Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் நாடுகள்…. முதல் இடத்தை பிடித்த ரஷ்யா…!!!

இந்தியாவிற்கு அதிகமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா முதல் இடத்தை பிடித்துள்ளது. ரஷ்ய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொள்முதல் செய்யப்பட்ட கச்சா எண்ணையின் அளவானது 2.4% குறைந்திருந்தது. அதே சமயத்தில் இந்திய நாட்டிற்கு அதிகமாக கச்சா எண்ணெய் விநியோகிப்பதில் முதல் இடத்தில் ஈராக்கும் இரண்டாம் இடத்தில் சவுதி அரேபியாவும் இருந்தது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் ரஷ்யாவின், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் பங்கானது, 22% உயர்ந்தது. அந்த வகையில் ரஷ்யா, ஈராக் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் அதிர்ச்சி…. பேரணியில் துப்பாக்கிசூடு…. காயமடைந்த இம்ரான் கான்….!!!

பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பேரணி நடத்திய போது துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி வரிசாபாத் நகரத்தில் தன் தலைமையில் பேரணி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில், இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்து விட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்ந்து பி.டி.ஐ […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 87 திருமணங்களா?…. பிளேபாய் கிங்கின் 88-ஆவது கல்யாணம்…!!!

இந்தோனேசியா நாட்டில் 61 வயதான முதியவர் 88-ஆம் முறையாக திருமணம் செய்யவுள்ளார். இந்தோனேசிய நாட்டின் ஜாவாவில் இருக்கும் மஜலெங்கா பகுதியில் வசிக்கும் கான் என்ற நபர் “பிளேபாய் கிங்” என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு தான் 88-ஆம் தடவையாக திருமணம் நடக்கவுள்ளது. தன் 14 வயதில் அவர் முதல் திருமணத்தை செய்திருக்கிறார். அந்த பெண்ணிற்கு  இவரை விட இரண்டு வயது அதிகம். இரண்டே ஆண்டுகளில் இவர்கள் விவாகரத்து செய்து விட்டனர். அங்கிருந்து ஆரம்பமானது தான் கல்யாணம் மன்னனின் திருமண […]

Categories
உலக செய்திகள்

“டுவிட்டரில் 3700 பேர் பணி நீக்கம்”?…. எலான் மஸ்கின் அதிரடி முடிவு….. அதிர்ச்சியில் ஊழியர்கள்…..!!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் சட்ட மற்றும் கொள்கை தலைவர் விஜயா காடே ஆகியோர் அதிரடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகு டுவிட்டரில் இனி அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம் என்று மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் தற்போது 3700 வேலைகளை டுவிட்டரில் […]

Categories
உலக செய்திகள்

என்ன….? தற்கொலைக்கு தூண்டும் ஆபத்தான செடியா….? வீட்டில் வளர்க்கும் பிரித்தானியர்….!!!!

பிரிட்டன் நாட்டில்  ஒருவர் தனது வீட்டில் உலகின் மிகவும் ஆபத்தான செடியை ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றார். பிரிட்டன் நாட்டில் Daniel Emlyn-Jones என்பவர்  தோட்டக்கலை ஆர்வலர் தனது வீட்டில் கூண்டுகளுக்குள் அடைத்து வளர்த்து வருகின்றார். Gympie-Gympie அல்லது ஆஸ்திரேலியாவில் கொட்டும் மரம் அல்லது தற்கொலை செடி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த செடி ஆஸ்திரேலியா மற்றும் மலேசிய மழைக்காடுகளில் காணக்கூடிய தாவரமாகும். அதன் ஆபத்தை உணர்ந்தும் ஒரு பொழுதுபோக்கிற்காக அதனை வளர்த்து வருகின்றார். அந்த கூண்டுகளில் அவர் எச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

என்ன….? மன்னர் சார்லஸ் இவை இல்லாமல் எங்கும் பயணிக்கமாட்டாரா…. பலர் அறிந்திராத சுவாரசிய தகவல் இதோ….!!!

பிரிட்டன் நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லஸின் பயணப் பழக்கத்தை சமீபத்தில் எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஆண்டர்சன் வெளிப்படுத்தியுள்ளார். பிரிட்டன் நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லஸ் இதுவரை கிரேட் பிரிட்டன் கண்டிராத விசித்திரமான மன்னர்களில் ஒருவராவார். இது குறித்து எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஆண்டர்சன் கூறியதாவது, மன்னர் மூன்றாம் சார்லஸ் இன்னும் தனது குழந்தை பருவத்தில் இருக்கும் போது பயன்படுத்திய டெடி பியர் பொம்மையுடன் பயணம் செய்வதாக கூறியுள்ளார். அவர் மிக சிறிய குழந்தையாக இருந்த போது அந்த கரடி பொம்மையுடன் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… இத்தனை கோடியா?… எலான் மஸ்க் வாங்கப்போகும் நவீன சொகுசு விமானம்…!!!

