -19 (கொரோனா) தொற்று காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் ரெட்மி நோட் 8 விலை 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் முதலில் பரவிய கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தற்போது அந்நாடு முழுவதும் மிக வேகமாக பரவிவருகிறது. இதனால் சீனாவின் பல முக்கிய பகுதிகள் முடங்கியுள்ளதால், அந்நாட்டு பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில் விற்கப்படும் மொபைல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்கள் சீனாவில்தான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் […]

Categories
உலக செய்திகள்

கொரானா பீதி..! 2 பேரை கத்தியால் குத்திய பெண்… மூதாட்டி பரிதாப பலி

சீனாவில் கிருமிநாசினி வாங்க ஏற்பட்ட தகராறின்  போது இளம்பெண் ஒருவர் 2 பெண்களை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவின் வுஹான் நகரில்  தோன்றிய கொரானா வைரஸ் உலகிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த தொற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க அரசு தீவிரமாக போராடி வருகிறது. எனினும் அந்நாட்டில் மாஸ்க்(Mask )  மற்றும் கிருமி நாசினி (Antiseptic) மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் மாவட்டத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இருந்த ஒரே […]

Categories
உலக செய்திகள்

தரையிறங்கும் போது விமானத்தில் திடீர் தீ …! 163 பயணிகளின் கதி என்ன ?

ஜெர்மனியில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது சக்கரத்தில் தீ பிடித்ததால் பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.  துருக்கியில் குறைந்த கட்டண விமான நிறுவனமான பிகாசஸ் ஏர்லைன்ஸ் சொந்தமான ஏர்பஸ் A 321 பயணிகள் விமானம் இஸ்தான்புல்லில் இருந்து 163 பயணிகளுடன் புறப்பட்டு  ஜெர்மனுக்கு சென்றது. ஜெர்மனியில்  தரையிறங்கும் போது விமானத்தின் டயர் ஒன்றில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. உடனடியாக பயணிகள் அனைவரும் உடனடியாக அவசர பாதை(Emergency Exit)  வழியாக வெளியேற்றப்பட்டனர். SON DAKİKA💥 […]

Categories
உலக செய்திகள்

இப்படி ப்ரபோஸ் பண்ணா யாரும் நோ சொல்ல மாட்டாங்க..! – ராணுவ வீரரின் “ஐ லவ் யூ”!

ராணுவ வீரர் ஒருவர் பீரங்கிகளை இதய வடிவில் நிறுத்தி, தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. ‘காதல்’ என்பது வெறும் வார்த்தை அல்ல அது மனிதர்களின் மனதில் இருக்கும் ஒரு இணை பிரியா அங்கம். இளமைப் பருவத்தில் தொடங்கும் காதலானது முதுமை வரை நம்மை பின் தொடர்ந்துவருகிறது. இவ்வாறான காதலை வெளிப்படுத்த தயங்கும் மனிதர்களின் மத்தியில், ஒரு சிலர் காதலை வித்தியாசமாக வெளிப்படுத்தி அசத்துவதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் ஒருவர் தனது காதலியிடம் […]

Categories
உலக செய்திகள்

ஏமனில் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானம்..! திகில் காட்சி

ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப் படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று வடக்கு மாகாணம் அல் ஜாஃப்பில் விபத்துக்குள்ளானது. ஏமன் ராணுவ பகுதிகளுக்கு அருகே சவுதி நாட்டு போர் விமானம் விழுந்ததாக சவுதி கூட்டுப்படை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்  தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பொறுப்பேற்றுள்ளனர். தரைவழி ஏவுகணைகளை பயன்படுத்தி வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதலை நடத்தியதாக உறுதியளித்துள்ளனர். இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த விவரங்கள் சவுதி அரேபியா […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வம்புக்கு இழுக்கிறதா ஈரான் ?… அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீசி தாக்குதல்..!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் கடந்த மாதம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் இறந்து விட்டனர் என ஈரான் அறிவித்தது. ஆனால் அப்படி யாரும் […]

Categories
உலக செய்திகள்

புல்வாமா தாக்குதல் நடத்திய மசூத் அசாரை குடும்பத்தோடு காணவில்லை – பாகிஸ்தான்..!

