Categories
Uncategorized

மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும்…. ஜி.கே.வாசன் பேட்டி…

மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார். இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளால் பலர் தங்கள் பணம் மற்றும் வாழ்க்கையை இழந்து வருவதாகவும் அதனை மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கூறியுள்ளார். பப்ஜி என்ற ஆன்லைன் விளையாடால் பலருக்கு ஏற்பட்ட பாதிப்பினை தொடர்ந்து அளிக்கப்பட்ட புகார் காரணமாக அந்த விளையாட்டு தடைசெய்யப்பட்டது. ஆனால் புதிய […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

வேளாண் சட்டம் வாபஸ்…. சந்தர்ப்பவாத செயல்…. காங்கிரஸ் தலைவர் குற்றசாட்டு….!!

பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! எதிர்ப்புகள் விலகும்..! அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வாகனம் மாற்றங்களுக்கான சிந்தனை அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் வந்து இணைவார்கள். பூர்வீக சொத்துக்களை வாங்கக்கூடிய முயற்சி கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பெண்களின் மூலம் முன்னேற்றமான தருணத்தை அமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். உங்களின் உள்ளத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள். தெய்வபக்தி கூடும். சமூகத்தில் பெயரும் புகழும் ஓங்கியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் சாமர்த்தியமான பேசினார் அனைத்து விஷயங்களையும் சிறப்பாக முடிப்பார்கள். செய்யும் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (21-11-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 21-11-2021, கார்த்திகை 05, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி இரவு 07.47 வரை பின்புதேய்பிறை திரிதியை. ரோகிணி நட்சத்திரம்காலை 07.36 வரை பின்பு மிருகசீரிஷம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்யஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“தனது அரசியல் திறனை வெளிப்படுத்தியுள்ளார்”…. மோடியை புகழ்ந்த அமித்ஷா….!!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பை விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் […]

Categories
Uncategorized

11போலீஸ் ஸ்டேஷன்…! 20இடத்தில் 101 …. 10லட்சம் மதிப்பில் ஆடு திருட்டு…. சிக்கிய களவாணி கும்பல் ..!!

தூத்துக்குடியில் ஆடுகளை திருடி விற்பனை செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கும்பலின் உண்மை சிசிடிவி காட்சியினால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்த ஒரு சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது காணலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக விளாத்திகுளம், எட்டயபுரம், சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, குரும்பூர், கயத்தாறு, சாயர்புரம் சேரகுளம் , திருச்செந்தூர், புதுக்கோட்டை, தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடு போவதாக ஆடுகளின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்துள்ளனர். […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

2025 ஆம் ஆண்டு பாக்கிஸ்தானில் சாம்பியன் டிராபி….. இந்தியா பங்கேற்குமா?…. அனுராக் தாகூர் பதில்….!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன் டிராபி ஆகிய மூன்று போட்டிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் 2024 முதல் 2031 வரை நடைபெற உள்ள ஐசிசி போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாடு கடைசியாக 1996ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்தியா […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மதுபோதையில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்ற ஜோடி… கைது செய்த போலீசார்….!!

மதுபோதையில் ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். தலைநகர் புதுடெல்லியில் ராஜவீதி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைந்துள்ளது ஜனாதிபதி மாளிகை. இது ஜனாதிபதி இல்லமாகவும்  மற்றும் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. இத்தனை பாதுகாப்புகளையும் மீறி கடந்த திங்கட்கிழமை இரவு 9.30  மணி அளவில் ஜனாதிபதி மாளிகைக்குள் மது போதையுடன் ஒரு ஜோடி நுழைந்துள்ளது. இதனை கண்ட பாதுகாவலர்கள் அந்த ஜோடியை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த ஆண் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

நீ செய்யல… நான் செய்தேன்னு பேச வேண்டாம்…. முக்கிய பணியை செய்வோம்.. ஓபிஎஸ் அறிவுரை ..!!

