Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! 41 வருடங்களுக்கு முந்தைய கேக் துண்டு ஏலம்….. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா….?

இங்கிலாந்து நாட்டின் மன்னர் சார்லஸ் மறைந்த இளவரசி டயானாவுக்கு கடந்த 1981-ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், 23 கேக்குகளும் விருந்து நிகழ்ச்சியில் வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் 5 அடுக்குகளில் 5 அடியில் செய்யப்பட்ட கேக் ஒன்றும் திருமண நிகழ்ச்சியில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருமண நிகழ்ச்சியில் நைஜல் ரிக்கட்ஷூம் என்பவர் கலந்து கொண்டுள்ளார். இவர் திருமண நிகழ்ச்சியில் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு […]

Categories
உலக செய்திகள்

இது வேற லெவல் சாதனை!…. கண்மணிகளை உருட்டி வெளியே கொண்டு வந்த நபர்…. வெளியான ஆச்சரிய வீடியோ…..!!!!

பிரேசிலை சேர்ந்த Tio Chico என்பவர் தன் கண்களை அதிகபட்சமாக வெளியில் கொண்டுவந்து கின்னஸ்சாதனை படைத்து இருக்கிறார். இவர் மிக சாதாரணமாக 20 -30 வினாடிகள் வரை சுமார் 18 புள்ளி 2 மில்லி மீட்டர் தூரம் கண்களை வெளியே கொண்டுவந்து காண்போரை மிரட்டும் விதமாக முகபாவனையை மாற்றிக் காட்டுகிறார். Sidney loves to scare people on the street with his incredible eye-popping ability! 👀 pic.twitter.com/QpBJXmh9tJ — Guinness World Records […]

Categories
உலக செய்திகள்

பள்ளி கேட்டில் தொங்கவிடப்பட்ட ஆசிரியரின் துண்டிக்கப்பட்ட தலை… கொடூர செயலில் மியான்மர் ராணுவம்….!!!!

மியான்மர் நாட்டில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனை அடுத்து அந்நாட்டின் முக்கிய தலைவர்களான ஆங் சான் சுகி உள்ளிட்ட பலரை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மேலும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் கடும் அடக்கு முறையை மேற்கொண்டது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டிலுள்ள மாகாணத்தில் 46 வயதுடைய பள்ளி ஆசிரியரான சா டுன் மொய் என்பவர் ராணுவ […]

Categories
உலக செய்திகள்

“அடடே! சபாஷ்”…. பிரான்ஸ் விவசாயிகளின் அசத்தலான முயற்சி…. என்ன தெரியுமா?….

பிரான்ஸ் நாட்டில் விவசாயிகள் ஒரே சமயத்தில் மின்சாரம் மற்றும் உணவை தயாரிக்கக்கூடிய முயற்சியை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் Agrivoltaics என்ற நடைமுறை தொடங்கியிருக்கிறது. அதாவது, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விவசாயிகள் ஒரே சமயத்தில் மின்சாரத்தையும் உணவையும் தயாரிக்கக்கூடிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். Agrivoltaics என்ற அந்த முறையானது நிலத்தில் ஒரே சமயத்தில் சூரிய ஆற்றலில் மின்சாரம் தயாரிப்பது மற்றும் விவசாயம் செய்வதாகும். அதன்படி பயிர்கள் வெயிலிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. மேலும், சோலார் தகடுகள் மூலமாக சூரிய ஆற்றலிலிருந்து மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

25 ஆண்டுகளுக்கு முன் நடந்ததா….? கற்பளிப்பு குற்றச்சாட்டிற்கு…. நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அதிபர் ட்ரம்ப்….!!!!

அமெரிக்க நாட்டில் ஜீன் கரோல் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் தன்னை கற்பழி த்ததாக அவர் மீது குற்றம் சுமத்தி உள்ளார். இதனைஅடுத்து அந்தப் பெண் தன் குற்றச்சாட்டில் கூறியதாவது “1996 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் உள்ள உடைமாற்றும் அறையில் வைத்து அவர் தன்னைக் கற்பழித்துள்ளார்” என கூறியிருக்கிறார். ஆனால் ட்ரம்ப் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை திட்டவட்டமாக மறுத்து மறுத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டில் கார் விற்பனை மையத்தில் திடீர் தீ விபத்து”… 2 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

அமெரிக்காவின் மரியெட்டா நகரில் கார் விற்பனை மையத்தில் நேற்று முன்தினம் மாலை மேலே பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கார் நிறுத்தும் இடத்தில் விழுந்துள்ளது. இதனை அடுத்து கார்கள் மீது மோதிய வேகத்தில் விமானத்தில் தீ பற்றி உள்ளது அதை தொடர்ந்து அடுத்தடுத்த கார்களிலும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் பயணித்த விமானி உட்பட இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பிரபல நாட்டில் காய்கறிகள் பழங்கள் சாப்பிட மறுத்த…. சிறுவனுக்கு இந்த நிலைமையா….?

