Categories
உலக செய்திகள்

பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறி கோர விபத்து… 8 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள அல்பினூக் நகரில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு  சென்ற டேங்கர் லாரி  திடீரென சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியதில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கீரையாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் சாலையோரம் இருந்த குடியிருப்பு கட்டிடங்களுக்கும் தீ பற்றியுள்ளது. இந்த நிலையில் இந்த கோர விபத்தில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் பலத்த தீக்காயம் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் பங்கை உறுதிப்படுத்த…. அமெரிக்கா துணை நிற்கும்.. தகவல் தெரிவித்த பென்டகன்….!!!!

இந்தோ பசிபிக் பகுதியில் இந்தியாவின் பங்கை உறுதிப்படுத்துவதற்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இந்திய, பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளுடன் அமெரிக்கா தனது ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்தோ பசிபிக் பகுதியில் இந்தியா தனது பரந்த பங்கை உறுதிப்படுத்தி அமெரிக்கா துணை நிற்கும் என அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இந்த பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறியதாவது “இந்தியா தனது சொந்த […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் பயங்கரம்…. காவலில் வைத்து உயிரிழந்த பிரபலம்… வெடிக்கும் ஆர்ப்பாட்டங்கள்…!!!

ஈரான் நாட்டில் ஒரு இளம் பெண் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தால் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பிரபலம் போலீஸ் காவலில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றும் நாடுகளில் ஒன்றாக ஈரான் இருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டின் தெஹ்ரான் நகரத்தில் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டதில் மாஷா அமினி என்ற 22 வயது பெண் பலியானார். இதனை எதிர்க்கும் வகையில் நாடு முழுக்க பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

என்ன….? உக்ரைனின் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை…. பிரபல நாடு நிறுத்தியது….!!!!

உக்ரைன் நாடு உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளராக இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் அந்நாட்டின் மீதான ரஷ்ய படையெடுப்பால் தானிய ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஐ.நா. மற்றும் துருக்கியின் ஏற்பாட்டில் உக்ரைன்-ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையிலான கடந்த ஜூலை மாதம் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் தானிய போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் சரக்குக் கப்பல்கள் மீது துறைமுகத்திலோ, கடல்வழியிலோ தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ரஷ்யாவும், உக்ரைனும் […]

Categories
உலக செய்திகள்

எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது…. உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த முன்னாள் பிரதமர்….!!!!

பிரபல நாட்டில் உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு முன்னாள் பிரதமர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடங்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில்  ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளதை  ஏற்க மறுத்து வரும் இம்ரான் கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு […]

Categories
உலக செய்திகள்

“விரைவில் இவர்கள் இணைக்கப்படுவார்கள்”…. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு மருந்து அனுப்பிய அரசு…. வெளியான தகவல்….!!!!

இலங்கையில் வாழும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள மலைப்பகுதிகளில் ஏராளமான  தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  அரசு  சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மருந்து பொருட்கள் நேற்று கொழும்பு போய்ச்  சேர்ந்தது. அவற்றை அதிபர் ரணில் விக்ரமசிங் பெற்றுக் கொண்டார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை இலங்கை சமூகத்துடன் மேலும் சிறப்பாக இணைப்பது குறித்து ஆராய ஒரு […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்!!…. பிரபல நாட்டில் “மீண்டும் அதிகரிக்கும் கொரோனா”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான்  நகரில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உலகம் முழுவதும் பரவியது. இந்த தொற்றினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது இதன் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சீன நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆயிரத்து 658 பேர் இந்த தொற்றினால்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “முன்னாள் பிரதமர் வாகனத்தில் சிக்கி பெண் பலி”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் முன்னாள் பிரதமரின் வாகனத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் ஐ.ஏ.எஸ் உளவு பிரிவு அமைப்பின் இயக்குனர் ஜெனரலை விமர்சித்து வருகிறார். மேலும் அவரது நியமனம் பற்றி பிரதமருடன் காரசார அறிக்கை மோதல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று 3-வது நாளாக ஹகீக்கி ஆசாதி என்ற பெயரிலான நீண்ட […]

Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க்கிடம் சென்ற ட்விட்டர்…. ட்ரம்ப் மீதுள்ள தடைகளை நீக்கப்போகிறாரா?..

ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்திக் கொண்ட எலான் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் கணக்குகள் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்குவது பற்றி சூசகமான முறையில் கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஆறாம் தேதி அன்று அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் அளிக்கும் விழா நாடாளுமன்றத்தில் நடந்தது. அப்போது முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் இறங்கினர். அதன் பிறகு, காவல்துறையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம்… பெட்ரோலிய கண்காட்சி… இந்திய அரங்கம் இன்று திறப்பு…!!!!!

 தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம் சார்பாக சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்க உள்ளது. அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம் உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பாக சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்க இருக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த எரிசக்தி துறை அமைச்சர்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்கள் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு […]

Categories
உலக செய்திகள்

“ட்விட்டரில் போலி கணக்குகளை நீக்க அதிரடி மாற்றம்”… என்ன தெரியுமா…? வெளியான தகவல்…!!!!

ட்விட்டரில் போலி கணக்குகளை நீக்கம் அதிரடியான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் வந்த நிலையில் போலியான கணக்குகளை நீக்க அதிரடியான மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி ட்விட்டரின் கணக்குகளை சரிபார்க்கும் செயல்முறை புதுப்பிக்கப்படும் எனவும் எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த நிலையில் ட்விட்டரில் தற்போது அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வத் திட்டம் கணக்குகளில் ப்ளூடூத் பயன்படுத்துகின்றார்கள். இந்த ட்விட்டர் கணக்கு […]

Categories
உலக செய்திகள்

சுவெல்லா நியமனம் ஒரு தவறான முடிவு… ரிஷி சுனக்கை குற்றம் சாட்டையை எதிர்க்கட்சி எம்பி…!!!!!

இங்கிலாந்தில் போரீஸ் ஜான்சனுக்கு பின் பிரதமராக கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட லிஸ்ட்ரஸ் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்ணான சுவில்லா பிரேவர் மேன் உள்துறை மந்திரி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் மந்திரியான பெண் அவர் அளித்த பேட்டி இந்தியா உட்பட சர்வதேச அரங்கில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அதாவது அவர் அளித்த பேட்டியில் விசா காலகெடு முடிவடைந்த பின்பும் இங்கிலாந்தில் தங்கி இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து […]

Categories
உலக செய்திகள்

என்னாது..! 52 வயது ஆசிரியருடன் 20 வயது இளம்பெண் காதலா?…. மாணவி எடுத்த திடீர் முடிவு….!!!!!

பாகிஸ்தானில் சோயா நூர்(20) என்ற மாணவி பி.காம் படித்து வருகிறார். இவர் அவரது ஆசிரியரான சாஜித் அலி(52) என்பவர் மீது காதல் வயப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை சோயாநூர் சாஜித் அலியிடம் கூறியுள்ளார். அதற்கு அவர், வயது வித்தியாசத்தை காரணமாக கூறி மறுத்துள்ளார். நாம் இருவருக்கும் 32 வயது வித்தியாசம் இருக்கிறது நீ நினைப்பது நடக்காது என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் தனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுக்குமாறு யோசித்து முடிவு எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சோயா […]

Categories
உலக செய்திகள்

ரிஷியுடன் பணியாற்றுவது மிக மிக மகிழ்ச்சி… ஜேம்ஸ் கிளெவர்லி பேட்டி…!!!!!

இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி இரு நாட்டு தூதரக உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்தியாவிற்கு வர இருக்கின்றார் என மத்திய வெளிவகாரம் மந்திரி ஜெய்சங்கரி நேரில் சந்தித்து பேச இருக்கிறார் எனவும் இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் கூறியுள்ளது. இதே போல் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பதவி ஏற்று கொண்ட அன்று மத்திய வெளிவகார மந்திரி ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு கிளெவர்லி பேசியுள்ளார். இது பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, இங்கிலாந்து […]

Categories
உலக செய்திகள்

சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்…. 100 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அல்ஷபாப் என்னும் பயங்கரவாத அமைப்பு அரசை தவிர்க்க முயற்சி செய்து வருகிறது. அதற்கு ஏதாவது உடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வபோது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தலைநகர் மொகாடிஷூவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தது. இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 100 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் மேலும் […]

Categories
உலக செய்திகள்

குறிப்பிட்ட மனிதர்களை குறி வைத்து கடிக்கும் கொசுக்கள்… ஏன் தெரியுமா…? விஞ்ஞானிகள் ஆய்வு வெளியான புது தகவல்…!!!!!!

உலக அளவில் வருடம் தோறும் கொசுக்களால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இவற்றில் ஏடிஸ் எகிப்தி என்ற கொசு இனம்  டெங்கு, மஞ்சள் காமாலை மற்றும் சிக்கன் குனியா போன்ற பல்வேறு வியாதிகளை பரப்பக்கூடியது. கொசுக்கள் அனைத்தும் மனிதர்களையும் வேட்டையாட கூடிய திறன் பெற்றவை என்ற போதிலும் இவை ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் குறி வைத்து கடிப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதில் இரு பிரிவில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

ஹாலோவீன் திருவிழா… கூட்ட நெரிசல் சிக்கி 151 பேர் பலி… தேசிய துக்கம் கடைபிடிப்பு…!!!!!!

தென் கொரியாவின் இடோவான் மாகாணத்தில் ஹாலோவீன் எனப்படும் பேய்திருவிழா வருடம் தோறும் அக்டோபர் மாத இறுதியில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த வருடம் திருவிழா நடந்த நிலையில் பேய் வேடம் அணிந்த மக்கள் இதில் பங்கேற்றுள்ளனர். ஒரு குறுகிய தெருவில் மக்கள் கூட்டம் அதிகரித்திருப்பதனால் மூச்சு திணறி பல பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 தாண்டி உள்ளது. 19 வெளிநாட்டவர்களும் இதில் அடங்குவர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயம் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!!…. 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள்…. பிரபல நாட்டு “பெண்ணின் அடங்காத ஆசை”…. குவிந்து வரும் விமர்சனங்கள்….!!!!

ஒரு பெண் 11 குழந்தைகளை பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது அமெரிக்க நாட்டில் உள்ள டென்னசி பகுதியில் பிஹாய்   என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு மொத்தம் 8 தந்தைகள் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதனை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு  பிஹாய்  பதிலடி  கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது. 8 ஆண்கள் மூலம் எனக்கு 11 குழந்தைகள் பிறந்துள்ளது. இதற்கு நான் வெட்கப்படவில்லை. நான் […]

Categories
உலக செய்திகள்

8 தந்தைகள், 11 குழந்தைகள்….. பெண்ணின் அடங்காத ஆசை….. காரணம் என்ன தெரியுமா….? கடும் விமர்சனம்…..!!!!

அமெரிக்க நாட்டின் டென்னசி மாகாணத்தில் வசிப்பவர் பிஹாய். இவருக்கு வினோதமான ஆசை ஒன்று இருந்துள்ளது. அதாவது ஏராளமான குழந்தைகளை பெற்றெடுத்த வளர்க்க ஆசைப்பட்டு உள்ளார். இதற்காக இவர் இதுவரை 8 ஆண்களோடு உறவு கொண்டு 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவரது இந்த செயலுக்கு பலரும் கடும் விமர்சனங்களை வைத்துள்ளனர். இதற்கு அவர் என் குழந்தைகளுக்கு ஒரு தந்தை மட்டும் இருந்தால் அவர் பிரிந்தாலோ அல்லது இறந்தாலோ என் குழந்தைகள் தந்தையற்றவர்களாகி விடுவார்கள். இப்போது இதில் மூவர் இல்லையென்றாலும் […]

Categories
உலக செய்திகள்

இவர் உங்களுக்கு உதவுவார்…. எகிப்து செல்லும் அதிபர் ஜோ பைடன்…. வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை….!!!!

வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. எகிப்து நாட்டில் அடுத்த மாதம் COP27 என்னும் அனைத்து உலக பருவநிலை மாற்ற  மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்கிறார். இதுகுறித்து வெள்ளை மாளிகைஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அடுத்த மாதம் அதிபர் ஜோ பைடன் எகிப்து  செல்ல இருக்கிறார். மேலும் இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவர் காம்போடியா, இந்தோனேசியா நாடுகளுக்கு செல்வார். இந்நிலையில் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை மேம்படுத்துவதோடு எளிதில் […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பிரபல நாட்டில் இருந்து ஆளில்லா விமானங்களை வாங்கிய போலந்து…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் போலந்து ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா 8 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ  நாடுகள் தங்களது பாதுகாப்பு தளவாடங்களை பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் துருக்கியில் இருந்து பைரக்டார்  டி.பி.2எனப்படும் ஆளில்லா விமானங்களை வாங்க கடந்த மே மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில் மொத்தம் 24 ஆளில்லா விமானங்களையும், அவற்றுக்கான தரைகட்டுப்பாட்டு யூனிட்டுகளையும் 4  தவணைகளில் வாங்குவது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா? நிறுத்தப்பட்ட டுவிட்டர் விளம்பரம்…. வெளியான தகவல்….!!!!

டுவிட்டர் நிறுவனம் தனது விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. உலகில் பெரும் பணக்காரராக விளங்குபவர் எலான் மஸ்க். இவர் டுவிட்டரை வாங்கியுள்ளார். இந்நிலையில் டுவிட்டரில் கட்டண அடிப்படையியான விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டெஸ்லா  நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கூறியதாவது. புதிய உரிமையாளரின் தலைமையின் கீழ் டுவிட்டர் எவ்வாறு  செயல்பட இருக்கிறது, என்பது குறித்து அந்நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். பின்னர் சமூக வலைதளங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்துடன் வணிகத்தின் இயல்பான போக்கை […]

Categories
உலக செய்திகள்

“ஈரான் அரசு ரஷ்ய அதிபரை விட மோசமானது”… போராட்டத்தில் குதித்த ஈரானிய மக்கள்…!!!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 8 மாதங்களை க் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போரில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்த போரில் உக்ரைனின் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதே நேரம் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி இருக்கிறது மின் நிலையங்கள் மீது ரஷ்ய படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

ஹாலோவீன் திருவிழா… கூட்ட நெரிசல் சிக்கி 146 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 146 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவின் சீயோலின் இதோவான் பகுதியில் சுமார் ஒரு லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாத்திற்காக திரண்டுள்ளனர். அங்கு மிகப் பெரிய அளவிலான மக்கள் கூட்டம் ஏற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின் முதன்முறையாக முக கவசம் அணிவது கட்டாயம் அல்லாத வெளிப்புறத்தில் அனுமதிக்கப்பட்ட ஹாலோவின் கூட்டம் இது என்ற காரணத்தினால் அதிக அளவிலான மக்கள் கூடியிருந்தனர். இதனை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

OMG: ஒரே நேரத்தில் 100 பேருக்கு Heart Attack….நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!!

தென் கொரியாவின் சியோலின் இதாவோன் பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாடத்திற்காக கூடினர். அங்கு பெரிய அளவிலான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பண்டிகையின் போது ஒரு குறுகிய தெருவில் முன்னோக்கி தள்ளப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தால் நசுக்கப்பட்டதில் சிக்கிய மக்களில் சுமார் 120 பேர் உயிரிழந்துள்ளதாக தென் கொரிய நாட்டை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 149 ஆக […]

Categories
உலக செய்திகள்

அடக்கவுளே… மகளைக் கடித்த நண்டு… ஆத்திரத்தில் தந்தை செய்த செயலால் மருத்துவமனையில் அனுமதி…!!!!

