Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

”குறைத்து மதிப்பிட வேண்டாம்”….. சார்க் நாடுகளுக்கு மோடி எச்சரிக்கை …!!

சார்க் நாட்டு தலைவர்கள் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்கள். சார்க் நாட்டு தலைவர்கள் வீடியோ மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் பிரதமர் மோடி, ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி, இலங்கை அதிபர் கோத்தபய, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா  உட்பட பாகிஸ்தான் , பூடான் , நேபாளம் , மாலத்தீவு , பாகிஸ்தான் நாட்டின் தலைவர் பங்கேற்றனர். இதில் பேசிய மோடி , கொரோனா வைரஸ் ( கோவிட் -19 ) நோயை கொள்ளை நோயாக உலக […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ஒரே நாளில் 113 பேர் பலி….. வேட்டையாடும் கொரோனா…. கதறும் ஈரான் ….!!

கொரோனா வைரஸ் தாக்குதலால் ஈரானில் ஒரே 113 பேர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரான் நாளுக்கு நாள் வேகமாக உலகம் முழுவதும் பரவியது. 141 நாடுகள் வரை பரவியுள்ள இந்த தொற்றால் 152,428க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,720க்கும் […]

Categories
உலக செய்திகள்

அதிகமான உயிரிழப்பு….. மறைக்கும் ஈரான்…. சவக்குழியால் அம்பலம் ….!!

அமெரிக்காவின் தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான மாக்சர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட புதிய செயற்கைக்கோள் படங்கள்  பெரும் சர்ச்சையையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தலைநகர் கோம் பகுதியில் அமைந்துள்ள ஒரு கல்லறையில் மார்ச் 1-ம் தேதி 2 புதிய குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதன் பிறகு அந்தக் குழிகள் தொடர்ந்து ஏராளமான கல்லறைகளை தோண்பட்டுள்ளதை காட்டுகின்றன. இதனால் அந்நாட்டு உயிரிழப்புகளை மறைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஈரானில் இதுவரை 12729 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 608 என பதிவாகியுள்ள […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனா குசும்பு ….. நெட்டிசன்கள் சேட்டை …. வைரலாகும் வீடியோ…. !!

கொரோனா வைரஸை தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரான் நாளுக்கு நாள் வேகமாக உலகம் முழுவதும் பரவியது. 141 நாடுகள் வரை பரவியுள்ள இந்த தொற்றால் 152,428க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,720க்கும் அதிகமோர் உயிரை […]

Categories
உலக செய்திகள் மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் – தந்தையின் இறுதி சடங்கை காணமுடியாத மகன்.. நெஞ்சை உருக்கும் சோகம்..!!

வீடியோ கால் மூலமாக தந்தையின் இறுதிச் சடங்கை பார்த்த மகன், கோரோனோ அறிகுறியால் ஏற்பட்ட சோகம் நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! கொரோனா  அறிகுறி இருப்பதாக கருதி  மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்ட மகன் அங்கிருந்தபடியே தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தை பார்க்க நேர்ந்த சோகம், கேரளாவில் நடந்திருக்கிறது. கத்தார் நாட்டில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த லினோ அபீக் என்ற 30 வயது இளைஞன் கடந்த 8ம்  தேதி அவசரமாக சொந்த ஊர் திரும்பினார். கட்டிலிலிருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று […]

Categories
உலக செய்திகள்

சீன மக்களின் ஒற்றுமை… கொரோனோவை கட்டுக்குள் கொண்டு வந்தது..!!

கொரோனா வைரஸ்  சீனாவில் கட்டுக்குள் வந்தது எப்படி.? சீனாவில்  வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் வேளையில், அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் இது எப்படி சாத்தியமானது என்று பார்க்கலாம். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவத் தொடங்கியதும், சீனா கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி உஹான் மாகாணத்தில் முதல் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. ஜனவரி 14ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் சீன அரசால் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்….. தும்பிய பின்….. 5 நாள்….. உயிருடன் உலா வரும் கொரோனா…..!!

கொரோனா வைரஸ் குறிப்பிட்ட பொருளின் மீது எத்தனை காலம் வரை உயிர் வாழும் என்பது குறித்த ஒரு குறுந்தகவலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் குறித்து நாள்தோறும் ஆராய்ச்சியாளர்கள் புதிய புதிய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், அது எப்படி பரவுகிறது, அதனிடமிருந்து மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்பது குறித்த விழிப்புணர்வு அறிவிப்புகளும் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி […]

Categories
உலக செய்திகள்

“மனிதனை போல இருக்கும் பன்றிக்குட்டி”… பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள்!

