Categories
உலக செய்திகள்

ஐஸ்கிரீமை நக்கிய இளைஞனுக்கு ஜெயில்… உண்மை என்ன?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

டெக்சாஸில்  இளைஞர்  ஒருவர்  பிரபல சூப்பர் மார்க்கெட்டில் உள்ள ஐஸ்கிரீமை  நக்கி  எச்சில் செய்து விட்டு அதை மீண்டும்  ஃப்ரீசரில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டெக்சாஸில் ஆட்ரியன் ஆண்டர்சன் (D’Adrien Anderson) என்ற 24 வயதான இளைஞர் ஒருவர் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் உள்ள ஐஸ்கிரீமை எடுத்து அதன் மூடியை திறந்து நக்கி அதை ருசித்து விட்டு மீண்டும் அதே பெட்டியில் வைத்துள்ளார். இதை  தனது செல்போனில்  வீடியோவாக பதிவு  செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். ‘ஆட்ரியன் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING : சவுதியில் இளவரசர்கள் 3 பேர் கைது …!!

சவுதி நாட்டில் அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக 3இளவரசர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டத்து இளவரசர் சல்மானின் சகோதரர் அகமது பின் அப்துல் அஜீஸ், முகமது பின் நயிப் ஆகியோர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

“12 ஆண்டுகளுக்கு முன்” … 2020-ல் கொரானா; குறித்து எச்சரித்த புத்தகம்..! இணையத்தில் வைரலாகும் வரிகள்.!!

சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை சீனாவில்  கொரானா வைரசால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,070-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  80,651-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு சில்வியா வெளியிட்ட புத்தகத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘என்ட் ஆஃப் டேஸ் என்ற புத்தகத்தில் 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசமான வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

டென்னிசியில் சூறாவளி தாக்குதல்… சேதமடைந்த பகுதியில் அதிபர் டிரம்ப் ஆய்வு!

அமெரிக்காவின் டென்னிசி (Tennessee) பகுதியில் சூறாவளி தாக்கியதில் கடுமையான சேதமடைந்த இடங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப்  பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் கடந்த 3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அடுத்தடுத்து வேகமாக சூறாவளி  தாக்கியது. மிக வேகமாக சுழன்று அடித்த சூறாவளியால் டென்னிசி பகுதி நிலைகுலைந்து சின்னாபின்னாமாக தற்போது காட்சியளிக்கிறது. இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். அங்கு இருந்த ஏராளமான வீடுகளின் கூரைகள் சூறாவளியின் தாக்கத்தால் பிய்த்து எறியப்பட்டு கிடக்கின்றன. இதனால் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க தூதரகத்தில் தற்கொலை தாக்குதல்… ஒரு காவலர் உட்பட மூவர் பலி… துனிசியாவில் பதற்றம்!

ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் தலைநகர் தூனிசில் (Tunis) செயல்பட்டு வருகிறது அமெரிக்கத் தூதரகம். இந்த நிலையில் இந்த தூதரகத்திற்கு நேற்று இரண்டு பைக்கில் வந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை அங்கு திடீரென வெடிக்கச் செய்தனர். தற்கொலை தாக்குதலில் அவர்கள் இருவரும் பலியாகி விட்டனர். அதுமட்டுமில்லாமல் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரும் கொல்லப்பட்டார். […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரானாவிற்கு பலி 3,070ஆக உயர்வு.!!

சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை சீனாவில்  கொரானா வைரசால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,042-லிருந்து 3,070-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,552-லிருந்து 80,651-ஆக  உயர்ந்துள்ளது. முன்பை விட இறப்பு விகிதம் குறைந்தே வருகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. கூடிய விரைவில் முற்றிலும் இந்த வைரஸ் தாக்குதல் கட்டுப்படுத்தபடும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை  தெரிவித்துள்ளார். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானை நிலை குலைய செய்த வெட்டுக்கிகள்… இம்ரான் கான் எடுத்த அதிரடி முடிவு!

