Categories
உலக செய்திகள்

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவாரா எலான் மஸ்க்?…. எதிராக வாக்களித்த பயனாளர்கள்….!!!!

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து எலான் மஸ்க்  விலக வேண்டும் என பலர் வாக்களித்துள்ளனர். உலகில் உள்ள பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு  டுவிட்டரை வாங்கினார். இதனையடுத்த அவர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக ஊடக தளங்களை விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட கணக்குகளை முடக்கப்போவதாக அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் நடந்து துப்பாக்கிச் சூடு…. 5 பேர் பலி…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு மீது  நேற்று முன்தினம்  திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 5  பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் […]

Categories
உலக செய்திகள்

“சட்டவிரோத புலம் பெயர்ந்தோரை நாடு கடத்தும் பிரத்தானிய அரசு”… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!!!

முந்தைய பிரத்தானிய உள்துறை செயலாளரான பிரீத்தி பட்டேல் வெளியிட்டு இருந்த அறிவிப்பில், பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தவர்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு நாடு கடத்துவது என்னும் திட்டத்தை அறிவித்துள்ளார். அந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு உருவான நிலையில் இந்த விஷயம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பிரத்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தவர்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டம் தொடர்பான வழக்கில் நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் இந்த திட்டம் ஐ.நாவின் அகதிகள் ஒப்பந்தத்தையோ அல்லது […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் அதிகரித்த கொரோனா…. லட்சக்கணக்கானோர் பலியாகலாம்… நிபுணர் விடுத்த எச்சரிக்கை…!!!

சீன நாட்டில் 60% மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைய வாய்ப்பிருப்பதாகவும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகலாம் என்றும் மூத்த தொற்று நோயியல் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. எனவே, கொரோனா பரவல் குறைய தொடங்கியது. இந்நிலையில், கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட தொடங்கினர். எனவே, சீன அரசு, கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதனைத்தொடர்ந்து அங்கு கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிகமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், மூத்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி… ஐ.நா சார்பில் ரூ.11 கோடி நிதி உதவி…. வெளியான அறிக்கை…!!!!!

இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக உலக நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளும் உதவி வருகிறது. அதிலும் குறிப்பாக விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் சிக்கித் தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ஐ.நா போன்ற அமைப்புகள் நேரடியாக உதவிகளை வழங்குகிறது. ஐ.நா-வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பாக 47 ஆயிரத்து 69 விவசாய குழு குடும்பங்களுக்கு ஏற்கனவே 2300 டன் உரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து பின் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை… எப்போது தெரியுமா…? இலங்கை மந்திரி வெளியிட்ட தகவல்…!!!!!!

இலங்கை மந்திரி நிமல் சிறிபால டி சில்வா இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இந்த கப்பல் சேவையானது புத்தகயா செல்லும் யாத்திரீகர்களுக்கும் வர்த்தக பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். இது குறித்து கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வருகிற ஜனவர் மாத மத்தியில் இருந்து இந்த திட்டத்தின் முதற்கட்டமாக இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கும், பாண்டிச்சேரிக்கும் இடையான கப்பல் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்… கொரோனா பாதித்து இருவர் பலி…!!!

சீன நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் கடும் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததால், மக்கள் அதனை எதிர்த்து தீவிரமாக போராட தொடங்கினர். எனவே, மூன்று வருடங்கள் கழித்து விதிமுறைகளில் தளர்வு கொண்டுவரப்பட்டது. இதனால், மீண்டும் அங்கு கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. உயிர் பலிகளும் அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், கொரோனா பலிகள் குறித்து சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்நிலையில், பீஜிங் மாகாணத்தில் மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

ஈராக்கில் பயங்கரம்…. காவல்துறையினரின் வாகனத்தின் மீது கொடூர தாக்குதல்…. 9 பேர் உயிரிழப்பு…!!!

