Categories
உலக செய்திகள்

பேருந்து கவிழ்ந்து விபத்து…20 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

தென் அமெரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

இவருக்கு அனைத்து உரிமையும் உண்டு…. இளவரசர் ஹரிக்கு குவிந்து வரும் ஆதரவு….!!!!

இளவரசர் ஹரி கவனமாக தனது கருத்துக்களை வெளியிட வேண்டும் என ராஜ குடும்பம் சார்பில்  கருத்து வெளியிடும் ஒருவர் கூறியுள்ளார். பிரித்தானியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் இளவரசர் ஹரி. இவர் அரச குடும்பத்திற்கு எதிராக பல கருத்துக்களை கூறி வருகிறார். இதுகுறித்து ராஜா குடும்பம் தொடர்பில் கருத்து வெளியிடும் ஒருவர் கூறியதாவது. தனது அனுபவங்கள் தொடர்பில் உண்மையை உடைத்து பேச இளவரசர் ஹரிக்கு எல்லா உரிமையும் இருக்கு. மேலும்  ராஜ குடும்பத்தை நடுங்க வைத்த ஓப்ரா வின்ஃப்ரே […]

Categories
உலக செய்திகள்

நான் வேறு நாட்டு தலைவர்களுடன் பேச மாட்டேன்… ரஷிய அதிபர் புதின் காட்டம்….!!!!

அடுத்த மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் மாநாடு நடைபெறகிறது. இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் அடுத்த மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஜி- 20 நாடுகளில் தலைவர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், சீனா, ஜப்பான், ரஷ்யா என பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டிற்கு காரணம் ரஷியா-உக்ரைன்  இடையிலான போர் நடைபெறுவது தான். மேலும் அமெரிக்க அதிபர் ஜோ […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனை மேற்கூரையில்….. 500 நிர்வாண உடல்…. பரபரப்பை கிளப்பும் சம்பவம்…..!!!!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் என்ற நகரில் நிஸ்தார் மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவமனை ஒன்று உள்ளது . அந்த மருத்துவமனையில் உடற்கூறு  செய்யப்படும் மையத்தின் மேற்கூரையின் மேல் 500க்கும் மேற்பட்ட மனித உடல்கள் நிர்வாணமாக சிறந்த நிலையில் குப்பை போல வீசப்பட்டு கிடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாகாண முதல்வரின் ஆலோசகர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினர். அதன் […]

Categories
உலக செய்திகள்

பெண்ணின் கண்ணில் 23 காண்டாக்ட் லென்ஸ்….. எடுக்க எடுக்க அதிர்ச்சி….. பதறவைக்கும் வீடியோ….!!!!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கண்களில் 23 காண்டாக்ட் லென்ஸ் வைத்துள்ளார். அந்தப் பெண் தொடர்ந்து இருபத்தி மூணு நாட்கள் தினமும் இரவில் கண்களில் இருந்து லென்ஸ் எடுக்க மறந்து பின்னர் மீண்டும் காலையில் புதிய காண்டாக்ட் லென்ஸை வைத்துள்ளார்.அவருடைய கண்களில் இருந்து அனைத்து லென்ஸ்க்களையும் எடுக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி காண்போரை பதற வைத்துள்ளது. இதனை மருத்துவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கண்ணில் லென்ஸ் வைத்துக் கொண்டு இரவில் […]

Categories
உலக செய்திகள்

ஜெருசலேமில் பாரம்பரிய சுங்கட் திருவிழா… திரளாக குவிந்த மக்கள் கூட்டம்…!!!!!

ஜெருசலேமில் பாரம்பரியமான சுக்கட் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். ஜெருசலேமில் யூதர்களின் பாரம்பரிய திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. ஜெருசலேம் கோவிலுக்கு எபிரேயர்கள் யாத்திரை செல்ல கட்டளையிடப்பட்ட மூன்று விழாக்களில் கூடாரவிழா என அழைக்கப்படும்  சுங்கட் திருவிழாவும் ஒன்றாகும். இந்த திருவிழாவில் கலந்து கொள்ள மேற்காப்பிரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து மக்கள் ஜெருசலேமில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் சுக்கட் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான யூதர்களும் கிறிஸ்தவர்களும் தெருக்களில் இறங்கி கலை நிகழ்ச்சிகள் […]