உலகின் முதல் பணக்காரராக திகழும் எலான் மாஸ்க் அதி நவீன சொகுசு விமானத்தை வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பணக்காரரான எலான் மஸ்க், சுமார் 646 கோடி ரூபாய் மதிப்பில் ஜி 700 என்னும் ஜெட்  விமானத்தை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார். கல்ப்ஸ்ட்ரிம் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் என்ற அமெரிக்காவின் விமான உற்பத்தியாளர், இந்த விமானத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இந்த விமானம் நவீன முறையில் பல்வேறு வசதிகளுடன் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் சுமார் 57 அடி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… இடம்பெயர்ந்த 1.40 கோடி மக்கள்… அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஐ.நா…!!!

உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் மொத்தமாக சுமார் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக உள்ளார்கள் என்று கூறிய ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையராக இருக்கும் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஐ.நா கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது, கடந்த பிப்ரவரி மாதத்தில் உக்ரைனில் போர் தொடங்கியது. அப்போதிலிருந்து தற்போது வரை சுமார், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 14 மில்லியன் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்…. இளவரசி கேட் மிடில்டன் கர்ப்பம்…. மறைந்த ராணி எலிசபெத்திற்கும் தெரியுமா….?

பிரிட்டன் நாட்டில் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது நான்காம் குழந்தையுடன் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டில் கேட் மிடில்டன் தனது நான்காவது குழந்தையை எதிர்பார்க்கின்றார். அவரும் இளவரசர் வில்லியமும் செப்டம்பர் 8-ஆம் தேதி இறப்பதற்கு முன்பு எலிசபெத் மகாராணியிடம் கர்ப்பம் பற்றிய செய்தியை கூறியதாக அரச குடும்பத்திற்கு நெருக்கமான நபர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ்-ல் வெளியானது. இந்த தகவல்களின்படி, ராணி இறப்பதற்கு சற்று முன்பு வில்லியம் அவரிடம் கூறியதாக […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் 26.85 லட்சம் கணக்குகளுக்கு தடை…. WhatsApp நிறுவனம் அதிரடி நடவடிக்கை…!!!

வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சுமார் 26.85 லட்சம் கணக்குகளை தடை செய்திருக்கிறது. வாட்ஸ் அப் என்னும் சமூக ஊடக நிறுவனத்தை பயன்படுத்தும் மக்கள் அதிகம். இந்நிலையில் இந்த வருடத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வாட்ஸப் நிறுவனமானது, இந்தியாவில் சுமார் 26.85 லட்சம் பயனர்களை தடை செய்திருக்கிறது. இவற்றில் 8.72 லட்சம் கணக்குகளை தடை செய்திருக்கிறது. நிறுவனமானது, பயனாளிகளிடமிருந்து புகார்கள் தெரிவிக்கப்படுவதற்கு முன்பே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் வாட்ஸ்அப் நிறுவனத்திற்குரிய கணக்கு, +91 […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேலில் நடந்த தேர்தல்… மீண்டும் பிரதமராகும் பெஞ்சமின் நெதன்யாகு…!!!

இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இஸ்ரேல் நாட்டில் அதிக காலத்திற்கு பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு, கடந்த 2018 ஆம் வருடத்தில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றியடைந்து பிரதமரானார். ஆனால் கூட்டணி கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவிக்காததால், கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ராஜினாமா செய்தார். அதன் பிறகு நடந்த தேர்தலில் எந்த கட்சியினரும் பெரும்பான்மை பெறவில்லை. எனவே, யாமினா என்ற கட்சியினுடைய தலைவர் நப்தாலி பென்னட், கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து […]

Categories
உலக செய்திகள்

உச்சகட்ட பதற்றம்…. ஒரே நாளில் 23 ஏவுகணைகளை ஏவிய வடகொரியா…!!!

வடகொரியா நேற்று மட்டும் சுமார் 23 ஏவுகணைகளை ஏவியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை சோதித்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்து வருகிறது. அதன்படி, கொரிய தீபகற்பத்தில் சமீப நாட்களாக தொடர்ந்து ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டு வடகொரியாவை அச்சுறுத்தி வருகிறது. தென்கொரியாவுடன் சேர்ந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்வதை எதிர்க்கும் வடகொரியா, இவ்வாறு ஏவுகணை பரிசோதனை மேற்கொள்கிறது. இது மட்டுமல்லாமல் தயக்கமில்லாமல் அணு ஆயுதங்களையும் உபயோகிப்போம் என்று […]

Categories
உலக செய்திகள்

பூமியை தாக்க இருக்கும் விண்கல்…. இன்னும் நிறைய மறைந்திருக்கு….. விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…..!!!!