ஈராக் நாட்டில் காவல்துறையினரின் கவச வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதில் 9 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்திற்கு அருகில் இருக்கும் கிர்குக் நகரத்தில் காவல்துறையினர், கவச வாகனத்தில் சென்ற சமயத்தில் தீவிரவாதிகள் திடீரென்று தாக்குதல் மேற்கொண்டனர். அவர்கள், வெடிகுண்டுகளை வீசி எறிந்ததோடு, வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதலும் நடத்தியதில் காவல்துறையினர் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

கூகுளில் ஏற்பட்ட டிராபிக்…. அப்படி எதை தான் தேடினார்கள்?…. சுந்தர் பிச்சை வியப்பு….!!!!!

கூகுளில் டிராபிக் ஏற்பட்டதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கர்த்தார் நாட்டில் உள்ள லுசைல் மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து உலக கோப்பையின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் பிரான்ஸ் மட்டும் அர்ஜென்டினா  அணிகள் மோதியது. இந்நிலையில் இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல்  அடிக்க கோப்பையை வெல்வதில் இரு அணிகளும் இடையே கடுமையான போட்டி நிலவியது. பின்னர் இறுதியில் போட்டி 3-3 என்ற கணக்கில்  சமனில் முடிந்தது. இதனையடுத்து பெனால்டிக் கிக்  முறையில் வெற்றியாளரை  தேர்ந்தெடுக்க முடிவு […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய வடகொரியா…. செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி சோதனை…!!!

வடகொரிய அரசு செயற்கைக்கோளை வானில் செலுத்தி, சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலினுடைய தீர்மானங்களை மீறி செயல்படுவதும், உலக நாடுகளின் எதிர்ப்புகளை கண்டு கொள்ளாமல் இருப்பதும் வடகொரியாவின் வழக்கமாகிவிட்டது. அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய இரண்டு ஏவுகணைகளை அடுத்தடுத்து ஒரே நாளில் வடகொரியா சோதனை மேற்கொண்டது. அந்த ஏவுகணையானது, ஜப்பான் நாடு வரை பாய்ந்து தாக்கக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகொரியா முதல் உளவு செயற்கைக்கோளை வானில் […]

Categories
உலக செய்திகள்

ஹரி -மேகன் குறித்த சர்ச்சை…. OTT தளங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்…. ரிஷி சுனக் அதிரடி ….!!!!!

பிரபல நாட்டில் OTT தளங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் நிறைவேற்றப்படுகிறது. பிரித்தானியாவின் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள்  இளவரசர்  ஹரி-மேகன் தம்பதியினர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்டனர். இதனால் நெட்ஃபிளிக்ஸை ஒழுங்குபடுத்த நாட்டின் ஒளிபரப்பு கண்காணிப்பு அமைப்பான Ofcom எனப்படும் தகவல் தொடர்பு அலுவலகத்தை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்  அங்கீகரித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்று  வெளியிடப்பட்டுள்ளது. அதில் ofcom- ன் அதிகார வரம்பில் அனைத்து புதிய ஸ்ட்ரீமிங்   தளங்களையும் வைக்கும் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… திடீரென பற்றி எரிந்த வீடு… இளம் தொழிலதிபர் உடல் கருகி பலி… பெரும் சோகம்…!!!!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் லாங் ஐஸ்லாந்து எனும் பகுதியில் வசித்து வருபவர் தான்யா பதிஜா (32). இவர் அந்த பகுதியில் டோனட்ஸ் இனிப்பு கடை நடத்தி வரும் இளம் தொழில் அதிபர். இவரது தந்தை கோபிந்த் பதிஜா. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அங்கு வசித்து வருகின்றார். இந்நிலையில் தான்யா பதிஜாவின் வீடும் அவரது தந்தையின் வீடும் ஐஸ்லாந்து பகுதியில் அருகருகே அமைந்துள்ளது. கடந்த 14-ஆம் தேதி இரவு தான்யா பதிஜா  வீட்டில் உறங்கிக் […]