ஜெய்ஷ்-இ-முகமது  இயக்கத் தலைவன் மசூத் அசாரை காணவில்லை என பாகிஸ்தான் தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவ்வளவு எளிதில் நாம் மறக்க முடியாத புல்வாமா தாக்குதல் சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கோர தாக்குதலில், 40 இந்திய சி.ஆர்.பி.எப் (CRPF) வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

ஹவுதி கிளர்ச்சி படைக்கு பதிலடி… சவுதி தலைமையில் தாக்குதல்… 31 பேர் மரணம்..!!

ஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சிபடையினருக்கு ஆதரவாக ஈரான் நாடு செயல்படுகிறது. அதே சமயம் அரசு படையினருக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படையினரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த இரு பிரிவினருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அல் ஜாவ்ப் மாகாணத்தில் பறந்து கொண்டிருந்த சவூதி அரேபியா […]

Categories
உலக செய்திகள்

அருங்காட்சியகம் மற்றும் மசூதியை பார்த்து ரசித்த ட்ரம்ப் மகள்..!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா, அபுதாபியில் இருக்கும் லூவர் அருங்காட்சியகத்தை ஆர்வமுடன் பார்த்து ரசித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா அபுதாபியில் நடைபெற்ற பெண்களுக்கான தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் லூவர் அருங்கட்சியகத்திற்கு சென்ற இவான்கா, அங்கே இருந்த கலை வடிவங்களை பார்த்து ரசித்தார். மேலும், சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் தொடர்பான வரலாற்றையும் அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டார். அதைதொடர்ந்து இவான்கா, அங்கிருந்து அதிகாரிகளுடன் துபாயில் உள்ள கிராண்ட் மசூதிக்கு சென்று, இஸ்லாமிய முறைப்படி […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை?

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்குகளில் ஐந்தரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ஜெயஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் விரைவில் விடுதலை செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. மும்பை, புல்வாமா தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த குற்றத்திற்காக கடந்தாண்டு கைது செய்யப்பட்டு, லாகூரில் உள்ள கோர்ட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து நடைபெற்று இந்த இரண்டு வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கிய லாகூர் உயர்நீதிமன்றம், ஹபீஸ் சயீத், […]

Categories
உலக செய்திகள்

பாம்புகளில் இருந்து கொரானா பரவவில்லை..!. இதன் மூலமாகதான் பரவியது … திடீர் புதிய திருப்பம் !

கொரானா வைரஸ் பாம்புகளிடம் இருந்து  பரவியது என முதலில் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய திருப்பமாக இந்த வைரஸ் வௌவ்வாலில் இருந்துதான் முதலில் பரவிய இருக்கும் என சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொடிய கொரானா வைரஸுக்கு  இதுவரை  1600 க்கும்  அதிகமான மக்கள்  உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசால் சுமார் 68,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  இந்த வைரஸ் முதலில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்று கூறப்பட்டு வந்தது. […]

Categories
உலக செய்திகள்

ஆப்கான் ராணுவ தாக்குதல்: அப்பாவி மக்கள் எட்டு பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள், குழந்தைகள் உள்பட எட்டு பேர் உயிரிழந்தனர். அமெரிக்கா, தலிபான் இயக்கத்திற்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இதனிடையே, ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்படை தாக்குதலில் சிக்கி அப்பாவி மக்கள், குழந்தைகள் உள்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வான்படை தாக்குதலானது ஆப்கானிஸ்தானின் கிழக்கு பிராந்தியமான நங்கர்ஹரில் நிகழ்ந்தது. இதுகுறித்து பிராந்திய ஆளுநரின் செய்தி தொடர்பாளர் அதவ்லா கோக்யனை கூறுகையில், “சுற்றுலாவுக்குச் சென்று திரும்பும்போது இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. […]

Categories
உலக செய்திகள்

கொடூர கொலை…ஐஸ் கட்டியான பெண்கள் சடலம் … லண்டனில் அதிர்ச்சி சம்பவம்..!

இலண்டனில் ஒரு  குடியிருப்பின்  குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு  பெண்களின் சடலம் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. கிழக்கு இலண்டனில் உள்ள கேனிங் டவுன் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு பெண்கள் சடலம் மீக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 35 வயதான   ஜாஹித் யூனஸ்  என்ற வாலிபர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் , 3 குழந்தைகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

சாலையில் ஓடிய திருடன்… துரத்தும் போலீஸ்… ஹீரோவாக மாறி பிடித்து கொடுத்த இளைஞன்.!