பூமிக்கு அருகிலேயே மறைந்து கொண்டிருக்கும் மூன்று குறுங்கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இவை செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதால் சூரியனின் அதிக வெளிச்சம் இவற்றை மறைத்து விடுகின்றது. சுமார் ஒரு கிலோமீட்டர் அகலம் கொண்ட இவை பூமிக்கு மிகவும் அச்சுறுத்தலானவை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதுபோல இன்னும் பல குறுங்கோள்கள் சூரிய ஒளியில் மறைந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது .

Categories
உலக செய்திகள்

14 வயதில் ஆரம்பித்து…. இப்போது வரை 87 திருமணங்கள்…. இதுக்கெல்லாம் காரணம் அதுவே…. மிரள வைக்கும் நபர்….!!!!

இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த விவசாயி கான். இவர் தற்போது வரை எண்பத்தி ஏழு முறை திருமணம் செய்துள்ளார். இருப்பினும் இதற்குப் பிறகும் அவர் எண்பத்தி எட்டாவது முறையாக திருமணம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு முதன் முதலாக 14 வயதில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் தன்னுடைய திருமண அனுபவங்கள் குறித்து கூறுகையில், முதல் மனைவியிடம் நான் சரியாக நடந்து கொள்ளாத காரணத்தினால் அவள் இரண்டே வருடத்தில் விவகாரத்தை பெற்று விட்டார். நான் பெண்களுக்கு நல்லது செய்யாத விஷயங்களை […]

Categories
உலக செய்திகள்

இலங்கை… நஷ்டத்தில் தடுமாறும் அரசு விமான நிறுவனம்… பங்குகளை விற்க அரசு அதிரடி முடிவு…!!!!!

இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அங்கு அரசு நிறுவனங்கள் பல கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. அந்த வகையில் அரசுக்கு சொந்தமாக செயல்பட்டு வரும் விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடும் நஷ்டத்தில் தடுமாறி வருகின்றது. இதன் காரணமாக அதன் பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த சூழலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தேர்ந்தெடுக்கப்பட்ட முதலில் முதலீடாளர்களிடம் விற்று உரிமையை கைமாற்றுவதற்கான நடவடிக்கை தொடங்க அதிபர் […]

Categories
உலக செய்திகள்

புதிய வாழ்க்கை அமைத்துத் தருவதாக கூறி…. இளம் பெண்கள் கடத்தல்…. அதிர்ச்சியில் அதிகாரிகள்….!!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் ஒருவர் இளம் பெண்களை அழைத்து வந்து புதிய வாழ்க்கை அமைத்து தருவதாக கூறியுள்ளார். அந்த நபர், தன் மகன்களுக்கு திருமணம் செய்துவைப்பதாகக் கூறி, பணம் கொடுத்து அல்பேனியா நாட்டிலிருந்து  இளம்பெண்களை அழைத்து வந்துள்ளார். ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக அந்த நபரும், அவரது மகன்களும் அந்தப் பெண்களை கொடுமைப்படுத்தியிருக்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து காலை முதல் இரவு வரை அந்தப் பெண்களை வீட்டு  வேலை செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளன. மேலும் அந்த  பெண்களை வீட்டை விட்டு வெளியே […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் 222 புலம் பெயர்ந்த சிறு குழந்தைகள் மாயம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

பிரித்தானியாவில் 222 புலம் பெயர்ந்த சிறு பிள்ளைகள் மாயமாக இருப்பதாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. பெற்றோருடன் இல்லாமல் தனியாக வரும் புலம் பெயர்ந்த சிறு குழந்தைகளை நடத்தும் விதம் பற்றி விமர்சனம் எழுந்திருக்கிறது. இந்த கோட்டையில் மட்டும் 1,322 புலம் பெயர்ந்த சிறு குழந்தைகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி நிலவரப்படி அவர்களில் 22 சிறு குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர் எனவும் ஒரு தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஈரான் அரசின் அதிரடி திட்டம்…. எச்சரிக்கும் சவுதி அரேபியா… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க ராணுவம் உடனடியாக ஈரான் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக எச்சரித்திருக்கிறது. ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாத காரணத்தால் காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயது இளம்பெண் பலியானதை தொடர்ந்து அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளது. இதில் பெண்கள் ஆயிரக்கணக்கில் தங்களின் தலை மற்றும் முகங்களை மறைக்காமல் சாலைகளில் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால், உலக நாடுகள் ஈரான் மீது கோபமடைந்துள்ளது. இந்நிலையில் ஈரான் அரசு தங்கள் நாட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களிலிருந்து உலக […]

Categories
உலக செய்திகள்

உங்களுக்கு எதுக்கு கல்வி?…. பிரபல நாட்டில் “பெண்களை விரட்டி அடித்த அரசாங்க அதிகாரி”…. அலறிக் கொண்டு ஓடிய மாணவிகள்….. வைரலாகும் வீடியோ….!!!!

