Categories
உலக செய்திகள்

விமானத்தில் திடீரென தோன்றிய பாம்பு…. பீதியில் பயணிகள்….!!!!

புளோரிடாவின் தம்பா நகரிலிருந்து நியூ ஜெர்சிக்கு சென்ற விமானத்தில் பாம்பு இருந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். புளோரிடாவின் தம்பா நகரிலிருந்து நியூ ஜெர்சிக்கு சென்ற விமானத்தில் பாம்பு இருந்ததால் பயணிகள் பீதியடைந்துள்ளனர். இதனை அடுத்து பாம்பை பிடிக்க நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இது குறித்து நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி போர்ட் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “விமான நிலையத்தின் வனவிலங்கு செயல்பாட்டு ஊழியர்கள் மற்றும் போர்ட் போலீசார் “யுனைடெட் ப்ளைட் 2038”-ல் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்….! உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில்…. இந்திய வீரர் சஜன் பன்வாலாவின் சாதனை….!!!

23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் சஜன் பன்வாலா வெண்கலம் வென்றுள்ளார். 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் சஜன் பன்வாலா வெண்கலம் வென்றுள்ளார். இதனை அடுத்து 77 கிலோ எடைப்பிரிவின் கிரேகோ ரோமன் பிரிவில் இந்திய வீரர் முதல்முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனை தொடர்ந்து 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
Uncategorized உலக செய்திகள்

சூட்கேஸிற்குள் மாணவி சடலம்…. உடலில் இருந்த எண்கள்…. நீடிக்கும் மர்மம்…!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரில் காணாமல் போன பெண்ணின் சடலம் சூட்கேஸில்  வைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் பள்ளிக்குச் சென்ற 12 வயதுடைய மாணவி Lola Daviet, காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவரின் உடல் சூட்கேஸ் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இறக்கும் முன்பு பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சம்பவத்தில் ஒரு இளம் பெண் மற்றும் 43 வயதுடைய […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் இவர் தான் பிரதமராக வேண்டும்… இணையத்தில் கோரிக்கை மனு…!!!

பிரிட்டன் பிரதமராக மீண்டும் போரிஸ் ஜான்சனை நியமிக்க வேண்டும் என்று இணையதளத்தில் ஒரு கோரிக்கை மனு உருவாக்கப்பட்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதில் கையெழுத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பிரிட்டன் நாட்டின் அரசாங்கத்தில் தொடர்ந்து பல சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய இணையதள பக்கத்தில் வரப்போகும் அடுத்த தேர்தலில் நடைபெற உள்ள மிகப்பெரிய குழப்பத்தை தீர்ப்பதற்கு போரிஸ் ஜான்சன் தான் சரியானவர் என்று தாங்கள் நம்புவதாக குறிப்பிட்டு ஒரு மனு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த இணையதளத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியை […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு”…. கருத்து தெரிவித்த முதலீட்டு வங்கியின் தலைமை நிர்வாகி….!!!

ரஷ்யா-உக்ரைன் மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது என ஜேமி டைமன் கூறியுள்ளார். அமெரிக்கா நாட்டில் அடுத்து வரும் 6 முதல் 9 மாதங்கள் வரை பொருளாதார மந்தநிலை ஏற்படும்.  அந்நாட்டின் முதன்மை முதலீட்டு வங்கி நிறுவனமான ஜே.பி.மார்கன் சேஸ்-இன் தலைமை நிர்வாகி ஜேமி டைமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “கடந்த  2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை விட அவ்வளவு மோசமாக இருக்காது. இருப்பினும் கட்டுப்படுத்த முடியாத […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரம்…. எண்ணெய் கையிருப்பை விடுவிக்க திட்டம்….!!!

ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்ததால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசும், எரிபொருள் விநியோக நிறுவனமும் சேர்ந்து நுகர்வோருக்கு மானியம் அளித்துள்ளன. இதற்கிடையே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டதால் […]

Categories
உலக செய்திகள்

அடடே….! 26 வயதில் மந்திரி பதவி…. அசத்தும் பிரபல நாட்டு இளம்பெண்….!!!