சீனாவில் உயிருடன் நண்டு சாப்பிட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் ஜெஜியாங் நகரை சேர்ந்த லூ(39) என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வீட்டிற்கு உயிர் உள்ள நண்டுகளை வாங்கி வந்திருக்கின்றார். அப்போது நண்டு அவரது மகளை கடித்ததால் வலியால் அலறி துடித்துள்ளார் அதன் பின் ஆத்திரமடைந்த லூ குழந்தையை கடித்த அந்த நண்டை பிடித்து அப்படியே உயிருடன் சாப்பிட்டுள்ளார். இந்த சூழலில் இரண்டு மாதங்களுக்குப் பின் லூவிற்கு கடமையான முதுகு வலி ஏற்பட்டு வலி தாங்க […]

Categories
உலக செய்திகள்

வழிபாட்டுத்தலத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…. காவல்துறை வெளியிட்ட தகவல்….!!!!

வழிபாட்டுத்தலத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டில் ஷிராஸ் நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் அமைந்துள்ளது. இந்த வழிபாட்டுத்தலத்தில் கடந்த 26ம் தேதி அன்று பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 40-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று பயங்கரவாதிகளில் […]

Categories
உலக செய்திகள்

இறுதிச் சடங்கில் நடந்த துப்பாக்கிச் சூடு….. ஆறு பேர் படுகாயம்…. மர்ம நபருக்கு வலைவீச்சு….!!!!

இறுதிச் சடங்கின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாட்டில் பென்சில்வேனியா மாகாணத்தில் கடந்த 15ஆம் தேதி திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்த ஜான் ஜேம்ஸ் என்பவருடைய இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் பீட்டர் பார்க்ஸ் நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு வெளியே நடைபெ ற்றுள்ளது. அங்கு ஜான் ஜெம்ஸின் உறவினர்களும் நண்பர்களும் […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து மைதானத்தின் அருகே குண்டுவெடிப்பு…. 10 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் பதற்றம்….!!!!

கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டில் தலைநகரான பாக்தாத் பகுதியில் கால்பந்து மைதானம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் கால்பந்து வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மைதானத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்த வெடிகுண்டு திடீரென வெடித்துள்ளது. இந்த வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத […]

Categories
உலக செய்திகள்

ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துங்கள்…. உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரியின் வலியுறுத்தல்….!!!!

ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துங்கள் என உக்ரைன் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் ரஷ்யா போரானது தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றது. இந்த போரில் ரஷ்யா ஈரானிடம் இருந்து வாங்கப்பட்ட வெடிகுண்டு ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது. இதனை மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஹொஷைன் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா உடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அந்த சமயத்தில் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி கூறியதாவது […]

Categories
உலக செய்திகள்

நான் இதற்காகத்தான் டுவிட்டரை வாங்கினேன்…. எலான் மஸ்க் தகவல்….!!!!

எலான் மஸ்க்   டுவிட்டரை வாங்கியுள்ளார். உலகில் பெரும் பணக்காரராக விளங்குபவர் எலான் மஸ்க். இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக விமர்சனம் செய்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இவர் டுவிட்டரை  வாங்கப் போவதாக அறிவித்தார். இது தொடர்பாக நடந்த பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் 44 மில்லியன் டாலருக்கு டுவிட்டரை வாங்க  ஒப்பந்தம் செய்தார். ஆனால் டுவிட்டரை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில் டுவிட்டரில் இருக்கும் போலி கணக்குகள் குறித்த தகவல்களை நிறுவனம் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. பாகிஸ்தான்-சீனா இடையே ரயில் இணைப்பு ஒப்பந்தம்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாடுகளுக்கு  இடையே ரயில் இணைப்பு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டில் ரயில் இணைப்பு உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வர்த்தக முக்கியத்துவம் பெற்ற அரபிக்கடலுடன் நேரடி தொடர்பை கொண்டிருக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் பொருளாதார சாலை திட்டத்தை 5 லட்சத்து 10 ஆயிரத்து 790 கோடி ரூபாயில் மேற்கொள்கிறது. இந்நிலையில் பிரபல  துறைமுகத்தையும், சீனாவில் அமைந்துள்ள  மேற்கு பகுதியையும் இணைப்பதற்கு  பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய பகுதியாக கராச்சி நகரிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து மைதானத்தில் குண்டுவெடிப்பு…. 10 வீரர்கள் பலி…. 20 பேர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