பிரபல நாட்டில் பெண்களுக்கு  எதிரான அடக்குமுறை தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தலீபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. இதனால் அவர்கள் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மேலும் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தடை விதித்துள்ளனர். இவர்களின் இந்த தடைகளுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள படாசவும் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு மாணவிகள் பலர் காத்திருந்துள்ளனர். அவர்களை பல்கலைக்கழகத்திற்குள் நுழைய விடாமல் தலீபான்கள் […]

Categories
உலக செய்திகள்

ஹாலோவீன் கொண்டாட்டம்…. 14 பேர் படுகாயம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

அமெரிக்கா நாட்டில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் 3 குழந்தைகள் உள்பட 14 பேர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அமெரிக்கா நாட்டில் இல்லினாய்ஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சிகாகோ என்ற நகரத்தில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில், அங்கு நடந்த கொண்டாட்டத்தை கவனித்தபடி இருந்த கருப்பு நிற ஆடம்பர ரக காரில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி […]

Categories
உலக செய்திகள்

“சும்மா எங்கள குறை சொல்லாதீங்க”…. பால் பொருள்களின் விலை உயர்வு…. இது தான் காரணம்….?

கனடா நாட்டில் பால் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விலை உயர வாய்ப்புள்ளது.  கனடா நாட்டில் பால் கொள்முதல்  விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலை உயர உள்ளதாக கனேடிய பால் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பாலின் விலையானது 2.2% அல்லது லிட்டருக்கு இரண்டு செண்டுகள் வரை உயர்த்த ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக நேற்று கனேடிய பால் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பாலின் விலை  உயர்வானது வருகிற 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. Over ஸ்பீடில் வரும் வைரஸ்…. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை….!!!!!

உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று அதிகரித்துள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று  அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்துதலாக குரங்கு அம்மை நோய் பரவல் இருந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. மேலும் இது குறித்து அவசர குழுவின் 3-வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 11 உறுப்பினர்கள், 6 ஆலோசகர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து உலக சுகாதார […]

Categories
உலக செய்திகள்

“உங்களுக்கு 30 நொடிகளே அவகாசம்”… உடனே பாதுகாப்பான பகுதிக்கு போங்க…? மரண பயத்தை காட்டிய தருணம்…!!!!!!

சிட்னி தம்பதி மேக்னஸ் மற்றும் டொமினிக் பெர்ரி போன்றோர் தங்களது இரண்டு மகன்கள் உடன் தாரோ உயிரியல் பூங்காவில் சம்பவத்தன்று குடில் ஒன்றில் தங்கி இருந்தனர்.  அப்போது தான் சிங்கங்களின் கர்ஜிக்கும் சத்தம் கேட்டு அதிகாலை 4 மணிக்கு கண்விழித்து இருக்கின்றனர். பொதுவாக தாரங்கோ உயிரியல் பூங்காவில் மிருகங்களின் அச்சமூட்டும் சத்தங்களையே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க விளம்பரமாக பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். ஆனால் புதன்கிழமை சிங்கங்களின் கர்ஜனை சத்தம் கேட்ட போதும் அவை கூண்டுக்குள் பூட்டப்பட்ட நிலையில் இருப்பதால் […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா!”… சூப்பர் தகவல்…. பிற நாட்டை சேர்ந்தவர்களுக்கு… துருக்கி வெளியிட்ட நல்ல தகவல்…!!!

துருக்கியில் வேலை செய்யும் பிற நாட்டவர்கள் பணி அனுமதி இல்லாமலும் வேலை செய்ய முடியும் என்று ஆனை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. துருக்கியில் பணியாற்ற சென்ற பிற நாட்டை சேர்ந்த மக்களுக்கு அந்நாட்டின் பணியாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சகம் நல்ல தகவலை வெளியிட்டுள்ளது. துருக்கியில் பிற நாட்டைச் சேர்ந்த மக்கள், பணி அனுமதியின்றி வேலை செய்வதை எளிதாக்கும் விதத்தில் துருக்கி அரசு, புதிதாக வேலைவாய்ப்பு ஆணையை அமல்படுத்திருக்கிறது. அதன்படி, பிற நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

வாட்ஸப்பில் வரப்போகும் சூப்பர் வசதி…. என்ன தெரியுமா?… வெளியான தகவல்…!!!