Categories
உலக செய்திகள்

இது கோழைத்தனமான நடவடிக்கை…. பிரபல நாட்டில் “படுகொலை செய்யப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல நாட்டில் முன்னாள் தலைமை நீதிபதி சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள   ஒரு பகுதியில்  முன்னாள் தலைமை நீதிபதியான முஹம்மது நூர் மெஸ்கன்சாய்  நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி   அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவர் பாகிஸ்தானின் நிதி […]

Categories
உலக செய்திகள்

இவர் கொலைகாரர்…? உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்… புதினின் பெற்றோர் கல்லறையில் எழுதி சர்ச்சையை ஏற்படுத்திய பெண்…!!!!!

ரஷ்யா அதிபர் புதின் பெற்றோர் கல்லறையில் உங்களது மகனையும் உங்களுடன் அழைத்துச் சென்று விடுங்கள் என பெண் ஒருவர் எழுதியிருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆறு மாத கால போரில் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர் இதை அடுத்து லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர்.  இந்த சூழலில் ரஷ்யாவை சேர்ந்த பெண்மணி ஐரினா பனேவா(60) என்பவர் ரஷ்ய அதிபர் ஆன புதினின் பெற்றோர் கல்லறையில் எழுதிய […]

Categories
உலக செய்திகள்

“இவர்களை அழிப்பது எங்கள் நோக்கமல்ல”…. பிரபல நாட்டு அதிபர் பேச்சு….!!!!

உக்ரைன் மீது மிகப்பெரியளவில் தாக்குதலை நடத்துவதற்கான திட்டமில்லை என ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24- ஆம் தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போரில், இரு தரப்பில் மிகப்பெரியளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போருக்கு கண்டனம் தெரிவித்து உலக நாடுகள் ரஷ்யா மீது வரலாறு காணாத பொருளாதார […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா….! சிப்ஸ் வடிவிலான பை அறிமுகமா….? விலை எவ்வளவு தெரியுமா….!!!!

பிரபல பிராண்டட் கம்பெனி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ள “லேஸ் சிப்ஸ்” வடிவிலான பை தான் தற்போது நெட்டிசன்களின் நகைப்புக்கு ஆளாகியுள்ளது. பிரபல பிராண்டட் கம்பெனி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ள “லேஸ் சிப்ஸ்” வடிவிலான பை தான் தற்போது நெட்டிசன்களின் நகைப்புக்கு ஆளாகியுள்ளது. பிராண்டட் கம்பெனியான “பலென்சியாகா” இந்த பையை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியிருப்பது தான் இந்த கேலி கிண்டலுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது. இதற்கு முன்பு சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான […]

Categories
உலக செய்திகள்

உடனடியாக புதிய பிரதமரை நியமிக்க வேண்டும்…. பிரபல நாட்டின் “பிரதமர் மீது அதிகரிக்கும் வெறுப்பு”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பிரபல நாட்டில்  புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ்  தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இவர் வரி குறைப்பு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.  கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்கு பொதுமக்கள் மற்றும் எம்.பி.க்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டின் பொருளாதாரம் தற்போது மோசமான நிலையில் உள்ளது. எனவே பிரதமர் இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

கொலம்பியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து…. 20 பேர் உயிரிழந்த சோகம்…..!!!!

கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமாக டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த பகுதி பனிமூட்டமான மற்றும் வளைவுகள் உள்ள பகுதி என்பதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பீதி அடைந்துள்ள மன்னர் சார்லஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்.!!!!!

ஹரியின் புத்தகத்தால் மன்னர் சார்லஸ் பீதியடைந்துள்ளார். பிரித்தானியாவின் மகாராணியான  இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில் சார்லஸ் எப்பொழுதும் தன்னைப் பற்றிய சில ரகசியங்களை புதைத்து வைக்க  விரும்புவார். இது குறித்து ok Magazine அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது இளைய மகன் இளவரசர் ஹரியின்   நினைவு குறிப்பு புத்தகம் குறித்து […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய போர் விமானங்களுக்கு…. பிரபல நாடு உதவியது…. பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைப்பு….!!!

