Categories
உலக செய்திகள்

“நிரவ் மோடி இந்தியாவிற்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வார்”…? நிபுணர்கள் வெளியிட்ட தகவல்…!!!!

நிரவ் மோடி என்னும் வைர வியாபாரி ஒருவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனாக பெற்று மோசடி செய்து விட்டு இங்கிலாந்துக்கு தப்பிஒடி உள்ளார். சிபிஐ அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களாக லண்டன் வேண்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். இந்த நிலையில் அவரை இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் நிரவ் […]

Categories
உலக செய்திகள்

இவர் மனுசனா? மிஷினா?… அசாத்திய திறமையால் அசர செய்த இளைஞர்….!!!

அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒரு இளைஞர் இசை ஒலிக்கும் வேகத்திற்கு ஏற்ப அதிவேகத்தில் சுழன்று நடனமாடிய வீடியோ லட்சக்கணக்கான மக்களை கவர்ந்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் மேத்யூ டிலோச் என்ற இளைஞர் தொழில்முறை நடன கலைஞராக இருக்கிறார். இவர், யூடியூபில் நடனம் குறித்து பல வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அவர் பகிர்ந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. https://www.instagram.com/reel/CjEduAzMUVK/?utm_source=ig_web_copy_link அந்த வீடியோவில் முதலில் மெதுவாக ஆடத் தொடங்கும் மேத்யூ டிலோச், […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு வருகை தர… பிரபல நாட்டு நிதி மந்திரிக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு…!!!!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆறு நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டன் டிசி நகரில் அந்த நாட்டு நீதி மந்திரிஜேனட் எல்லனை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பில் இருநாட்டு தலைவர்களும் நடப்பு சர்வதேச பொது பொருளாதார சூழ்நிலை போன்ற பரஸ்பர நாடுகளுக்கான  விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதனை மத்திய நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த சந்திப்பில் வருகிற நவம்பர் மாதம் இந்தியாவில் […]

Categories
உலக செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்…. அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்படுமா?….

இங்கிலாந்து கடனிலிருந்து மீள்வதற்காக அரசு பணியாளர்கள் 2 லட்சம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டிடியூட் பார் பிஸ்கல் ஸ்டடீஸ் என்ற பிரிட்டன் நாட்டின் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம்,இங்கிலாந்து கடனிலிருந்து மீள்வதற்கு அரசு பணியாளர்களை பணி நீக்கம் செய்யுமாறு ஆலோசனை கூறியிருக்கிறது. அதன்படி, இந்த வருடத்தில் மட்டும் பணியாளர்கள் ஒரு லட்சம் பேர் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் புதிய அதிபரான லிஸ் ட்ரஸ் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பல […]

Categories
உலக செய்திகள்

இப்படியும் நடக்குமா….? தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு ஆபத்து…. அதிர்ச்சியில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்….!!!!

இந்த உலகிலேயே மிக மிக தூய்மையானது எது என்றால் அது தாய்ப்பால் மட்டும் தான் . ஆனால் இப்போது அப்படி கூறுவதை மறந்துவிட வேண்டியது என்பது போன்ற ஆராய்ச்சி முடிவு வெளியாகி உள்ளது. இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் காணப்பட்டது ஆராய்ச்சியாளர்களை மட்டுமின்றி இந்த செய்தியை கேட்பவர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ரோமில் குழந்தை பெற்றெடுத்து ஒரு வாரம் ஆன 34 தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் பெற்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் 75% […]

Categories
உலக செய்திகள்

இலங்கையை தொடர்ந்து… நிதி நெருக்கடியில் சிக்கிய மற்றொரு நாடு…. அதிகரித்த பணவீக்கம்…!!!

அர்ஜென்டினாவில் நிதி நெருக்கடி அதிகரித்திருப்பதால் பணவீக்கம் 100%-த்தை தாண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர், ஐரோப்பாவில் எரிசக்தி தட்டுப்பாடு, போன்ற பல காரணங்களால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிவாயுக்கான விலை வெகுவாக உயர்ந்திருக்கிறது. வரும் நாட்களில் இந்த நிலை மேலும் மோசமடையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அர்ஜென்டினா நாட்டிலும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அந்நாட்டில் 78.5%-ஆக […]

Categories
உலக செய்திகள்

3 வாரங்களாக காத்திருக்கும் கச்சா எண்ணெய்… வாங்க முடியாமல் தவித்து வரும் இலங்கை…!!!