Whatsapp நிறுவனமானது தங்களுக்கு பயனர்கள் மெசேஜ் அனுப்பும் வசதியை அறிவிப்பது தொடர்பில் பரிசோதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனமானது, பயனர்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாக்கும் விதத்தில் பல அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி பயனர்கள் தங்களுக்கு மெசேஜ் அனுப்பும் வசதி பற்றி பரிசோதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு whatsapp பயன்படுத்துபவர்களுக்கு தற்போது நிறுவனத்திற்கு மெசேஜ் அனுப்பும் வசதி இருக்கிறது. தகவல்களை சேமிப்பதற்கு பயன்படுத்தும் இந்த வசதி விரைவாக அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் […]

Categories
உலக செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு விடுதலை…. நிபந்தனை விதித்த இலங்கை நீதிமன்றம்….!!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்களை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுவிக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழ் நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை படையினரால் கைது செய்யப்படுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மூன்று பேர் கடந்த 20ஆம் தேதி அன்று மீன்பிடிக்க சென்றுள்ளனர். எல்லையை தாண்டி சென்று மீன் பிடித்தார்கள் என்று இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது. அதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் சிறையில் அடைத்து விட்டனர். […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல இசை பாடகர் சுட்டு படுகொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல இசை பாடகர் டேக் ஆப் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டில் மிகவும் பிரபலமான இசை பாடகராக இருந்தவர் டேக் ஆப். இவர் சிலருடன் சேர்ந்து  பகடைக்காய் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் டேக் ஆப்பின்   தலை மற்றும் கழுத்தின் பக்கத்தில் குண்டு பாய்ந்து உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர்  சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணியாரின் கொள்ளுப்பேரன்… அவரது பிறப்பில் உள்ள சுவாரஸ்யம்….? பின்னணி என்ன…??

பிரிட்டன் மகாராணியாரின் கொள்ளுப்பேரன் பிறப்பில் ஒரு சுவாரசியமான பின்னணி அமைந்துள்ளது. மறைந்த பிரித்தானிய மகாராணியர் இரண்டாம் எலிசபத்திற்கு 12 கொள்ளு பேரன்களும், பேத்திகளும் இருக்கின்றார்கள். இவர்களில் இளவரசர் வில்லியம் ஹரியின் பிள்ளைகளைத் தவிர அவர்களில் பெரும்பாலானோர் அதிகமாக வெளி உலகத்திற்கு தெரிவதில்லை. மேலும் அவர்களின் ஒருவர் லூகாஸ் மிகவும் க்யூட்டான லூக்காஸுக்கு அவரது கொள்ளு தாத்தாவான பிலிப்பை கௌரவிக்கும் விதமாக Lucas Philip tindall பெயரிடப்பட்டிருக்கிறது. மகாராணியாரின் மகளான இளவரசி ஆணுடைய மகளான சாரா ட்விட்டரின் மகன்தான் இந்த […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. டுவிட்டர் புளூ டிக்கிற்கு பணம் வசூலிக்கப்படும்…. எலான் மஸ்க் விளக்கம்….!!!!!

இனி பிரபல சமூக ஊடகத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் 1600 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். உலகில் உள்ள பணக்காரர்களில் முன்னிலையில் இருப்பவர் எலான்மஸ்க் . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை வாங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் உரிமையாளராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக்  பயன்படுத்துகின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய […]

Categories
உலக செய்திகள்

14 விமான சேவைகள் திடீர் ரத்து….. வெளியான அறிவிப்பு…. பயணிகள் வசதி…..!!!!

சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் 7 விமானங்களும் அந்த மாநிலம் இருந்து சென்னைக்கு தினமும் ஏழு விமானங்களும் இயக்கப்பட்டு வந்த நிலையில் அந்தமான் விமான நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணி மற்றும் அங்கு நிலவிவரும் படுமோசமான வானிலை காரணமாக இந்த 14 விமானங்களும் வருகின்ற நான்காம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வம்பர் 4-ஆம் தேதிக்குப் பின்னர் வானிலை நிலவரத்தை பார்த்து விமானத்தை மீண்டும் இயக்கும் அறிவிப்பு வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் […]

Categories
உலக செய்திகள்

அடடே….! பிரபல இந்திய பாடகிக்கு…. பிரான்சின் உயரிய விருதா….?

