Categories
உலக செய்திகள்

பயங்கரவாதத்திற்கு அலட்சியம் ஒரு பதிலாக இருக்கக் கூடாது…. இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி திட்டவட்டம்….!!!!

ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9-வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றுள்ளது. கம்போடியாவில் நேற்று ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9-வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜு நாத் சிங் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது. ஒரு நாட்டின் எல்லையை தாண்டி பயங்கரவாதம் என்பது சர்வதேச சமூகத்தின் அவசர மற்றும் உறுதியான தலையீடு தேவைப்படும் மிகப்பெரிய அச்சுறுத்துதல். ஆனால் அதற்கு அவர்களது அலட்சியம் […]

Categories
உலக செய்திகள்

தீவிரமாக பரவும் புதிய கொரோனா வைரஸ் தொற்று….. மீண்டும் லாக்‌டவுன், Work From Home?…. அச்சத்தில் உலக நாடுகள்…..!!!!!

சீனாவில் உள்ள உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 வருடங்களாக பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், தற்போது தடுப்பூசியின் காரணமாக தொற்றின் தாக்கம் ஓரளவு குறைந்து மக்களின் இயல்பு வாழ்க்கையானது திரும்பியுள்ளது. இருப்பினும் ஒமைக்ரான் போன்ற உருமாறிய வைரஸ் தொற்றுகள் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. சீனாவில் […]

Categories
உலக செய்திகள்

ரஷியா ஒரு பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு…. குற்றம் சாட்டிய ஐரோப்பிய நாடாளுமன்றம்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாடு  பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு என ஐரோப்பிய  நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ரஷியா உக்ரைன் மீது கடந்த 9 மாதங்களுக்கும்  மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறது. ஆனாலும் ரஷியா உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தங்களுடன் […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு தண்டனையா?…. பெண்களுக்கு கசையடி கொடுத்த தலீபான்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தலீபான்கள் பெண்களுக்கு கசையடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆனால் அவர்கள் தினந்தோறும் பெண்களின் சுதந்திரத்திற்கு எதிரான பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் பெண் சுதந்திரம், கல்வி, ஆடை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு துறையிலும் பெண்கள் மீது தலீபான் அரசு   அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய மத சட்டங்களை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமல்படுத்தி வருகின்றனர். இந்த சட்டங்கள் மூலம் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தண்டனைகள் […]

Categories
உலக செய்திகள்

காயம் ஒருபுறம்,பசி மறுபுறம்….! 2 நாட்களுக்கு பின்…. உலகை உலுக்கும் புகைப்படம்….!!!!

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 271 பேர் இறந்த நிலையில், 2 நாட்களுக்கு பின் 6 வயது சிறுவன் மீட்கப்பட்டுள்ளார். இடிபாடுகளில் சிக்கி தாயார் இறந்த நிலையில், 2 நாட்களாக உணவு, நீர் இல்லாமல் உயிருக்கு போராடிய 6 வயது சிறுவன் அஸ்கா மீட்கப்பட்டுள்ளார். காயம் ஒருபுறம்,பசி மற்றொருபுறம் என துடிதுடித்து கொண்டிருந்த சிறுவனை மீட்கும்போது எடுக்கப்பட்ட போட்டோ உலக மக்களின் இதயங்களை கலங்கடிக்கிறது.

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. ஊழியர்களை சுட்டு கொலை செய்த சூப்பர் மார்க்கெட் மேலாளர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா மாகாணத்தில் வால்மார்ட்   சூப்பர் மார்க்கெட் ஒன்று  அமைந்துள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று இரவு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சூப்பர் மார்க்கெட்  மேலாளர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை  கொண்டு சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் படுகாயம் அடைந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த நபர் […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் தப்பித்து ஓடிய குற்றவாளிகள்…. தேடுதல் பணியில் போலீசார்….!!!!

பிரபல கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பித்து ஓடிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நாட்டை சேர்ந்த அவிஜித் ராய்  என்பவர் மதச்சார்பின்மை ஆதரவு கருத்துக்களை கொண்ட அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றார். இதனால் அவருக்கு எதிரான எதிர்ப்பு அதிக அளவில் நிலவி வந்தது. மேலும் அவிஜித் ராய்  இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் கருத்துகளை தெரிவித்து வந்தார்.  கடந்து 2015-ஆம் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் வாட்டி வதைக்கும் வெப்பம்…. ஐ.நா. எச்சரிக்கை….!!!!