Categories
உலக செய்திகள்

OMG: ராஜ குடும்பம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் வீட்டில் மர்ம அறை …. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ராஜ குடும்பத்தினர் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடும் வீட்டில் ஒரு அறையில் மர்மங்கள் உள்ளது. ஆண்டுதோறும்  கிறிஸ்மஸ் பண்டிகையை பிரித்தானியா ராஜ குடும்பத்தினர் மிகவும் விமர்சியாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை sandringham House என்னும் வீட்டில் கொண்டாட இருக்கின்றனர். ஆனால் இந்த வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் பணியாளர்கள் செல்ல பயப்பட்டுள்ளனர். இதனால் மகாராணியார்  பாதிரியார் ஒருவரை தனியாக அழைத்து வந்து பிரார்த்தனை செய்துள்ளார். மேலும் மன்னர் சார்லஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

அச்சச்சோ….!! பிரபல நாட்டில் “2 பேருந்துகள் மோதி 8 பேர் பலி”…. காரணம் என்ன தெரியுமா….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல நாட்டில் 2  பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 8  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராஜன்பூர் மாவட்டத்தில் சிந்து நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை தற்போது கடும் மூடுபனியால் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில்  இந்த சாலை வழியாக இன்று காலை வந்த 2  பேருந்துகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 8  பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள்  மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

“மோடி அரசு பயங்கரவாத செயல் மற்றும் பாசிசம் போக்கை ஊக்குவிக்கிறது”… பாகிஸ்தான் பெண் மந்திரி ட்வீட்பதிவு…!!!!!!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் பயங்கரவாத செயல்களை ஆதரிக்கும் அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து  மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சாடி பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி மற்றும் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ கூறியதாவது, ஒசாமா பின்லேடன் இறந்து விட்டார். ஆனால் குஜராத் கசாப்பு கடைக்காரர் வாழ்கின்றார். அவர் தான் தற்போது இந்தியாவின் பிரதமராக (மோடி) இருக்கிறார். பிரதமர் மோடி அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… ஸ்கூட்டரை அணைக்காமல் இருந்த தந்தை… “மகனால் ஏற்பட்ட விபத்து”… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

மராட்டிய மாநிலத்தில் சிந்து துர்க் பகுதியில் ஒரு வீட்டின் முன்னால் தந்தை மற்றும் அவரது மகன் என இருவரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டியில் அமர்ந்துள்ளனர். அப்போது ஸ்கூட்டியின் எஞ்சின் அணைக்காத நிலையில் இருந்துள்ளது. வீட்டில் இருந்த ஒருவரை எதிர்பார்த்து அந்த நபர் வண்டியில் காத்திருந்தார். அப்போது வண்டியின் முன்பக்கம் நின்று கொண்டிருந்த அவரது மகன் திடீரென ஆக்சிலேட்டரை திருக்கியுள்ளான். இதில் வண்டி விரைவாக முன்னோக்கி சென்று மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் வீட்டிலிருந்தவர்கள் இந்த சம்பவத்தை பார்த்து […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை ஏவி சோதனை… கொரிய தீபகற்பத்தில் பதற்றம்….!!!!!

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய “ஹவாசோங்-17” என்னும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. அதன் பின் எந்த ஒரு ஏவுகணை சோதனையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை நேற்று ஒரே நாளில் வடகொரியா சோதித்துள்ளது. சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு….!! மீண்டும் உலக அழகி பட்டத்தை வென்ற இந்திய பெண்…. யார் தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!!

உலக அழகி பட்டத்தை இந்திய பெண் பெற்றுள்ளார். கடந்த 1984-ஆம் ஆண்டு முதல்முறையாக திருமணம் முடிந்த பெண்களுக்கான உலக அழகி போட்டி தொடங்கப்பட்டது. இந்த போட்டி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் இன்று  போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நடுவராக கடந்த 2001-ஆம் ஆண்டில் அழகி பட்டத்தை தட்டிச் சென்ற இந்தியாவை சேர்ந்த  டாக்டர் அதிதி  கோவித்ரிகர்  நடுவராக இருந்தார். இதனையடுத்து இந்த போட்டியில் பல நாடுகளில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்…. பலியான 4 பேர் ….!!!!!