பாகிஸ்தான் நாட்டில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் காரணமாக தேசிய அளவிலான அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது  இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இருந்து புறப்பட்டு சென்ற வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் உணவுப் பொருட்களை தின்று அழித்து விட்டன.மேலும் அந்த வெட்டுக்கிளிகள் வயல்வெளிகளையும் தின்று அழித்ததால் கால்நடைகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் வெட்டுக்கிளிகள் எண்ணிக்கை அதிகமானது. காரணம், குறிப்பிட்ட பகுதிகளில் மழை பெய்து காலநிலை மாற்றம் ஏற்பட்டதால் வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் பன்மடங்காகப் பெருகிவிட்டது.இதனால் என்ன செய்வதென்று திக்குக்குமுக்காடி போய் விட்டனர் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் அரசியல் பேரணியில் தாக்குதல்… 27 பேர் மரணம்… அதிஷ்டவசமாக தப்பிய CEO…!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் நடந்த அரசியல் பேரணியில் பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதற்கான சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பின்னர், நேற்று பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹசாரஸின் தலைவரான அப்துல் அலி மசாரி, 1995 ல் நடந்த கடுமையான உள்நாட்டுப் […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற BMW கார்… மின்னல் வேகத்தில் வந்த மின்சார ரயில்… அப்பளமாக நொறுக்கிய பயங்கர வீடியோ!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கார் மீது மெட்ரோ ரயில் மோதிய  திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல்துறையினரால் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், மின்சார ரயில் வருவதன் காரணமாக ரயில்வே கேட் போடப்பட்டிருந்தது. ஆனால் அதை கவனிக்காமல் கருப்பு நிற BMW கார் ஒன்று, மெதுவாக வந்து இடதுபுறமாக திரும்பி தண்டவாளத்தை  கடக்க முயன்றது. அப்போது, மின்னல் வேகத்தில் அவ்வழியாக வந்த மின்சார ரயில் […]

Categories
உலக செய்திகள்

உறைபனியில் தலை கீழாக புதைந்து கிடந்த பெண்… சரியான நேரத்தில் காப்பாற்றிய வீரர்கள்… வீடியோ இதோ!

பிரான்ஸ் நாட்டில் 2 அடி ஆழத்துக்கு உறைபனியில் தலை கீழாக புதைந்து மாட்டிக் கொண்ட இளம் வயது பெண் ஒருவரை பனிச்சறுக்கு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.  பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் இங்கிலாந்து வீரரான வில் ஃபீல்ட் (Will Field),  என்பவர் பனிச்சறுக்கு பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது தூரத்தில் 2 கால்கள் மட்டும் அசைந்து கொண்டிருப்பதை  பார்த்து உடனே அருகில் சென்றார்.  அங்கு உறைபனியில் பெண் ஒருவர் தலைகீழாக சிக்கி கொண்டிருப்பதை கண்டார். ஆம், அவரது தலை […]

Categories
உலக செய்திகள்

சீன வீடுகளில் கொத்துக்கொத்தாக பிணங்கள்..! உறைய வைக்கும் வீடியோ.!!

சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் ஹாங்காங்கில் உரிமையாளரிடமிருந்து  நாய்க்கு கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

பிறந்த 5ஆவது நாளில் கொரோனா… ஒரே மாதத்தில் பச்சிளம் குழந்தையை குணப்படுத்திய சீன மருத்துவர்கள்!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட உலகின் மிக குறைந்த வயது நோயாளியான 35 நாள் குழந்தை ஓன்று பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. உலகையே கொரோனா வைரஸ் மிரட்டி வருகின்றது. 81 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரசால் இதுவரையில் மொத்தம் 3,200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்பை விட தற்போது சீனாவில் பலி எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. சீன மருத்துவர்களின் அயராது பணியால் பலரும் […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் உபயோகிக்கும் செல்போன் மூலம் கொரானா வைரஸ் பரவ வாய்ப்பு ..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரானா தொற்று உள்ளவர்கள் தும்மும் போதோ […]

Categories
உலக செய்திகள்

கல்யாணம் ஆகிட்டு….. தொட விடாத மனைவி… சம்பவத்தால் ஷாக் ஆன கணவன்….!!