சுவிட்சர்லாந்து நாட்டில் சிறுவன்  கடுமையான முதுகுவலி மற்றும் கால் வலியால் அவதியுற்று ஜெனீவா பல்கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.   அங்குள்ள மருத்துவர்கள் அவனுக்கு தொற்றுநோய் அல்லது மரபியல் நோய் ஏதாவது உள்ளதா? என பரிசோதித்துள்ளனர். அப்பொழுது அவனது  கால் மூட்டுக்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பரிசோதனையில் அந்த ஐந்து வயது சிறுவனுக்கு ஸ்கர்வி என்னும் நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஸ்கர்வி நோய் வைட்டமின் C குறைபாடு காரணமாக உருவாகும் பிரச்சினையாகும்.  இதற்கான விடயம் என்னவென்றால், அந்தச் […]

Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளியான…. பிரபல நாட்டு பெண் மந்திரி பதவி விலகல்….!!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக  பொறுப்பேற்று கொண்ட லிஸ் டிரஸ். இவர் அமைச்சரவையில், இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய வயது 42 ஆகிறது. இவரது பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். தமிழகத்தின் இந்து பெண்ணான உமா என்பவருக்கும், கோவாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவருக்கும் மகளாக பிறந்தவர் பிரேவர்மென். இது குறித்த அவர் கூறியதாவது, “நான் ஒரு தவறு செய்து விட்டேன். அரசு விதிகளை மீறி விட்டேன் என கூறி […]

Categories
உலக செய்திகள்

அடடே….! கயிற்றில் சிக்கி நீண்ட நேரமாக…. உயிருக்கு போராடிய ராட்சச திமிங்கலம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

மிகப்பெரிய மிதவையின் கயிற்றில் சிக்கிக் கொண்ட திமிங்கலமானது வெளியேற முடியாமல் திக்குமுக்காடிப் போனது. மேற்கு கனடா நாட்டில் டெக்சாடா என்ற தீப அமைந்துள்ளது. இந்த தீவில்  சிக்கிய ராட்சச திமிங்கலம் ஒன்று மீண்டும் கடலுக்குள்ளேயே பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளது.  இந்த திமிங்கலம் மிகப்பெரிய மிதவையின் கயிற்றில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் திக்குமுக்காடிப் போனது. இதனைத் தொடர்ந்து கயிற்றில்  திமிங்கலம் சிக்கிக்கொண்டதாக வந்த தகவலை அடுத்து வந்த மீட்புக் குழுவினர், மீன்பிடி கப்பல்கள் மற்றும் கேப்டன்களின் உதவியுடன் திமிங்கலத்தைப் […]

Categories
உலக செய்திகள்

சரியான பொருளாதார முகமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயார்…. தகவல் வெளியிட்ட பிரபல நாட்டு அதிபர்….!!!

கடன் மறு சீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டின் கடன் மறு சீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டை மீட்பதற்கு கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் […]

Categories
உலக செய்திகள்

42 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பெரிய மாற்றம்…. உச்சத்தை தொட்ட உணவுப் பொருட்களின் விலையால்…. மக்கள் கடும் அவதி….!!!!

உணவுப் பொருட்களின் விலை உச்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அவதியில் உள்ளனர். பிரிட்டன் நாட்டில் உணவுப் பொருட்களின் விலை உச்சத்தை எட்டி உள்ளது. இது கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பால், வாழைப்பழம், பிரட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. அன்றாட செலவுகளை சந்திக்கவே தள்ளாடும் மக்களுக்கு இது பெரிய அழுத்தத்தை கொடுத்துள்ளது. இது குறித்து பிரிட்டனின் நிதி மந்திரியிடம் கேட்டபோது “விலைவாசி உயர்வால் அவதிப்படும் […]

Categories
உலக செய்திகள்

இரு பிரிவினருக்கு இடையே முற்றிய மோதல்…. 150 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் பதற்றம்….!!!!

சூடான் நாட்டில் ப்ளூ நைல் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் பழங்குடியின மக்கள் பல பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இதில் ஹவுஸ் ஆப் பிரிவு மக்களுக்கும் வேறு சில குழுக்களுக்கும் இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இந்த வாக்குவாதத்தினால் ஒருவரை ஒருவர் அடிக்கடி தாக்கிக் கொள்வது வழக்கம். இந்த நிலையில் இரண்டு நாட்களாக இரு பிரிவுகளுக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஏற்பட்ட மோதலால் 150 க்கும் மேற்பட்டோர் இதுவரை […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் அதிகரிக்கும் நெருக்கடி… உணவை தவிர்க்கும் மக்கள்… வெளியான கருத்துக்கணிப்பு…!!!!!

பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதன் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் உணவினை தவிர்த்து வருவதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த வருடத்தை விட 14.5% அதிகரித்ததன் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் 9.9 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 10.1 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. மேலும் இது கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்திருப்பதாக தேசிய புள்ளிகள் அலுவலகம் கூறியுள்ளது. இந்த சூழலில் பிரித்தானியாவில் […]

Categories
உலக செய்திகள்

ரூ.1352 கோடிக்கு சொகுசு பங்களாவா….? சொத்துக்களை வாங்க ஆர்வம் காட்டும் முகேஷ் அம்பானி….!!!!

உலக பணக்காரர்களின் ஒருவராக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார். இவர் தற்போது இந்திய நாட்டில் மும்பையில் சொகுசு பங்களாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் அம்பானி துபாய் நகரத்தில் உள்ள பாம் ஜிமேரா தீவில் ரூ. 1352 கோடிக்கு புதிய பங்களாவை வாங்கி உள்ளார். இந்த சொகுசு பங்களா அல்ஷாயா குழுமத்தின் தலைவரான முகமது அல்ஷாவிடம் இருந்து வாங்கியதாக கூறப்படுகிறது. சில காலங்களாகவே முகேஷ் அம்பானி வெளிநாடுகளில் அதிக அளவு சொத்து […]

Categories
உலக செய்திகள்

கருங்கடல் மீது ரோந்து பணிக்கு சென்ற விமானம்…. திடீரென பாய்ந்த ஏவுகணை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் மீண்டும் கருங்கடல் மீது ரோந்து பணி தொடங்கப்பட்டுள்ளது. பிரித்தானியா  நாட்டை சேர்ந்த விமானம் ஒன்று கடந்த மாதம் 29-ஆம் தேதி தனது வழக்கப்படி கருங் கடல் மீது ரோந்து சென்றுள்ளது. அப்போது 2 ரஷிய போர் விமானங்கள் பிரித்தானிய விமானத்தை பின்தொடர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் திடீரென அந்த ரஷிய போர் விமானம் ஒன்றில் இருந்து ஏவுகணை ஒன்று சீறிப்பாய்ந்துள்ளது. இந்த நாடகம் 90 நிமிடங்கள் நீடித்திருக்கிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான ஒட்டிகள் […]

Categories
உலக செய்திகள்

இது எனது அதிர்ஷ்டம் …. ராணி இரண்டாம் எலிசபெத்தை பற்றி “பெருமையாக பேசிய மேகன்….!!!!

ராணி இரண்டாம் எலிசபெத்தை பற்றி மேகன்  பெருமையாக பேசியுள்ளார். பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபத் உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. இந்நிலையில் இளவரசர் ஹரி  மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல்  ஆகியோர் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது மேகன் கூறியதாவது. ராணியுடனான எனது முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பை நினைத்துப் பார்த்தேன். அது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை உணர்கிறேன். மேலும் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ஏனென்றால் அரச குடும்பத்தில் இப்படி ஒரு பெண் […]

Categories
உலக செய்திகள்

“உள்நாட்டு நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்”… அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தல்…!!!!!

கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் உள்ள நாடுகள் பெட்ரோலியம் உற்பத்தியை ஒரு நாளுக்கு இரண்டு மில்லியன் பீப்பாய்கள் அளவு குறைக்க போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதால் சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இது பற்றி அமெரிக்கா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எரிசக்தி துறைக்கு புதிய உத்தரவை பிறப்பித்து […]

Categories
உலக செய்திகள்

சார் எனக்கு ஒரு help பண்ணுங்க…. உதவ வந்தவரிடம் கைவரிசை காட்டிய கும்பல் …. மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

பிரபல நாட்டில் அதிக அளவில் நூதன மோசடி நடைபெற்று வருகிறது. கனடா நாட்டில் உள்ள ஒரு தெருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை saja khilani என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு பையன் தான் டெக்சியில் வந்ததாகவும், டெக்சி  சாரதி கட்டணத்தைத் தொகையை பணமாக பெற மறுப்பதாகவும், கிரெடிட் கார்டு மூலம் மட்டுமே தொகையை பெறுவேன் என கூறிவிட்டதாகவும், தன்னிடம் கிரெடிட் கார்டு இல்லை பணம் மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் saja டெக்சிக்கு  […]

Categories
உலக செய்திகள்

டைம் ட்ராவல் உண்மைதானா?…. பிரபல நாட்டில் “சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள புகைப்படம்”….!!!!!