நீங்கள் செல்லக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே அறிந்த அந்தப் பகுதியில் மட்டும் இருக்கக் கூடிய பாதிப்புகளை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு முன்வைக்கிறார்கள், முழுமையான மீட்பு பணிகள் தமிழக அரசு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது, இப்போது நாம் அனைவரும் ஒன்றுகூடி உரிய நிவாரணம் கொடுக்கப்படுகின்ற பணியைத் தான் கவனிக்க வேண்டும், நீ செய்யவில்லை, நான் செய்தேன் என்று விவாதத்திற்குள் போக முடியாது. இப்போது மக்களுக்கு நாம் நிவாரணம் கொடுக்க வேண்டும் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! வருமானம் சீராக இருக்கும்..! அக்கறை கூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும். திட்டமிட்ட செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுகிவீர்கள். வருமானம் சராசரியாக இருக்கும். வாகனத்தில் செல்லும் போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். இன்று உறவுகளுக்குள் பகை ஏற்படும். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை உண்டாகும். மனதை தைரியப் படுத்தினார். வேண்டாத இடமாற்றங்கள் வரக்கூடும். என்று நீங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். இன்று யாரையும் நம்பவேண்டாம். யாரை நம்பியும் வேலையை ஒப்படைக்க […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

நிதியை சேர்த்து கொடுங்க…! போனில் கேட்ட ஸ்டாலின்…. OK சொன்ன மோடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  திமுக ஆட்சி வந்த பிறகு டெல்டா பகுதியில் சிறந்த தூர் எடுத்த  காரணத்தினால் தான் இந்த அளவிற்கு காப்பாற்றப்பட்டிருக்கிறது உண்மை. அது போன்று எல்லா பகுதியிலும் எங்கு தேவைப்படுகிறதோ அங்கு நிச்சயமாக அந்த பணி செய்யப்படும்.  பயிர் காப்பீடு  குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். 2 நாள் முன்னாடி பிரதமர் கூட தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரத்தை கேட்டபோது கூட நான் சொல்லியிருக்கிறேன். ஏற்கனவே வழங்கப்பட வேண்டிய நிதிகள்  இருக்கிறது, […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இனி வெள்ளம் வந்தா என்ன ? கவலையே வேண்டாம்…. சென்னைக்கு புது திட்டம்… பட்டைய கிளப்பும் திமுக அரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், பருவமழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் சென்னையில் மழைநீர் கால்வாய்கள் முந்தைய ஆட்சிக் காலத்தில் சரியான திட்டமிடுதலின்றி  மேற்கொள்ளப்பட்ட காரணத்தினாலே பல இடங்களில் நீர் தேங்கி இருப்பது மக்களுக்கு நன்றாக தெரியும். இதனை சரி செய்யும் நோக்கத்தோடு தமிழக அரசின் சார்பில் வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு ஒன்றை நியமித்திருக்கிறோம். அந்த அடிப்படையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ரூ 633 கோடி..? 1967 ல் இருந்து ஆட்சி..! தத்தளிக்கும் சென்னை..! முதல்வருக்கு H ராஜா கிடுக்கு பிடி..!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகம் முழுவதும் மீண்டும் வெள்ளம். ஏனென்று சொன்னால் இது புதுசா இப்ப வரல. 11க்கு முன்னாள் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த போது சென்னையில் வடிகாலுக்காக நிரந்தர கட்டமைப்புக்கு 633 கோடி ரூபாயை ஒதுக்கினார். ஆனால் அதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2015லும் பெரிய அளவில் வெள்ளம் வந்தது. இப்போ அதற்கு பிறகும் அதிமுக அரசிலும் செய்யப்பட்ட பிறகும் வெள்ளம் வந்துருக்கு. நான் ஏழாம் தேதி சென்னையில் இருந்தேன், […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! அலட்சியம் வேண்டாம்..! தனவரவு சீராக இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! பேச்சில் மங்கள தன்மை காணப்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும். கூடுதல் பணம் வருமானம் கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அலட்சியம் காட்டாமல் நடந்துக்கொள்ளக் கூடாது. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் உண்டாகும். பாக்கிகள் வசூலாவதில் காலதாமதம் ஏற்படும். வாக்குவாதங்களில் ஈடுபட கூடாது. நீங்கள் அவசர போக்கினை கைவிட வேண்டும். தனவரவு இன்று இருக்கும். குடும்பத்தில் அன்பு நிலைத்துக் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஜீரோ ஆக போகுது..! எடப்பாடியை அரெஸ்ட் பண்ணுங்க… முதல்வருக்கு பரபரப்பு கோரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, இன்றைக்கு சொல்லுகின்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் சொன்னதெல்லாம் பொய். இது போதும் கிரிமினல் கேஸ் பதிவு செய்வதற்கு,  இந்த மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு…  அவர் கொடுத்திருக்கிற பேச்சு அந்த எவிடன்ஸ் போதும், எதுவும் தேட வேண்டியதில்லை, கைது பண்ணி உள்ளே அனுப்புங்க, ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.? மக்கள் வந்து கேட்கிறார்கள்… ஐயா எங்களுக்கு சாப்பாடு வேண்டாம், ஒவ்வொரு தடவையும் அங்கங்க சாப்பாடு ஓபன் பண்ணி விட்டு அந்த […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதிமுக மாதிரி இல்ல…! செமையா பார்த்துக்கிட்டோம்…. மாஸ் காட்டிய திமுக அரசு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடனே இந்த அரசு டெல்டா மாவட்டங்களில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை புரிந்து கொண்டு,  65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4,000 கிலோ மீட்டர் தூர்வாரப்பட்ட காரணத்தினாலே காவிரி தண்ணீர் கடைமடை வரை சென்றடைந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். அது மட்டுமல்ல தற்போதைய பெரு மழையினால்  தேங்கி இருக்கக்கூடிய நீர் படிவதற்கும் பேருதவியாக உள்ளது என்பதை இந்த பகுதி மக்கள்…  குறிப்பாக டெல்டா பகுதி மக்கள் நன்கு அறிவார்கள். மேலும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