பிரபல நாட்டில் நடந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பிரபல நாடான பாகிஸ்தானில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷன்  மீது   ஒரு அமைப்பு  தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 பேர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

பதவி விலகல் கடிதத்தை கொடுத்த போப் பிரான்சிஸ்…. எப்போது தெரியுமா?…. வெளியான தகவல்…!!!

போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்ட சில தினங்களிலேயே பதவி விலகப் போவதாக கடிதம் அளித்துவிட்டேன் என்று போப் பிரான்சிஸ் கூறியிருக்கிறார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், கடந்த சனிக்கிழமை அன்று தன் 86 ஆம் பிறந்த நாளை கொண்டாடினார். சமீப நாட்களாக உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டு சிரமப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், கடந்த 2013 ஆம் வருடத்தில் போப் ஆண்டவராக தன்னை தேர்ந்தெடுத்த சில தினங்களில் உடல்நல பாதிப்புகளால் பதவி […]

Categories
உலக செய்திகள்

உலகக்கோப்பை இறுதிப்போட்டி… அர்ஜென்டினாவுக்கு வாழ்த்து கூறிய பிரான்ஸ் அதிபர்…!!!!!

கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேரில் சென்று கண்டு களித்தார். தன்னுடைய நாட்டு அணி கோல்கள் அடித்தபோது அவர் உற்சாகமாக குரல் எழுப்பி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் போட்டி நிறைவு பெற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கும் அதன் வீரர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் இறுதி ஆட்டத்தில் தோற்றுப் போனதால் நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம். மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என கூறியுள்ளார். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

“சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு”… புகழ்பெற்ற ஈரான் நடிகை கைது… ஏன் தெரியுமா…?

ஈரானில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் விவகாரத்தில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தை அரசு இரும்பு கரம் கொண்டு ஒதுக்கியதில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 18,000 பேரை கைது செய்த நிலையில் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுவருகிறது. அதன்படி போராட்டத்தின் போது பாதுகாப்பு படை வீரர்களை கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேருக்கு சமீபத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. […]

Categories
உலக செய்திகள்

அய்யயோ காப்பாத்துங்க…!! நடுக்கடலில் மூழ்கிய போர்க்கப்பல்… 31 பேர் மாயம்…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!!

தாய்லாந்து வளைகுடா பகுதியில் உள்ள  கடற்பகுதியில் தாய்லாந்து நாட்டின் கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் நேற்று நள்ளிரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அந்தப் போர்க்கப்பலில் கடற்படை வீரர்கள் உட்பட 16 பேர் பயணித்துள்ளனர். அப்போது திடீரென புயல் காற்று வீசியதால் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் போர்க்கப்பலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் கப்பலுக்குள் கடல் நீர் புகுந்தது. இந்நிலையில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் கப்பலுக்குள் புகுந்த கடல் நீரை வெளியேற்ற முடியவில்லை. இதனை தொடர்ந்து அதிக அளவில் […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா…? எலான் மஸ்க் கேள்வி… கருத்துக் கணிப்பு தொடக்கம்…!!!!!!

ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சமீபத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? என ஒரு கேள்வியை கேட்டுள்ளார். மேலும் கருத்துக்கணிப்பு முடிவை கடைபிடிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். முன்னதாக எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற தான் விரும்பவில்லை என கூறியுள்ளார். அந்த வேலைக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிப்பேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவரது செயல்பாடுகள் அனைத்தும் திருப்திகரமானதாக […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்… ட்ரம்ப் மீது 3 கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய முடிவு… வெளியான தகவல்…!!!!!