கொழும்பு நகருக்கு அருகில் 20 நாட்களுக்கும் மேலாக கச்சா எண்ணெய் கப்பல் காத்திருக்கும்  நிலையில் 57 கோடி ரூபாய் இல்லாமல் இலங்கை அதனை வாங்க முடியாமல் இருக்கிறது. இலங்கை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. எனவே, அங்கு கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருகிறது. இந்நிலையில் 99 ஆயிரம் டன் எடை கொண்ட கச்சா எண்ணெயுடன் கப்பல் ஒன்று கடந்த 20ஆம் தேதி அன்று இலங்கை கடல் எல்லைக்கு சென்றது. […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களால் சுடப்பட்டு… 10 வருடங்கள் கழித்து…. தாய் நாட்டிற்கு சென்ற மலாலா…!!!

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா தலீபான்களால் துப்பாக்கியால் சுட்டு சமீபத்தில் 10 வருடங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து தன் தாய்நாடான பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலா யூசப்சாய் கடந்த 2012 ஆம் வருடத்தில் தன் 15 வயதில் தலீப்பான்களால் சுடப்பட்டார். அவரின் தலையை குண்டு துளைத்தது. லண்டனுக்கு சென்று உயர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். தற்போது இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து வரும் அவர் உயிருக்கு ஆபத்து நேர்ந்த சமயத்திலும், தொடர்ச்சியாக பெண் குழந்தைகள் […]

Categories
உலக செய்திகள்

என்னது….? பேஸ்புக் – வாட்ஸ்அப்பின் உரிமையாளரான…. மெட்டா நிறுவனத்தை…. பயங்கரவாத அமைப்பாக அறிவித்த பிரபல நாடு…!!!!

பிரபல சமூக வலைதளங்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டாவை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் ரஷ்யா சேர்த்துள்ளது. அமெரிக்க நாட்டை சேர்ந்த உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா பிளாட்பார்ம்ஸ் இன்கார்ப் நிறுவனத்தை பயங்கரவாத நிறுவனமாக அறிவித்து தடை செய்யப்பட்ட பட்டியலில் ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு நிறுவனம் ரோஸ்பின்மானிடரிங் இணைத்துள்ளது. இதன்மூலம், பிரபல சமூக வலைதளங்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டாவை தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்யா சேர்த்துள்ளது. இதனை அடுத்து, இன்ஸ்டாகிராம் […]

Categories
உலக செய்திகள்

காபி குடித்ததால் உயிர் பிழைத்த நபர்…. லண்டனிலிருந்து வந்த காதலி… உக்ரைனில் நெகிழ்ச்சி காதல்…!!!

ரஷ்யப் போரால், உக்ரைனிலிருந்து லண்டன் வந்த பெண் மீண்டும் தன் நாட்டிற்கு சென்று காதலரின் உயிரை காப்பாற்றியுள்ளார். உக்ரைன் நாட்டை சேர்ந்த ஜூலியா என்ற பெண் வழக்கறிஞர் மற்றும் நடிகையாக இருக்கிறார். இவர், அங்கு போர் தொடங்கியதால் கடந்த ஜூன் மாதம் ஆறாம் தேதி அன்று தன் தாயுடன் ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு தன் தாயை குடியமர்த்திவிட்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி என்று லண்டனில் இருக்கும் என்ற Lewisham பகுதிக்கு சென்றுவிட்டார். ஜூலியா தன் காதலரை […]

Categories
உலக செய்திகள்

100 கோடி மக்களுக்கு மனநல பிரச்சனைகள் இருக்கிறது…. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஐ.நா பொது செயலாளர்…!!!

ஐ.நா சபையின் பொதுச் செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டரெஸ், உலகில் மொத்தமாக சுமார் 100 கோடி மக்கள் மனநல பிரச்சனைகளுடன் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். உலக மனநல தினத்திற்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்ததாவது, உலகில் மனநலம் பாதிப்படைந்தவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். உலக நாடுகளில் மொத்தமாக சுமார் ஒரு பில்லியன் மக்கள் மனநல பிரச்சினைகளுடன் இருக்கிறார்கள். சில நாடுகளில், ஒவ்வொரு […]

Categories
உலக செய்திகள்

“2 லட்சம் பேர் பணி நீக்கம்” பிரதமரின் அதிரடி முடிவு….? கடும் அதிருப்தியில் அரசு ஊழியர்கள்….!!!!