ஈராக் நாட்டின் கிழக்கு பாக்தாத் பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.அது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.இந்த வெடி விபத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் அங்கு பெரும் பரபரப்பான […]

Categories
உலக செய்திகள்

BREAKING: 120 பேர் மரணம்…. 150 பேர் காயம்…. அதிர்ச்சி தகவல்…!!!

தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 120 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவுக்கு பின் கட்டுப்பாடுகள் இல்லாத முதல் கொண்டாட்டம் இது என்பதால், ஒரே இடத்தில் சுமார் 1,00,000க்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர். இதனால், நெரிசல் ஏற்பட்டு பலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

நால்கே புயலால் அரண்டு போன நாடு… கடும் சேதம்… 31 பேர் பலியான பரிதாபம்…!!!

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதிகளை நால்கே என்னும் பயங்கர புயல் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வருடந்தோறும் குறைந்தபட்சம் 20 புயல்கள் மற்றும் சூறாவளிகள் ஏற்பட்டு நாட்டை புரட்டி போடுகின்றன. இதில் பொதுமக்கள், கால்நடைகள் உயிரிழப்பதோடு வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் பண்ணைகளும் சேதமடைந்திருக்கின்றன. இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக பூமி வெப்பமடைந்து அந்நாட்டை அதிகமான புயல்கள் தாக்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். தெற்கு பகுதியில் இருக்கும் மாகாணங்களில் நால்கே உருவான புயல் பல மாகாணங்களை  […]

Categories
உலக செய்திகள்

சுட்டு வீழ்த்தப்பட்ட நூற்றுக்கணக்கான ட்ரோன்கள்… உக்ரைன் படையினர் அதிரடி…!!!

ஈரான் நாட்டில் தயார் செய்யப்பட்ட 300க்கும் அதிகமான ட்ரோன்கள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது சுமார் 8 மாதங்களாக ரஷ்யா போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதற்கு உக்ரைன் படையும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை ஈரான் நாட்டில் தயார் செய்யப்பட்ட 300க்கும் அதிகமான ஆளில்லா விமானங்கள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளார். அவர் ஈரான் தயாரித்த நூற்றுக்கும் அதிகமான ஷாஹெட்-136 காமிகேஸ் என்ற ட்ரோன்கள்  வீழ்த்தப்பட்டதாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலி… 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிப்பு… உக்ரைன் அதிபர் தகவல்…!!!!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான போர் எட்டு மாதங்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த தாக்குதலை உக்ரைனும் சளைக்காமல் எதிர் கொண்டு வருகிறது. இந்த சூழலில் உக்ரைனில் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டு உக்ரைன் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உக்ரைன் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“ட்விட்டரின் உள்ளடக்கத்தில் மாற்றம் கொண்டு வர புதிய குழு”… எலான் மஸ்க் அதிரடி ஏற்பாடு…!!!!!

ட்விட்டரின் உள்ளடக்கத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு புதிய குழு ஒன்றை எலான் மஸ்க் ஏற்பாடு செய்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். ட்விட்டரின் உரிமையாளர் பற்றி எலான் மஸ்க் பேசும்போது இந்த நிறுவனம் மீதான எனது ஆர்வம் பணம் சம்பாதிப்பதில் இல்லை மனித குலத்திற்கு உதவுவதற்காக சமூக ஊடக தளமாக ட்விட்டரை வாங்கி உள்ளேன் என தெரிவித்துள்ளார். மேலும் ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் ட்விட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணி […]

Categories
உலக செய்திகள்

நான்சி பெலோசியின் கணவரை சுத்தியலால் தாக்கிய மர்ம நபர்… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

நான்சி பெலோசியின் கணவரை தாக்கிய சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் ஆன நான்சி பெலோசி கடந்த சில மாதங்களுக்கு முன் தைவானுக்கு பயணம் மேற்கொண்டு சீனாவின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார். நான்சி பெலோசியின் வீடு சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து நான்சி கணவர் பால்பெலோசி சுத்தியலால் கை, கால்கள் தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்ப […]

Categories
உலக செய்திகள்

பாஸ்போர்ட் விவகாரம்… இலங்கை மந்திரி மீது விசாரணை… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!