இந்திய பாடகியான அருணா அவர்களுக்கு பிரான்ஸ் உயரிய விருதொன்று வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுக்காக இந்திய நாட்டை சேர்ந்த கர்நாடகா இசை பாடகியான அருணா சாய்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கர்நாடக இசை பாடகி, இசையமைப்பாளர், மனிதநேயர் மற்றும் பேச்சாளர் என பன்முகத் திறமை கொண்டவராவார். இந்த விருதானது அவர் சார்ந்த துறைக்காக மட்டுமல்ல இந்தோ பிரான்ஸ் உறவுகள் மேம்படுவதில் அவரது பங்களிப்பிற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதரான […]

Categories
உலக செய்திகள்

மனிதர்களை உயிருடன் சவப்பெட்டியில் புதைக்கும்…. வினோதமான சிகிச்சை…. பிரபல நாட்டில் அறிமுகம்….!!!!

மனிதர்களை உயிருடன் சவப்பெட்டியில் அடைத்து மண்ணில் ஒரு மணி நேரம் வரை புதைக்கும் விசித்திரமான மன நோய் சிகிச்சை. ப்ரீகேடட் அகடமி என்ற ரஷ்ய நிறுவனம் ஒன்று மனிதர்களின் பயம் மற்றும் கவலைகளை நீக்குவதற்காக அவர்களை உயிருடன் சவப்பெட்டியில் வைத்து மண்ணில் ஒரு மணி நேரம் வரை புதைக்கும் விசித்திரமான செயலை “மனித நோய் சிகிச்சை முறை” என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ரஷ்ய நிறுவனம் உண்மையிலேயே திகில் மற்றும் மருத்துவ சிகிச்சை இரண்டிற்கும் இடையிலான சுவரை மெல்லிய […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில்…. திடீரென தீ வைத்த பயணி…. நிகழ்ந்த விபரீதம் என்ன….?

இஸ்ரேல் நாட்டிற்கும், பாங்காங்கிற்கும் இடையே பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென பயணி ஒருவர் தவறுதலாக தீ விபத்து ஏற்படுத்தியதால் பரபரப்பு நிலவியது. டெல் அவிவ் மற்றும் பாங்காங் இடையே எல் அல் விமானம் பறந்து கொண்டிருந்தபோது ஒருவர் அந்த விமானத்தின் பாத்ரூமில் தான் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை பிடிக்க முயன்ற போது தவறுதலாக நடுவானில் தீ பற்றியது. இதனால் அந்த விமானத்தில் அவசர நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பயணி நிகோடின் போதைக்கு அடிமை ஆகியுள்ளார். இதனால் கழிவறையில் […]

Categories
உலக செய்திகள்

மறுபடியுமா…..!! 2377 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதி…. பிரபல நாட்டில் பரபரப்பு…..!!!!

சீனா நாட்டில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகின்றது.  சீனா நாட்டில் உகான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தான் கொரோனா நோய் தொற்று உலகிலேயே முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி வரலாறு காணாத அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில தினங்களாக […]

Categories
உலக செய்திகள்

அடடே…. டுவிட்டரில் புதிய மாற்றமா….? எலான் மஸ்க்கிற்கு உதவும்…. தமிழகத்தை சேர்ந்த மென்பொருள் வல்லுநர்….!!!!!

டுவிட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் கொண்டு வரும் புதிய மாற்றத்திற்கு தமிழகத்தை சேர்ந்த மென்பொருள் வல்லுநர் உதவி வருகின்றார். உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை கடந்த சில நாட்களுக்கு முன் வாங்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளனான எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். இதனை அடுத்து அந்நிறுவனத்தின் […]

Categories
உலக செய்திகள்

BREAKING: ட்விட்டர் ப்ளூடிக்கிற்கு கட்டணம் அறிவிப்பு…!!!

ட்விட்டரை வாங்கியபின் அதில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர், ட்விட்டரில் ப்ளூடிக் பெற விரும்புபவர்கள் மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ≈660) கட்ட வேண்டும். கட்டணம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ட்விட்டர் தேடலில் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். நீளமான வீடியோ, ஆடியோ, விளம்பரங்களை அப்லோட் செய்யலாம் என கூறியுள்ளார்.  

Categories
உலக செய்திகள்

பிரேசிலின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட லூலா… எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுனர்கள் சாலை மறியல்… பெரும் பரபரப்பு….!!!!!!

பிரேசிலில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயிர் பெல்சனோரா மீண்டும் போட்டி உள்ளார். அவருக்கு எதிராக லூலா டி சில்வா களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் தேர்தலில் லூலா 50. 9 சதவிகித வாக்குகளும் பொல்சோனாரா49.1 சதவிகித வாக்குகளும் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வெற்றிக்கு தேவையான 50 சதவீத வாக்குகளை பெற்று இடதுசாரி தலைவர் லூலா வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக நான்கு வருடங்களாக […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. மனித தலையுடன் உலா வந்த நாய்…. “அடுத்த தலை உன்னுடையது” என்ற வாசகத்தால்…. பீதியில் மக்கள்….!!!