ஒரு பக்கம் உக்ரைன் ஊடுருவலைக் கண்டித்துக்கொண்டே மறுபக்கம் ரஷ்யாவுக்கு பிரான்ஸ் உதவியதாக பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பிரான்சை மையமாகக் கொண்ட Darwin Climax Coalition மற்றும் உக்ரைன் அமைப்பான Razom We Stand என்னும் இரண்டு அரசு சாரா அமைப்புகள் தான் பிரான்ஸ் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இதனை அடுத்து பிரெஞ்சு ஆற்றல் நிறுவனமான TotalEnergies என்னும் நிறுவனம், ரஷ்ய விமானங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் கச்சாப்பொருளை அனுப்பியதாக இந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், தங்கள் […]

Categories
உலக செய்திகள்

பகீர்…! திறந்த வெளியில் 200 பிணங்கள் அழுகி…. புழுக்கள் வைத்து…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

பாகிஸ்தான் நிஷ்தார் மருத்துவமனையில் உள்ள பிணவறையின் கூரையில் அழுகிய 200க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 200 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் முதல்வர் ஆலோசகர் தாரிக் ஜமான் குஜ்ஜார் ஊடங்களுக்கு தகவல் அளித்துள்ளார். என்ன நடக்கிறது என்பதை விளக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டதாகவும், இவை மருத்துவ மாணவர்களால் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் குஜ்ஜர் கூறினார். சவக்கிடங்கை இறுதியாகத் திறந்தபோது, ​​​​குறைந்தது 200 உடல்கள் […]

Categories
உலக செய்திகள்

மொத்தம் 23 லென்ஸ்…. பெண்ணின் கண்ணில் இருந்து எடுக்க எடுக்க….. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கண்களில் 23 கான்டக்ட் லென்ஸ் வைத்திருந்துள்ளார். இதை அங்குள்ள மருத்துவர் ஒருவர் நீக்கி உள்ளார். இதனை அந்த மருத்துவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கண்ணில் லென்ஸ் வைத்துக்கொண்டு இரவில் தூங்காதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பெண் தொடர்ந்து 23 நாட்கள் தினமும் இரவில் கண்களில் இருந்து லென்ஸ் எடுக்க மறந்து பிறகு மீண்டும் காலையில் புதிய காண்டாக்ட் லென்ஸை வைத்துள்ளார். அவருடைய கண்களிலிருந்து அனைத்து லென்ஸ்களையும் எடுக்கும் […]

Categories
உலக செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து…. 22 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி நாட்டில் பர்டிசன் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று சுமார் 110 தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த பலர் சிக்கிக் கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் […]

Categories
உலக செய்திகள்

சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு…. 18 ராணுவ வீரர்கள் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!!!

சக்தி வாய்ந்த குண்டுவெடித்ததில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியா நாட்டில் உள்நாட்டு போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அங்குள்ள ராணுவ வீரர்களை குறி வைத்து அவர்களது பேருந்தின் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படுகாயம் அடைந்தவரகளை மீட்டு […]

Categories
உலக செய்திகள்

அடுத்த மாதம் 6ம் தேதி மீண்டும்… நடைபெறும் வாக்கெடுப்பு… இந்தியா கடும் எதிர்ப்பு…!!!!!

பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி சீக்கிய பயங்கரவாதிகளின் காலிஸ்தான் அமைப்பு கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிதிக்கான சீக்கியர்கள் என்னும் அமைப்பினர் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றார்கள். இது தொடர்பாக கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த மதம் 18ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தி உள்ளது. ஆனால் இதனை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது இந்த சூழலை இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் ஆறாம் தேதி […]

Categories
உலக செய்திகள்

நிலைகுலைந்த 40க்கும் மேற்பட்ட நகரங்கள்…. ரஷ்யாவின் கொடூர தாக்குதல்…. தகவல் வெளியிட்ட அதிகாரிகள்….!!!!