பிரபல நாட்டில் வழக்கத்தை விட அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 1991 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஐரோப்பாவில் அதிக அளவில் வெப்பம் பதிவானது. ஆனால் தற்போது அதைவிட 2  டிகிரி செல்சியஸ் அதிகம் வெப்பம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் கடந்த  மாதத்தில் வறட்சி அடைந்து காணப்பட்டது. அதேசமயம் மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் ஈரப்பதம் மிக்கதாகவும் இருந்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. உலக வானிலை  அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சிரியாவில் வெடிகுண்டு விபத்து…. ஈரானின் ராணுவ அதிகாரி உயிரிழப்பு…!!!

ஈரான் நாட்டின் ஒரு ராணுவ அதிகாரி, சிரியா நாட்டில் நடந்த வெடிகுண்டு விபத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தை எதிர்த்து, கடந்த 2011-ஆம் வருடத்திலிருந்து  போர் மேற்கொண்டு வருகிறார்கள். இதில், குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். எனினும் போர் முடிவடையவில்லை. இதில் ஈரான் அரசு சிரியா நாட்டின் அதிபரான பஷர் அல்-ஆசாத்திற்கு ஆதரவளிக்கிறது. மேலும் தங்கள் படைகளையும் அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் நடந்த வெடிகுண்டு விபத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த கர்னல் […]

Categories
உலக செய்திகள்

ஜெருசலேமில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள்…. ஒருவர் உயிரிழப்பு….!!!

ஜெருசலேமில் இரட்டை ஆணி குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததோடு 22 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் நகரத்தில் தொடர்ந்து இரண்டு தடவை இன்று காலையில் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடந்திருக்கிறது. ஜெருசலேமின் கிவாத் ஷால் என்ற பகுதியில் ஒரு பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் காலை 7 மணிக்கு குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ரமோத் ஜங்சன் நகரத்தின் நுழைவு வாயிலிலும் குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு நபர் […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்…. குலுங்கிய கட்டிடங்கள்…. பதறியோடிய மக்கள்…!!!

துருக்கி நாட்டில் அதிகாலை நேரத்தில் உருவான பயங்கர நிலநடுக்கம் 6.0 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் அதிகாலை நேரத்தில் மிக பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியில் ஓடியுள்ளனர். அதிகாலை 4:08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. புவியியல் ஆய்வு மையமானது, இந்த நிலநடுக்கம் 6.0 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாக தெரிவித்திருக்கிறது. பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தது. இதனால், மக்கள் பதறியுள்ளனர். எனினும், நல்ல வேளையாக எந்த சேதங்களும் ஏற்படவில்லை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் கைப்பாவையாக அண்டோனியா… வடகொரியா அமைச்சர் விமர்சனம்..!!!

அமெரிக்காவின் கைபாவையாக ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியோ செயல்படுவதாக வடகொரிய அமைச்சர் விமர்சித்துள்ளார். தென்கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் வடகொரிய வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐநா பொதுச் செயலாளர் அனண்டோனியோ கட்டெரஸ் மிகவும் தெளிவான அணுகுமுறையை மேற்கொள்வதாகவும் இதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது அமெரிக்காவின் கைபாவையாக ஐநா செயல்படுவது தெளிவாக நிரூபிக்கிறது எனவும் […]

Categories
உலக செய்திகள்

அழகி போட்டி மேடையில் கண்ணீர் விட்டு கதறிய பெண்… ஏன் தெரியுமா…? உலகையே பதற வைத்த சம்பவம்…!!!!!

மியான்மர் அழகி போட்டி நடைபெற்ற போது மேடையிலேயே அழகி ஒருவர் கண்ணீர் சிந்திய  விஷயம் உலகையே பதற  வைத்ததுள்ளது. மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஹான் லே என்பவர் பாங்காங்கில் நடைபெற்ற சர்வதேச அழகி போட்டியில்  மியான்மர் சார்பாக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அழகி போட்டி நடைபெற்ற போது மேடையிலேயே ஹான்லே கண்ணீர் சிந்திய  விஷயம் உலகையே அதிர வைத்தது. மியான்மரில் கடந்த 2021 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் ராணுவ ஆட்சி […]

Categories
உலக செய்திகள்

மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா முடிவு… பூமியை படம் பிடித்து அனுப்பிய ஓரியன் விண்கலம்…!!!!!!