உகாண்டா நாட்டில் ஷேக் முதும்பா இமாம்  என்ற இளைஞருக்கும்  சுவாபுல்லா நிபுரா என்ற பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த பிறகு   சுவாபுல்லா நிபுரா கணவருடன் நெருக்கமாக இருக்க மறுத்து வந்தார். மனைவிக்கு மாதவிடாய் என்று எண்ணிய ஷேக் முதும்பா இமாம்  பொறுமை காத்தார். அந்த பகுதியில் இருக்கும் குடியிருப்புவாசிகள் வீட்டிலிருந்து பொருட்கள் திருடு போக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் பார்வை சுவாபுல்லா நிபுரா மீது விழுந்ததையடுத்து அவர்கள் சோதனையிட்டதில் போலீசுக்கு மட்டுமல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

செத்து போங்க…. எல்லாருக்கும் பரவட்டும்… சீனர்களின் கொடுஞ்செயல் ….!!

உலகிற்கே மரண பயத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட ஒவ்வொரு நாடுகளும் போராடி வருகின்றன. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொரோனா குறித்து நாளுக்கு நாள் எழுந்து வரும் தகவல்கள் மக்களிடையே மேலும் பீதியை கிளப்பியுள்ளது. இந்நிலையில் சீனர்கள் சிலர் செய்யும் வக்கிரமான செயல் பலரையும் முகம்சுழிக்க வைத்துள்ளது.அதாவது தன்னை போல் மற்றவர்களுக்கும் இந்த கொரானா வைரஸ் பரவவேண்டும் என்பதற்காக லிப்டில் தங்களது எச்சிலை […]

Categories
உலக செய்திகள்

எரிமலையின் குறுக்கே கட்டப்பட்ட கயிறு… சீற்றத்தின் நடுவே கடந்து சென்று சாதனை படைத்த நபர்!

நிகரகுவாவில் எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் (tightrope) மீது நடந்து சென்று, அமெரிக்க வீரர் ஒருவர் சாதனை நிகழ்த்தியுள்ளார். மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவின் (NICARAGUA) மசாயா என்ற ((MASAYA)) பகுதியில் இருக்கிறது அந்த எரிமலை. சீற்றத்துடன் காணப்படும் அந்த எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது அமெரிக்க வீரர் நிக் வாலன்டா (Nik Wallenda ) என்பவர் ஆக்சிஜன் முகமூடி உள்ளிட்ட உபகரணங்களை அணிந்தபடியே நடந்து சென்றார். இந்த சாகசத்தின்போது அவர் தனக்கு […]

Categories
உலக செய்திகள்

ஒழுங்கா இருங்க….. இந்து தீவிரவாதிகள் ….. இந்தியாவை சீண்டும் ஈரான் …!!

இஸ்லாமியர்கள் கொல்லப்படுவது அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக இந்தியாவை ஈரான் சீண்டியுள்ளது. குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இந்த சட்டம் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்துவதற்காக கொண்டுவந்தது என்று தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் தொடர் போராட்டமாக நடைபெற்று வருகின்றது.வடக்கு டெல்லியில் உள்ள இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய நிலையில் ஒரு தராப்பினர் ஆதரவாக போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் போராட்டத்தில் மோதல் வெடித்து , வன்முறையாக மாறியது. இதில் […]

Categories
உலக செய்திகள் வைரல்

பயந்து போன தாய்… துணிச்சலாக விரட்டிய எருமை கன்று… பின் வாங்கும் பெரிய யானை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பெரிய யானையை ஒரு எருமை கன்று பயமில்லாமல் விரட்டியடிக்கும் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆம், இணையதளங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஒரு மிகப்பெரிய யானையை பார்த்து தாய் எருமை பயந்து போய் பின்னால் நிற்கிறது. ஆனால் எருமையின் கன்று பயமில்லாமல் துணிச்சலாக செயல்பட்டு அதை விரட்டிக்கொண்டே செல்ல யானையும் […]

Categories
உலக செய்திகள்

மிரட்டி வரும் கொரோனா… விமான நிறுவனங்களுக்கு 11,300 கோடி டாலர்கள் இழப்பு..!!