சுவீடன் நாட்டில் காலநிலை மந்திரியாக இளம்பெண் ரோமினா போர்மக்தாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருடைய வயது 26 ஆகிறது. ஸ்டாக்ஹோம், சுவீடன் நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில், வலது சாரி ஜனநாயக கட்சியின் ஆதரவோடு உல்ஃப் கிறிஸ்டெர்சன் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார். அங்குள்ள மாடரேட் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக கட்சி மற்றும் லிபரெல் கட்சி ஆகியவற்றின் கூட்டணியில் இந்த புதிய அரசு ஆட்சி அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் தலைமையில் சுவீடன் அரசின் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!…. 1 மணி நேரத்தில் 249 டீ…. புதிய சாதனை படைத்த பெண்… குவியும் பாராட்டுக்கள்….!!!

தென் ஆப்பிரிக்காவில் இன்கார் வாலண்டின் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு மணி நேரத்தில் 249 தேனீர்களை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே ஒரு மணி நேரத்தில் 150 கப் தேனி தயாரிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பெண் அசுர வேகத்தில் 249 தேனீர் தயாரித்துக் கொடுத்துள்ளார். இந்த தேனீரில் வெண்ணிலா, ஸ்ட்ராபெரி ஆகிய பிளேவர்களில் ரூயிபோஸ் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Categories
உலக செய்திகள்

“இனி உங்களிடம் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை”…. திட்டவட்டமாக தகவல் தெரிவித்த பிரபல நாட்டு அதிபர்….!!!

மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் உக்ரைனில் மிகப்பெரியளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. உக்ரைனுக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. தற்போது வரை நீடித்து வரும் இந்த போரில், இரு தரப்பில் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் […]

Categories
உலக செய்திகள்

பொது தேர்தலுக்கான தேதியை உடனடியாக அறிவிக்காவிட்டால்….? பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த இம்ரான் கான்…!!!!!!

பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் கவிழ்ந்துள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஷபாஷ் ஷெரீப் பதவியேற்றுள்ளார். இம்ரான் கான் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலமாக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தனது அரசை வெளிநாட்டு சதி செய்து கவிழ்த்து விட்டதாகவும் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தி வருகின்றார். இதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

45 வருடங்களில் இல்லாத அளவிற்கு.. “நெல் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி”… விவசாயிகள் கவலை…!!!!!

கொரியாவில் நெல் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்கொரியாவின் வேளாண்மை உணவு மற்றும் கிராமப்புற அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அந்த நாட்டில் அரிசியின் விலை கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இருந்ததைவிட இந்த வருடம் 24.9% குறைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்கொரியாவில் சமீபகாலமாக நெல் கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

எங்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும்…. பிரபல நாட்டில் “நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள்…. பாதிக்கப்பட்ட பொதுத்துறை….!!!!

பிரபல நாட்டில் தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொழில் சங்கங்கள் சம்பள உயர்வு வழங்க வேண்டும்  என கூறி  நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். மேலும் பல தொழில் சங்கங்கள் இதில் கலந்து கொள்ள  பல தொழில் சங்கங்களுக்கு  அழைப்பு விடுத்துள்ள நிலையில் போக்குவரத்து பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விலைவாசி உயர்வதுடன் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த […]

Categories
உலக செய்திகள்

அனைவரும் நலமாக வாழ வேண்டும்… பிரபல நாட்டில் “குத்து விளக்கு ஏற்றி கொண்டாடப்பட்ட தீபாவளி”….!!!!