அமெரிக்க விண்வெளி ஆய்வு கழகமான நாசா நிலவுக்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்து ஆர்டெமிஸ் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு அனுப்ப  உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இல்லாமல் நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டமிட்டு அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் எஸ்.எல்.எஸ் ராக்கெட் மூலமாக ஓரியன் விண்கலத்தை கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் அனுப்ப திட்டமிட்டபோது தொழில்நுட்ப கோளாறு மற்றும் சூறாவளி போன்ற பல்வேறு காரணங்களால் மூன்று முறை தள்ளி […]

Categories
உலக செய்திகள்

ஹைப்போ நெட்ரீமியா தான் காரணமா…? புரூஸ்லி மரணத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

பிரபல நடிகர் மற்றும் தற்காப்பு கலை ஜாம்பவனான புரூஸ் லீ 1973- ஆம் வருடம் 32 வது வயதில்  பெருமூளை வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். ஆனால் அப்போது வலி நிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதால் மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் நம்பியுள்ளனர்.  கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பின் தற்போது புரூஸ்லீ மரணம் குறித்த ஆச்சரியப்படும் செய்தி  ஒன்று வெளியாகி உள்ளது. கிளினிக்கல் கிட்னி ஜர்னலில் வெளியிடப்பட்ட  ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது, புரூஸ்லீயின் மரணத்திற்கு அதிக அளவு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்…. சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிசூடு…. பலர் பலியான பரிதாபம்…!!!

அமெரிக்க நாட்டில் பல்பொருள் அங்காடி ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டதில் பல பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் விர்ஜினியா மாகாணத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஒரு மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார். அதன்பிறகு, அங்கிருந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார். இதில் பல பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் மேற்கொண்ட நபரை கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

15 வருடங்களில் 31 பெண்களை வன்கொடுமை செய்த நபர்…. இறந்த பின் குற்றவாளி கண்டுபிடிப்பு…!!!

ஆஸ்திரேலியாவில் 15 வருடங்களில் சுமார் 31 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி உயிரிழந்த பின் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் கடந்த 1985 ஆம் வருடத்தில் இருந்து 2001 ஆம் வருடம் வரை 31 பெண்கள் ஒரு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி பல பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்டது. பாதிப்படைந்த பெண்களின் வயது 14 முதல் 55 வயது வரை இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், அந்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கை மந்திரிகள் 2 பேர் இடைநீக்கம்… ஏன் தெரியுமா…? சுதந்திரா கட்சி அதிரடி நடவடிக்கை…!!!!!!

சுதந்திரா கட்சி இலங்கை மந்திரிகள் இரண்டு பேரை இடைநீக்கம் செய்துள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே தலைமையிலான ஆட்சியில் நிமல் சிறிபாலா டி சில்வா என்பவர் சிவில் விமான போக்குவரத்து மந்திரியாகவும், மகிந்த அமர வீரா என்பவர் வேளாண் மந்திரியாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர்கள். இந்நிலையில் மேற்கூரிய மந்திரிகளையும், அதே கட்சியில் உள்ள 3 இளநிலை மந்திரிகளும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுவதாக மத்திய குழு கூட்டத்தில் முடிவு […]

Categories
உலக செய்திகள்

நேபாள நாடாளுமன்ற தேர்தல்… சொந்த தொகுதியில் கெத்து காட்டும் ஷேர் பகதூர் தூபா … “7-வது முறையாக வெற்றி”….!!!!!!