 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நடப்பாண்டில் விமான போக்குவரத்து துறை நிறுவனங்களுக்கு 11,300 கோடி டாலர்கள் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

மெய் சிலிர்க்கும் சாகசம்… 2,300 அடி உயரம்… நாயுடன் சேர்ந்து குதித்த நபர்… வைரலாகும் வீடியோ!

ஸ்விட்சர்லாந்தில் நாயுடன் சேர்த்து தன்னைக் கட்டிக் கொண்டு 2 ஆயிரம் அடி உயரத்தில் குதித்து ஒருவர் சாதனை  நிகழ்த்தியுள்ளார். ஸ்விட்சர்லாந்து நாட்டின் லாட்டர்புரூனன் என்ற இடத்தைச் சேர்ந்தவர் புரூனோ (Bruno). இவர் 5 வயது நாய் ஒன்றை பிரியமுடன் வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் தனது செல்லப்பிராணி நாயுடன் இணைந்து சாகசம் செய்து  சாதிக்க நினைத்தார் புரூனோ. இதையடுத்து அவர் அதற்கு தயாரானார். ஆம், அதே பகுதியில் உள்ள 2, 300 அடி உயர பாறையில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

ரூ 50,00,00,000 செலவு… 14 ஆண்டுகால சீரமைப்புக்கு பின் திறக்கப்பட்ட எகிப்து மன்னரின் பிரமீடு..!!

எகிப்தில், 14 ஆண்டுகால மறு சீரமைப்பு பணிகளுக்கு பிறகு மன்னர் ஜோசரின் பிரமிடு திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் 4,600 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இருக்கும் இந்த பிரமிடு சக்காரா (Saqqara) பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் இந்த பிரமிட்டை மறு சீரமைப்பு செய்து வந்தனர். தற்போது 14 ஆண்டுகால மறுசீரமைப்பு பணிகள் முற்றிலும் நிறைவடைந்த நிலையில், பிரமிடு திறக்கப்பட்டது. இந்த பிரமிடு பணிக்காக சுமார் 50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது முழுவதும் கான்கிரீட் கட்டமைப்பில் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் 5 மாடி கட்டடம் இடிந்து விபத்து… 15 பேர் பரிதாப பலி… 32 பேர் படுகாயம்!

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி (Karachi) நகரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் 5 மாடி கட்டிடம் ஓன்று நேற்று திடீரென இடிந்து விழுந்து தரைமட்டனானது. இந்த விபத்தில் 15 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் 10 பேர் பெண்கள், 3 பேர் குழந்தைகள் மாற்று 2 ஆண்கள் ஆவர். மேலும் 32 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

பூரண குணமடைந்த நோயாளி….. 5 நாள் கழித்து மரணம்…. கொரோனாவால் புது அச்சம் …!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தவர் 5 நாளில் உயிரிழந்தது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகிற்கே மரண பயத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட ஒவ்வொரு நாடுகளும் போராடி வருகின்றன. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கையும் , மரண எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது  அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொரோனா குறித்து நாளுக்கு நாள் எழுந்து வரும் தகவல்கள் மக்களிடையே மேலும் பீதியை கிளப்பியுள்ளது. அண்மையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டு , […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா தயாரிப்பு….. அவர்கள் தான் காரணம் …. ஈரான் பகீர் தகவல் …..!!

கொரோனா வைரஸ் அமெரிக்காவின் தயாரிப்பு என்று ஈரான் நாட்டு இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தலைவர் தெரிவித்துள்ளார். உலகுக்கே மரண பீதி , காட்டி உயிர்பலி வாங்கும் கொரோனா வைரஸ் ஈரானையும் விட்டுவைக்கவில்லை. ஈரானில் 3513 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலால் பலி எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பயமா ? எங்களுக்கா ? கெத்து காட்டும் பிரிட்டன் ……!!