உக்ரைனின் 40-க்கும் மேற்பட்ட நகரங்களை ரஷ்யா குண்டு வீசி தகர்த்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி 8 மாதங்கள் ஆகின்றது. இந்த போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கின்றது. இதற்கிடையில் இந்த போரில் உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யா தன்னுடன் ரஷ்யா கைப்பற்றியது. இது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறி அந்த நான்கு பகுதிகளையும் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் சர்வதேச சட்டத்தை இந்த செயல் மீறுவதாக […]

Categories
உலக செய்திகள்

“பாதுகாப்பு சவால்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது”…. 6வது உச்சி மாநாட்டில்…. அதிபர் புதின் பேச்சு….!!!!

கஜகஸ்தான் நாட்டில் ஆறாவது உச்சி மாநாடு நடைபெற்று வருகின்றது. இந்த மாநாடு ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதன் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு சவால்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது. மேலும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அதன் பிராந்தியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றின் வளங்களை பயன்படுத்திதான் நாட்டின் நிலைமையை சீராக்க முடியும். அது மட்டுமல்லாமல் நெருக்கமான […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து நிதி மந்திரி அதிரடி நீக்கம்… புதிய மந்திரி நியமனம்.. யார் தெரியுமா…? வெளியான தகவல்…!!!!!

இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்று வருகின்றார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக திட்டங்களை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடன் வாங்கி அதனை சரி செய்து விடலாம் என கூறப்பட்டது. இதற்கிடையே பிரதமரின் இந்த திட்டத்திற்கு சொந்த கட்சி எம்பிக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது. பிரதமர் லிஸ் டிரஸ் வரை குறைப்பு […]

Categories
உலக செய்திகள்

வெறிசெயலில் ஈடுபட்ட மர்ம நபர்…. 5 பேர் பலி…. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

அமெரிக்க நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. அந்நாட்டில் ஓர் ஆண்டில் மட்டும் துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆயிரம் ஆகும். மேலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 130 பேர் துப்பாக்கி சூட்டினால் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கரோலினா மாகாணத்தில் நேற்று மாலை 5 மணிக்கு மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதன் பின் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த […]

Categories
உலக செய்திகள்

வெள்ளத்தினால் நிலைகுலைந்த இயல்பு வாழ்க்கை…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!!!

ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் விக்டோரியா மாகாணத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் புறநகர் பகுதிகளில் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும் அப்பகுதியில் 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு சுமார் 120 சாலைகள் முற்றிலுமாக நீரினால் சூழப்பட்டுள்ளது. இதனால் மீட்பு குழுவினரை ஆஸ்திரேலிய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல்…. நடத்தும் திட்டம் எங்களுக்கு இல்லை…. தகவல் தெரிவித்த பிரபல நாட்டு அதிபர்….!!!!

உக்ரைன் மீது மிகப்பெரியளவில் தாக்குதல் நடத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 234 நாட்களாக நீடித்து கொண்டு வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. […]

Categories
உலக செய்திகள்

நேட்டோவுடனான நேரடி மோதல்…. உலகளாவிய பேரழிவு…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாட்டு அதிபர்….!!!

நேட்டோவுடனான நேரடி மோதல் உலகளாவிய பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 234 நாட்களாக நீடித்துக் கொண்டு வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகின்றன. இதனை அடுத்து போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா எங்கள் நட்பு நாடு”…. உக்ரைன் பிரச்சினையை அமைதியாக தீர்க்க விருப்பம்…. பிரபல நாட்ட அதிபர் அதிபர் புகழாரம்….!!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 234 நாட்களாக தொடர்ந்து நீடித்து கொண்டு வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்ய தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

ஹரிபார்ட்டர் திரைப்படத்தில்…. “ரூபியஸ் ஹஹ்ரிட்” கதாபாத்திர நடிகர் மரணம்…. ரசிகர்கள் பெரும் சோகம்….!!!