நேபாளத்தில் நீண்ட நாட்களாகவே அரசியலில் ஸ்திரமற்ற சூழல் நிலவி வருகிறது. கடந்த 2006 ஆம் வருடத்தில் இருந்து பதவியேற்ற எந்த ஒரு பிரதமரும் முழு பதவிக்காலம் வரை பணியாற்றவில்லை. நேற்று முன்தினம் 275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. மேலும்  550 உறுப்பினர்களைக் கொண்ட 7 மாகாண சட்ட சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில்  நாடாளுமன்றத் தேர்தலில் 60% ஓட்டுகள் பதிவானதாக நேபாளத் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. பின்னர்  வாக்குகளை என்னும் பணி உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

10,000 பணியாளர்கள் பணி நீக்கமா?…. கூகுள் நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!!

கூகுள் நிறுவனமானது தங்கள் பணியாளர்கள் 10,000 பேரை பணி நீக்கம் செய்ய தீர்மானித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பல நிறுவனங்கள் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு செலவுகளை குறைக்க தங்கள் பணியாளர்களை நீக்கி வருகிறது. அந்த வகையில் ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற பிரபலமான சமூக வலைதள நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கம் செய்தன. அதனையடுத்து முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனமும் 13,000-த்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கம் செய்தது. இவ்வாறு இந்த வருடத்தில் முக்கியமான […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா…. ஒரே நாளில் 28,000 பேர் பாதிப்பு…!!!!

சீன நாட்டில் ஒரே நாளில் சுமார் 28,127 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் முதல் தடவையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக நாடுகளை கொரோனா தலைகீழாக புரட்டி போட்டது. கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது படிப்படியாக கொரோனா குறைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீனாவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 29,095 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 28,127 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

நியூயார்க்கில் வரலாறு காணாத பனிப்பொழிவு…. வீடுகளில் முடங்கிய மக்கள்…. அவசரநிலை பிரகடனப்படுத்திய அதிபர்…!!!

அமெரிக்க நாட்டில் கடுமையாக பனிப்பொழிவு ஏற்பட்டதில், நியூயார்க் மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் பல மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதிலும் நியூயார்க்கில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. அம்மாகாணம் மொத்தமும் கடுமையான காற்று வீசுவதோடு பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் ஏரி நகரத்தில் ஒரே நாளில் சுமார் 150 சென்டிமீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இதன் காரணமாக குடியிருப்புகள், சாலைகள் வாகனங்கள் என்று அனைத்திலும் பனி […]

Categories
உலக செய்திகள்

2023ஆம் ஆண்டு….பல கோடி மக்களுக்கு காத்திருக்கும் பேரழிவு…. பாபா வங்காவின் கணிப்பு…!!!

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின்(82) கணிப்பு இதுவரை 85% நடந்துள்ளதால், அவரின் கணிப்புகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தனது சிறு வயதில் பார்வையை இழந்த இவர் உலகில் நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல தொடங்கிவிட்டார். கடந்த 50 வருடங்களாக 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன்கூட்டியே கணித்து சொன்னவர். அவைகளில் பல ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்து வருகின்றன. அந்த வகையில், பல ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் விஷயங்களை முன்னரே அறிந்து சொன்ன பாபா வாங்கா, 2023ஆம் […]

Categories
உலக செய்திகள்

அச்சச்சோ!!…. பிரபல நாட்டில் “ஆலையில் பற்றி எரிந்த தீ”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல  நாட்டின்  ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் உள்ள வென்பெங்க்  மாவட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் ஆலை  ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இங்கு இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆடை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பருத்தி மீது பற்றி ஆலை  முழுவதும் பரவியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் […]

Categories
உலக செய்திகள்

OMG:!! சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 162 ஆக உயர்வு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 162 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியுள்ளது. இதில் மக்கள் பலரும் திறந்த வெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன் அலறி அடித்தபடி ஓடி வந்தனர். இதனையடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட பின் 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சியாஞ்சூர் நகரம் இந்த […]

Categories
உலக செய்திகள்

“போலீசார் கேட்ட அந்த கேள்வி “….? ஹேன்ட் பேக்கை பறி கொடுத்த பெண் அதிர்ச்சி..!!!!