கடந்த 2020 -ஆம் வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்துள்ளார். ஆனால் அவர் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக நாடாளுமன்றம் கூடியது. அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒன்றை வருடங்களுக்கும் மேலாக விசாரணை […]

Categories
உலக செய்திகள்

“லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடி அசத்திய சார்லஸ் மன்னர்”… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பின் மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறி உள்ளார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் 3-ம் சார்லஸ் மன்னர் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் 3-ம் சார்லஸ் மன்னர் லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த நண்பர்களுடன் சேர்ந்து மன்னர் சார்லஸ் இசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவானது பக்கிங்ஹாம் […]

Categories
உலக செய்திகள்

OMG: உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்…. சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் இடிபாடுகளில் சிக்கி இருந்த குழந்தையின் சடலத்தை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். உக்ரைன் மீது ரஷியா 11 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை அதிக அளவில்  மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில்  நேற்று முன்தினம் உக்ரைனில்  உள்ள கார்கிவ்  உள்ளிட்ட  பகுதிகளை நோக்கி ரஷியா சுமார் 70 ஏவுகணைகளை வீசியது. அதில் 60 ஏவுகணைகளை  வான்பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துவிட்டது. மீதமுள்ள ஏவுகணைகள்  அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றை தரைமட்டமாகியுள்ளது. இதில் ஏராளமான […]

Categories
உலக செய்திகள்

“புதிய டிஜிட்டல் சேவை சட்டத்தின் கீழ் பொருளாதார தடை விதிக்கப்படும்”… ட்விட்டர் நிறுவனத்திற்கு ஐ.நா கண்டனம்…!!!!!

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை  ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இது குறித்து ட்விட்டர் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “twitter -இன் புதிய தனி உரிமைக் கொள்கைகளின் ஒரு பகுதியாக மற்றவர்களின் நல வாழ்வுக்கு அச்சுறுத்தல் என்னும் அடிப்படையில் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பத்திரிகையாளர்கள் எலான் மஸ்கின் ஒவ்வொரு அசைவுகளையும் ரகசியமாக கண்காணித்து அவர் குறித்த செய்திகளை வெளியிட்டு வந்ததற்காக பத்திரிகையாளர்களின் கணக்குகள் […]

Categories
உலக செய்திகள்

“சிறப்பு தூதர் பதவியில் இருந்து ஏஞ்சலினா திடீர் விலகல்”…? அகதிகளின் உரிமைக்காக உழைத்தவர்… ஐ.நா பாராட்டு…!!!!!!

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. ஆஸ்கார் விருது பெற்ற இவர் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தில் கடந்த 2001- ஆம் வருடம் முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஐ.நா உயர் ஆணையத்தில் கடந்த 2012 -ஆம் வருடம் அவர் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஏஞ்சலினா ஐ.நா உயர் ஆணையத்துடன் இணைந்து 60-க்கும் மேற்பட்ட களப்பணிகளை மேற்கொண்டுள்ளார். பல்வேறு நாடுகளுக்கு சென்ற அவர் தங்களது சொந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்த கோடிக்கணக்கான மக்களின் அவலத்தை உலகிற்கு […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின் முதல் கொரோனா பலி… வெளியான தகவல்…!!!!!!

சீனாவில் கடந்த மாத இறுதியில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின் இந்தப் போராட்டமானது அதிபர் ஜின்பிங்கிற்கு எதிரான போராட்டமாக மாறியது. அதனால் சீன அரசு மக்களின் கோபத்தை தணிக்க கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளது. கடந்த 7-ம் தேதி பெரும்பாலான கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனால் சீனாவில் கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பின் முதல் முறையாக கொரோனா […]

Categories
உலக செய்திகள்

நாங்களும் பதிலடி கொடுப்போம்…. ரஷிய வீரர்களை கொன்னு குவிக்கும் உக்ரைன்…. வெளியான தகவல்….!!!!!

அதிக அளவில் ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 11 மாதங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். மேலும் ரஷியா உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்னுடன் இணைத்து கொண்டது. தற்போது  உக்ரைன் தங்களது  பகுதிகளை மீட்கும் பணியில்  இறங்கியுள்ளது. மேலும் இதுகுறித்து உக்ரைன் ஆயுதப்படைகளின் பொது ஊழியர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “இந்த […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….!! பிரபல நாட்டில் “ஓடுபாதையில் மோதிய விமானம்”…. நொடியில் உயிர் தப்பிய விமானி…. வைரலாகும் வீடியோ….!!!!