பிரபல நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி தீபாவளி கொண்டாடியுள்ளனர். இங்கிலாந்து நாட்டில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகருக்கான இருப்பிடம் அமைந்துள்ளது. இங்கு வருகின்ற 24-ஆம் தேதி நடைபெற இருக்கும் தீபாவளியை முன்னிட்டு தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திரிகள் ஏற்றி அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகர் கூறியதாவது. […]

Categories
உலக செய்திகள்

இலங்கை எழுத்தாளர் எழுதிய நாவலுக்கு… புக்கர் பரிசு அறிவிப்பு…!!!!!

இந்த வருடத்திற்கான புக்கர் பரிசை புனைக் கதைகான பிரிவில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக் வென்றுள்ளார். எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவமிக்க விருதாக சர்வதேச புக்கர் பரிசு கருதப்படுகின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு வருடம் தோறும் இந்த புக்கர் பரிசு வழங்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான புக்கர் பரிசுக்கு உலகம் முழுவதிலிருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்ட சூழலில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் […]

Categories
உலக செய்திகள்

“உலகத்தில் இதுதான் ஆபத்தான நாடு”…. ஜோ பைட்டனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த பிரபல நாடு…. வெளியான தகவல்….!!!!

அமெரிக்காவின் ஜனாதிபதி பிரபல நாடு குறித்து வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 14-ஆம் தேதி  ஆளும் ஜனநாயக கட்சியின் பிரசார குழு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி ஜோ பைடன்  கூறியதாவது. உலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான். ஏனென்றால் அந்த நாடு எவ்வித ஒற்றுமையும் இல்லாமல்  ஆயுதங்களை கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார். இது உலக அளவில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இவரின்  கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள […]

Categories
உலக செய்திகள்

விருது வாங்க சென்ற எழுத்தாளர்…. மேடையில் செய்த காரியம்…. என்ன காரணம்?….

சுவிட்சர்லாந்து நாட்டின் எழுத்தாளருக்கு ஜெர்மன் புக் விருது கிடைத்ததை தொடர்ந்து, அவர் மேடையிலேயே மொட்டை அடித்திருக்கிறார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிம் டி எல் ஹொரைசன் என்ற எழுத்தாளர் தன் முதல் நாவலுக்காக (Blutbuch) german book என்ற விருதை பெற்றார். அவரை வெற்றியாளராக அறிவித்த பின் மேடைக்குச் சென்று ஒரு பாடல் பாடினார். அதனைத்தொடர்ந்து ட்ரிம்மரை வைத்து தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டார். அதற்கான காரணம் என்னவெனில், ஈரான் நாட்டில், ஹிஜாப் சரியாக அணியவில்லை […]

Categories
உலக செய்திகள்

ஒரு போதும் பின்வாங்க மாட்டோம்…. சீனாவிற்கு பதிலடி கொடுத்த தைவான்…!!!

சீன அதிபர் ஜின்பிங் சுதந்திரமும் ஜனநாயகமும் சமரசம் கிடையாது என்று கூறியதற்கு தைவான் பதிலடி கொடுத்திருக்கிறது. சீன நாட்டில் அதிகம் பேர் எதிர்பார்த்த ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியது. மாநாட்டின் தொடக்கத்தில் அதிபர் ஜின் பிங்  உரையாற்றிய போது, தைவான் பிரச்சனை பற்றி பேசி உள்ளார். அவர் தெரிவித்ததாவது, தைவான் விவகாரத்தில் பிரிவினைவாதிகளை வென்று நாட்டினுடைய ஒருமைப்பாட்டை  எதிர்க்கும் நிலைப்பாட்டை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறோம். தைவான் விவகாரத்தில் […]

Categories
உலக செய்திகள்

பூச்சிகளை வறுத்து சாப்பிடலாமா?… சிங்கப்பூர் அரசின் புதிய யோசனை…!!!