கர்த்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இந்த போட்டி நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் பணியில் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பெண் நிருபர் டாமினிக் மெட்ஜ்கர் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த ஹேன்ட் பேக் ஒன்று காணாமல் போனது. அதனை டாமினிக் சரியாக கவனிக்கவில்லை. இதனையடுத்து டாமினிக் இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது போலீசார்  கூறிய பதிலை கேட்டு டாமினிக் ஆச்சரியமடைந்தார். அதாவது பெண் காவலர் ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. கொத்து கொத்தாக உயிரிழந்த குழந்தைகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

பிரபல நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அதிக அளவில் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பிரபல நாடான இந்தோனேசியாவில்  உள்ள சியாஞ்சூர்  நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி  தெருக்களில் தஞ்சம் புகுந்தனர் . இதில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு வருகிறது. இதுவரை மொத்தம் 252 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தேசிய தேடுதல் மற்றும் மீட்பு கழகத்தின் தலைவர் கூறியதாவது. […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. அலறி அடித்துக் கொண்டு ஓடிய மக்கள்….!!!!

பிரபல நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிரபல நாடான இந்தோனேசியா நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த நாடு புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கங்கள் சில நேரங்களில் பயங்கரமாக ஏற்பட்டு அதில் ஏராளமான மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்த நிலையில் தெற்கு மலாங்கோ பகுதியில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது  அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் கைப்பாவை ஐ.நா. பொதுச்செயலாளர்…. குற்றம் சாட்டும் வடகொரியா வெளியுறவு மந்திரி….!!!!

ஐ.நா. பொதுச் செயலாளர் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின்  தீர்மானங்களை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அதேபோல் கடந்த 18-ஆம் தேதி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அமெரிக்காவை நோக்கி அனுப்பி சோதனை செய்துள்ளது. ஆனால் அந்த ஏவுகணை ஜப்பான் கடலில் விழுந்தது. மேலும் இந்த சோதனைக்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது . இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர்  […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. நிலவில் மனிதர்கள் வாழலாம்…. நாசா வெளியிட்ட தகவல்….!!!!

மனிதர்கள் நிலவில் வாழலாம் என நாசா தெரிவித்துள்ளது. கடந்த 1969- ஆம் ஆண்டு அமெரிக்கா மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. அதேபோல் தற்போதும்  நாசா மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட  விண்கலம்  மனித மாதிரிகளுடன் கடந்த வாரம் எஸ்.எல்.எஸ். ராக்கெட் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது. இது நாசாவுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாகும். மேலும் இது குறித்து ஓரியன் விண்கல திட்டத்தின் தலைவர்  பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி […]

Categories
உலக செய்திகள்

ஆசியான் அமைப்பு பாதுகாப்பு மந்திரிகள் கூட்டம்…. கம்போடியா சென்ற ராஜ்நாத் சிங்….!!!

கம்போடியா நாட்டின் ஆசியான் அமைப்பு பாதுகாப்பு துறை மந்திரிகள் கூட்டம் நடக்கும் நிலையில், அதில் மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்போடியா நாட்டில் ஆசியான் அமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான ஒன்பதாம் வருடாந்திர கூட்டம் இன்று நடந்திருக்கிறது. கம்போடியா நாட்டின் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் சாம்டெக் பிச்சே சேனா டிபான் அழைப்பு விடுத்ததால் பாதுகாப்பு துறை மந்திரி ராஜிநாத் சிங் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். நாளை ஆசியான் பாதுகாப்பு துறை […]

Categories
உலக செய்திகள்

“எம்மாடி!”…. இவ்ளோ பெரிய கோல்டு ஃபிஷ்ஷா…. எவ்ளோ எடை தெரியுமா?….

பிரான்ஸ் நாட்டில் சுமார் 30 கிலோ எடையுடைய தங்கநிற மீன் பிடிக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கோல்ட் பிஷ் என்றாலே அளவில் சிறியதாக தான் இருக்கும். ஆனால் பிரான்ஸ் நாட்டில் பிடிகப்பட்ட ஒரு கோல்ட் பிஷ் சுமார் 30 கிலோ எடை கொண்டிருந்துள்ளது. இவ்வளவு பெரிதான மீன் முதல் தடவையாக கிடைத்ததாக கூறப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு நபர் மீன்பிடித்த போது, ஏறக்குறைய மனிதர்களின் உயரம் கொண்ட சுமார் 30 கிலோ எடையில் ஒரு கோல்ட் ஃபிஷ் […]

Categories
உலக செய்திகள்

ஒவ்வொரு 11 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாதிப்பு…. ஐ.நா தலைவர் வேதனை…!!