இங்கிலாந்து நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. வல்லரசு நாடுகளில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்தில் கொரோனா காலத்தில் இருந்தே பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. இதனால் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் லிஸ் டிரஸ் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் ஒரு லட்சம் அரசு ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு தொடர்ந்து பண வீக்கம் அதிகரிக்குமானால் அடுத்த வருடமும் ஒரு லட்சம் பணியாளர்களை நீக்குவதற்கு […]

Categories
உலக செய்திகள்

OMG : மோசமான நிலைமை இனி தான் வரப்போகுது…. உலக நாடுகளை எச்சரிக்கும் IMF…..!!!!

கொரோனா பரவலுக்கு பின்னர் உலக நாடுகளில் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் உலக அளவில் 2023 ஆம் ஆண்டு மிக மோசமானதாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் IMF தெரிவித்துள்ளது. உக்ரைன் போர், கொரோனா வைரஸ் மற்றும் வட்டி விகிதங்களை ஏற்றி வரும் நாடுகள் என்று பல விஷயங்களை IMF சுட்டி காட்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டு உலகின் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதம் மட்டுமே இருக்கும் என கணித்துள்ளது. மேலும் பணவீக்கம் 9.5 சதவீதத்தை […]

Categories
உலக செய்திகள்

என்ன….? இம்ரான்கான் சென்ற ஹெலிகாப்டர்…. அவசரமாக தரையிறக்கமா….? பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான்  நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அரசு எதிர்ப்பு இயக்கத்துக்கு தனது கட்சி தொண்டர்களை தயார்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக அங்கு சென்றுள்ளார். இங்கு பொதுமக்களை நேரில் பார்த்து நிதியுதவி வழங்கிய பின்னர் இம்ரான்கான் ஹெலிகாப்டரில் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டுள்ளார். அந்த ஹெலிகாப்டர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடியாலா என்கிற கிராமத்துக்கு அருகே […]

Categories
உலக செய்திகள்

என்ன….? பிரபல நாட்டு முன்னாள் அதிபர் தேடப்படுகின்றாரா…. இந்த பட்டியலில் வைத்த உக்ரைன்….!!!!

ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உக்ரைனால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.  ரஷ்யாவின் முன்னாள் அதிபராக கடந்த 2008 முதல் 2012-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் டிமிட்ரி மெத்வதேவ். தற்போது ரஷ்ய பாதுகாப்பு துறையின் துணை தலைவராக அவர் இருந்து வருகின்றார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில், உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் தொகுத்து அளித்துள்ள தேடப்படும் நபர்களின் பட்டியல் ஒன்று வெளிவந்துள்ளது. இதில் ஒருவராக, மெத்வதேவ் இருக்கின்றார். உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமையடா….? கூலி கேட்ட இந்து பெண் வீட்டிற்குள் புகுந்து…. பாலியல் வன்கொடுமை…. பிரபல நாட்டில் அவலம்….!!!!!

பாகிஸ்தான் நாட்டில் லாஹிண்டே பஞ்சாப் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில்  உள்ள பகவல்பூர் நகரில் சக் என்ற இடத்தில் வசித்து வருபவர் கங்காராம். இவரது மனைவி குசும் பாய் பண்ணை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் குசும் பாய், பண்ணை உரிமையாளரான முகமது அக்ரமிடம் சென்று வேலைக்கான கூலியை வாங்கி வருவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். ஆனால், அக்ரம் அவரை கடுமையாக அடித்து விரட்டி விட்டுள்ளார். இதன்பின்னர், அடுத்த நாள் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்…. இந்த செயல் மிருகத்தனமானது…. கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர்…..!!!

கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் அண்மையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷ்யா, அந்நாட்டு தலைநகரான கீவ் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து குறைந்தபட்சம் 5 இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக கூறுப்படுகின்றது. இது குறித்த வீடியே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ […]

Categories
உலக செய்திகள்

அடடா…. சிங்கக்குட்டி தட்டிக் கொடுக்க முயன்ற நபருக்கு…. நடந்தது என்ன….? இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

சிங்க குட்டியை தட்டி கொடுக்க முயன்ற நபருக்கு, வனவிலங்குகள் விளையாட்டு பொருள்கள் அல்ல என சமூக ஊடகங்களில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக வீட்டில் செல்ல பிராணிகளாக நாய், பூனை போன்ற விலங்குகளை பழக்கப்படுத்தி வளர்ப்பது வழக்கம். ஆனால், வேட்டையாடி வாழ கூடிய வனவிலங்குகள் இதற்கு நேர்மாறானவை. அவற்றை வளர்ப்பதற்கு பல நாடுகளில் சட்ட அனுமதி இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அவை ஆபத்து விளைவிக்க கூடியவை என்பதும் மறுக்க முடியாத உண்மையாகயுள்ளது. சமீபத்தில், டிப்-டாப் ஆடையணிந்த நபர் […]

Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

தென் அமெரிக்காவில் வெனிசுலா என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக, அந்நாட்டின் லாஸ் தெஜேரியாஸ் மாகாணத்தை ஜூலியா புயல் தாக்கியுள்ளது. இங்கு கனமழை மற்றும் புயல் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை மற்றும் நிலச்சரிவால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கனமழை, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 34 ஆக அதிகரித்துள்ளது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்!!…. ஓவர் ஸ்பீடில் பரவும் “பிஎப். 7 மற்றும் பிஏ.5.1.7 வைரஸ்…. உலக நாடுகளுக்கு சுகாதார அமைப்பு எச்சரிக்கை….!!!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் கொரோனா வைரஸ்  தொற்று கண்டறியப்பட்டது. இது உலகம் முழுவதும் முதல் அலை , இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை என பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றால்  லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதன் […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பிரபல நாட்டில் “கருணை கொலை செய்யப்பட்ட 500 திமிங்கலங்கள்”…. காரணத்தை கூறும் அதிகாரி….!!!!

பிரபல நாட்டில் திடீரென கரையொதுங்கிய திமிங்கலங்களை ஏன் காப்பாற்றவில்லை என்பது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளனர். நியூசிலாந்து நாட்டில் உள்ள சாத்தம்  தீவு மற்றும் பிட் தீவில் கடந்த வெள்ளிக்கிழமை 490 திமிங்கலங்கள் கரையொதுங்கியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு கூறியதாவது. இந்த பகுதியில் சுறா மீன்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அவற்றை காப்பாற்றுவது மிகவும் கடினம். மேலும் மனிதர்கள் மற்றும் திமிங்கிலங்களை சுறாக்கள் தாக்கலாம். ஆனால் இந்த திமிங்கலங்களை உயிருடன் பயிற்சி பெற்ற குழுவினரால் கருணை கொலை செய்யப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

“இது எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது…. உக்ரைன் -ரஷியா போர் குறித்து நாளை கூடுகிறது “ஜி 7 நாடுகள் ஆலோசனை கூட்டம்”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

உக்ரைன்-ரஷியா போரை நிறுத்துவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வோம் என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுத்தனர். மேலும் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றியது. இது குறித்து இந்தியா வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி  கூறியதாவது. உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்பு […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை!”… வாட்சப்பை பயன்படுத்தாதீர்கள்…. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட டெலிகிராம் நிறுவனர்…!!!

டெலிகிராம் நிறுவனர், தங்களின் தனி உரிமையை மதிக்கும் மக்கள் whatsapp-ஐ விட்டு விலகி விடுங்கள் என்று எச்சரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட தேவை, கல்வி மற்றும் தொழில் பயன்பாட்டிற்காக வாட்ஸ் அப்பை பல கோடி மக்கள் உபயோகிக்கிறார்கள். இந்நிலையில் டெலிகிராம் நிறுவனரான பாவெல் துரோவ், வாட்ஸ் அப் பயன்படுத்தும் மக்களின் தொலைபேசிகளில் இருக்கும் தகவல்களை முற்றிலுமாக ஹேக்கர்களால் அணுகிவிட முடியும் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கு…. இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவுரை…!!!

உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்திய மக்கள் அங்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொள்ளும் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், தங்கள் குடி மக்களுக்கு இந்திய தூதரகம் அறிவுரை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இந்திய மக்கள் உக்ரைன் நாட்டிற்குள் தேவையின்றி பயணம்  மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் அளிக்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அங்கு வசிக்கும் இந்திய மக்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். அங்கிருக்கும் இந்திய மக்கள், […]

Categories
உலக செய்திகள்

தென் கொரியா மீதான அணு ஆயுத தாக்குதல்… வடகொரியா மிரட்டல்…!!!!!

தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கடந்த இரண்டு வாரங்களாக போர் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வடகொரியா கடந்த இரண்டு வாரங்களில் ஏழு முறை ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான நிலை அதிகரித்திருக்கிறது. இந்த சூழலில் இந்த ஏவுகணைகள் சோதனை தென்கொரியா மீதான அணு ஆயுத தாக்குதலுக்கான ஒத்திகை என […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் நடிப்பில் பெண்களே உருவாக்கிய ஹாலிவுட் படம்… விரைவில் தமிழிலும்…!!!!

ஆப்பிரிக்க தேசமான தஹோமேயில் 1800 களில் அந்த நாட்டை காப்பதற்கு முழுவதும் பெண்களே பங்கு கொண்ட அகோஜி என பெயரிடப்பட்ட ஒரு படையின் வீர தீர செயல்பாடுகளை கதையாக சொல்லும் ஹாலிவுட் படம் தி உமன் கிங். உயரிய உடை அலங்காரங்கள் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், அசரவைக்கும் போர்க்காட்சிகள் என அதிக பொருட்ச அளவில் சோனியா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படைப்புதான் இந்த தி உமன் கிங். இயக்குனர் முதல் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அதிகபட்சமாக […]

Categories
உலக செய்திகள்

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள பட்டியல்… இந்தியாவுக்கு வழங்கிய அரசு…!!!!!

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் கணக்கு வைத்திருக்கின்ற இந்தியர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அமைப்புகள் பற்றிய நாலாவது பட்டியலை சுவிஸ் நாட்டு அரசு இந்தியாவிற்கு வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த பட்டியலின் விவரங்கள் இதுவரை பொதுவெளியில் வைக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories
உலக செய்திகள்

273 அடி உயரம்… உலகத்தின் 2வது உயரமான மரம்… பிரபல நாட்டில் கண்டுபிடிப்பு… வெளியான புகைப்படம்…!!!!!

உலகிலேயே இரண்டாவது மிக உயரமான மரம் சீனாவின் சியாச்சி பகுதியான தீபெத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தின் வயது சுமார் 350 வருடங்கள் என தாவரவியல் சீன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காலம் காலமாக சீனா சொந்தம் கொண்டாடி வரும் இந்த பகுதி தற்போது சுயாட்சி தகுதி பெற்ற ஒரு நிலப்பரப்பு அமைதி மற்றும் பசுமைக்கு பெயர் பெற்ற திபெத்திற்கு தற்போது புதிய சாதனை ஒன்று சொந்தமாகி உள்ளது. அதாவது உலகத்திலேயே இரண்டாவது மிக உயர்ந்த […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா சரமாரியான ஏவுகணை வீச்சு… 10 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏவுகணை வீச்சில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நோட்டா ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. ராணுவ நிலைகளை மட்டுமே குறி வைப்பதாக கூறி போரை தொடங்கிய ரஷ்யா அதன்பின் மின் உற்பத்தி நிலையங்கள், குடியிருப்பு கட்டிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என தாக்குதல்களை அதிகரித்துள்ளது. போர் தொடங்கிய நேரத்தில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய பாலம்… நடுவழியில் சிக்கிக் கொண்டிருக்கிறோம்… வாகன ஓட்டிகள் கவலை…!!!!

கிரீமிய தீபகற்பத்தில் ரஷ்யாவால் கட்டப்பட்ட தரைபாலமானது கடந்த சனிக்கிழமை அன்று குண்டு வைக்கப்பட்டதில் தரைமட்டமாக்கப்பட்டது. இதனால் ரஷ்யா கிரீமியா இடையேயான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வாகன ஓட்டிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் நடுவழியில் சிக்கித் தவிப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

வீட்டிலிருந்து வீசிய கடும் துர்நாற்றம்…. உள்ளே சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் அழுகிப்போன நிலையில் ஆறு பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென் ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பிலிருந்து கடுமையாக நாற்றம் வீசுகிறது என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்கள். உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் சோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் அதோடு ஒத்துப்போனது […]

Categories
உலக செய்திகள்

பாதிப்படைந்த பெட்ரோல் விநியோகம்… வரிசையில் காத்திருப்பவர்களிடையே மோதல்…!!!

பிரான்ஸ் நாட்டில் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் பெட்ரோல் விநியோகம் பாதிப்படைந்து, வரிசையில் காத்திருப்பவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் சுத்திகரிப்பு நிலையங்களில் சம்பளம் வழங்குவது குறித்து இரு வாரங்களாக பணி நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை வைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் உற்பத்தியானது, சுமார் 60 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்திருக்கிறது. எனவே, பெட்ரோல் போடுவதற்கு மிக நீளமான வரிசையில் வாகனங்கள் காத்திருந்துள்ளன. இந்நிலையில் அதிக நேரமாக ஒரு […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தீவிரமடைந்த ரஷிய தாக்குதல்…. உக்ரைன் அதிபர் தகவல்….!!!!