சிங்கப்பூர் அரசு, தங்கள் மக்களுக்கு பூச்சிகளை உணவாக உண்ண அனுமதி வழங்குவது குறித்து பரிசீலித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அரசு தங்கள் நாட்டு மக்கள் பூச்சிகளை உணவாக உண்ணவும், கால்நடைகளுக்கு தீவனம் வழங்கவும் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கிறது. அதன்படி இதற்கு அனுமதி வழங்கப்பட்டால் தேனீக்கள், வண்டுகள் ஆகிய பூச்சிகளை நாட்டு மக்கள் உண்ணலாம். இந்த பூச்சிகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது எண்ணெயில் பொரித்து தின்பண்டங்களாகவும் உண்ணலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன், […]

Categories
உலக செய்திகள்

“வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த இங்கிலாந்து பவுண்டு”…? வரிக்குறைப்பு திட்டங்கள் திரும்ப பெறுவதாக அறிவிப்பு…!!!!!

இங்கிலாந்து அரசு சமீபத்தில் கொண்டு வந்த வரிக்குறைப்பு திட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதாக அந்த நாட்டின் புதிய நிதி மந்திரி ஜெர்மி ஹன்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ்டர்ஸ் பதவி வகித்து வருகின்றார் இவர் கடந்த மாதம் வரிக் குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக திட்டங்களை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய மினி பட்ஜெட்டில் நிறுவனங்களுக்கான வரி உயர்வு அதிக வருவாய் உள்ளவர்களுக்கு 45 சதவிகித வரி உயர்வு போன்றவற்றை ரத்து செய்வதாக […]

Categories
உலக செய்திகள்

தொடரும் கனமழை…. நூற்றுக்கணக்கான வீடுகளை சூழ்ந்த வெள்ளம்…. பிரபல நாட்டில் மக்கள் அவதி…..!!!!!

ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் விக்டோரியா ஆகும். இந்த மாநிலத்தில் தெருக்களில் விடப்பட்ட கார்கள் வெள்ளத்தால் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பத்திரமாக மீட்கபட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

சிறையில் பயங்கர தீ விபத்து…. 4 பேர் உடல் கருகி பலி…. பிரபல நாட்டில் பெரும் பரபரப்பு….!!!!

ஈரான் நாட்டின் தலைநகர் தெக்ரான் ஆகும். இங்கு சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அரசு எதிர்ப்பாளர்களும் வெளிநாட்டு கைதிகளும் அடித்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறையில் நேற்று முன்தினம் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்திற்கு காரணம் சிறை கைதிகள் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின் போது துணிக்கிடங்கில் தீ பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென சிறைச்சாலை முழுவதும் பரவியது. இந்த தீயினால் ஏற்பட்ட கரும்புபுகை அப்பகுதிகளைச் சூழ்ந்து […]

Categories
உலக செய்திகள்

கனமழை மற்றும் நிலச்சரிவு தொடரும்…. பிரபல நாட்டு வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால் பரபரப்பு….!!!!

இலங்கை நாட்டில் கடந்து சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டில் உள்ள ஆறு மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகின்றது. இந்த பலத்த மழை வெள்ளத்தால் சுமார் 50,000 மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இலங்கையில் கனமழை மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடி”…? இன்று தொடங்கிய ராணுவ ஒத்திகை பயிற்சி..!!!!

தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தென்கொரியா வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சியை இன்று தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள்  கொரிய எல்லையில் கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கின்ற நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகின்றது. மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா கடந்த இரண்டு தினங்களாக ஏவுகணைகளை […]

Categories
உலக செய்திகள்

ஜெரமி ஹண்டுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாமே…? லிஸ்ட்ரஸ்ஸை பதவி நீக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயார்…!!!!!

லிஸ் டிரஸ்ஸை பதவி நீக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரித்தானிய பிரதமர் போலீஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து அவர் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியினர் அவருக்கு பதிலாக லிஸ் டிரஸ்ஸை பிரதமராக தேர்வு செய்துள்ளனர். ஆனால் அவர் பொறுப்பேற்ற நேரம் பிரித்தானிய பொருளாதாரத்தில் தடுமாற அதை எதிர் கொள்ள லிஸ் டிரஸ் அமைச்சரவை தடுமாறி வருகின்றது. இந்த சூழலில் லிஸ் டிரஸ்  பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கன்சர்வேட்டிவ் […]

Categories
உலக செய்திகள்

எகிப்தில் அதிபரை சந்தித்த மத்திய மந்திரி… “பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தி ஒப்படைப்பு”…?