கொரோனா வைரசுக்கு அஞ்சாதது பிரிட்டன் நாட்டு மக்கள் என்று கருத்துக் கணிப்பில் உண்மை வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி ,  மரணபயத்தை காட்டிவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.ஆனால் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் பிரிட்டன் கடைசி இடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு 90 பேருக்கு உறுதியாகியுள்ளதாக பிரிட்டன் அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் , சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கின்றனர்.பிரிட்டனில் கொரோனா வைரஸ் மிக […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு BYE BYE …. ”வச்சு செய்யும் சமூக வலைத்தளம்” அரண்டு போன இம்ரான் ….!!

இப்படி எல்லாம் செஞ்சீங்க நாங்கள் முழுமையாக எங்களுடைய சேவையை நிறுத்தி விடுவோம் என்று பாகிஸ்தானுக்கு சமூக வலைத்தளங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு சமூக வலைத்தளம் , டிஜிட்டல் கம்பெனிக்கும்  புதிதாக ஒரு உத்தரவு விதித்திருந்தார்கள். அதாவது , சோசியல் மீடியாவில் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்க கூடிய கூகுள் , பேஸ்புக் , ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் எல்லாம் பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில ஆய்வு நிறுவனகள் குறிப்பிட்டு சில தகவல்களை கேட்டால் அதை […]

Categories
உலக செய்திகள்

அழுத குழந்தை… தலையில் அடித்த நபர்… பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இங்கிலாந்தில் அழுத குழந்தையின் தலையில் நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் லூட்டன் நகரில் (Luton) 19 மாதக் குழந்தை ஒன்று  தள்ளுவண்டியில் தனது தாயுடன் பஸ்ஸில் பயணம் செய்தபோது அழுதுள்ளது. அப்போது அந்த பஸ்ஸில் பயணம் செய்த நபர் ஒருவர் குழந்தையின் தலையில் தாக்கியுள்ளார். இந்தச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 2:30 அளவில் லூட்டனின் 29வது எண் கொண்ட  பஸ்சில் நடந்துள்ளது. அந்த நபர் குழந்தையை தாக்கிய  சி.சி. டிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோரப் பிடி… மருந்து வாங்க பொருளாதார தடையை நீக்குங்க… அமெரிக்காவிடம் கேட்கும் ஈரான்..!!

ஈரானுக்கு தேவையான மருந்து வாங்குவதற்கு பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி (Hassan Rouhani) கோரியுள்ளார். சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 81 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரசால் மொத்தம் 3225 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 95, 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வேகமாக பரவி வரும் நாடுகளுள் ஓன்று ஈரான். இந்நாட்டில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 92ஆக […]

Categories
உலக செய்திகள்

கொரானா பீதியில் மனைவிக்கு நிகழ்ந்த கொடூரம்..! விளையாட்டு வினையான சம்பவம்.!!

கொரோனா வைரஸ் அச்சத்தால்  தனது மனைவியை குளியலறையில் கணவர் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தோற்று இருக்கக்கூடும் என்ற பயத்தில் லிதுவேனியாவில் தனது சொந்த மனைவியை கணவரும், அவரின் இரு மகன்களும் இணைந்து குளியறையில் அடைத்து பூட்டி வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அவர்களிமிருந்து அப்பெண்ணை காப்பாற்றினர். இதுகுறித்து விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண் விமானத்தில் வந்த போது வெளிநாட்டு நபருடன் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு… இலவச விளம்பரம்… பேஸ்புக்கின் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை உலக சுகாதார அமைப்புக்கு இலவசமாக வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்றது. 70க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் கொரோனா வைரசால் 3,285 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 95, 332 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை […]

Categories
உலக செய்திகள்

உங்கள் செல்லப்பிராணியிடம் தள்ளிருங்கள்… நாயையும் விட்டுவைக்காத கொரானா…அதிர்ச்சி தகவல்

ஹாங்காங்கில் உரிமையாளரிடமிருந்து  நாய்க்கு கொரோனா வைரஸ் பரவிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் 3000-திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும்.   இந்த வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நாடுகள்  திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… பல நாடுகளில் மூடப்பட்ட பள்ளிகள்… முடங்கிய 30,00,00,000 கோடி மாணவர்கள்!