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருக்கும் ஆண்டனியோ குட்டரெஸ் ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கு ஒரு சிறுமி அல்லது பெண் பாதிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை ஒழிக்கும் சர்வதேச தினத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருக்கும் அண்டனியோ குட்டரெஸ் தெரிவித்ததாவது, ஒவ்வொரு பதினோரு நிமிடங்களுக்கும் ஒரு சிறுமி அல்லது பெண் தன் காதலன், நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்கொள்ள தேசிய செயல்திட்டங்களை அரசாங்கம் அமைக்க வேண்டும். கொரோனா […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டரில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம்… எலான் மஸ்க் அறிவிப்பு…!!!

ட்விட்டரில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். ட்விட்டரில் இதற்கு முன்பு குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து கவனிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் சுரண்டல் குறித்து ஆபாச வீடியோக்கள்  இணையதளங்களில் வெளியாகிக் […]

Categories
உலக செய்திகள்

Breaking: தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. உடல் கருகி 36 பேர் பலி… பெரும் பரபரப்பு….!!!!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் அனியாங் நகரில் உள்ள தொழிற்சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 36 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories
உலக செய்திகள்

பனிப்பாறைகளால் பேராபத்து…. நீங்கள் நினைப்பது இல்லை…. விஞ்ஞானிகள் திடீர் எச்சரிக்கை…..!!!

சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதால் உலகின் பல நாடுகளில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.பனிப்பாறைகள் உருகினால் கடல் மட்டம் உயர்ந்து நிலம் தண்ணீரில் மூழ்கி விடும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பனிப்பாறைகள் உருகினால் வேறொரு ஆபத்தும் ஏற்படக்கூடும். அதாவது பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் எதிர் விளைவுகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் இது தொடர்பாக எச்சரித்துள்ளனர். பனிப்பாறைகள் உருகி உண்டாகும் புதிய நுண்ணுயிரிகளால் புதிய தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் […]

Categories
உலக செய்திகள்

மக்களே இந்த பகுதியில்…. வீடு வாங்கி தங்கினால் 25 லட்சம் தருவார்கள்…. அரசு அதிரடி ஆஃபர்…..!!!!

உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் குறிப்பிட்ட சில நகரங்களுக்கு இடம்பெயரும் மக்களுக்கு அந்த நாட்டு அரசு வெகுமதிகள் அறிவிப்பதை பலரும் பார்த்திருப்போம். சமீபத்தில் இத்தாலியில் உள்ள பிரசிக்ஸ் நகரம் அதிரடி ஆப்பரை வழங்கியுள்ளது. கடந்த காலங்களில் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் பிற பகுதிகளை சேர்ந்த மக்கள் அந்த பகுதிகளில் வீடு வாங்கி அங்கு குடிப்பெயர்ந்தால் அவர்களுக்கு 25 லட்சம் வழங்கப்படும் என உள்ளூர் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

இந்த நாற்காலி ஏன் சுழலவில்லை…. நூதன முறையில் போதை பொருள் கடத்தி வந்த பெண்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் போதை பொருள் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஜான் எப் கென்னடி  சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு இன்று பன்டா கேனா பகுதியில் இருந்து விமானம் ஒன்று வந்துள்ளது. அதில்  எமலிண்டா புவுலினோ  டி ரிவாஸ் என்ற பெண் சக்கர நாற்காலி ஒன்றின் உதவியுடன் சென்றுள்ளார். ஆனால் அந்த சக்கரம் சுழலாமல் இருந்துள்ளது. இதனை பார்த்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நாற்காலியை […]

Categories
உலக செய்திகள்

அடுத்த அதிர்ச்சி!!…. காதலியை பல துண்டுகளாக கூறு போட்ட “இன்னொரு பெண்ணின் கணவர்”…. கடுமையாக எதிர்க்கும் இந்து அமைப்புகள்….!!!!