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார். எகிப்து தலைநகர் சென்ற அவர் அல்ஹொரேயா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார் ஆப்பிரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்கு வகிக்கும் நாடுகளில் ஒன்றாக எகிப்து இருந்து வருகின்றது. இதனால் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் எகிப்தில் அதிபர் அப்துல் பத்தா எல் […]

Categories
உலக செய்திகள்

ஓ இவர்தான் சார்லஸ்-டயானாவின் மகளா?… வெளியான புகைப்படம்….!!!!

இளவரசர் சார்லஸ்-டயானாவின் ரகசிய மகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த சார்லஸ்-டயானா தம்பதியின் ரகசிய மகள் எனக் கூறப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் குறித்து கடந்து 2015 -ஆம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து globe என்ற பத்திரிக்கை செய்தியை வெளியிட்டது. அதில் டயானா-சார்லஸ் தம்பதியின் மகள் பெயர் சாரா என கூறப்பட்டிருந்தது. அமெரிக்காவில் வசிக்கும் அவரை காண கேட் மிடில்டன் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டயானாவின் 19-வது வயதில் […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் எதிர்பார்க்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு… ஜன்பின் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்படுவாரா…?

சீனாவில் அரசியல் பொருளாதாரம் ஆதிக்கம் கடந்த பத்து வருடங்களில் பல மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு காரணமானவர் இந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் இவர் கடந்த 2013 ஆம் வருடம் சீனாவின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். அதனை தொடர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு புதிய சட்டதிட்டங்களையும் பல்வேறு துறைகளில் மாற்றங்களையும் கொண்டு வந்து சீனாவை கட்டமைத்துள்ளார். இவரது ஆட்சியில் சீனப் பொருளாதாரம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது இதனை அடுத்து கடந்த 2018 ஆம் வருடம் நடைபெற்ற ஆளும் சீன கம்யூனிஸ்ட் […]

Categories
உலக செய்திகள்

ஜோபைடனின் விமர்சனம்… “அவரது கருத்து ஆச்சரியமடைய வைத்தது”…? பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பேச்சு…!!!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற ஆளும் ஜனநாயக கட்சியின் பிரச்சார குழு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் பேசிய அவர் பாகிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று ஏனென்றால் அந்த நாடு எந்தவிதமான ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பற்றி ஜோபைடனின் பேச்சு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் ஜோபைடனின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு இது தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

எங்களால் இதை நிறுத்த முடியாது…. மீண்டும் அணுசக்தி தடுப்பு பயிற்சியை தொடங்கிய பிரபல நாடு…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாடு மீண்டும் தனது  ராணுவ பயிற்சியை  தொடங்கியுள்ளது. பிரபல நாடான நேட்டா  தனது வழக்கமான அணுசக்தி தடுப்பு ராணுவ பயிற்சியை தொடங்க  ரஷியா உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன்பே திட்டமிட்டது. ஆனால் இன்று தான் ராணுவ ஒத்திகை பயிற்சி தொடங்கியது. இதில் ஐரோப்பா, பெல்ஜியம், இங்கிலாந்து என 30 நாடுகளை சேர்ந்த 60 விமானங்கள் பங்கேற்கும். இந்த பயிற்சி இந்த மாதம் 30-ஆம் தேதி வரை நடைபெறும். ஆனால் பலரும் இந்த பயிற்சியை  கைவிட […]

Categories
உலக செய்திகள்

இதற்கு வெளிநாட்டின் சதிதான் காரணம்…. மீண்டும் வெற்றி பெற்ற “பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்”…..!!!!!