கொரானா வைரஸ் எதிரொலியாக பல நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 30 கோடி மாணவர்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொடிய கொரோனா உலகையே கதி கலங்க செய்துள்ளது. இந்தியா, அமெரிக்கா உட்பட 80 நாடுகளில் பரவி கொரோனா மிரட்டி வருகின்றது. இதுவரையில் கொரோனா தாக்குதலுக்கு 3,285 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 95, 332 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து நாடுகளுமே மேலும் பரவாமல் இருக்க பல […]

Categories
உலக செய்திகள்

டேய் வாடா… போட்டு பாத்துருவோம்… விஷப்பாம்பிடம் தைரியமாக வம்பிழுக்கும் அணில்… வைரல் வீடியோ!

தென்னாப்பிரிக்காவில் ஆபத்தான விஷப் பாம்புடன் அணில் தைரியமாக வம்புக்கு இழுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கலாகடி உயிரியல் பூங்காவில் மஞ்சள் நிறத்தில் விஷ தன்மை கொண்ட நாகம் ஒன்று சுற்றி வந்தது. அப்போது மரத்தின் மேல் இருந்த ஒரு அணில் பாம்பை பார்த்ததும் வேகமாக கீழே இறங்கி வந்து அதனுடன் தைரியமாக சண்டையிடத் தொடங்கியது. தனது வாலை ஆயுதமாகப் பயன்படுத்திய அந்த அணில், பாம்பின் கவனத்தைத் லாவகமாக  திசை திருப்பி அதைத் தாக்க முயல்கிறது. அதேநேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

நாடு முழுவதும் தீவிரமடையும், கொரானா அச்சத்தால் 54000 சிறை கைதிகள் விடுவிப்பு.!!

கொரானாவால் இறப்பு எண்ணிக்கை 92 எட்டியுள்ள நிலையில் 54000 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. கொரானா வைரசால் நாடு முழுவதும் 3200-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். மேலும் 92000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் மட்டும்   இறப்பு எண்ணிக்கை 92 யை தாண்டியுள்ளது. இந்நிலையில் ஈரானின் முதல் துணை ஜனாதிபதி கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இஸ்லாமியர்களின்  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொழுகைகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. கொரானா மேலும் […]

Categories
உலக செய்திகள்

இதன் மூலமாகதான் கொரானா வைரஸ் வேகமாக பரவுகிறது – உலக சுகாதார அமைப்பு தகவல்..!

சீனாவில் முதன் முதலில் தோன்றிய  கொரானா  வைரஸ்  உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில்  இது குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த  வைரஸ் எவ்வாறு உருவானது என்ற கேள்விக்கு இன்று வரை சரியான பதில் கிடைக்கவில்லை என்பது ஒருபக்கம் இருப்பினும். இந்த வைரஸ் இவ்வளவு வேகமாக உலகமெங்கும் பரவுகின்றது என்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு, பல நாட்களாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்….. 1,00,000 மாஸ்க் கடத்தல்…. பிரிட்டனில் வினோதம் …!!

பிரிட்டனில் 1 லட்சம் மாஸ்க் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பலநாடுகளில் மருந்துகள் , மாஸ்க்குகள் , பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதில் என்ன சுவாரசியம் என்றால் பல இடங்களில் மாஸ்குகள் திருடு போகின்றது. அந்த வகையில் தற்போது பிரிட்டனில் 1 லட்சம் மாஸ்குகள் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள மெராக்கோவின்  TANGER MED […]

Categories
உலக செய்திகள்

ஒன்ராறியோவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை மொத்தம் 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ்  தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. இதனிடையே ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
உலக செய்திகள்

காலியான ஆணுறை…. ”வாங்கி குவித்த மக்கள்”…. கொரோனா அச்சத்தால் வினோதம் …!!