பிரித்தானியாவில் 1943-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டிலுள்ள cornwall என்னும் இடத்தில் அமைந்துள்ள கடற்கரை ஒன்றில் 1943-ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் ரிலாக்ஸ் செய்வதை காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் கடற்கரையில் உள்ள கூட்டத்தின்  நடுவேன் கோட் சூட் அணிந்த ஒருவர் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருப்பது போல் உள்ளது. அந்த புகைப்படத்தை கண்ட பலர் அப்படியானால் டைம் ட்ராவல் என்பது உண்மைதான் போலும், பாருங்கள் எதிர்காலத்தை சேர்ந்த ஒருவர் மொபைல் போன் […]

Categories
உலக செய்திகள்

கத்தாருக்கு சீனா அன்பாக அளித்த பரிசு… என்ன தெரியுமா?…

சீன அரசு, உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கும் கத்தாருக்கு பாண்டா கரடிகளை பரிசாக வழங்கியுள்ளது. கத்தார் நாட்டில் தான் இந்த தடவை உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தொடரில் சீனா தகுதி பெற முடியவில்லை. எனினும் சீனாவிற்கும் கத்தார் நாட்டிற்கும் இடையே நல்ல நட்புறவு இருக்கிறது. எனவே, தங்களின் நட்புறவை வெளிக்காட்டும் வகையில், சீனா பாண்டா ஜோடியை பரிசாக  கத்தார் நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. அதன்படி, முதல் தடவையாக […]

Categories
உலக செய்திகள்

“மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யாவின் தீவிர தாக்குதல்”… இருளில் மூழ்கிய உக்ரைன்.. கடும் அவதியில் மக்கள்..!!!!!

கிரீமியாவை ரஷ்யா உடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் காரணமாக கிவ் உள்ளிட்ட நகரங்கள் மின்தடையால் இருளில் மூழ்கியுள்ளது ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் இது பற்றி உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவின் இந்த உதவி மிகப்பெரியது”…? இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் பாராட்டு…!!!!!!

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கரம் கொடுத்து தாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் அளவிற்கு கடன் வழங்கியுள்ளது. இந்தியாவின் இந்த உதவியால் இலங்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படாமல் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக நாட்டின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனதா விமுக்த்தி பெரமுனா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அந்த கட்சி தலைவர் அனுரா […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”…. தீப்பற்றி எரிந்து இடிந்த பிரம்மாண்ட மசூதி… பதற வைக்கும் வீடியோ…!!!

இந்தோனேசியாவில் இருக்கும் பிரம்மாண்டமான மசூதி புதுப்பிப்பு பணி நடந்த சமயத்தில் தீப்பற்றி இருந்ததில் இடிந்து விழும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தோனேசிய நாட்டின் ஜகர்த்தா நகரத்தில் அமைந்திருக்கும் மிகப்பிரம்மாண்ட மசூதியில் புதுப்பிப்பு பணி நடந்தது. அப்போது, திடீரென்று அந்த மசூதியில் தீப்பற்றி எரிந்தது. இதில் மசூதியின் குவிமாடம் இடிந்து விழுந்தது. The giant dome of the Jakarta Islamic Centre Grand Mosque in Indonesia has collapsed after a major fire […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து பிரதமருக்கு ஏற்பட்ட நெருக்கடி…. அமைச்சரவையில் குழப்பம்…!!!

இங்கிலாந்தில் பிரதமருக்கு நெருக்கடி உண்டாகும் விதமாக, அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் தொடர்ந்து பதவி விலகியிருக்கிறார்கள். இங்கிலாந்தில் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்வெல்லா பிரேவர்மென் என்ற பெண், உள்துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே நேற்று இரவு அவர் தான் தவறு செய்ததாகவும் அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறியதாகவும் தெரிவித்து பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த 14ஆம் தேதி அன்று நிதி மந்திரியான குவாசி வார்தெங்கை நீக்கிவிட்டு ஜெரேமி ஹன்ட்-ஐ  அமைச்சரவையில் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. பத்ம பூஷன் விருதைப் பெற்ற மைக்ரோசாப்ட் சிஇஓ…. வெளியான முக்கிய தகவல்….!!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ அடுத்த ஆண்டு இந்தியா வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம பூஷன் விருதுகள் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சாதனை படைத்த 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 4  பத்ம பூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 17 […]

Categories
உலக செய்திகள்

BREAKING: பிரிட்டன் பிரதமர் ராஜினாமா…. திடீர் முடிவு…!!!

பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 44நாள்களில் தனது பதவியை அவர் துறந்துள்ளார். பிரிட்டனில் அடுத்தடுத்து அமைச்சர்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், பிரதமரும் தனது பதவியை துறந்திருக்கிறார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சூயெல்லா பிரேவர்மன் சமீபத்தில் அமைச்சர் பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!… 41 வருடங்களுக்கு பிறகு கேக் துண்டு ஏலம்… விலை எவ்வளவு தெரியுமா?…. தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க….!!!