பிரபல நாட்டில் மீண்டும் பொது தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் அதிபராக இம்ரான் கான் இருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இவரது ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி தலைவர் ஷபாஸ்  ஷெரீப் பதவியேற்றார். இதனால் முன்னாள் அதிபர்  நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தனது அரசை வெளிநாட்டு சக்தி சரி செய்து கவிழ்த்து விட்டதாகவும், உடனடியாக பொதுத்தேர்தலில் நடத்த […]

Categories
உலக செய்திகள்

“அடடே! உலக சாதனை”…. உலகிலேயே வயதான மருத்துவர் இவர் தான்….!!!

அமெரிக்க நாட்டில் ஹோவர்ட் டக்கர் என்பவர் உலகிலேயே அதிக வயது கொண்ட மருத்துவராக  கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். அமெரிக்க நாட்டின் ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் க்ளீவ்லேண்ட் என்ற நகரில் வசிக்கும் ஹோவர்ட் டக்கர் என்ற மருத்துவர் 75 வருடங்களாக மருத்துவராக இருக்கிறார். காலையில் 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அவர் கொரோனா தொற்று காலகட்டத்திலும் கூட காணொளி வாயிலாக மருத்துவ சேவையை தொடர்ந்து கொண்டிருந்தார். ஓய்வு […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோ பாரில் துப்பாக்கிச் சூடு சம்பவம்…12 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டின் குவானா ஜூவாட்டோ மாகாணத்தில் ஈராப்புவாட்டோ நகரில் பார் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர் அவர்களில் ஆறு பேர் ஆண்கள் மற்றும் ஆறு பேர் பெண்கள் மேலும் மூன்று பேர் காயமடைந்து இருக்கின்றனர். […]

Categories
உலக செய்திகள்

ருசியோ ருசி….! விரைவில் மனிதர்கள் பூச்சிகளை சாப்பிட அனுமதி….. அரசு போட்ட திட்டம்….!!!!

சீனா போன்ற ஒரு சில நாடுகளில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடை தீவனமாக கொடுப்பதற்கும் அனுமதிப்பது தொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவனத் தொழில்துறையிடம் சிங்கப்பூர் அரசு கருத்து கோரியது. இதற்கு அனுமதி கிடைத்தால் மனிதர்கள் வண்டுகள், பூச்சிகள், தேனீக்கள், அந்து பூச்சிகள் போன்றவற்றை உணவாக உட்கொள்ள முடியும். இதுகுறித்து உணவுத்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், முழுமையான அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொண்ட […]

Categories
உலக செய்திகள்

யாரையும் பழி வாங்குவது நோக்கமில்லை…. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி….!!!!

இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அமெரிக்காவில்  சர்வதேச நாணய நிதிய மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய நீதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதன் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த  அவர்  கூறியதாவது. ஒரு நாட்டின் குற்றங்களை கண்காணித்து அவற்றை பின் தொடர்ந்து செல்லும் அமைப்புதான் அமலாக்கத்துறை. அந்த அமைப்பில் நடவடிக்கைகள் அனைத்தும் சுதந்திரமானவை. மேலும் மத்திய புலனாய்வு அமைப்பாக இருந்தாலும் சரி பிற விசாரணை அமைப்புகளாக  இருந்தாலும் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….. பிரபல நாட்டு இராணுவ தளத்தில் தாக்குதல்…. 11 பேர் பலி….!!!!

ரஷ்ய இராணுவ தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  உக்ரைன் அருகே ரஷ்ய ராணுவ துப்பாக்கிச் சூடு தளத்தில் இரண்டு தன்னார்வ வீரர்கள் மற்ற ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் நேற்று இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என்று […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாடு ஸ்டார்லிங் செயற்கைக்கோளை அழிக்க முயற்சிக்கிறது…. உலக பணக்காரரில் ஒருவர் குற்றச்சாட்டு….!!!!