கொரோனா வைரஸ் பீதியில் ஆஸ்திரேலியாவில் ஆணுறை முழுவதும் விற்று தீர்ந்து விட்டது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பலநாடுகளில் மருந்துகள் , மாஸ்க்குகள் , பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் மாஸ்க்குகள் , டாய்லெட் பேப்பர்கள் , ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. கொரோனா வைரசுக்கு ஆணுறை தட்டுப்பாடு எதற்காக என்ற கேள்வி எழுந்து […]

Categories
உலக செய்திகள்

போலந்தில் நுழைந்த கொரோனா… முதலாவதாக ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிப்பு!

போலந்து நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ்  தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இந்த நிலையில் மேற்கு போலந்தில் ஒரு நபர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கம்… இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக  அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவி உலகையே மிரட்டி வருகின்றது. பிரிட்டனிலும் கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியுள்ளது. அந்நாட்டில் 34 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 29 பேர் கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்து தகவல் […]

Categories
உலக செய்திகள்

டாய்லெட் பேப்பருக்கு … கத்தியை உருவிய பெண் ? துரத்தும் கொரோனா பயம் ….!!

ஆஸ்திரேலியாவில் டாய்லெட் பேப்பர் வாங்கும் இடத்தில் ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் கத்தியை உருவிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றியது. அப்போது அங்கு சென்ற காவலர்கள் விசாரிக்கையில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து டாய்லெட் பேப்பரை வாங்குவதில் ஆணுக்கும் , பெண்ணுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக முற்றி ஒருகட்டத்தில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை உதவியதாக அங்கு […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய எரிமலை… 6 கிமீ உயரத்திற்கு பறந்த சாம்பல்…!!

இந்தோனேசியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை மெராபி மவுண்ட் (Mount Merapi) எரிமலை வெடித்து சிதறியதில் அடர்த்தியான சாம்பல் ஆறு கிலோமீட்டர் உயரத்திற்கு சென்றது. இந்தோனேசியாவில் உயிர்ப்புடன் உள்ள நூற்றுக்கணக்கான எரிமலைகளில் ஒன்றான 2,930 மீட்டர் உயரமுள்ள மவுண்ட் மெராபி எரிமலை அவ்வப்போது வெடித்து சிதறி வருகிறது.கடந்த செவ்வாய்க்கிழமை எரிமலை வெடித்து சிதறியதில் அடர்த்தியான சாம்பல் 6 கிமீ உயரம் சென்றது. எரிமலை வெடித்ததால், அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளில் கரும்புகை சூழ்ந்ததுடன், வெப்பத்தின் தாக்கம் உணரப்பட்டது. எரிமலை வெடிப்பின் போது […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் கொரோனா வைரசால் 92 பேர் மரணம்… 2,922 பேர் பாதிப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் ஈரானில் 92 பேர் உயிரிழந்துள்ளனர்    சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்துள்ள நாடுகள் தென் கொரியா, இத்தாலி, ஈரான். இதில் ஈரான் நாட்டின் சுப்ரீம் லீடர்  அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகரையே, கொரானா காவு வாங்கி விட்டது. மேலும் பொதுமக்கள் […]

Categories
உலக செய்திகள்

கைதியை கைது செய்த கொரோனா… ஈரானில் 54,000 சிறைக்கைதிகள் விடுதலை.!

கொரோனாவின் அச்சுறுத்தலால் ஈரானில் 54,000 சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கும் நிலையில், 3200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில் ஈரான் நாட்டின் சிறைக் கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து நீதித் துறை […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

உயிருக்கு ஆபத்தாகும் ‘டிக் டாக்’ சேலஞ்ச்கள்… தற்போது ட்ரெண்டிங்கில் #SaltChallenge..!!