மீண்டும் ரஷியா தீவிரமாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன்  அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா 8 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுத்தனர். மேலும் ரஷியா தொடர்ந்து போரிட்டு உக்ரைனின் முக்கியமான 4  நகரங்களை கைப்பற்றி தங்களுடன் இணைத்துக் கொண்டது. இந்நிலையில் கடந்த 2  நாட்களுக்கு முன்பு ரஷியாவையும், கிரீமியாவையும் இணைக்கும் முக்கிய பாலம் மீது குண்டு வெடிப்பு  நடந்தது. இதுகுறித்து உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. பிரபல நாட்டில் “வீட்டின் 3-வது மாடியில் கிடந்த சடலம்”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் வீட்டின் மேற்குறையில் இறந்து கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேற்கு யார்க்ஷையர் நாட்டில் உள்ள லீட்ஸ்  பகுதியில் அமைந்துள்ள ஒரு 3  மாடி வீட்டின் கூரையில் ஏதோ ஒரு பொருள் கிடப்பதாக அப்பகுதி  மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவசர உதவி குழுவினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர்  ஏணிகள்  உதவியுடன் அந்த வீட்டின் மாடியில் ஏறி பார்த்துள்ளனர். அப்போது உயிரிழந்த ஒரு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் பதிலடி கடுமையாக இருக்கும்…. அதிபர் புதின் எச்சரிக்கை..!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அந்நாட்டின் நிரந்தர பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது, க்ரீமியாவுடன் ரஷ்யாவை இணைக்கும் பாலத்தின் மீது தாக்குதல் நடத்தி இருப்பது தீவிரவாதம் என புதின் பேசினார். மேலும் தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்யாவின் பதிலடி கடுமையாக இருக்கும், யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றும் புதின் எச்சரித்துள்ளார். ஒரே நாளில் 84 ஏவுகணைகளை வீசி உக்ரைனை நிலைகுலைய செய்த நிலையில், அதிபர் புதின் பேசியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

“நமது பாரம்பரியத்தை உலகிற்கு காட்ட வேண்டும்”…. எளிமையாக நடைபெறும் முடி சூட்டு விழா…. நாட்டு மக்கள் கோரிக்கை….!!!!

புதிய மன்னர் சார்லஸ் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானியாவின் இளவரசியான ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில்  மன்னராக அவரது மகன் சார்லஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் முடி சூட்டு  விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்  மூன்றாம் சார்லஸ் தனது முடி சூட்டு விழாவை ஒரு மணி நேரத்திற்குள் முடித்து விட வேண்டும் என திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து நிபுணர்கள் கூறியதாவது. இந்த […]

Categories
உலக செய்திகள்

தாய்லாந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்… ஒரே ஒரு குழந்தை மட்டும்… இது என்ன அதிசயம்…?

தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்னும் இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. இங்கு நுழைந்த ஒரு நபர் குழந்தைகளை சரமாறியாக துப்பாக்கி சூடு நடத்தியும் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த பயங்கர சம்பவத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர் அவர்களில் 24 பேர் குழந்தைகள் என்பது பெரும் அதிர்ச்சியாக இருந்தது மீதமுள்ள 11 பேர் பராமரிப்பாளர்கள் ஊழியர்கள் போன்றவர்கள் ஆகும். ஆனால் இந்த சம்பவத்தில் ஒரே ஒரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

500 ஊழியர்களை நீக்கிவிட்டு “நன்றி சொன்ன” நிறுவனம்….. எதற்காக தெரியுமா?….!!!!

அமெரிக்காவின் உடற்பயிற்சி உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான பெலோட்டன் (Peloton) 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது. செலவினத்தை குறைக்கும் அடிப்படையில் இந்த ஆட்குறைப்பு நடைபெறுவதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மெக்கார்த்தி அறிக்கை வெளியிட்டார். மேலும் அவர் “எங்கள் சகாக்கள் 500 பேர் நிறுவனத்திற்காக செய்த நன்றியை நாங்கள் மறக்கமாட்டோம்” என்று தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அமெரிக்காவின் முன்னணி உடற் பயிற்சி கருவிகள் உற்பத்தி செய்யும் பெலோட்டன் நிறுவனம் தன்னுடைய வளர்ச்சியை […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!…. உடலை உருண்டையாக்கிய சிறுமி…. கின்னஸ் புத்தகத்தில் புதிய சாதனை……!!!!