அமெரிக்காவில் திருடன் ஒருவனை சாலையில் சென்ற இளைஞர் டிராலி தள்ளுவண்டியை மோதச் செய்து போலீஸாரிடம் பிடித்து கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் பீச்ட்ரீ (Peachtree  )நகரில் உள்ள ஒரு கடையில் முகமூடி அணிந்திருந்த  நபர் ஒருவர் திருடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தார். அவரை போலீசார் விரட்டி கொண்டு வந்தனர். அப்போது  சாலையில் ஒரு இளைஞன் டிராலி வண்டியை பொருள்களுடன் தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தான்.போலீசார் பிடிக்க துரத்தி வருவதை பார்த்த அந்த இளைஞன் திடீரென […]

Categories
உலக செய்திகள்

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள அமெரிக்கர்களை மீட்க அந்நாட்டு வெளியுறவுத்துறை முடிவு!

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள அமெரிக்கர்கள் 380 பேரை மீட்க திட்டமிட்டுள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை 2 மீட்பு விமானங்களை அனுப்ப உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவில் மட்டுமின்றி சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் […]

Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்… கிறிஸ்தவ தேவால காப்பகத்தில் தீ விபத்து… 15 குழந்தைகள் பலி.!

ஹைட்டி நாட்டில் காப்பகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 15 ஆதரவற்ற குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைட்டி நாட்டின் போர்ட் ஓ பிரின்ஸ் பகுதியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவை தலைமையிடமாக கொண்டு கிறிஸ்தவ தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்திற்கு சொந்தமான காப்பகம் ஓன்றில் பல குழந்தைகள் தங்கியிருக்கின்றன. இந்த நிலையில் நேற்று இரவு அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உடல் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் பனிச்சரிவில் சிக்கி 21 பேர் பலி.!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நாட்டின் டேஹுடி மாகாணத்தில் இருக்கும் நிலி, மிரமூர், அஸ்டர்லே உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவினால், அப்பகுதிகளில்  இருந்த பல வீடுகள் பனியால் மூடப்பட்டன. மேலும், சில பகுதிகளில் மக்களும் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதில் 7 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. இது குறித்து தகவலறிந்தமீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பனிச்சரிவில் சிக்கித்தவித்த […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோ காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 குழந்தைகள் உயிரிழப்பு!

மெக்சிகோ நாட்டில் உள்ள காப்பகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டின் போர்ட் அவ் பிரின்ஸ் மாகாணம் ஹைடியன் நகரம் ஹென்ஸ்ஹப் என்ற பகுதியில் அனாதை குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இரண்டு மாடிகளை கொண்ட அந்த காப்பகத்தில் 66 குழந்தைகள் வசித்துவந்தனர். இந்நிலையில், அந்த காப்பகத்தின் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென இரண்டாவது தளத்திற்கும் பரவியதால் குழந்தைகள் அனைவரும் காப்பக கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.  இது […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

275,000,000 போலிகள் …. ”செக் வைத்த ஆய்வறிக்கை” பேஸ்புக்கில் அதிர்ச்சி …!!

பேஸ்புக்-கில் 275 மில்லியன் போலி கணக்குகள் இருக்கலாம் என்று சோஷியல் நெட்வர்க்கிங் சைட் அதிர்ச்சியான தகவல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்களால் , இணையதள விரும்பிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகம் பேஸ்புக். இதில் சுமார்  2.5 பில்லியன் பேர் கணக்கு வைத்திருக்கின்றனர் . கடந்தாண்டு இருந்த பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கையோடு இதனை ஒப்பிடுட்டால் இது 8 சதவீதம் அதிகம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

‘காஷ்மீர் எங்களுக்கும் முக்கியம்தான்’ – பகீர் கிளப்பிய துருக்கி அதிபர்

காஷ்மீர் எந்தளவுக்கு பாகிஸ்தானுக்கு முக்கியமோ, அதே அளவு துருக்கிக்கும் முக்கியமே என அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய துருக்கி அதிபர் ரிசப் தயீப் எர்டோகன், “காஷ்மீர் பிரச்னையை மோதலாலோ, ஒடுக்குமுறையாலோ தீர்க்க முடியாது. நீதி, நியாயத்தால் தான் அது சாத்தியமாகும். பாகிஸ்தான் மக்கள் எந்தளவுக்கு பாகிஸ்தானுக்கு முக்கியமோ, அதே அளவு துருக்கிக்கும் முக்கியம். வடமேற்கு சிரியாவில் பயங்கரவாதத்துக்கு எதிராக, துருக்கி மேற்கொண்டு வரும் ‘ஆப்ரேஷன் அமைதி வசந்தத்துக்கு’ ஆதரவாக நிலைப்பாடு எடுத்த பாகிஸ்தானை […]