இங்கிலாந்து அரசு குடும்பத்தை சேர்ந்த சார்லஸ் 1981 ஆம் ஆண்டு இளவரசி டயானாவை மணந்த போது திருமணத்தில் கேக் வெட்டப்பட்டது. விருந்தினர்களில் ஒருவரான நைஜெல் ரிக்கெட்ஸ் என்பவர் 41ஆண்டுகளாக கேக் துண்டுகளை பாதுகாப்பாக வைத்திருந்தார். இந்த கேக்கை இங்கிலாந்தில் உள்ள டோர் அண்ட் ரீஸ் நிறுவனம் ஏலம் விடுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.27,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்காக 23 கேக்குகள் வெட்டப்பட்டிருந்தாலும், இந்த கேக் துண்டானது 5 அடுக்குகள் மற்றும் 5 அடி உயரமுள்ள கேக்கில் […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கரம்… தீ விபத்தில் இடிந்த பிரம்மாண்ட மசூதி….!!!

இந்தோனேசிய நாட்டின் மிகப்பெரிய மசூதியானது புதுப்பிப்பு பணியில், தீ விபத்து ஏற்பட்டு இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருக்கும் ஜகர்த்தா என்னும் மிகப்பெரிய மசூதியினுடைய குவிமாடத்தை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடீரென்று தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நெருப்பை அணைக்க சுமார் 5 மணி நேரங்களாக போராடினர். எனினும், குவிமாடம் இடிந்து விழுந்தது. திடீரென்று தீப்பற்றி எரிய என்ன காரணம்? என்பது தெரியவில்லை. இதில், […]

Categories
உலக செய்திகள்

மனித உரிமை மீறல் வழக்கு…. கோட்டபாய ராஜபக்சேவிற்கு சம்மன்…. உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்…!!!

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவிற்கு உச்சநீதிமன்றம் மனித உரிமை மீறல் வழக்கில் சம்மன் அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே 2011 ஆம் வருடத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் காணாமல் போன வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு தொடர்பில் கடந்த 2018 ஆம் வருடத்தில் அவருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் சமன் அனுப்பி இருக்கிறது. ஆனால் கோட்டபாய ராஜபக்சே தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறி நீதிமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவின் அட்டூழியம்…. தென்கொரிய எல்லையில் பீரங்கி சோதனை…!!!

தென்கொரிய நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகில் பீரங்கி குண்டுகளை எறிந்து வடகொரியா  சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா மேற்கொள்ளும் ராணுவ பயிற்சியும் ஏவுகணை சோதனையும் சமீப நாட்களாக அதிகரித்திருக்கிறது. அதன்படி, சமீப காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை தடை செய்திருந்த கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை சோதனை செய்திருக்கிறது. இதன் காரணமாக, கொரியா தீபகற்பம் பதற்ற நிலையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று தென்கொரியாவின் எல்லைப் பகுதிக்கு அருகில் வடகொரியா பீரங்கிகளை எறிந்து […]

Categories
உலக செய்திகள்

அடடே….! பிரபல நாட்டிற்கு பயிற்சியளிக்கும்…. முன்னாள் பிரிட்டன் விமானப்படை பைலட்டுகள்…..!!!!

பிரிட்டனின் முன்னாள் போர் விமானங்களை கவர்ச்சியான சம்பளத்துடன் சீன அரசு தங்களது படையினருக்கான பயிற்சியாளர்களாக அமர்த்தி வருவதாக அண்மையில் வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டின் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமன் 30 விமானிகள் தற்போது சீனா போர் விமானிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். மிகப் பெரிய தொகையை சம்பளமாக கொடுத்த பிரிட்டன் ராணுவ விமானங்களில் சீன அரசு கவர்ந்து வருகின்றது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது பிரிட்டனின் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு குண்டு வீச்சு…. விமானங்கள் இடைமறிப்பு…. அமெரிக்க போர் விமானங்களின் செயலால் பதற்றம்….!!!