இலங்கை மந்திரியான டயானா கேமேஜ் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவராக இருப்பினும் இலங்கை பாஸ்போர்ட் வைத்திருக்கின்றார். இந்த நிலையில் சமீபத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் எம் பி ஆவதை தடை செய்வதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டயானா காமெேஜுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கொழும்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த நிலையில் அதனை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட் டயானா கேமேஜ் எப்படி இலங்கை பாஸ்போர்ட் பெற்றார் […]

Categories
உலக செய்திகள்

சல்மான் ருஷ்டியை கொலை செய்பவருக்கு பல கோடி டாலர் பரிசு…? ஈரான் அமைப்பிற்கு பிரபல நாடு பொருளாதார தடை…!!!!!!

பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி சாத்தானின் கவிதைகள் எனும் நூலை எழுதியதற்காக அச்சுறுத்தலுக்கு இடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மீது ஒருவர் கொலை வெறி தாக்குதலின் நடத்தியுள்ளார். அதில் சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வையை இழந்துள்ளார் அதன் பின் ஒரு கையின் செயல்பாட்டை இழந்துள்ளார். இதற்கிடையே சல்மான் ருஷ்டியை கொலை செய்பவருக்கு பல கோடி டாலர் பரிசாக அளிக்கப்படும் இனம் […]

Categories
உலக செய்திகள்

“சூரியன் சிரிக்கும் வினோத புகைப்படம்”…? நாசா விளக்கம்…!!!!!

நாசாவின் சன் ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டு இருக்கின்ற ஒரு படத்தில் சூரியன் சிரிப்பது போன்ற படம் இடம்பெற்று இருக்கிறது. இது சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் சரியான இடங்களில் தற்செயலாக உருவாகி நமது சூரியன் சிரிப்பது போல காட்சி அளித்துள்ளது. அதாவது இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல தோன்றுகிறது எப்போதும் கண் சிமிட்டுகின்றது. மூன்றாவது துளை அதன் கீழே மையத்தில் ஒரு பரந்த புன்னகை போன்ற துளையை உருவாக்குகின்றது. இந்த நிலையில் புற […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!… பெண்ணை உயிருடன் முழுசாக விழுங்கிய மலைப்பாம்பு…‌. நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ வைரல்…..!!!!

இந்தோனேஷியாவில் உள்ள ஜாம்பி மாகாணத்தில் 52 வயது நிரம்பிய ஒரு பெண் ஒருவர் ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்தப் பெண் வேலைக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அந்த பெண்மணியின் உறவினர்கள் அவரை தேடி ரப்பர் தோட்டத்திற்குள் சென்றுள்ளனர். அப்போது ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் அங்கு படுத்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்துள்ளனர். அப்போது காணாமல் போன […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை…. எப்போதிலிருந்து தெரியுமா …? ஒப்பந்தம் போட்ட அரசு…!!!!

2035ஆம் ஆண்டிலிருந்து பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இதற்காக ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி EU நாடுகளில் 2030 முதல் விற்பனைக்கு வரும் கார்களில் கரியமில வாயு வெளியேற்றத்தை 55% அளவுக்கு குறைக்க வேண்டும். 2035 ஆண்டு வாக்கில் இது 100 சதவீதத்தை எட்டும் என நம்பப்படுகிறது. மேலும் மின்சார வாகன பயன்பாட்டையும் ஊக்குவிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற […]

Categories
உலக செய்திகள்

மெய் சிலிர்க்க வைத்த அதிசயம்….. 3,000,000 பறவைகள் ஒரே நேரத்தில்…. இணையத்தை மிரள வைக்கும் வீடியோ…!!!