குமரியில் மழை வெள்ளத்தால் பாதிப்பு….4 ரயில்கள் நிறுத்தம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு அணைகளும் நிரம்பி வழிகின்றது. மேலும் முக்கிய அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் இரட்டை கரை சானலில் 150 மீட்டர் உடைப்பு ஏற்பட்டதால் அருகில் உள்ள ரயில் பாதையில் வெள்ள நீர் புகுந்து பெருக்கெடுத்து ஓடுவதால் ரயில் தண்டவாளங்களில் மண் குவிந்துள்ளது. இதனால் அந்த வழியாக […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சிறை குற்றவாளிக்கு…. வழக்கறிஞருடன் திருமணம்…. வெளிவந்துள்ள தகவல்….!!

 குற்றாவாளி திருமணம் செய்து கொள்வதற்கு சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இயக்குனரான ஜூலியன் அசாஞ்சே விக்கிலீக்ஸ் நிறுவனத்தை நிறுவினார். இவர் அமெரிக்க நாட்டின் ராணுவ தகவல்களை உளவு பார்த்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவரை கைது செய்ய வேண்டும் என்று அமெரிக்க அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு எதிராக இவர் போராடி வருகிறார். இந்த நிலையில் இவர் தன்னுடைய காதலரான […]

Categories
Uncategorized உலக செய்திகள்

‘பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது’…. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்…. அறிவிப்பு வெளியிட்ட நெதர்லாந்து பிரதமர்….!!

கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கையாக நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலகில் கொரோனா தொற்று பரவலானது தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.மேலும் சில நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று உருவெடுத்துள்ளதால் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நெதர்லாந்திலும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நேற்று பொது முடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளை முன்கூட்டியே […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

தப்பு செஞ்சவுங்களை… ஸ்டாலின் விட மாட்டாரு…! ஆக்க்ஷனில் இறங்கும் முதல்வர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என் நேரு, நீதிமன்றத்தில் கூட சொல்லி இருக்காங்க…  பத்து வருஷம் இருந்தவர்கள் செய்யல. அது அவர்களை கேட்டுக்கொள்ளுங்கள். நாங்க தூர்வாரி இருக்கோம். 771 கிலோமீட்டர் தூர்வாரி இருக்கிறோம். நாங்கள் இன்னும் தொடர்ந்து தூர்வாரி அடுத்த தடவை இதுபோல பாதிப்பு இல்லாத அளவிற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செய்து தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது, நிச்சயமாக செய்வார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டம் அவங்க எல்லா இடங்களிலும் 90% பழனி எல்லாம் முடித்துவிட்டார்கள் வேலையெல்லாம் நடந்துக்கிட்டு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

‘இவர்களும் பெறலாம்’…. விசா கட்டுப்பாடுகளுக்கு தடை…. மகிழ்ச்சியில் இந்தியர்கள்….!!

H4 விசாவை பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தடை செய்யப்பட்டு உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமலேயே அங்கு தங்கி வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு H1B விசா வழங்கப்படுகிறது. மேலும் அந்நாட்டில் பணிபுரிவோரின் மனைவி அல்லது கணவன் அவர்களின் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு H4 விசா அளிக்கப்படுகிறது. இந்த விசாவை பெற்று அமெரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அதிலும் முக்கியமாக பெண்களுக்கு வேலை புரியும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதிலும் முன்னாள் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு […]

Categories
Uncategorized பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 13…!!

நவம்பர் 13  கிரிகோரியன் ஆண்டின் 317 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 318 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1002 – இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது புனித பிறைசு நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).1093 – ஆல்ன்விக் என்ற இடத்தில் நடந்த ஆங்கிலேயருடனான போரில் இசுக்காட்லாந்து மன்னர் மூன்றாம் மால்க்கம், அவரது மகன் எட்வர்டு ஆகியோர் கொல்லப்பட்டனர். 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ரிச்சார்ட் மொன்ட்கோமெரி தலைமையிலான புரட்சிப் படையினர் மொண்ட்ரியாலைக் கைப்பற்றினர். 1795 – கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப் படையினர் இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர். 1851 – வாசிங்டனின் சியாட்டில் நகரில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

நீண்டகால கோரிக்கையை… நிறைவேற்றிய கல்வித்துறை அமைச்சர்…. மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்….!!

தமிழக கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு 16, 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி போன்ற எட்டு பாடங்களை பகுதி நேரமாக எடுத்து வந்தனர். மேலும் அவர்களுக்கு மாத சம்பளமாக 5,000 வழங்கப்பட்டது. இதனை அடுத்து இந்த பத்து ஆண்டுகளில் அவர்களின் சம்பளம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழக மக்களே இனி நிம்மதியா இருங்க…. வெதர்மேன் மகிழ்ச்சி தகவல்….!!!!

மிக மோசமான கட்டத்தை தாண்டி விட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதலே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. புதுவையில் இருந்து கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.இன்று மாலை சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள்

‘விசாரிக்க வந்த இடத்தில்’…. ஏட்டு செய்த மோசமான செயல்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….!!

விசாரிக்க சென்ற இடத்தில் திருநங்கையிடம் தவறாக நடந்து கொண்ட ஏட்டு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையில் விசாரணை என்று கூறி திருநங்கையிடம் ஏட்டு ஒருவர் அத்துமீறயுள்ளார். இது குறித்து கோவையில் உள்ள அம்மன் குளத்தைச் சேர்ந்த திருநங்கை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அவர் போலீஸில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது ” சில நாட்களுக்கு முன்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்துக்கு அருகில் எனது கைபேசி திருட்டு போனது. இதனால் ரேஸ்கோர்ஸ் காவல் […]

Categories
Uncategorized

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பேருக்கு வேலை…. தமிழக அரசு அதிரடி…..!!!!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிரடி நடவடிக்கைகளை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. கோவில் திருப்பணி சார்ந்த நடவடிக்கைகள், கோவில் நிலங்களை மீட்பது மற்றும் அறநிலையத் துறை சார்பாக கல்லூரி அமைத்தல், மூன்று வேளை அன்னதானம் என அமைச்சர் சேகர்பாபு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதையடுத்து நடந்து முடிந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது திருக்கோவில்களின் பாதுகாப்புக்காக 10000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள் வானிலை

“9,10,11 மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – தமிழக அரசு கொடுத்த அலர்ட் …!!