பிரபல நாட்டில் விமானம் ஓடு பாதையில்  மோதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில்  நேற்று போர் விமானம் ஒன்று  தரையிறங்கி கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓடு பாதையில் விமானம்  மோதியது. இதனையடுத்து விமானி உடனடியாக விமானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “மனைவி மற்றும் குழந்தைகளை தீர்த்து கட்டிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

பிரபல நாட்டில் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள கெட்டெரிங் நகரில் கேரளாவை சேர்ந்த அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சு என்ற மனைவியும், 2  குழந்தைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் அஞ்சு மற்றும்  அவரது 2 குழந்தைகளும் வீட்டில் படுகாயங்களுடன் கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….!! பள்ளியில் கலை கட்டிய கிறிஸ்மஸ் பண்டிகை… திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு…. போலீஸ் விசாரணை….!!!!

பிரபல நாட்டில்  நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்  2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் உயர்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள்  தங்களது வீட்டிற்கு கிளம்பியுள்ளனர். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் மாணவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.  இந்த துப்பாக்கி சூட்டில் 4  மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் […]

Categories
உலக செய்திகள்

தாய்லாந்து மன்னர், ராணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி… வெளியான தகவல்…!!!!!!

தாய்லாந்து நாட்டின் மன்னர் மகாவஜிர லோங்கோர்ன் மற்றும் அவரது மனைவி சுதிடா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் கொரோனா தொற்றின் லேசான அறிகுறிகள் இருப்பதாக கூறியுள்ளனர். அதே சமயம் அவர்கள் இருவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரசகுடும்ப பணியகம் கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அரச பணிகளை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன் பேரில் மன்னர் மற்றும் ராணி இருவரும் ஓய்வில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

பகீர்!…. நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயரில் போலி பாஸ்போர்ட்”… 3 பேர் கைது…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

நொய்டா நாட்டில் சமீபகாலமாகவே சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஓய்வு பெற்ற கர்னல் ஒருவருக்கு மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகையை தருவதாக கூறி 1.80 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏக் உபர்முக்வே, எட்வின் காலின்ஸ் மற்றும் ஒகோலோய் டாமியன் ஆகிய 3 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானதோடு, […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போர்… “நான் புடினின் முகத்தில் குத்த தயாராக இருக்கிறேன்”… உக்ரைன் ஜனாதிபதி கருத்து…!!!!!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கையில் நிறுத்துவதற்கு அமைதி பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக பலமுறை அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான முன்னெடுப்புகளில் களமிறங்க உக்ரைன் மறுத்துவிட்டது. அது மட்டுமல்லாமல் ரஷ்ய படைகள் கைப்பற்றி வைத்திருந்த உக்ரைனிய பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றாமல் போர் நடவடிக்கையை  உக்ரைன் கைவிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதனால் உக்ரைன்  ரஷ்யா இடையான போர் இன்னும் பல மாதங்கள் தாண்டியும் தொடரும் என ராணுவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் உக்ரைனிய  ஜனாதிபதி […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “பல கோடிகளை அள்ளிய இந்திய வம்சாவளி டாக்டர்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பிரபல நாட்டில் லஞ்சம் பெற்ற இந்திய வம்சாவளி  மருத்துவருக்கு  5  ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சான்டியாகோ  நகரில் இந்திய வம்சாவளியைச்  சேர்ந்த லோகேஷ் என்ற நரம்பியல் மருத்துவர் வசித்து வருகிறார். இவர் பணிபுரிந்து வந்த மருத்துவமனைக்கு முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்ய வரும் மக்களிடமிருந்து கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை 27 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி வெடித்து 2 பேர் படுகாயம்…. எங்கு தெரியுமா….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல நாட்டில் ஏற்பட்ட  விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜெர்மனி நாட்டில் உள்ள மத்திய சதுக்கம் பகுதிகள் ரேடிசன் புளூ என்ற ஓட்டல்  அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு  உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டியில் பல  மீன்கள் மக்களின் பார்வைக்காக வளர்க்கப்பட்டு வந்தது. மேலும் இங்கு   வருபவர்கள் தொட்டியின் கண்ணாடி பகுதி வழியே  உள்ளே நீந்தி சென்று கடல்வாழ் மீன் இனங்களை பார்வையிடலாம். இந்நிலையில் இன்று திடீரென […]