வெனிசூலா நாட்டில் வித்தியாசமாக மனித முகத்துடன் பிறந்த பன்றிக்குட்டியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில்  வைரலாக பரவி வருகிறது. வெனிசூலா நாட்டின் லாரா மாகாணம் கியூபிராடா அரிபா (Quebrada Arriba) நகரை சேர்ந்த விவசாயி ஒருவர் பன்றி வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பன்றி சமீபத்தில் ஒரு குட்டியை ஈன்றது. ஆனால் அந்த பன்றிக்குட்டியை பார்த்து அவர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அடைந்தார். அந்த பன்றி குட்டி தற்போது வலைத்தளத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

கொரானா வைரஸ் : காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்!’ அதிர்ச்சி தகவல் .!!

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் குறித்து சர்வைவல் மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் இந்த வைரஸ் பற்றி சில […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோரப் பிடியில் ஈரான்… அனைத்து மக்களுக்கும் சோதனை செய்ய முடிவு!

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று சோதனை மேற்கொள்ளப்படும் என ஈரான்அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. அந்த வகையில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… கைதிகள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்!

இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிறைக்கைதிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. மேலும்  நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் […]

Categories
உலக செய்திகள்

1,00,000….. TIKTOKக்கில் வேலை….. கிடைச்சா LIFE செட்டில்….!!

டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டன்ஸ் நிறுவனத்தில் 1,00,000 ஊழியர்களுக்கு வேலை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனைவரையும் அடிமையாக்கி மூழ்கி அடித்து உள்ள ஒரு செயலி என்றால் அது டிக்டாக் தான். இதனுடைய மோகம் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் அதிபயங்கரமாக பரவி இருக்கிறது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை டிக்டாக் செயலிகுள்ளேயே மூழ்கிக் கிடப்பதை முழு வேலையாக பலர் செய்து வருகின்றனர். தற்போது இதன் தாய் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனா இருக்க பயம் ஏன் ? குஷியை ஏற்படுத்திய தங்கம்…. உயர வாய்ப்பில்லை ..!!

இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளநிலையில் மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கம் முதலே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த 2 நாளாக மளமளவென சரிந்து வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு  சவரன் 33 ஆயிரத்து 256க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி சவரனுக்கு 1,152 ரூபாய் குறைந்துரூ 32, 104 ரூபாய்க்கு விற்பனையானது.இந்த நிலையில்தான் இன்று இரண்டாவது நாளாகவும் தங்கத்தின் விலை மேலும் சரிந்திருக்கிறது. ஒரு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி… உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் மூடப்பட்டது!

பாரிஸின் முக்கிய சுற்றுலா தலமான உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் கொரோனா அச்சத்தின் காரணமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. மேலும் கொரோனா […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – இந்தியாவில் விசா நடவடிக்கைகளை நிறுத்தியது அமெரிக்க தூதரகம்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் 16-ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்ல விசா வழங்குவது நிறுத்தப்படுகிறது என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை டெல்லி, கேரளம், கா்நாடகம், […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” எலிகள் கையில்…… ஊசலாடும் மனிதன் உயிர்….!!

கொரோனாவுக்காக கண்டுபிடித்த மருந்தை பரிசோதிக்க போதிய அளவில் ஏசிஇ-2 வகை எலிகள் இல்லாததால் அதனை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா  வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தற்போது இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தாக்கத்தின் காரணமாக பெங்களூர், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் சினிமா தியேட்டர், கிரிக்கெட் மைதானம் ஊர் திருவிழா என மக்கள் கூடும் பொது இடங்களில் தடை விதிக்கப்பட்டு அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பொருட்களின் மேற்பரப்பில் எத்தனை நாள் வாழும் தெரியுமா?

கொரோனா வைரஸ் பொருட்களின் மேற்பரப்பில் எத்தனை நாட்கள் வாழும் என்பது பற்றி மருத்துவ நிபுணர் கூறியுள்ளார். சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. இந்த கொடிய கொரோனா […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கியுடன் பீட்ஸா கொண்டு வந்த இளைஞன்… சுட முயன்றதால் சுட்டுப்பிடித்த போலீசார்… அதிர்ச்சி வீடியோ!