மெக்சிகோவில் சாலையில் துண்டிக்கப்பட்ட தலையை கவ்வியபடி நாய் உலா வந்தது. அமெரிக்க நாட்டில் மெக்சிக்கோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சாலையில் துண்டிக்கப்பட்ட தலையை கவ்விய படி இரவு நேரத்தில் நாய் ஒன்று சுற்றி திரிந்தது. நாய் ஒன்று சடலத்தின் தலையை கவ்வி கொண்டு கறி என்று நினைத்து எங்கேயாவது இடம் கிடைக்காதா அதனை சாப்பிடுவதற்கு என்று சுற்றி திரிந்துள்ளது. இதனை விசாரித்த போது தெரிய வந்ததாவது, “மெக்சிகோவின் வடக்கே ஐகேட்டிகேஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று…. தொழிற்சாலையிலிருந்து தப்பி ஓடும் ஊழியர்கள்….. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

சீனா நாட்டில் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சீனா நாட்டில் செங்க்சோவ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அந்தந்த மாகாணத்தின் நிர்வாகம் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. இங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஐ-போன் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. மேலும் இந்த நிறுவனத்தில் மூன்று லட்சம் […]

Categories
உலக செய்திகள்

கலைக்கப்பட்ட ட்விட்டர் இயக்குனர்கள் குழு… அதிரடி நடவடிக்கையில் எலான் மஸ்க்…!!!

ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்தியவுடன் எலான் மஸ்க் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை அறிவித்திருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவராக விளங்கும் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா  ஆகிய நிறுவனங்களின் நிறுவனராக இருக்கிறார். இந்நிலையில், ட்விட்டர் என்னும் பிரபல சமூக ஊடக நிறுவனத்தை வாங்கி விட்டார். அதனையடுத்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டர் இயக்குனர் குழுவை நீக்கிவிட்டார். அந்த குழுவில் இருக்கும் ஒன்பது நபர்களையும் ஒரே நேரத்தில் அதிரடியாக நீக்கினார். மேலும், […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினை பொறுப்பில் இருந்து மாற்றுவது பற்றி தீவிர விவாதம்…? உக்ரைன் உளவு பாதுகாப்புத்துறை தலைவர் தகவல்…!!!!!

ரஷ்ய அதிபர் புதினை பொறுப்பில் இருந்து நீக்குவது பற்றி தீவிர விவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரஷ்ய மூத்த அதிகாரிகள் புதினை அதிபர் பொறுப்பில் இருந்து மாற்றுவது பற்றி தீவிரமாக விவாதம் மேற்கொண்டு வருவதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தலைவர் தகவல் தெரிவித்திருக்கிறார். உக்ரைன் போர் முடிவதற்கு உள்ளாகவே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக உக்ரைன் மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறியதாக பத்திரிகைகள் தெரிவித்துள்ளது. மேலும் புதினை ஆட்சியில் இருந்து நீக்குவது பற்றி ஏற்கனவே விவாதங்கள் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய தாக்குதலால்…. இருளில் மூழ்கிப்போன கீவ் நகர்… உக்ரைன் அரசின் முடிவு என்ன?..

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மின் நிலையங்களை நோக்கி தாக்குதல் மேற்கொள்வதால் அந்நாட்டின் தலைநகரில் இருக்கும் 80% பகுதிகள் இருளில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களில் செர்காசி, கெர்சன் மற்றும் கீவ் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் இருளில் மூழ்கியிருக்கிறார்கள். தங்கள் நாட்டின் கருங்கடல் பகுதியில் ஆளில்லா விமானங்கள் மூலமாக உக்ரைன், தாக்குதல் மேற்கொண்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் முக்கிய உள்கட்டமைப்புகள் பாதிப்படைந்துள்ளன. […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. பிரபல நாட்டில் “துப்பாக்கிச் சூடு”…. அலறி துடித்த மக்கள்….!!!!

பிரபல நாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிறிஸ்துவ புனிதர்களை நினைவு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கூட்டத்தில் இருந்த ஒரு நபர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் கூட்டத்தின் மீது சுட்டுள்ளார். இதனை பார்த்த மக்கள் அனைவரும் அலறி அடித்தபடி  ஓடியுள்ளனர். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் […]

Categories
உலக செய்திகள்

“உலக அளவில் முடங்கி இன்ஸ்டாகிராம் சேவை”… தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது… மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!!