ஹரிபார்ட்டர் திரைப்படத்தில் “ரூபியஸ் ஹஹ்ரிட்” கதாபாத்திர நடிகர் மரணமடைந்தார். 90’ஸ் கிட்ஸ்களின் விருப்பமான திரைப்பட தொடர் ஹரிபார்ட்டர். 7 புத்தகங்களை அடிப்படையாக கொண்டு ஹரிபார்ட்டர் தொடர் இதுவரை 8 திரைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ளது. ஹரிபார்ட்டர் திரைப்படங்களுக்கு உலகளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. இதற்கிடையே, ஹரிபார்ட்டர் திரைப்பட தொடரில் ரூபியஸ் ஹஹ்ரிட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலாமானவர் ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரனி. 72 வயதான நடிகர் ரூபி கால்ட்ரனி உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. அதிரடியில் இறங்கிய உக்ரைன்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ரஷ்யா மீது உக்ரைன்  நடத்திய தாக்குதலில் வெடி மருந்து கிடங்கு சேதம் அடைந்துள்ளது. உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்து தொடங்கியது. தற்போது வரை தாக்குதல் முடிவுக்கு வர வில்லை. இந்நிலையில் நேற்று உக்ரைனில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு பதில் உக்ரைன்  விமானப்படை 25 ரஷிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கருங் கடலுக்கு அருகே கப்பல் கட்டும் மையம் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி… பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

உக்ரைனுக்கு 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உக்ரைன்  ரஷ்யா போரானது தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ரஷ்ய இராணுவத்திற்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணிதிரட்ட உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பும் என கூறப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

“இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்”… அரசு தீவிர நடவடிக்கை…!!!!!!

இலங்கையில் பாதித்து வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இலங்கையில் மேற்கு மாகாணத்தில் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கண்டி, காலோ, யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இலங்கையில் கடந்த வருடத்தை விட 300 மடங்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். அதாவது கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 20,000 ற்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள் சினிமா ஹாலிவுட் சினிமா

சோகம்..! புகழ்பெற்ற ஹாரிபாட்டர் பட நடிகர் ‘ராபி கோல்ட்ரேன்’ காலமானார்..!!

ஹாரிபாட்டர் படவரிசையில், புகழ்பெற்ற “ஹாக்ரிட்” எனும் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் ராபி கோல்ட்ரேன் (72) காலமானார்.  ‘கிராக்கர்’ என்ற தொலைக்காட்சி தொடரில் குற்றங்களைத் தீர்க்கும் உளவியலாளராகவும், ‘ஹாரி பாட்டர்’ திரைப்படங்களில் பாதி ராட்சத ‘ஹாக்ரிட்’ ஆகவும் நடித்த ஸ்காட்லாந்து நடிகர் ராபி கோல்ட்ரேன் காலமானார். அவருக்கு வயது 72. பிரியமான ஸ்காட்டிஷ் நடிகர் ராபி கோல்ட்ரேன் இன்று (நேற்று) 72 வயதில் இறந்தார், அவரது முகவர் பெலிண்டா ரைட் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஹாரி பாட்டர், ஜேம்ஸ் பாண்ட் […]

Categories
உலக செய்திகள்

என்ன….? பிரபல நாட்டையே கடலில் மூழ்கடிக்க…. நீர்மூழ்கிக் கப்பலை…. ஐரோப்பாவுக்கு அருகில் அனுப்பியுள்ள அதிபர்…..!!!

பிரிட்டன் நாட்டை கடலில் மூழ்கடிக்க வல்ல நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஐரோப்பாவுக்கு அருகில் புதின் அனுப்பியுள்ளதாக  வெளியான தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல் என கருதப்படும் K-329 Belgorod என்னும் கப்பல், ரஷ்யாவுக்கு வடக்கே, Barents கடலில் சமீபத்தில் காணப்பட்டுள்ளது. அதாவது பிரச்சினை என்னவென்றால், Barents கடலின் அருகில் தான் ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் அமைந்துள்ளன. அந்த நீர்மூழ்கிக் கப்பல், கதிரியக்க சுனாமியையே உருவாக்க வல்லதாகும். ரஷ்யா அதிபர் புதின் ஆதரவாளர் ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. அழுகிய நிலையில் 500 சடலங்கள்…. பல்கலைக்கழக மொட்டைமாடியில் திகிலூட்டிய காட்சி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

பாகிஸ்தானின் முல்தானிலுள்ள நிஷ்தார் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேற்கூரையில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உடல்கள் குறித்து விசாரிக்க இன்று பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அழுகிய நிலையில் கிடந்த உடல்கள் அனைத்தும் கைவிடப்பட்ட அல்லது உரிமை கோரப்படாத சடலங்கள் என கூறப்படுகின்றது. இதனை அடுத்து 500-க்கும் மேற்பட்ட சடலங்கள் என கூறப்படும், இந்த திகிலூட்டும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு சிதைந்த உடல்கள் மருத்துவமனை கட்டிடத்தின் மேல் தளத்தில் தரையிலும் பழைய மரக் கட்டில் மீதும் வீசப்பட்டு கிடந்தன. இதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் மீண்டும் இவர் பிரதமராகலாம்… நம்பிக்கை தெரிவிக்கும் மந்திரி…!!!