ரஷ்யா ஸ்டார்லிங் செயற்கைக்கோளை அழிக்க முயற்சித்து வருவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 6 மாதங்களாக தொடர்ந்து நீடித்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் போர் நடந்து வரும் உக்ரைன் நாட்டில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கப்பட்டு வருகின்றது. உக்ரைன் நாட்டில் இணைய சேவையை முடக்க ரஷ்யா ஸ்டார்லிங் செயற்கைக்கோளை அழிக்க முயற்சித்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபருக்கு எதிராக களமிறங்கிய மக்கள்…. பிரபல நாட்டில் பிரம்மாண்டமான போராட்டம் வெடித்தது….!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். உக்ரைன் மீது ரஷ்ய மாதக்கணக்கில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ரஷ்யாவின் இந்த தாக்குதல்களுக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றர். இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து மிகப்பெரிய  உக்ரைன் தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி, ரஷ்யாவுக்கு எதிரான […]

Categories
உலக செய்திகள்

“குழப்பத்திலிருந்து ஹாங்காங்கை ஆட்சிக்கு மாற்றம்”… தைவான் விவகாரத்தில் உறுதி… சீன அதிபர் பேச்சு…!!!!!

சீன நாட்டின் அதிபராக ஜி ஜின்பிங் செயல்பட்டு கொண்டிருக்கிறார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெறும் நிலையில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இந்த கட்சியின் தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் நாட்டின் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார் அந்த வகையில் கடந்த 2017 ஆம் வருடம் நடைபெற்ற கூட்டத்திலும் சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷியா…. திடீரென தனது காதலிகளை கரம் பிடித்த ராணுவ வீரர்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா தனது நாட்டு வாலிபர்களையும் ராணுவ படையில் சேர்த்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பெரும்பாலான உக்ரைன் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் பல நாடுகளை நோக்கி அகதிகளாக படையெடுத்தனர். ஆனாலும் இரு தரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு  இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் ராணுவ உதவிகளையும் செய்து […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!… திடீரென பாருக்குள் நுழைந்த தீவிரவாதிகள்….. அதிர்ச்சியில் நாட்டு மக்கள்….!!!!

பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு   சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு  மாகாணத்தில் பார் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாருக்கு  தினம்தோறும் ஏராளமானோர் வருவது வழக்கம். அதேபோல் இன்று திடீரென பாருருக்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கடுகாயமடைந்த 12 பேர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது […]

Categories
உலக செய்திகள்

“இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் சிறப்பாக உள்ளது”…? நிர்மலா சீதாராமன் பேச்சு…!!!!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 82.42 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய பங்கு சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் உக்ரைன் ரஷ்யா போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வருகின்றது. இந்த நிலையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த ரிசர்வ் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போர்…”ரஷ்யாவின் ஆயுதங்கள் தீர்ந்து விட்டது”…? இங்கிலாந்து உலக அமைப்பு தலைவர் தகவல்…!!!!!

உக்ரைன் மிது ரஷ்யாவின் போரானது தொடர்ந்து எட்டு மாதங்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயிருக்கிறது மேலும் உக்ரைனுக்கு சொந்தமான பல நகரங்களை ரஷ்ய ஆக்கிரமித்து இருக்கிறது. இருப்பினும் ராணுவம் ரஷ்ய படைகளிடம் சரணடைய மறுத்து துணிச்சலுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கிரீமியாக ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு  உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டி ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மீது அதிருப்தியில் இலங்கை…. என்ன காரணம்?… வெளியான தகவல்…!!!