உலக அளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை சரி செய்யப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளைஞர்களிடையே மிகப் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்கி வருகிறது இந்த இன்ஸ்டாகிராம் நேற்று உலக அளவில் திடீரென முடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அதனை பயன்படுத்த முடியவில்லை என ட்விட்டர் போன்ற பிற சமூக வலைதளங்களில் பயனர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் பலரும் தங்களது கணக்குகள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்ய ப்பட்டதாக தங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

அடித்த ஜாக்பாட்…. 10 ஆண்டுகளுக்குப் பின் வந்த மகாலட்சுமி…. பிரபல நாட்டில் “ஒருவருக்கு லாட்டரியில் 248.42 கோடி”….!!!!

பிரபல நாட்டில் ஒருவருக்கு பல கோடி ரூபாய் லாட்டரி சீட்டில் பரிசாக கிடைத்துள்ளது. சீன நாட்டில் உள்ள குவாங்சி  ஜீவாங்  பகுதியில் லீ என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார்.  தற்போது  அதிர்ஷ்ட காற்று அவர் பக்கம் வீசியுள்ளது. அதில் அவர் நினைத்துப் பார்த்திராத வகையில் இந்திய மதிப்பில் 248.42 கோடி அளவுக்கு பரிசு தொகை கிடைத்துள்ளது. இதனால் லீ  மகிழ்ச்சியில் உறைந்து போய்யுள்ளார். கடந்த 22-ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் மூன்றாவது முறையாக லூலா டி சில்வா அதிபர்… உலகத் தலைவர்கள் வாழ்த்து…!!!!!

பிரேசிலில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயிர் போல்சனோரா மீண்டும் போட்டியுள்ளார். அவருக்கு எதிராக முன்னாள் அதிபரும் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவருமான லூலாடி சில்வா களம் இறங்கியுள்ளார். மேலும் இவர்களுடன் சேர்த்து மொத்தம் 11 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் லூலா டி சில்வா 47.9% வாக்குகளும், போல் சனோரா 43.6% வாக்குகளும் பெற்றுள்ளார். பிரேசில் அரசியலமைப்பு சட்டப்படி அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத […]

Categories
உலக செய்திகள்

“இலங்கைத் தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும்”… அதிபர் ரனில் விக்ரமசிங்கே உறுதி…!!!!!

இலங்கை தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் அணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார். இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்து வரும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. கொழும்பு போய் சேர்ந்த மருந்து பொருட்களை இலங்கை அதிபர் அணில் விக்ரமசிங்கே பெற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரணில் விக்ரமசிங்கே இலங்கை மலையக தமிழர்கள் சிலர் […]

Categories
உலக செய்திகள்

OMG: கூட்ட நெரிசலில் சிக்கி…. பிரபல பாடகர் பலி…. சோகம்…!!!!

தென் கொரியாவை சார்ந்தவர் லீ ஜிகன்.  இவர் பிரபல பாடகராகவும் நடிகராகவும் திகழ்ந்து வந்தார். 24 வயதான இவர், சீயோல், இட்டாவன் மாவட்டத்தில் நடைபெற்ற ஹாலோவீன் இரவில் கலந்துக் கொண்ட போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். இந்த கூட்டத்தில் சிக்கி 154 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

Video: மேகம் கீழிறங்கி கடல் நீரை உறிஞ்சி எடுக்கும்….. பயங்கரமான அரிய காட்சி…. மிரண்டு போன மக்கள்….!!!!

இலங்கை யாழ்ப்பாணம் – பருத்தித் துறை கடற்பரப்பில் சுழல் காற்று ஒன்று கடல் நீரை உறிஞ்சி சல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கடல் நீர் ஆனது சுழல் போல தோன்றி பிறகு வானத்தை நோக்கி செல்கிறது. சில நிமிடங்கள் நீடித்த காட்சி பிறகு கலைந்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். கீழே இறங்கி வந்து கடல் நீரை உறிஞ்சி எடுக்கும் அரிய நிகழ்விற்கு ரொனாடா என்று பெயர். இது ஒரு வகை சுழல் காற்று […]

Categories
உலக செய்திகள்

திக்…திக்…! இந்த ஆண்டில் அடுத்த 2 மாதங்கள்…. பகீர் கிளப்பும் நோஸ்ராடாமஸ்….!!!!

உலகம் முழுவதும் எதிர்காலத்தை கணித்த தீர்க்கதரிசிகளில் முக்கியமான நபராக கருதப்படுவர் நாஸ்டர்டாமஸ். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். எதிர்காலத்தில் உலகம் முழுவதும் என நடக்கும் என்பதை தன்னுடைய புத்தகமான தீர்க்கதரிசனங்கள் என்பதில் கவிதை வடிவில் எழுதி வைத்துள்ளார் 465 வருடங்களுக்கு முன்னதாக அவர் எழுதிய இந்த நூலில் எப்போது என்ன நடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திராகாந்தி கொலை, அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்களை 465 ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்த நோஸ்ராடாமஸ், இந்த ஆண்டில் […]

Categories

Tech |