பிரபல நாட்டில் பெண்ணை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வங்காளதேச நாட்டில் உள்ள ஒரு பகுதியில் அபுபக்கர் சித்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4  ஆண்டுகளுக்கு முன்பு சப்னா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். மேலும் இவருக்கு வனிதா ராணி என்ற இந்து பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் சப்னா வேலைக்காக வெளியே செல்லும்போது வீட்டில் தனியாக இருந்த அபுபக்கர் ராணியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து ராணிக்கு அபுபக்கருக்கு திருமணம் […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா. பருவநிலை மாநாடு…. இழப்பு நிதி வழங்க ஒப்புக்கொண்ட நாடுகள்…. வெளியான தகவல்….!!!!

ஏழை நாடுகளுக்கு இழப்பு நிதி வழங்க சர்வதேச நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளது. பருவநிலை மாற்றத்தை சமாளிக்க ஐ.நா.பருவநிலை மாற்ற பணத்திட்டம் கடந்த 1992-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு பின்னர் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்ததிட்டத்திற்கு 198 நாடுகள் கையெழுத்திட்டது. அதனால் கையெழுத்துட்டு அனைத்து நாடுகளும்  ஆண்டு தோறும் பருவநிலை மாநாட்டை கூட்டி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு கடந்த 6-ஆம் தேதி எகிப்து நாட்டில் மாநாடு தொடங்கியது. இதில் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 6 வருடங்களில் இவ்வளவா…? பாகிஸ்தான் ராணுவ தளபதியின் சொத்து மதிப்பு … வெளியான தகவல்…!!!!

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கடந்த ஆறு வருட காலங்களில் அதிக அளவு சொத்துக்கள் சேர்த்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவி காலம் முடிவடைய இருக்கின்ற நிலையில் அடமேஜிங் அறிக்கை இந்த தகவலை  தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அஹ்மத் நூரானி இதுகுறித்து கூறியதாவது, கமர் ஜாவேத் பஜ்வாவின் குடும்ப உறுப்பினர்கள் புதிய தொழிலை தொடங்கி இருக்கின்றனர். மேலும் வெளிநாட்டு சொத்துக்களை வாங்கி […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!!…. ராணி இரண்டாம் எலிசபெத்தின் திருமண புகைப்படத்தில் உள்ள தவறு…. என்னனு நீங்களே பாருங்க…..!!!!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் திருமண புகைப்படத்தில் ஒரு தவறு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின்  மகாராணியான  இரண்டாம் எலிசபெத் சில  மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த 1947 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி இளவரசர் பிலிப்பை  திருமணம் செய்தார். ஆனால் இன்று வரை அவரது திருமணம் குறித்து பேசப்படுகிறது. மேலும் அவரது திருமண புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.இந்நிலையில் மகாராணியாரின் திருமண புகைப்படத்தில்  குறிப்பாக முழு குடும்பமாக நின்று […]

Categories
உலக செய்திகள்

நான் ஒருபோதும் இரக்கம் காட்ட மாட்டேன்…. டுவிட்டரில் துண்டிக்கப்பட்ட நபரின் “கணக்கை புதுப்பிக்க மறுத்த எலான் மஸ்க்” ….!!!!

குழந்தைகளின் மரணத்தின் மூலம் லாபம் தேடுபவர்களை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என எலான் மஸ்க்  கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர்  டிரம்ப். இவர் கடந்த 2020 -ஆம் ஆண்டு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார். இதற்காக அவரது டுவிட்டர் கணக்கு அப்போது முடக்கப்பட்டது. தற்போது டுவிட்டரை எலான்  மஸ்க் வாங்கி இருப்பதால் அவரது டுவிட்டர் கணக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இதனை பார்த்த எலான் மஸ்க் அவரை   டுவிட்டரில் […]

Categories
உலக செய்திகள்

OK சொல்லவா ? வேண்டாமா ? மீண்டும் ட்விட்டரில் டிரம்ப்… எலான் மஸ்க் அதிரடி முடிவு..!!!

டிரம்பின் டுவிட்டர் மீதான தடையை எலான் மஸ்க் நீக்கியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்விட்டர் கணக்கில் வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதால் அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. தற்போது ட்விட்டரை எலான் மாஸ்க் வாங்கி இருக்கும் நிலையில் டொனால்டு டிரம்பை மீண்டும் ட்விட்டரில் சேர்க்கலாமா என எலான் மாஸ்க் வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பெரும்பாலானோர் மீண்டும் டிரம்பை சேர்க்கலாம் என பதிவிட்டு வந்தனர். இதை அடுத்து டிரம்பின் ட்விட்டர் மீதான […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவை அதிர வைத்த நிலநடுக்கம்…. 46-ஆக அதிகரித்த உயிரிழப்பு எண்ணிக்கை…!!!