ரஷ்ய குண்டுவீச்சு விமானங்களை இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் அலாஸ்கா அருகில் இடைமறித்தாக வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புக் கட்டளை தெரிவித்துள்ளது. அலாஸ்காவிற்கு அருகில் பறந்த Tu-95 Bear-H  ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் திங்கள் கிழமை அன்று அலாஸ்கன் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்ததை அடுத்து அவை இடைமறிக்கப்பட்டதாக NORAD செவ்வாய்க்கிழமை அன்று தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மேலும் அதில் ரஷ்ய குண்டுவீச்சு விமானங்களை இடைமறிக்க இரண்டு அமெரிக்க F-16 போர் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவ சட்டம்… புடினின் அதிரடி அறிவிப்பு…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டுடன் சேர்க்கப்பட்ட உக்ரைன் நாட்டின் பிராந்தியங்களில் ராணுவ சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டிடம் கைப்பற்றிய ஜபோரிஜியா, லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க் மற்றும் கெர்சன் போன்ற நான்கு பிராந்தியங்களை தங்கள் நாட்டோடு சேர்த்துக் கொண்டனர். உலக நாடுகள், சர்வதேச சட்டத்தை மீறி ரஷ்யா செயல்படுவதாக கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து உக்ரைன் ராணுவம், சட்டவிரோதமான […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. சூட்கேசுக்குள் சடலமான சிறுமி…. பிரபல நாட்டில் வெடித்துள்ள புலம்பெயர்தல் பிரச்சினை….!!!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பாத லோலா (Lola Daviet, 12) என்னும் மாணவி, பின்னர் சூட்கேஸ் ஒன்றிற்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.  அவர் கொல்லப்படும் முன் வன்புணரப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், அந்த பிரச்சினை நாடு முழுவதும் அரசியல் பிரச்சினையாக வெடித்துள்ளது. அதற்குக் காரணம், லோலாவைக் கொடூரமாக கொலை செய்த Dahbia B என்னும் இளம்பெண், ஒரு சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் என்பது தான். ஆகத்து மாதம் 20ஆம் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 41 வருசத்துக்கு முன்னாடி செஞ்ச கேக் ஏலம்… விலை என்ன தெரியுமா?…

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமணத்தின் போது சுமார் 41 வருடங்களுக்கு முன் தயார் செய்யப்பட்ட கேக், ஏலத்திற்கு விடப்படவிருக்கிறது. பிரிட்டனின் மன்னரான சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா இருவருக்கும் கடந்த 1981 ஆம் வருடம் ஜூலை மாதம் 29ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில் 3000- திற்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றனர். அந்த விருந்தினர்களில் ஒருவரான நைஜல் ரிக்கட்ஸ் கடந்த வருடம் மரணமடைந்தார். அவர் மன்னர் சார்லஸ் திருமணத்தில் […]

Categories
உலக செய்திகள்

14 வயது மாணவனுடன் காரில் பாலியல் வல்லுறவு…. ஆசிரியை கைது…. அதிர்ச்சி சம்பவம்…..!!!!

அமெரிக்காவின் ஜோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் நாடகத்துறை ஆசிரியராக பணியாற்றி வரும் 31 வயதான பிரிட்டினி லோபஸ் முர்ரே என்பவர் அந்தப் பள்ளியில் பயிலும் 14 வயது மாணவனுடன் சுமார் இரண்டு மாதங்களாக பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் மீது தற்போது மாணபங்கப்படுத்துதல்,குழந்தையோடு அத்துமீறி உறவு கொள்ளுதல் முதலான பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை அந்த ஆசிரியரின் அந்தரங்க புகைப்படங்கள் […]

Categories
உலக செய்திகள்

கால் வலினு சென்ற பெண்… திடீரென பிறந்த குழந்தை…. நடந்தது என்ன?… அதிர்ச்சி தகவல்….!!!!

அமெரிக்காவில் ஓமாஹா நகரில் பேய்ட்டன் ஸ்டோர்(23) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் தான் ஆசிரியர் பணியில் புதிதாக இணைந்துள்ளார். இவருக்கு கால் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது மருத்துவர் பல அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். அதாவது அவருக்கு செய்யப்பட்ட பரிசுதனையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். சோதனை தவறாக இருக்கக்கூடாது என்ற சந்தேகத்தை தீர்ப்பதற்கு இரண்டு மூன்று முறை பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. நிச்சயமாக பேய்ட்டன் கர்ப்பமாகத்தான் இருக்கிறார் என்று […]

Categories
உலக செய்திகள்

1000 ஊழியர்கள் பணி நீக்கம்….. Microsoft எடுத்த திடீர் முடிவு….. காரணம் என்ன….? வெளியான தகவல்….!!!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உலகில் பெரும் பணக்காரர்களான பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகிய இருவரும் இணைந்து தொடங்கினார்கள். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது இந்த மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, டெக் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மந்த நிலை உருவாகியுள்ளதால் டெஸ்லா, ஆப்பிள், ஃபேஸ்புலக்,. கூகுள்,நெட்பிளிக்ஸ் என முன்னணி […]

Categories
உலக செய்திகள்

என்ன..? வில்லியம் ஹரிக்கு ஒரு சகோதரி இருக்கிறார்..? உங்களுக்கு தெரியுமா..!!!!!