கிழக்கு ஆப்பிரிக்க தேசம் கென்யாவில் உள்ள போகோரியா ஏரியில் பிளமிங்கோ பறவைகள் பறந்து செல்லும் மெய்சிலிர்க்க வைக்கும் அழகிய காட்சி வீடியோவில் வெளியாகி இணையவாசிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஏராளமான பறவைகள் இந்த பகுதிக்கு வந்து செல்கிறது. இதை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். கென்யாவின் வடதிசை மலை சரிவுகளில் பாயும் வசேஜஸ் ஆறு இந்த ஏரியில் கலக்கிறது. ஒவ்வொரு வருடமும் இங்கே லட்சக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் […]

Categories
உலக செய்திகள்

“சேற்றில் சிக்கிய குட்டியானைக்கு சிறுமி செய்த செயல்”… தும்பிகையால் நன்றி கூறிய யானை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

தாய்லாந்து நாட்டில் சாலை ஓரத்தில் சிறுமி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலை ஓரத்தில் குட்டி யானை ஒன்று சேற்றில் சிக்கி தவித்து வருவதை பார்த்த அவர் அந்த யானைக்கு உதவி செய்திருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் யானையின் பெயர் சுபன்ஷா தனது உள்ளூர் சரணாலயத்தில் இருந்து அலைந்து திரிந்ததால் அந்த இடத்தில் மாட்டிக் கொண்டது. இதனை அடுத்து அந்த பெண்ணின் செயலுக்கு நன்றி கூறிவிட்டு […]

Categories
உலக செய்திகள்

புது மண தம்பதிகளா நீங்கள்… எப்போது குழந்தை பிறக்கும்…? ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் அடைய அதிகாரிகள் அறிவுறுத்தல்…!!!!!!

சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதை அந்த நாட்டு அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் புதிதாக திருமணமானவர்களின் விவரங்களை சேகரித்து அந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து இருக்கிறதா என்பதை அரசு தீவிரமாக கண்காணித்து வருகின்றது. சமீபத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான கூட்டத்தில் பேசிய அந்த கட்சி தலைவரும் அந்த நாட்டின் அதிபருமான ஜின்பிங் பேசும்போது சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் நாட்டின் மக்கள் தொகை மேம்பாட்டு திட்டத்தை மேம்படுத்துவதற்கும் நாடு ஒரு கொள்கையை […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டர் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி… ரூ.346 கோடி இழப்பீடு…. வெளியான தகவல்…!!!!!

உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்துள்ளார். இந்த சூழலில் twitter நிறுவனத்தை நேற்று அவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். உடனடியாக அவர் செய்த அடுத்த வேலை என்ன தெரியுமா? ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தது மட்டுமல்லாமல் ட்விட்டரில் தலைமை நீதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என […]

Categories
உலக செய்திகள்

“பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி”…. தெரிவித்த பிரபல நாட்டு புதிய பிரதமர்….!!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக். பிரதமர்  பதவியேற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, “இங்கிலாந்து பிரதமர் ரிஷிப் சுனக்குடன் பேசியதில் மகிழ்ச்சியடைந்தேன். மேலும் இரு நாடுகளின் கூட்டாண்மையை வலுப்படுத்த ஒன்றாக இணைந்து செயல்படுவோம்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே பிரதமர் மோடியின் பதிவுக்கு, இங்கிலாந்து பிரதமர் ரிஷிப் சுனக் பதிலளித்ததாவது, “அவர் […]

Categories
உலக செய்திகள்

“பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் இல்லை”…. தகவல் தெரிவித்த டுவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர்….!!!!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். உலகின் மிகப்பிரபலமான சமூக ஊடகமான டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.62 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தியுள்ளார் உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க். இதற்கு முன்னதாக, டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வாங்க முன்வந்தார் உலக  பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தம் போட்டார் எலான் மஸ்க். அந்நிறுவனத்தின் […]

Categories

Tech |