சமூக ஊடகங்களில் அடிக்கடி ஏதாவது சவால்கள் வைரலாகி வருகின்றது. அந்த வகையில், சால்ட் சேலஞ்ச் (Salt Challenge) சவால் இப்போது டிக் டாக்கில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் டிக் டாக் செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்கள் ஒவொருவரும் தங்களின் வீடியோ அதிக லைக்குகளை பெற வேண்டும் எனவும், அதிகபேர் பின் தொடர வேண்டும் எனவும் வித்தியாம் வித்தியாசமாக வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்திலும் டிக் டாக் பயன்படுத்தாத நபரே கிடையாது என்று தான் சொல்ல […]

Categories
உலக செய்திகள்

சுழன்று சுழன்று அடித்த சூறாவளி… 25 பேர் மரணம்… பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு!

அமெரிக்காவின் டென்னசி பகுதியில் ஏற்பட்ட சூறாவளியால் 25 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நாஸ்வில்லி (Nashville) உள்ளிட்ட இடங்களை நேற்று பயங்கர சூறாவளி அடுத்தடுத்து சுழன்று கொண்டு கடுமையாக தாக்கின. அப்போது சுழன்றடித்த சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், ஏராளமான வீடுகள் கடுமையான சேதமடைந்ததுடன், கட்டிடங்களின் கூரைகள் பிய்த்து வீசப்பட்டன. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 25 […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை சமாளிக்க…. ஏழை நாடுகளுக்கு ரூ 86,400 கோடி ஒதுக்கிய உலக வங்கி..!!

கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள ஏழை நாடுகளுக்கு சுமார் 86, 400 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கும் நிலையில், 3200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் கொரோனா பரவியுள்ள பெரும்பாலான நாடுகள் ஏழ்மை நிலையில் உள்ளவை என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு போதிய நிதியின்றி தவிக்கின்றன. இந்த நிலையில் நிதியின்றி தவிக்கும் நாடுகளுக்கு கை கொடுக்கும் வகையில் உலகவங்கி 86,400 கோடி ரூபாய் தொகையை […]

Categories
உலக செய்திகள்

இனி போட்டோஸ் எடுக்க முடியாது… சாய்ந்து நின்ற 11 மாடி கட்டடம் வெடி வைத்து தகர்ப்பு!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த 11 மாடி கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும்  டல்லாஸ் நகரின் 11 மாடிகளை கொண்ட உயரமான கட்டடம் திடீரென சாய்ந்தவாறு எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இதையடுத்து அந்த கட்டடம் கடந்த 17 ஆம் தேதி (திங்கள் கிழமை) வெடி வைத்து தகர்க்கப்பட்டதில் சரிந்து விழுந்து மண் குவியலாக காட்சியளிக்கிறது. முன்னதாக சரிந்து நின்ற அந்த கட்டடத்தை […]

Categories
உலக செய்திகள்

உலகை மிரட்டும் கொரானா வைரஸ் …தமிழர்களின் உதவியை நாடும் சீனா..! கைகொடுக்கும் தமிழர் ரசம்.!!

சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் 3000-திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும். இதற்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நாடுகள்  திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் மருத்துவர்கள் கொடுத்து வருகின்றனர். கொரானா வைரஸ் சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என […]

Categories
உலக செய்திகள்

தேவாலயத்தில் ஊதா நிற துணியால் மூடப்பட்ட பெண் சிலைகள்… காரணம் என்ன தெரியுமா?

மெக்ஸிகோவில் உள்ள ஒரு தேவாலயத்தில், அனைத்து பெண் சிலைகளும் ஊதா நிற துணியால் மூடப்பட்டுள்ளன. மெக்சிகோ நாட்டில் ஒரு நாளைக்கு 10 பெண்கள் படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் உள்ளன.ஆகையால் இதனை கண்டிக்கும் வகையில் வருகின்ற 9-ஆம் தேதி அந்நாட்டில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், தேவாலயங்களில் இருக்கும் பெண்சிலைகள் அனைத்துமே ஊதா நிற துணியைக் கொண்டு மூடப்படுவது இயல்பான நடைமுறை […]

Categories

Tech |