பிரிட்டனில் லிபர்டி பரோஸ்(14) என்ற சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஜிம்னாஸ்டிக் கலைஞர்.  இவர் தனது உடலை பின்பக்கமாக வளைத்து காலுக்குள் தலையை நுழைத்து நெஞ்சு பகுதி தரையில் படுமாறு செய்து அசைத்துவிட்டார். அதாவது ஒட்டுமொத்த உடலையும் பின்பக்கமாக வளைத்து உருண்டை ஆகிவிடுகிறார். அதுமட்டுமில்லாமல் வெறும் 30 நொடிகளில் இதனைபோல அவர் மீண்டும் மீண்டும் 11.5 முறை செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இது குறித்து லிபர்டி‌ பரோஸ் கூறியது, கின்னஸ் உலக […]

Categories
உலக செய்திகள்

மக்களின் நிலை என்ன?…. உக்ரைனை நிலை குழைத்த ஏவுகணைகள் …. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 7 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனின்  முக்கியமான 4  நகரங்களை ரஷியா கைப்பற்றி தங்களது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. இந்த பகுதிகள் ஒட்டுமொத்த உக்ரைனின்  15 சதவீதமாகும். இந்நிலையில் சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டுள்ள இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன்-ரஷியா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.  தற்போது உக்ரைன் படைகளின்  ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

“என்னது?”… புதிய கண்டம் உருவாகப்போதா?… விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்…!!!

இன்னும் 200-ல் இருந்து 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் புதிதாக கண்டங்கள் தோன்றும் வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அமெரிக்க கண்டத்தின் மீது ஆசிய கண்டம் மோதி புதிதாக அமேசியா கண்டம் தோன்றும் எனவும், இன்னும் 200 ல் இருந்து 300 மில்லியன் வருடங்களில் பசுபிக் கடல் மாயமாகும் எனவும் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதாவது, கண்டங்கள் ஒவ்வொரு 600 மில்லியன் ஆண்டுகளுக்கும் இடம்பெயரும். தற்போது இருக்கும் கண்டங்கள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் […]

Categories
உலக செய்திகள்

எங்களை மொத்தமாக அழிக்க நினைக்கிறார்கள்…. உக்ரைன் அதிபர் வேதனை…!!!

உக்ரைன் நாட்டின் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி, ரஷ்யா தங்களை மொத்தமாக அழிக்க நினைப்பதாக கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர், எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் பல நகரங்களும் நாசமாகியுள்ளன. ரஷ்யா மற்றும் கிரீமியாவை சேர்க்கக்கூடிய முக்கிய பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த பாலம் கடும் சேதமடைந்து, மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ரஷ்யா, உக்ரைன் மீது தீவிரமாக தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது, […]

Categories
உலக செய்திகள்

“போரால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி ஆலோசித்தோம்”… மத்திய மந்திரி வெளியிட்ட தகவல்…!!!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் முதல் முறையாக நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அதனை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அந்த நாட்டின் கேன்பெர்ராவுக்கு அவர் இன்று சென்றடைந்திருக்கின்றார். இந்த நிலையில் அவருக்கு இந்தியாவின் மூவர்ண கொடியின் வண்ணம் வெளிப்படும் விதமாக நாடாளுமன்ற இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது மூவர்ண வரவேற்புடன் கேன்பெர்ரா வந்தடைந்து இருக்கின்றேன். ஆஸ்திரேலியாவின் பழமையான நாடாளுமன்ற இல்லம் […]

Categories
உலக செய்திகள்

சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்…. காலிஸ்தான் பிரச்சனை பற்றி பேசிய ஜெய் சங்கர்…!!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர், கனடாவில் காலிஸ்தான் விவகாரம் குறித்து சுதந்திரம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது, 13ஆம் வெளியுறவு அமைச்சர்களின் கட்டமைப்பு உரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு, காலிஸ்தான் விவகாரம் குறித்து அவர் தெரிவித்ததாவது, கனடா நாட்டிலிருந்து இயங்கும் காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகள் குறித்து பிரச்சினைகளை இந்தியா எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஜனநாயக சமூகத்தில் வழங்கப்படும் சுதந்திரங்கள் இவ்வாறான சக்திகளால் தவறான […]

Categories
உலக செய்திகள்

என்ன நிலவு சில மணி நேரத்தில் உருவானதா…? ஆய்வில் வெளியான புது தகவல்…!!!!!