அமெரிக்காவில் போலீசாரைத் துப்பாக்கியால் சுட முயன்ற இளைஞனை போலீசார் சுட்டுப்பிடித்த வீடியோ வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜேவியர் டோரஸ் ( javier torres)என்ற இளைஞன். 26 வயதான இவன் பீட்ஸா டெலிவரி கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன் பீட்ஸா வழங்க  ஒரு வீட்டுக்குச் சென்றபோது, அவன் இடுப்பில் கைத்துப்பாக்கி வைத்திருந்தான். இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உடனே நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரைப் பார்த்ததும் […]

Categories
உலக செய்திகள்

பிறந்த குழந்தைக்கு கொரானா  தொற்று … அதிர்ச்சியில் மருத்துவர்கள்..! காரணம் குறித்து தீவிர ஆய்வு.!

இலண்டனில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கொரானா  வைரஸ் தொற்று இருப்பது சோதனை மூலம்  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தையின் தாய் நிமோனியா சந்தேகத்திற்குரிய நிலையில் லண்டனில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததார். இந்நிலையில் நேற்று அவருக்கு குழந்தை பிறந்தது. பிறந்து சில மணிநேரங்கள் ஆன குழந்தைக்கு பரிசோதனை செய்ததில் கொரானா உறுதி செய்யப்பட்டடுள்ளது. அவர்கள்  மருத்துவமனையில் தனி வார்டில் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள். பிறப்பின் போது  தொற்று ஏற்பட்டதா, அல்லது கருப்பையில் வைரஸ் பாதிக்கப்பட்டதா என்பதை […]

Categories
உலக செய்திகள்

BREAKING : விசாவை நிறுத்தியது அமெரிக்க தூதரகம்..!

மார்ச் 16 முதல் விசா வழங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக அமெரிக்க தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய தூதரகத்தில்  விசா வழங்கும் நடைமுறை நிறுத்தப்படும் என  தெரிவித்துள்ளது. கொரானா பரவுதலை தடுக்க முன்னெச்சரிக்கையாக  அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

அவசர அவசரமாக தரை இறக்கப்பட்ட விமானம்..! மீட்கப்பட்ட 2 சடலம், 2 பேருக்கு உடல் நலக்குறைவு.!!

கொழும்பு: சவுதி அரேபியாவில் இருந்து இந்தோனோசியா சென்று கொண்டிருந்த  விமானம்  ஒன்று நேற்று அதிகாலை  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக  தரையிறங்கபட்டது. பின்னர் அந்த விமானத்தில் இருந்து இறந்த நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த விமானத்தில் வந்த 2 பேர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் நீர்கொழும்பு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இந்தோனேசிய தூதரகத்திடம் ஒப்படைக்கப்படுவர்  […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் 8 இராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா.. மொத்தம் 28 ஆக உயர்வு!

பாகிஸ்தான் நாட்டில் 8 இராணுவ அதிகாரிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 127 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாகிஸ்தானிலும் பரவியுள்ளது. அந்நாட்டில் ஏற்கனவே சிந்து மாகாணத்தில் 14 பேர், கில்ட் -பல்டிஸ்தான் பகுதியில் 5 பேர் மற்றும் பலுசிஸ்தானில் ஒருவர் உட்பட 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி… எவரெஸ்ட் சிகரத்தில் யாரும் ஏறக்கூடாது – நேபாளம்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் (Everest) மலையேற்றம் தொடர்பான அனைத்து பயணங்களும் தற்காலிகமாக நேபாள அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகத்தயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி விட்டது. 127 நாடுகளில் குடியிருந்து வரும் கொரோனா வைரசால் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 81 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு முதியவர் மரணடைந்துள்ளார். இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் நிலைமைக்கு இவர்கள் தான் காரணம்” … சீனா பகீர் குற்றச்சாட்டு.!!

சீனாவில் தொடங்கி உலக நாடுகளை அச்சத்தில் உறையவைத்துள்ளது கொரோனா. கொரோனாவின் கோரப்பிடியில் 120க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளது. இதுவரையில் சீனாவில் 3200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பலியானோரின் 4962 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். தற்போது சீனா கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. இந்நிலையில் சீனாவுக்குள் அமெரிக்க ராணுவம்தான் கொரோனா வைரஸைப் பரப்பியிருக்கலாம் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக […]

Categories
உலக செய்திகள்

அச்சுறுத்தும் கொரோனா… அமெரிக்காவில் 15,00,00,000 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு..!!