இலங்கையில் மீண்டும் மஹிந்த ராஜபக்சே பிரதமராக வாய்ப்பு இருக்கிறது என்று மந்திரியான  லோகோன் ரத்துவதை கூறியிருக்கிறார். நிதி நெருக்கடி இலங்கை நாட்டையே மொத்தமாக புரட்டிப் போட்டது. இதனால், மக்கள் பணியிழப்பை சந்தித்ததோடு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, அதிகபட்சமான விலை ஏற்றம் என்று கடுமையாக பாதிப்படைந்தார்கள். மேலும் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தினர். எனவே, அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோட்டபாய ராஜபக்சே இருவரும் ராஜினாமா செய்தனர். எனவே, அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை […]

Categories
உலக செய்திகள்

என்ன….? டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் குறித்து எலான் மஸ்க்கிடம்…. பிரபல நாட்டு அதிகாரிகள் விசாரணை….!!!!

எலான் மஸ்கிடம், அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக டுவிட்டர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிடம், டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக டுவிட்டர் நிறுவனம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை முழுமையாக வாங்க கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் பேசினார் எலான் மஸ்க். அந்நிறுவனத்துடன் நடத்திய ஒப்பந்தத்தில் அனைத்து பங்குகளையும் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க எலான் […]

Categories
உலக செய்திகள்

லிஸ் ட்ரெஸ்ஸை பிரதமர் பதவியில் இருந்து நீக்க திட்டம்… அப்போ அடுத்த பிரதமர் இவர் தானா…? வெளியான தகவல்…!!!!

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பிரித்தானியாவின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட லீஸ் டிரஸ் தொடர்ந்து சொதப்பி வருகின்ற காரணத்தினால் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்க கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு இருப்பதாக கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியிருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் லிஸ்ட்ரஸ்ஸூக்கு பதிலாக பென்னி மோர் டாண்ட், ரிஷி சுனக்குக்கு பிரதமர் பதவி பொறுப்பு கொடுக்கப்படலாம் என கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையதள ஆசிரியரான paul goodman கூறியுள்ளார். இதனை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

“தொடர்ந்து பல்வேறு சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் ட்ரம்ப்”… நேரில் ஆஜராக விசாரணை குழு சம்மன்…!!!!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் நேரில்  ஆஜராகுமாறு விசாரணை குழு சம்மன் ஒன்று அனுப்பி இருக்கிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் தான் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதை ஏற்க மறுத்தது மட்டுமல்லாமல் வன்முறையை தூண்டி விட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு கடந்த ஜனவரி 6-ம் தேதி வன்முறை வெடித்துள்ளது இதில் எட்டு பேர் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு விசாரணை செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு… இவ்வளவு செலவா?…

பிரிட்டன் நாட்டின் ராணியாக போகும் கமீலா அணியவுள்ள கிரீடம் குறித்து விவாதம் எழுந்துள்ளது. பிரிட்டன் மன்னரான சார்லஸிற்கு இன்னும் ஆறு மாதங்களில் முடி சூட்டு விழா நடக்கவிருக்கிறது. அந்த விழாவில் அதிக ஆடம்பரம் இருக்காது எனவும் மிக எளிய முறையில் நடத்த வேண்டும் என்றும் அரண்மனை வட்டாரம் விவாதித்துக் கொண்டிருக்கிறது. இதில், தற்போது கமீலா அணியவுள்ள கிரீடம் குறித்தும் விவாதம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், அதற்கு இந்திய அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த விழாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் […]

Categories
உலக செய்திகள்

1.2 மில்லியன் காலி வேலையிடங்கள்…. யாரை பணியமர்த்தலாம்…? தீவிர ஆலோசனை…!!!