பிரிட்டானிய மன்னரின் மனைவியாகியிருக்கும் கமீலா ஏற்கனவே ஒருமுறை திருமணம் ஆனவர் என்பது பலருக்கும் தெரியும் கமீலா ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 1995ம் வருடம் இருவருக்கும் விவாகரத்து ஆகியுள்ளது. கமீலா ஆண்ட்ரூ தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் டாம் மற்றும் லாரா. இதன்பின் கமிலா இளவரசர் சார்லஸ்சை திருமணம் செய்து கொண்டதால் அவரது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கு சகோதரன் சகோதரி தானே. கமீலாவுக்கும் ஆண்ட்ருவுக்கும் அவர் ஒரு எழுத்தாளர் மற்றும் உணவு […]

Categories
உலக செய்திகள்

“எல்லையை மூடும் திட்டம் இல்லை”… இணைக்கப்பட்ட நகரங்களில் புதிய சட்டம்… ரஷ்யா விளக்கம்…!!!!

உக்ரைனிய பிராந்தியங்களில் ராணுவ சட்டத்தை விதிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புதின் கூறியுள்ளார். உக்ரைன் உடனான போர் நடவடிக்கையில் உச்சகட்டமாக டொனட்ஸ், லுஹான்ஸ்க் மக்கள் zaporizhzhia மற்றும் kherson நான்கு கிழக்கு உக்ரைனிய நகரங்களை ரஷ்யா தனுடன் அதிகாரபூர்வமாக இணைத்து கொண்டதாக கிரெம்ளினில் நடைபெற்ற விழாவில் ரஷ்ய ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்த நிலையில் இதற்கு உக்ரைன் மற்றும் உலக நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தது இதனை அடுத்து ரஷ்யாவின்  அறிவிப்பை அங்கீகரிக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

“இந்த தகவல் சீனாவிற்கு முக்கியமானவையாக இருக்கும்”…? இங்கிலாந்து உளவுத்துறை எச்சரிக்கை…!!!!!

இங்கிலாந்தில் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற விமானிகளை சீனா அதிகமான தொகையை கொடுத்து தங்கள் பக்கம் இழுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. முன்னாள் விமானப்படை வீரர்கள் தங்களது நிபுணத்துவத்தை சீன ராணுவத்திற்கு வழங்க அவர்களை பயிற்சியாளர்களாக சீனா பணியமறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படி இதுவரை சுமார் 30 முன்னாள் இங்கிலாந்து ராணுவ விமானிகள் சீன வீரர்களுக்கு பயிற்சி பயிற்சி அளிப்பதற்காக அங்கு சென்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கிடையே முன்னாள் ராணுவ விமானிகள் சீன ராணுவத்தில் […]

Categories
உலக செய்திகள்

வருண் தவான் நடிக்கும் “பெடியா”….. டிரைலர் வெளியீடு…. வைரலாகும் செம வீடியோ….!!!!

இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் வருண் தவான் நடித்துள்ள படம் “பெடியா”. இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் வருண் தவான் நடித்துள்ள படம் “பெடியா”. இந்த திரைப்படத்தின் வருண் தவானிற்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் நடிகர் வருண் தவானின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக “பெடியா” டிரைலரை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர். பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் புதிய […]

Categories
உலக செய்திகள்

ஏவுகணை சோதனையை அதிகப்படுத்தும் வடகொரியா… தென்கொரியா கடும் கண்டனம்…!!!!

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தியும் வடகொரியா விடாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகின்றது. இதனை தொடர்ந்து ஏவுகணை சோதனையை அதிகப்படுத்தி வரும் வடகொரியா அதன் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் புதிய பீரங்கி தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. இந்த நிலையில் இதற்கு தென் கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்ற நிலையில் வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கை 2018 உடன்படிக்கையை மீறும் செயல் என கூறியதாக தென் கொரிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதனை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”… இது என்ன பயங்கரம்?… 80% பேரை கொல்லும் அதிர்ச்சிகரமான சோதனை…!!!

அமெரிக்க நாட்டின் ஒரு ஆய்வகத்தில் ஹைபிரிட் சூப்பர் கொரோனா என்ற கிருமியை உருவாக்கி விஞ்ஞானிகள் ஆபத்துடன் விளையாடியதாக கடுமையான சர்ச்சை எழுந்திருக்கிறது. பிரிட்டன் நாட்டின் ஒரு ஆய்வகமானது, ஒமிக்ரான், வூஹான் ஆகிய இரண்டு கொரோனா மாதிரிகளையும் ஒன்றாக சேர்த்து புதிதாக ஹைப்ரிட் சூப்பர் கொரோனா என்ற கிருமியை தயாரிக்கும் சோதனையை செய்தது. இதில் 80% எலிகள் இறந்ததாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆய்வை பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் குழு மேற்கொண்டிருக்கிறது. இவ்வாறான […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த கொடூர நபர்”…. மூத்த மகளால் அம்பலமான சம்பவம்….!!!!