அமெரிக்காவில் 7 கோடி பேர் முதல் 15 கோடி பேர் வரை அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும் நிலை இருப்பதாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்தயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கிறது கொரோனா. அதில் வல்லரசு நாடான அமெரிக்காவும் அடக்கம். அமெரிக்காவில் இதுவரை 46 பேர் கொரோனாவின் பிடியில் […]

Categories
உலக செய்திகள்

அச்சத்தை போக்க… கொரோனா வைரஸாக மாறி டான்ஸ்… அசத்திய குழந்தைகள்!

மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் போல உடையணிந்து பள்ளி மாணவிகள் ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில்  வைரலாகியுள்ளது. சீனாவில் தொடங்கி உலக நாடுகளை அச்சத்தில் உறையவைத்துள்ளது கொரோனா. கொரோனாவின் கோரப்பிடியில் 120க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளது. இதுவரையில் சீனாவில் 3200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பலியானோரின் 4962 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். தற்போது சீனா கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கிணறில் சிக்கித்தவிக்கும் நாய் குட்டி… உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய சிறுவன்… வைரலாகும் வீடியோ!

துருக்கியில் எண்ணெய் கிணற்றில் தவறி விழுந்து சிக்கித்தவித்த  நாய்க்குட்டியை 10 வயது சிறுவன் காப்பாற்றும் காட்சி உலகம் முழுவதும் விலங்கு நல ஆர்வலர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தியர்பாகீர் (Diyarbakir) மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் நடந்துள்ளது. எனிஸ் டேய்லன் (Enes taylan) என்ற அந்த 10 வயது சிறுவன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு நாய்க்குட்டியின் சத்தத்தைக் கேட்டு  நின்றுள்ளான். பின்னர் அந்த சிறுவன் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று சுற்றி அங்கும் இங்கும் பார்த்தான். பின்னர் […]

Categories
உலக செய்திகள்

மனைவிக்கு கொரோனா… வீட்டிலிருந்து அலுவல் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்த கனடா பிரதமர்!

தனது மனைவி சோபியா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் அலுவல் பணிகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வீட்டிலிருந்து மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபியா கிரிகோரி (Sophie Grégoire) சமீபத்தில் பிரிட்டனுக்கு சென்று திரும்பினார். இதையடுத்து அவருக்கு காய்ச்சல் இருந்ததன் காரணமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது நலம் பெற்று வருவதாகவும், […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் வேட்டை… 5 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை… பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மூடல்!

கொரோனா வைரசால்  பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, பொது நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மாதம் சீனாவில் கொரோனாவால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதன் தாக்கம் தற்போது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 80 ஆயிரம் பேரில் 63 […]

Categories
உலக செய்திகள்

கனடா பிரதமர் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா வைரஸ் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரானா பீதி: உலக அரங்கில் மேலோங்கும் தமிழர்களின் கலாச்சாரம்..!

அயர்லாந்து பிரதமருடனான சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  இரு கை கூப்பி வணக்கம் கூறினார். இந்தியா சென்று வந்ததிலிருந்து நான் கை கொடுக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் “வணக்கம் சொல்கிறேன்” இது எனக்கு மிகவும் எளிதாக உள்ளது என்றும் கூறியுள்ளார். இதற்கு பின்னால் கொரானா பீதியும் இருப்பினம் வணக்கம் சொல்வது உடல்நலத்திற்கு நல்லது. இதனால் தமிழர்களின் கலாச்சாரம் உலக நாடுகளில் தலைநிமிர்ந்து பரவிவருகிறது.

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

இப்போ வேண்டாம்….. ஒரு வருஷம் ஆகட்டும்….. அப்பறம் பாத்துக்கலாம்… அதிபர் ட்ரம்ப்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒலிம்பிக் போட்டியை ஒரு வருடங்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

3000-திற்கும் அதிகமான பயணிகள் … தடுத்து நிறுத்தபட்ட கப்பல்..! 3 பேர் மரணம்

பெல்ஜியம் ஜிப்ராக் துறைமுகத்தில் கடந்த புதன் கிழமை முதல் லைனர் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில்  3000-க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர். சீனாவின் உருவான  கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 106-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இதைத்தொடர்ந்து  பெல்ஜியத்தில்  கொரானா வைரசால் 3 பேர் உயிரிழந்த  நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில்  கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வந்த பயணிகள் உள்ள நிலையில் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இத்தாலியின்  […]

Categories
உலக செய்திகள்

பந்தயத்தில் பறந்து சென்ற கார்… அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து!