இந்தோனேசிய நாட்டில் உருவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் மிகவும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கமானது, 5.6 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் மக்கள் அலறி அடித்துக் கொண்டு திறந்தவெளி மற்றும் மைதானங்களை நோக்கி ஓடினார்கள். இதில் சியாஞ்சூர் என்ற நகரம் அதிகம் பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 46-ஆக அதிகரித்து இருக்கிறது. […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சிரியாவில் ஏவுகணை தாக்குதல்…. கோபனே நகரை குறி வைத்த துருக்கி…!!!

துருக்கி, சிரியாவில் கோபேன் நகரத்தில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தை எதிர்த்து போர் மேற்கொண்டு வருகிறார்கள். 2011 ஆம் ஆண்டிலிருந்து நடக்கும் இந்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். எனினும், போர் முடிந்த பாடில்லை. இந்நிலையில் துருக்கி, சிரியாவின் வடக்கு மாகாணங்களில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு இருக்கிறது. கோபனே என்ற நகரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் அந்நாட்டின் அலெப்போ என்ற வடக்கு மாகாணத்திலும் ஹசாகே என்ற வடகிழக்கு […]

Categories
உலக செய்திகள்

“உயிரிழப்புகளை முறையாக பதிவு செய்யவில்லை”.. குற்றச்சாட்டை மறுக்கும் பிரபல நாடு..!!!!

கடந்த சில தினங்களாக சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த மாதம் 1,000ற்கும் கீழ் இருந்த நிலையில் இந்த மாதம் தினசரி பாதிப்பு 25 ஆயிரம் வரை பதிவாகியுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று காரணமாக கடைசியாக கடந்த மே மாதம் 26 – ஆம் தேதி ஒருவர் உயிரிழந்தார். அதன் பின் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் 87 வயது முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

300 கிலோ எடைகொண்ட பெண்ணிற்கு திருமணம்…. வைரலாகும் புகைப்படம்…!!!

அமெரிக்க நாட்டில் சுமார் 300 கிலோ எடையுடைய மிகப்பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் நடந்திருக்கிறது. அமெரிக்க நாட்டில் தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்த 36 வயதுடைய டாமி ஸ்லேடன் என்ற கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த பெண் அதிக பருமன் கொண்டவர். அவர் ஏறக்குறைய 300 கிலோ எடை உடையவர். இந்நிலையில், அவரை போன்றே பருமனான கலீப் வில்லிங்டன் என்ற  நபருடன் அவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. டாமி ஸ்லேடன் தெரிவித்திருப்பதாவது, டாமி ஸ்லேடன் என்று தான் என்னை […]

Categories
உலக செய்திகள்

காட்டில் வேட்டைக்கு சென்ற முதியவர் மாயம்… போலீஸ் நாய்க்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

வேட்டைக்குப் போன முதியவரை கண்டுபிடித்துக் கொடுத்த நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மாகாணத்தில் வழக்கம்போல் 80 வயதுடைய முதியவர் ஒருவர் காட்டுப் பகுதியில் வேட்டையாட  சென்றுள்ளார். அப்போது அவர் ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.  இந்நிலையில் தான்ஆபத்தில் இருப்பதை தெரிவிக்கும் வகையில் முதியவர்  மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்ட முதியவரின் மனைவிபோலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காணாமல் போன முதியவரை தேடும் பணியில் களம் இறக்கப்பட்ட கே-9 லோகி என்னும் […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்…. 20 பேர் உயிரிழந்த சோகம்…!!!

இந்தோனேசிய நாட்டில் நிலநடுக்கம் உருவானதில் 20 நபர்கள் பலியானதாகவும் 300 பேருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதில் மக்கள் பயத்தில் அலறி ஓடியுள்ளனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 5.6 என்ற அளவில் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது வரை 20 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் 300 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரமும் தடைப்பட்டிருப்பதால்  அதிகமான […]

Categories

Tech |