பிரபல நாட்டில் தனது இரு பிள்ளைகளை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கனடா நாட்டில் அமைந்துள்ள கியூபெக்  மாகாணத்தில் இரு பிள்ளைகளை கொலை செய்த வழக்கில் இந்திய வம்சாவவழியை சேர்ந்த நபர் மீது வழக்கு பதிவு பட்டது. இந்நிலையில் இவர் தனது மனைவியை கழுத்தை நெரித்து துன்புறுத்தியதாக அதிகாரிகள் உறுதி செய்த நிலையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுகுறித்து  அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் annie charpentier என்பவர்  கூறியதாவது. உயிரிழந்த இரண்டு […]

Categories
உலக செய்திகள்

“அடுத்த வருடம் தனது பேரக் குழந்தைகளை சந்திக்கும் மூன்றாம் சார்லஸ்”…? வெளியான தகவல்… நிபுணர் கருத்து..!!!!!

அடுத்த வருடம் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலுடன் அவர்களது குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட் பிரித்தானியாவிற்கு செல்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அப்போது மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது பேரக்குழந்தைகள் லிலிபெட் மற்றும் ஆர்ச்சியுடன் மீண்டும் சேர்வார் என கூறப்படுகிறது இந்த நிலையில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி மன்னரின் முடி சூட்டு விழாவில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக அரசர், நிபுணர் மற்றும் எழுத்தாளரான Russell myers நம்புகின்றார். ஏனென்றால் அவர்களின் எதிர்காலம் […]

Categories
உலக செய்திகள்

இதைத்தவிர வேறு வழியில்லை…. இருளில் மூழ்கப்போகும் பிரபல நாடு… எரிவாயு தலைவர் எச்சரிக்கை…!!!

பிரிட்டனில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விரைவில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று எரிசக்தி தலைவர் எச்சரித்திருக்கிறார். பிரிட்டனில் எரிவாயு இறக்குமதி செய்யப்படுவது சரிவடைய தொடங்கியிருக்கிறது. எனவே, வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாலை நேரங்களில் 4 மணி முதல் 7 மணி வரை வீடுகளில் மின் தடை ஏற்படும். எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மின்சாரத்தை துண்டிப்பதை தவிர வேறு வழி கிடையாது என்று எரிசக்தி தலைவராக இருக்கும் ஜான் பெட்டிகிரேவ் கூறியிருக்கிறார். இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே மக்களுக்கு இவ்வாறான […]

Categories
உலக செய்திகள்

மன்னர் சார்லஸின் காரிலிருந்து வரும் வாசனை…. வெளியான வினோத காரணம்…!!!

பிரிட்டன் மன்னர் சார்லஸ் பயன்படுத்தும் வாகனத்திற்கு வித்தியாசமான பொருளை எரிபொருளாக பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மன்னர் சார்லஸ் பயன்படுத்தும் வாகனத்தில் ஒயின், சீஸ் இரண்டும் கலந்த கலவை தான் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. மன்னர் சார்லஸிற்கு மிகவும் விருப்பமான இரண்டு விஷயங்கள், இயற்கையும் வாகனங்களும் தான். எனினும் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர். வாகனத்திலிருந்து வெளியேறும் நச்சு புகையால் இயற்கை மாசடையும். எனவே, ஒயின் மற்றும் சீஸை கலந்து பயன்படுத்தும் விதத்தில் வாகனத்தின் எஞ்சினை மாற்ற நினைத்திருக்கிறார். அதன்படி, […]

Categories
உலக செய்திகள்

OMG: கை, கால்களை கட்டி போட்டு 27 பேரை சுட்டுகொன்ற தலீபான்கள்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!!!!

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே அமைந்துள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலிப்பான்களுக்கு எதிரான கிளர்ச்சி படை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கிளர்ச்சி படைக்கும் தலிபான்களுக்கும் இடையே அவ்வபோது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த மாதம் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் நடைபெற்ற முதலில் கிளர்ச்சிப்படையினர் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் பஞ்ஷீர் மாகாணத்தில் சிறைபிடிக்கப்பட்ட நபர்கள் 27 […]

Categories
உலக செய்திகள்

இப்போ தேர்தல் வச்சா இவர்தா பிரதமர்…. பிரிட்டனில் ஏற்பட்ட மாற்றம்…!!!

பிரிட்டனில் தற்போது பிரதமர் தேர்தல் நடத்தினால், ரிஷி சுனக் வெற்றியடைந்திருப்பார் என கட்சி வாக்காளர்களிடம் மீண்டும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்திருக்கிறது. பிரிட்டன் பிரதமர் பதவிக்காக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் போட்டியிட்ட நிலையில் லிஸ் ட்ரஸ் வெற்றிபெற்றார். இந்நிலையில் மீண்டும் கட்சி வாக்காளர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 55% ரிஷி சுனக்கிற்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. தேர்தலில் லிஸ் டிரஸிற்கு வாக்களித்தவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது. நாட்டின் புதிய பிரதமரை நியமிக்க […]

Categories

Tech |