புளோரிடாவில் நடந்த கார் பந்தயத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஓன்று சீறிக்கொண்டு சென்று விபத்திற்குள்ளானது. அமெரிக்காவின் புளோரிடாவில் கார் பந்தயம் நடைபெற்றது. 12 கார்கள் பங்கேற்ற இந்த பந்தயத்தின் போது போட்டியில் வளைவு பாதையில் வேகமாக சுற்றி வந்த கார்களுள் முதலில் சென்று கொண்டிருந்த சிவப்பு நிற கார் ஓன்று கட்டுப்பாட்டை இழந்து ஒரு காரில் மோத அடுத்தடுத்து 3 கார் மோதிக்கொண்டது. இதில் இடித்து கொண்ட சிவப்பு நிற கார் மட்டும் திடீரென  ஓடுபாதையில் இருந்து விலகி […]

Categories
உலக செய்திகள்

வருங்காலத்தில்… மண்புழு மக்களுக்கு பிடித்த உணவாக மாறும்.. ஆராய்ச்சியாளர் கருத்து!

மண்புழுக்கள் புரதச்சத்து அதிகளவு கொண்டுள்ளதால், வரும் காலங்களில் பொதுமக்களால் விரும்பக்கூடிய உணவாக மாறும் என லாட்வியா (Latvia) நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். மண்புழுக்கள் இறைச்சியில் இருக்கும்  அதே அளவு புரதத்தை கொண்டுள்ளதாக லாட்வியா நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் இல்கா கெட்ரோவிகா (Ilga Gedrovica) என்பவர் தெரிவித்துள்ளார். அதேபோல காய்ந்த மண்புழுவில் 3 மடங்கு அதிக புரதம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இறைச்சிக்காக மக்கள் மற்ற விலங்குகளை வளர்ப்பதைவிடவும்  மண்புழு வளர்ப்பது மிகவும் செலவு குறைவு […]

Categories
உலக செய்திகள்

உருளைக்கிழங்கு மூட்டையில் பாம்பு… அடித்து கொன்ற பெண்… மன்னிப்பு கேட்ட பிரபல நிறுவனம்!

ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய உருளைக்கிழங்கு மூட்டைக்குள் பாம்பு ஓன்று உயிருடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   வூல்வொர்த்ஸ் எனும் பிரபல சூப்பர் மார்க்கெட் நிறுவனம் (Woolworths Supermarkets) பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இயங்கி வரும் கிளைகளுள் ஒன்றான வூல்வொர்த்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து, மரிசா டேவிட்சன் (Marissa Davidson) என்ற இளம்பெண் ஒருவர் 4 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டையை வாங்கினார். […]

Categories
உலக செய்திகள்

ஒருவருக்கு கூட இல்லை… புது விதமாக அசத்தும் ஆப்பிரிக்க நாடு… பாராட்டக்கூடிய நடவடிக்கை!

 ருவாண்டா நாட்டில் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து தப்புவதற்கு அந்நாடு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டை பெற்றுள்ளது. சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்கச் செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி மிரட்டும் கொரோனாவிற்கு இதுவரை 4600க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய வைரஸிலின் தாக்கத்தால் இருந்து தப்பிக்க பல்வேறு நாடுகளும் பல வழிமுறைகளை […]

Categories
உலக செய்திகள்

50 ஆண்டுகளில் பாலைவனமாகும் அமேசான்… எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

உலகின் மிகவும் அதிகமான  தாவரங்கள் மற்றும் விலங்குகளை கொண்டுள்ள இடங்களில் ஒன்றான அமேசான் காடு புவி வெப்பமடைதலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 50 ஆண்டுகளில் அமேசான் காடுகள் அழிந்து விடலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகின் அதிக விலங்குகளையும், செடி வகைகளையும் கொண்டுள்ள மற்றுமொரு இடமான கரீபியன் பவளப்பாறைகளும்  15 ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக அழிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பநிலை மேலும் 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் பவளப்பாறைகளில் பெரும்பாலானவை அழிந்து போய் விடும் […]

Categories
உலக செய்திகள்

3000த்திற்கும் மேற்பட்ட மக்கள்… பெல்ஜியம் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்ட கப்பல்!