Categories
உலக செய்திகள்

சார் வண்டிய நிறுத்துங்க… என் மனைவிக்கு முடியல… சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ்… குவியும் பாராட்டுக்கள்..!!

அமெரிக்காவில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி சாலையில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்ததால் சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். அமெரிக்காவின் உடா மாநிலத்தில் தான் இந்த நெகிழ்ச்சியான, மிகவும் மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அம்மாநிலத்தில்  வெஸ்ட் வேலி (மேற்கு பள்ளத்தாக்கு) நகரின் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் ஜெரேமி டீன்.  இவர்  சென்ற செவ்வாய்க்கிழமையன்று காலை அந்தநகரின் பாங்கெர்டர் நெடுஞ்சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த சாலையில் 2 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்து உடனே தனது போலீஸ் […]

Categories
உலக செய்திகள்

1,761 மருத்துவர்கள்… ”விட்டு வைக்காத கொரோனா”….. பேரதிர்ச்சியில் உலகம் …!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் இதுவரை 1,761 மருத்துவ ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்தாண்டு இறுதியில், சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகர் வூஹானில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சீனாவில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு வெளியே கனடா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 1,716 மருத்துவ ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா தற்போது அறிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“சின்ன தப்பு செய்தாலும்… 2 நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும்… எச்சரிக்கும் ஈரான்..!!

சிறிய தவறு செய்தாலும் அந்த இருநாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தளபதி ஹொசைன் சலாமி எச்சரித்துள்ளார். சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது. இதற்கு பதிலடியாக, ஈரான் இராணுவம் ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது. தற்போது போர் பதற்றம் தணிந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதன் […]

Categories
உலக செய்திகள்

துருக்கி ராணுவம் பதிலடி… சிரிய படையினர் 55 பேர் உயிரிழப்பு..!!

சிரியாவின் தாக்குதலுக்கு துருக்கி ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையினர் 55 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் வடக்கு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள குர்திஷ் போராளிகளுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகின்ற நிலையில், சிரிய ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படி கடந்த வாரம் இட்லிப் மாகாணத்தில் சிரிய ராணுவம் இரண்டு முறை தாக்குதல் நடத்தியது. இதில் துருக்கி பாதுகாப்பு படையினர் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் துருக்கி இராணுவம் நடத்திய தாக்குதலில் […]

Categories
உலக செய்திகள்

உத்தரவை மீறிய கொரானா நோயாளி; சுட்டு கொல்லப்பட்டாரா? வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்..!

கொரானா பாதிப்புக்குள்ளான வடகொரியா அதிகாரி ஒருவர் மருத்துவ  கண்காணிப்பில்  இருந்து வெளியேறியதால் வடகொரியா அரசால்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வடகொரியாவின் அதிகாரியான ஒருவர் சீனாவில் பணியாற்றி வந்தார். அண்மையில் சீனாவில் இருந்து நாடு திரும்பிய  அவருக்கு கொரானா வைரஸ் தொற்று இருந்ததால் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த அதிகாரி அரசாங்க ஊழியர்கள் பயன்படுத்தும்  பொது குளியல் அறைக்கு  வந்ததால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் உடனடியாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சராகும் நாராயண மூர்த்தியின் மருமகன்!

தொழிலதிபரும் இன்போசிஸின் இணை நிறுவனருமான நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக்கை பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சராக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமித்துள்ளார். நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இன்போசிஸும் ஒன்று. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி ஆவார். இவரின் மகளான அக்சதாவுக்கும் பிரிட்டன் நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்குக்கும் 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ள ரிஷி சுனக் முதலீட்டு வங்கி ஆலோசகராக பணியாற்றிவந்துள்ளார். 2014ஆம் ஆண்டு முதல் […]

Categories

Tech |