Categories
உலக செய்திகள்

காதலனுடன் நெருக்கமாக இருந்த இளம் பெண்… 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு… இதுதான் காரணமா…??

சூடானில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அங்கு திருட்டு, விபச்சாரம் உள்ளிட்ட குற்றங்களுக்கு கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றுதல் அல்லது கைகளை துண்டித்தல் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் “ஒயிட்நைல் மாகாணத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் விவாகரத்து பெற்ற அந்த இளம் பெண் மற்றொரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை அந்த பெண்ணின் […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா தலத்தில் பயங்கர நிலச்சரிவு… 21 பேர் பலி.. மீட்பு பணிகள் தீவிரம்…!!!!!!

மலேசிய நாட்டின் தலைநகர் கோலம்பூர் அருகே பதங்கலி எனும் நகரம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நகரில் தனியார் வேளாண் பண்ணை ஒன்று உள்ளது. இந்த விவசாய பண்ணை உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு மிக சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருந்து வருகிறது. உள்ளூர் வாசிகள் இந்த பண்ணையை வாடகைக்கு எடுத்து அங்கு குடில்கள் அமைத்து பொழுதை கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று  அதிகாலை திடீரென இந்த வேளாண் பண்ணையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் காரணமாக அங்கு […]

Categories
உலக செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து… 10 பேர் உயிரிழப்பு… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

பிரான்ஸ் நாட்டின் ரோல் மாகாணம் வால்க்ஸ் என் வெலின் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தீ விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த 14 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

செயற்கை கரு மூலம் குழந்தை… “ஒரு பக்கம் ஆச்சரியம் மறுபக்கம் அதிர்ச்சி”… ஜெர்மனி ஆராய்ச்சியாளர் வெளியிட்ட வீடியோ…!!!!!

ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் ஒன்று செயற்கை கரு மூலமாக குழந்தைகளை உருவாக்குவது குறித்து  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ஒரு பக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மற்றொருபக்கம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது மக்கள் தொகை அதிகரிப்பு உலகின் பெரும் பிரச்சனையாக இருந்த காலம் மாறி தற்போது பல நாடுகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ள மக்களை ஊக்குவிக்கும் நிலையில் இருக்கின்றனர். தென்கொரியா, ஜப்பான், பல்கொரியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை சரியத் தொடங்கியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க பத்திரிக்கையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்”… ஏன் தெரியுமா…? எலான் மஸ்க் அதிரடி…!!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அதில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வெளியிட்டால் twitter கணக்கு முடக்கப்படும் என எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில் வாஷிங்டன் டைம், நியூயார்க் போஸ்ட் உள்ளிட்ட பத்திரிகைகளின் செய்தியாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!… விந்தணுவை ஊசி மூலம் செலுத்தி கர்ப்பமான 19 வயது இளம்பெண்”…. அதிர்ச்சியில் மருத்துவர்கள்….!!!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் ஷானன் நசரோவிச். இவருக்கு தற்போது 23 வயதாகும் நிலையில் டிக் டாக் செயலில் தான் கர்ப்பமாக இருந்த நிகழ்வுகளை அடிக்கடி கூறி வருகிறார். அப்போது ஷானன் தான் எப்படி கர்ப்பமானேன் என்பதை டிக் டாக் செயலியில் கூற அது பலரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஷானன் தனக்கு 19 வயது இருக்கும்போது விந்தணுவை தன்னுடைய உடம்பில் ஊசி மூலம் செலுத்திக்கொண்டு குழந்தை பெற்றதாக கூறியுள்ளார். அதோடு எனக்கு […]

Categories
அரசியல் உலக செய்திகள்

டெஸ்லா நிறுவனத்தின் பெரும் பங்குகளை விற்ற எலான் மஸ்க்…. என்ன காரணம்?….

உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தினுடைய 29,743 கோடி பங்குகளை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் பணக்காரராக இருந்த எலான் மஸ்க் அந்த அந்தஸ்தை இந்த வார தொடக்கத்திலேயே இழந்துவிட்டார். இந்நிலையில் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவின் 2,20,00,000 பங்குகளை 3.58 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அதே சமயத்தில், திடீரென்று இவ்வளவு பங்குகளை அவர் விற்க என்ன காரணம்? என்பது […]

Categories
உலக செய்திகள்

கீவ் நகரில் ரஷ்ய படையின் அதிரடி தாக்குதல்… “மெட்ரோ சேவைகள் தற்காலிக நிறுத்தம்”… வெளியான அறிவிப்பு…!!!!

கீவ்  நகரில் ரஷ்ய படையின் தாக்குதலால் மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24 -ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போரில் உள்கட்டமைப்புகள், மின் நிலையங்கள் போன்றவற்றை தகர்ப்பதில் ரஷ்ய இராணுவம் மிகவும் தீவிரமாக இருந்தது. இதற்காக ரஷ்ய ராணுவம் ட்ரோன் மற்றும் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு தாக்குதல் முறைகளை பயன்படுத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள பல பகுதிகளில் மின்சாரம், குடிநீர் மற்றும் உணவு […]

Categories
அரசியல் உலக செய்திகள்

கால்பந்து அரையிறுதி போட்டி…. தோல்வியடைந்த மொராக்கோ அணி…. வெடித்த கலவரம்….!!!

கால்பந்தின் அரையிறுதியில் மொரோக்கா அணி தோல்வியடைந்ததால், கோபடைந்த ரசிகர்கள் கலவரத்தை உண்டாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பை கால்பந்தின் அரை இறுதிப் போட்டியானது கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் மொராகோ அணியானது, பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால், மொராக்கோ ரசிகர்கள் வருத்தமடைந்தார்கள். மேலும் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் கலவரத்தை உண்டாக்கினர். காவல்துறையினர் மீதும் கற்களை தூக்கி எறிந்தார்கள். மேலும் பெல்ஜியத்தில் காவல்துறையினர் மீது மொராக்கா ரசிகர்கள், பட்டாசுகளை கொளுத்தி போட்டனர். […]

Categories
உலக செய்திகள்

பயங்கர நிலநடுக்கத்தில் குலுங்கிய தைவான்…. தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள்…!!!

தைவானை பயங்கர நிலடுக்கம் தாக்கியதில் மக்கள் கடும் பீதியடைந்து, தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர். தைவான் தீவானது, புவிதட்டுகள் அவ்வப்போது நகரும் இடத்தில் அமைந்திருக்கிறது. இதனால் அங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும். அந்த வகையில், கிழக்கு கடலோர பகுதியில் நேற்று மிகப்பெரிய நிலநடுக்கம் உண்டானது. இந்த நிலநடுக்கமானது, 6.2 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டின் தலைநகரே இந்த பயங்கர நிலநடுக்கத்தில் குலுங்கிப்போனது. இதில் மக்கள் பீதியடைந்து குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்களிலிருந்து தப்பி தெருக்களில் […]

Categories
உலக செய்திகள்

மலேசியாவில் திடீர் நிலச்சரிவு… 2 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!!!!

மலேசிய நாட்டின் தலைநகர் கோலம்பூர் அருகே பதங்கலி எனும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் தனியார் வேளாண் பண்ணை ஒன்று உள்ளது. இந்த வேளாண் பண்ணை அருகே கூடாரம் அமைத்து சிலர் தங்கி இருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென இந்த வேளாண் பண்ணையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 79 பேர் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இருப்பினும் இதில் […]

Categories

Tech |