3000த்திற்கும் மேற்பட்ட மக்களுடன் ஒரு கப்பல் பெல்ஜியத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கப்பல் பெல்ஜியத்தின் ஜீப்ரக்  துறைமுகத்தில் நேற்று முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் பிளாண்டர்ஸ் மாகாண ஆளுநர் கார்ல் டெகலுவே (West Flanders provi0nce governor Carl Decaluwe) இந்த தடையை  விதித்துள்ளார். பெல்ஜியத்தில், கொரோனா வைரஸால் நேற்று 3 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் இத்தாலியைச் சேர்ந்த சுமார் 2,500 பயணிகளும் 640 பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கார்னிவல் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தீவிர தொற்றுநோய்… உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் கொரோனா வைரசால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பிடியில் இருந்து விலகிய சீனா…. சிக்கிய இத்தாலி : உயிரிழப்பு 830ஆக அதிகரிப்பு!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 1,10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தாக்குதலில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் முதல் மரணம்… கனடாவில் 71 பேர் பாதிப்பு!

கொரோனா வைரசால் கனடாவில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 71 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் கனடாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 655 பேர் […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் விபத்து… 5 பேர் பரிதாப பலி!

ஆஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் ஓன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடக்கு ஆஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லாந்து பகுதியில் தான் (Queensland) தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம், சீரற்ற வானிலை காரணமாக காணாமல் போனதாக  தகவல்கள் வெளியானது. இதையடுத்து பண்டைய சமூகக் குடியேற்றமான லாக்ஹார்ட் (Lockhart) கடற்கரைக்கு அருகே விமானம் விபத்துக்குள்ளாகி பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 5 பயணிகளும் இறந்து விட்டதாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 354 ஆக உயர்வு!

கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனா நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து வருகிறது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கின்றனர். மேலும் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவை தவிர்த்து அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், […]

Categories
உலக செய்திகள்

அச்சுறுத்தும் கொரோனா – உலக பொருளாதாரத்தையும் சீண்டி பார்க்கிறது..!!

உலகை அச்சுறுத்தும் கொரோனா மக்களின் உயிர்களை காவுவாங்கியது, அதோட மட்டும் விட்டுவிடாமல் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் உகான் நகரிலிருந்து எரிமலைபோல் எழுந்த கொரோனா வைரஸால் இதுவரை உலகம்  முழுவதிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இது மட்டுமில்லாமல் மேலும் 90 நாடுகளில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலகையே அச்சுறுத்தும் இந்த கொரோனா உலக பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் உலகப் பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலர், […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா… தனிமை வார்டில் சிகிச்சை!

கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் பிரிட்டனின் சுகாதார அமைச்சர் நாடின் டோரீஸ் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரிட்டன் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கின்றனர். மேலும் 1 லட்சத்திற்கும்  மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: பாக். போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது- ஒருவர் பலி ..!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அருகே F-16 ரக போர் விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உயிரிழந்தார்.  பயிற்சியின் போது F-16 ரக போர் விமானம் கீழே விழுந்தது நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலே விமானி விங் கமாண்டர் நிவ்மான் அக்ரம் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது

Categories
உலக செய்திகள்

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம்… எங்களுக்கு முதல் கட்ட வெற்றி… அதிபர் ஷி ஜின்பிங்!

 கொரோனா வைரசின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது சீனா […]

Categories
உலக செய்திகள்

30 மாதம் மருந்தில்லாமல்… HIV யை வென்ற உலகின் 2ஆவது நபர்!

உலகில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இரண்டாவது நபர் பற்றிய  தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இரண்டாவது நபர் பற்றிய  தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பெயர் ஆதம் கேஸ்டில்ஜோ (Adam Castillejo). 40 வயதான இவர் கடந்த 30 மாதங்களாக எந்தவித மருந்துகளும் இல்லாமல்  நலமுடன் வாழ்ந்து வருவதாக மருத்துவ இதழான தி லான்செட் (The Lancet) தெரிவித்துள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு இந்த நபருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

20 மில்லியன் பேர் பார்த்து ரசித்த … அண்ணன்- தங்கை பாசம்.!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

அண்ணன் – தங்கை அன்பு  மிகவும் அற்புதமான ஓன்று. அண்ணன் உள்ள தங்கைகளுக்கு தில் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அதுவும்  குழந்தையாக இருக்கும் போது அண்ணன் தங்கை  பாசத்தின் வெளிப்பாடு மிகவும்  அற்புதமாக இருக்கும்.  அதுபோல இங்கு அண்ணன் ஒருவர் தனி ஆளாக தனது தங்கைக்கு முட்டை ரைஸ் செய்து  அதை  ஊட்டிவிடும் காட்சி  இணையத்தில் வைரலாகி வருகிறது.   fess lucu anedd, masakin nasi goreng buat adeknya😭❤ https://t.co/bbbd7iWcfr — FESS (@FOODFESS2) […]

Categories

Tech |