நிலவானது சில மணி நேரத்தில் உருவானது என புதிய ஆய்வின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்ற நிலவை பற்றி அமெரிக்கா ரஷ்யா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நிலவின் இரண்டு பக்கத்தில் என்ன இருக்கிறது என அறியும் ஆர்வத்திலும் இந்த தேடல் அமைந்திருக்கிறது. மேலும் இதற்காக இந்தியா சார்பில் சந்திராயன் விண்கலம் அனுப்பப்பட்டு அதற்கான பரிசோதனை முயற்சிகள் நடைமுறையில் இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

பள்ளியில் கொத்து கொத்தாக மயங்கி விழுந்த மாணவர்கள்… விஷம் கொடுத்தார்களா?… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மெக்சிகோ நாட்டில் பள்ளி மாணவர்கள் 60 பேருக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் என்ற மாகாணத்தில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வகுப்புகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மாணவர்கள் மயங்கி விழ தொடங்கினார்கள். எனவே, மயங்கி விழுந்த மாணவர்கள் 60 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். கடந்த இரு வாரங்களில் அதே மாகாணத்தில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

2 வாரத்தில் 7-ஆம் முறையாக ஏவுகணை சோதனை…. வடகொரிய அதிபர் அதிரடி…!!!

வடகொரிய நாட்டின் அதிபரான கிங் ஜாங் உன் தலைமையில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய கடற்படையினர் அமெரிக்க கடற்படையினரோடு சேர்ந்து கூட்டாக போர் பயிற்சி கொரிய எல்லைப் பகுதியில் போர் பயிற்சி மேற்கொள்வதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் தென்கொரியாவையும் அமெரிக்காவையும் அச்சுறுத்துவதற்காக 14 நாட்களாக தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று தொடர்ந்து இரண்டு குறுகிய தூரத்திற்கு செல்லும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதனை […]

Categories
உலக செய்திகள்

“எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” ஏவுகணை சோதனையில் தீவிரமடைந்துள்ள வடகொரியா…. வெளியான தகவல்….!!!!

எதிரிகளை அளிக்க வலிமையான போர்படை தயாராகி வருவதாக வடகொரியா  தெரிவித்துள்ளது வடகொரியா தனது எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் தொடர்ந்து கண்டம் விட்டும் கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் விமான தாக்கிப் போர்க்கப்பல் ராணுவ பயிற்சிக்காக  கடந்த 23-ஆம் தேதி தென்கொரியாவிற்கு வந்தது.  கடந்த சில நாட்களாக வடகொரியா  அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் பல ஏவுகணைகள் ஜப்பான் வான்பரப்பை தாண்டி பசுபிக் கடலில் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

நள்ளிரவில் பயங்கர தாக்குதல்…. ரஷ்யப்படையினரின் கொடூரம்…. 17 பேர் பலியான பரிதாபம்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் 17 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில் ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி 8 மாதங்கள் ஆகிறது. இதில் உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் சீரழிந்துவிட்டன. கடந்த 2017 ஆம் வருடத்தில் கைப்பற்றப்பட்ட கிரீமியாவை ரஷ்ய நாட்டுடன் இணைக்கக்கூடிய முக்கிய பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில், அந்த பாலம் கடுமையாக பாதிப்படைந்தது. மேலும், மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் மீது […]

Categories
உலக செய்திகள்

“கேம் ஆப் திரேர்ன்ஸ்”….. நடிகை லினாவுக்கு மூன்றாவது திருமணம்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

வெப் சீரிஸ்களில் உலக அளவில் பிரபலமாக பேசப்படுவது கேம் ஆப் திரேர்ன்ஸ் ஆகும். இந்த தொடரானது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த கேம்மிற்கு பல கோடி பேர் ரசிகர்களாக உள்ளனர். இந்த தொடரின் செர்சி லெனஸ்டர் என்ற கதாபாத்திரத்திற்கு நடிகை லினா ஹெட்டி நடித்துள்ளார். இதனிடையே லினாவுக்கு கடந்த 27 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பீட்டருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின் இந்த தம்பதி கடந்த 2013 ஆம் ஆண்டு பிரிந்துள்ளனர். இதனை அடுத்து கடந்த 2018 ஆம் […]

Categories

Tech |