தமிழகத்தில் 9,10 ,11 ஆகிய 3 நாட்களிலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆய்வு கூட்டம் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். அப்போது வரும் 9-ஆம் தேதி மற்றும் 10,11ம் தேதிகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு…. மேலும் 2 நாள்கள் விடுமுறை…. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் தமிழக புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனவுகள் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருகின்ற 10ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதி ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

’10 வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும்’…. அமைச்சரின் முறைகேடு வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

முன்னாள் அமைச்சரின் முறைகேடு வழக்கில் பத்து வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பொறுப்பு வகித்தார். அப்போது அவர் சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்த பணிகளில் முறைகேடு மற்றும் ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராம் வெங்கடேஷ் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து தி.மு.கவும் புகார் தெரிவித்தது. மேலும் இது தொடர்பான வழக்கு சென்னை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகமே… உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி… 9,10,11 ஆம் தேதிகளில் அதி கனமழை… அலர்ட்!!

தமிழகத்தில் நவ., 9,10,11 ஆம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கும் நிலையில், இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் (9,10) அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. சென்னையை பொறுத்தவரை 2 நாட்கள் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கனமழையால் நிரம்பிய ஏரி…. வெளியேற்றப்படும் உபரி நீர்…. ஆய்வு நடத்திய நீர்வளத்துறை அமைச்சர்….!!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகன் ஆய்வு நடத்தினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பொழிந்து வருகிறது. மேலும் இந்த தொடர் கனமழையினால் நீர்த்தேக்கங்கள் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் நீர் வளத்துறை அமைச்சரான துரைமுருகன் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று ஆய்வு நடத்தினார். அதிலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால்  அதன் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்து பொதுப்பணித்துறை […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்க்கும் கனமழை…. நிரம்பி வழியும் ஏரிகள்…. தகவல் வெளியிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள்….!!

சென்னையில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி வழிந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பொழிந்து வரும் கனமழையினால் பல பகுதிகளில் சாலைகள் நீரில் தேங்கியுள்ளது. அதிலும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல் திருநீர்மலை, சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லபாக்கம், பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் மிதமான மழை […]

Categories
Uncategorized

பொறியியல் கல்லூரிகளில் வரும் 30-ஆம் தேதிக்குள்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாமாண்டு காலியிடங்களை நிரப்புவதற்கு வரும் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.பொறியியல் படிப்பில் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கியுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ளஅரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆன்-லைன் வழி கவுன்சிலிங்கில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]

Categories
Uncategorized

அதிமுகவில் கூடிய விரைவில் உள்கட்சி தேர்தல்…. வெளியான தகவல்….!!!!

அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்வது பற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கூடி முடிவெடுப்பார்கள் என்று ஓ. பன்னீர்செல்வம் சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதிமுக உள்கட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் அதிமுக கிளை கழக தேர்தல் நடத்தப்பட்டு பின்னர், ஒன்றிய கழகம், பேரூர் நகர கழகம், மாவட்ட அளவிலான பதவிகளுக்கு தேர்தல் நடக்கும். இறுதியாக தலைமை கழக நிர்வாகிகள் தேர்தல் […]

Categories
Uncategorized

சடலத்தை தண்ணீரில் கயிறு கட்டி இழுத்துச் சென்ற அவலம்…. என்ன காரணம் தெரியும?….!!!!