பிரிட்டன் நாட்டில் வரலாறு காணாத வகையில் 1.2 மில்லியன் வேலை இடங்கள் காலியாக இருப்பதால் அந்த பணிகளை புலம்பெயர்ந்த மக்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் 1.2 மில்லியன் வேலை இடங்கள் காலியாக இருக்கிறது. எனவே, வேலை மற்றும் ஓய்வூதியங்களுக்குரிய செயலராக இருக்கும் Chloe Smith, திறமை மிகுந்த பிற நாட்டைச் சேர்ந்த ஊழியர்களை அந்த பணியில் அமர்த்தலாம் என்று பரிந்துரைத்திருக்கிறார். எனினும் முதலில் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு தான் முன்னுரிமை என்று தெரிவித்திருக்கிறார். அந்நாட்டில் சமீபத்தில் […]

Categories
உலக செய்திகள்

“தென் கொரியா எல்லை அருகே பறந்து சென்ற போர் விமானம்”…? பெரும் பதற்றம்…!!!!!

வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தென்கொரியா அமெரிக்க கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டதற்கு பதிலடியாக சோதனையை மேற்கொண்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் எட்டு முறை ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு இருக்கிறது. அதாவது கிழக்கு கடற்கரை பகுதியில் வடகொரியா குறுகிய தூர ஏவுகணையை சோதனை மேற்கொண்டதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது. மேலும் தென்கொரியா எல்லை அருகே வடகொரியாவின் […]

Categories
உலக செய்திகள்

பழமையான ஜீன்ஸ் பேண்ட் ஏலம்…. இவ்வளவு டாலர்களுக்கு விற்பனையானதா?…. வெளியான தகவல்….!!!!

மெக்சிகோவில் கடந்த 1880ல் தயாரிக்கப்பட்ட பழமைவாய்ந்த ஒரு ஜீன்ஸ் பேண்ட், ஏலத்தில் 76ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அமெரிக்க நாட்டின் மேற்குபகுதியில் பாழடைந்த சுரங்கத்தில் ஒரு ஜீன்ஸ் பேண்ட்-ஐ சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்து இருக்கின்றனர். இதுகுறித்த ஆராய்ச்சியில் இதனை Levi’s நிறுவனம் ஆரம்ப காலக் கட்டங்களில் தயாரித்து இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த பேண்ட்-ஐ இப்போது பெறுவது அரிய விடயம் என அப்பகுதி மக்களிடையே பிரபலமாகியதால், அது ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த […]

Categories
உலக செய்திகள்

இந்த பிரச்சனையில் இந்தியா சமநிலையாக இருக்கிறது…. கஜகஸ்தான் துணை வெளியுறவு மந்திரி கருத்து…!!!

கஜகஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரி, உக்ரைன் விவகாரத்தில் இந்திய நாட்டின் நிலைப்பாடு மிக சமநிலையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் முடிவடைய போவதாக தெரியவில்லை. இதனிடையே கஜகஸ்தான் நாட்டின் துணை வெளியுறவு மந்திரியான ரோமன் வாசிலென்கோ தெரிவித்ததாவது, இந்த வருட ஆரம்பம் முதல், இந்தியா சர்வதேச மன்றங்களில் தங்களின் கருத்தை தெரிவிக்கும் சமயங்களில் உக்ரைன் நாட்டில் நடக்கும் ரஷ்ய போர் தொடர்பில் மிகவும் சமநிலையாக இருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போரில் இந்திய நாட்டின் நிலைப்பாடானது […]

Categories
உலக செய்திகள்

வரி குறைப்பு திட்டங்களை மறுபரிசீலனையா…? லிஸ் ட்ரசுக்கு ஏற்பட்ட தலைவலி…!!!!!

வரி குறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். இங்கிலாந்தில் புதிய பிரதமராகி உள்ள பெண் தலைவர் லிஸ் டிரஸ் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 23ஆம் தேதி வெளியான மினி பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்டு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது கடன் வாங்கி இதனை சரி செய்து விடலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இது நிதி சந்தைகளில் பெரும் […]

Categories
உலக செய்திகள்

“ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்” உலக வங்கியின் திடீர் எச்சரிக்கை…. காரணம் என்ன….?