இலங்கை அரசு இந்தியாவிலிருந்து இறக்குமதியான ரயில் பெட்டிகளில் இயந்திர கோளாறுகள் ஏற்படுவதாக அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டிலிருந்து சுமார் 160 ரயில் பெட்டிகளை இலங்கை இறக்குமதி செய்தது. இந்தியாவின் கடன் எல்லைக்குள்ளான சுமார் 120 கோடி ரூபாயில் இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளது தெரிய வந்திருக்கிறது. நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகிய வேறுபாடுகள் அந்த பெட்டியில் உள்ளது. இதன் காரணமாக, அந்த ரயில்கள் இலங்கை தண்டவாளங்களில் சரியாக செயல்படாமல்  இருக்கிறது. எனவே, […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் தலைநகரில் ஏவுகணை தாக்குதல்…. தீப்பிடித்து எரிந்த மின் உற்பத்தி நிலையம்…!!!

உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவில் இருக்கும் மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்து, ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் சுமார் எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் அந்நாட்டின் பல நகரங்கள் அழிந்து போனது. பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையத்தை குறி வைத்து ரஷ்யப்படையினர் நேற்று ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனர். இதனால், அங்கு அதிகளவில் தீ […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட வீரர்கள்…. வாலிபர் உட்பட 3 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் வாலிபர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நாட்டில் மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீன அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டினால் பாலஸ்தீனியர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது பாலஸ்தீனிய வாலிபர் ஒருவர் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

திடீரென பற்றிய தீ…. 6 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா ஆகும். இந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அந்த வீட்டில் குடியிருந்த அனைவரும் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களால் எவ்வளவு முயற்சித்தும் அங்கிருந்து வெளியே வர இயலவில்லை. இதனால் இந்த விபத்தில் சிக்கிய பெண்கள் சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து…. தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. துரித நடவடிக்கையில் மீட்பு குழுவினர்….!!!!

துருக்கி நாட்டில் அமஸ்ரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது இந்த வெடி விபத்தால் ஒரு பகுதி முழுவதும் தீயினால் பற்றி எரிந்தது. மேலும் மற்றொரு பகுதி இடிந்து விழுந்து நாசமானது. இந்த இடிப்பாடுகளுக்குள் அங்கு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் […]

Categories
உலக செய்திகள்

சீன தொழிலாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில்…. 6 பேருக்கு மரண தண்டனை…. அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்….!!!!

காங்கோ நாடு ஒரு ஜனநாயக குடியரசாக உள்ளது. இந்த நாட்டில் கடந்த மார்ச் மாதம் இரண்டு சீன சுரங்க தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இரண்டு ராணுவ கர்னல்கள் உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் நான்கு ராணுவ வீரர்களுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. குறிப்பாக மரண தண்டனை பெற்ற ஆறு பேரில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் இராணுவத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலே குறிப்பிட்ட இரண்டு […]

Categories
உலக செய்திகள்

பொய்யான செய்திகளை பரப்பினால்…. “இது தான் கதி”…. அதிரடி காட்டிய துருக்கி அரசு….!!!!

துருக்கி நாட்டில் பொய்யான செய்திகளை பரப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் நாட்டின் அதிபர் எர்டோகன் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சமூக வலைதளங்கள் செயல்பட்டு வருகின்றது என குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் அந்நாட்டில் அரசு சார்பில் ஏழு நாட்களுக்கு ஒரு முறை அந்தந்த வாரம் வெளியான பொய்யான செய்திகள் மற்றும் அதனுடைய உண்மைத்தன்மைகளை குறித்து பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

500 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள்…. இலங்கைக்கு இலவசமாக வழங்கும் சீனா…!!!

சீன அரசு, இலங்கை நாட்டிற்கு 500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மருந்துகளை இலவசமாக அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் அதிக அளவிலான மருத்துவ உதவியை சீனாவிடம் இருந்து பெற்று வருகிறது. கொரோனா பரவிய காலகட்டத்தில் அந்நாட்டிற்கு சோதனை உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் தடுப்பூசிகளை சீனா அனுப்பியது. அதன் மூலம் கொரோனாவிலிருந்து இலங்கை மீண்டு வர உதவியாக இருந்தது. அந்த வகையில், சீனா தன் 50 கோடி யுவான் […]

Categories

Tech |