உலக பொருளாதாரமானது மிகவும் ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மால் பாஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலக பொருளாதாரமானது ஆபத்தான, மந்தமான வளர்ச்சி நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் நிச்சயமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். வளரும் நாடுகளில் நிலைமை என்னும் மோசமாகலாம். இதன் காரணமாக வளரும் நாடுகளில் உள்ள ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கும், பாதிப்புக்கும் ஆளாகின்றனர். இது உலக வங்கிக்கு மிகப்பெரிய சவாலாக […]

Categories
உலக செய்திகள்

2020 ல் இந்தியாவில் 5.6 கோடி பேர் வறுமை நிலை… உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை…!!!!!!

இந்தியாவில் 2020 ஆம் வருடம் 5.6 கோடி பேர் வருமை நிலைக்கு ஆளாகி உள்ளதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பினால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். தொழிலக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால் உலக பொருளாதார மந்த நிலையை சந்தித்துள்ளது மேலும் கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த 2020 வருடம் மட்டும் உலக அளவில் 7.1 கோடி பேர் மிக  வறுமை  நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் இதில் 79% பேர் […]

Categories
உலக செய்திகள்

இனி பணியிடத்தில் தலையில் முக்காடு அணிய வேண்டாம்….. நிறுவனங்கள் தடை செய்யலும்…. பிரபல நாட்டு ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு….!!!!

ஐரோப்பா  நாட்டில் பணியிடங்களில் பெண்கள் தலையில் முக்காடு அணிவதை நிறுவனங்கள்  தடை செய்யலாம் என்று அந்நாட்டின் ஐகோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கப்பட்டுள்ளது. பெல்ஜியத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் இஸ்லாமிய பெண் ஒருவர் ஆறு வார வேலை பயிற்சிக்கு விண்ணப்பித்தபோது, அவர் ​​தலையில் முக்காடு அணிந்து வர கூடாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கு ஐரோப்பா கோர்ட்டில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் தான் ஐரோப்பிய ஐகோர்ட்டு நேற்று இந்த பரபரப்பான தீர்ப்பை […]

Categories
உலக செய்திகள்

“அமைதி பேச்சுவார்த்தையில் பிரபல நாட்டை நம்பவில்லை”…. ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும் பாலஸ்தீன அதிபரின் பேச்சு….!!!

அமெரிக்காவில் நீண்ட காலமாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியத்துக்கும் இடையே முக்கிய தரகராக அமைதி பேச்சுவார்த்தையில் பங்காற்றி வருகின்றது. அமெரிக்காவில் நீண்ட காலமாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியத்துக்கும் இடையே முக்கிய தரகராக அமைதி பேச்சுவார்த்தையில் பங்காற்றி வருகின்றது. இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த தீவிரமாக மத்தியஸ்தராக இருந்து செயல்பட்ட அமெரிக்கா, இப்போது அதிலிருந்து பின்வாங்கியுள்ளது. உக்ரைன் போர், சீனாவுடனான உறவுகள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் போன்ற பல்வேறு பிற உலகளாவிய பிரச்சினைகளை நோக்கி அமெரிக்கா தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

நியூ அயர்லாந்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கமானது  ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.  பப்புவா நியூ கினியாவிற்கு அருகில் அமைந்துள்ள நியூ அயர்லாந்து பிராந்தியத்தில் நிலநடுக்கம் திடீரென ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது என  ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த  நிலநடுக்கமானது 100 கிமீ (62.14 மைல்) ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக […]

Categories
உலக செய்திகள்

கருக்கலைப்பு விவகாரம்… “இந்த தீர்ப்பு கோர்ட் மற்றும் நாட்டிற்கு சோகமான நாள்”…? அமெரிக்க அதிபர் ஜோ.பைடன் பேச்சு….!!!!!

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 1973 ஆம் வருடம் அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமை என அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் அரசு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேபோல 1992 ஆம் வருடம் நடைபெற்ற வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கலைத்துக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பானது பல்வேறு மாகாணங்களில் சட்ட வடிவில் இருக்கிறது இந்த சூழலில் 15 வாரத்திற்கு […]

Categories

Tech |