தொடர் மழையால் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டது. அதனால் இறந்தவர்களின் உடலை கயிறு கட்டி இழுத்துச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரா சஞ்சீவி ராயபுரம் கிராமத்தில் சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் 6 அடிக்கு மேல் ஆற்று நீர் நிரம்பி வழிகிறது. அதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல முடியாமல் கயிறு கட்டி இழுத்துச் செல்லும் நிலமை பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த கிராம […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (05-11-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 05-11-2021, ஐப்பசி 19, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி இரவு 11.15 வரை பின்பு வளர்பிறை துதியை. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 02.22 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. தனியநாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் –  05.11.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! வெற்றி பெறுவீர்கள்..! வசீகர தோற்றம் வெளிப்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்கள் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பணிகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகிச் செல்லும். இன்று போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். புதிய பாதை புலப்படும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய நபர்களால் முன்னேற்றம் இருக்கும். விழிப்புணர்வுடன் எதையும் செய்வீர்கள். பிள்ளைகள் உங்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கும். சிலருக்கு வீடு கட்டக்கூடிய முயற்சி போன்ற அனைத்து […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் சொன்னாரு… உதயநிதியும் சொன்னாரு…. இப்ப இப்படி பண்ணிட்டீங்களே ? செல்லூர் ராஜீ கேள்வி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, மாண்புமிகு முதலமைச்சரும் சொன்னார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதியும் சொன்னார். கூட்டுறவு வங்கியில் போய் கடன் வாங்குங்கள், நாங்கள் வந்து கடனை தள்ளுபடி செய்து விடுவோம், நம்ம அரசு வந்த உடனே கடனை தள்ளுபடி செய்து விடுவோம் என்று கூறினார்கள். இப்ப என்னவென்றால் அதில் பல்வேறு விதிகளை விதிக்கிறார்கள். ரேஷன் கடையில் அரிசி வாங்கும் அட்டைதாரர்களுக்கு தான் தருவோம் மற்றவர்களுக்கெல்லாம் இல்லை. அப்படி என்று பல்வேறு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

நிலச்சரிவில் சிக்கிய வீடுகள்…. 11 பேருக்கு நடந்த துயரம்…. பிரபல நாட்டில் சோகம்….!!

கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் கொலம்பியா ஒன்றாக இருக்கின்றது. அந்நாட்டின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாகாணத்தில் உள்ள பல மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நரினோ மாகாணம் மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மலையடிவாரத்திலுள்ள வீடுகள் நிலச்சரிவில் சிக்கி […]

Categories
Uncategorized உலக செய்திகள்

மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய…. ஆளும் கட்சி…. பிரபல நாட்டில் வெளியான தேர்தல் முடிவு….!!

ஜப்பானின் ஆளும் கூட்டணி கட்சியானது நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி அடைந்துள்ளது. ஜப்பானில் 365 இடங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் நடந்த  வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கட்சியான லிபரல் ஜனநாயக கட்சிக்கு  262 இடங்கள் கிடைத்துள்ளது. மேலும் 32 இடங்களில் லிபரல் ஜனநாயக கூட்டணி கட்சியானது வெற்றி அடைந்துள்ளது. இந்த தேர்தல் வெற்றியின் மூலம் புமியோ கிஷிடா மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார்.

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“நிலையான ஆட்சி” பாஜகவை விரட்ட போராடுவோம் – மம்தா பானர்ஜி

கோவா மாநிலத்தில் நிலையான ஆட்சியை அமைக்க அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை விரட்ட போராடுவோம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கோவாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பாரதிய ஜனதா காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கிவிட்டனர். தற்போது நான்கு நாட்கள் பயணமாக கோவா சென்றுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக நேற்று கோவா […]

Categories
Uncategorized உலக செய்திகள்

தொடரும் அவலநிலை…. குளிரில் வாடும் குழந்தைகள்…. ஐ.நா.சபை தகவல்….!!

கடுங்குளிரினால் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் நெருக்கடியினால் மக்கள் சொந்த ஊர்களை விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் கடும் குளிர் நிலவுவதால் உணவில்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக கடுங்குளிரில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் கடும் குளிரினால் இடம் பெயந்தவர்களுக்கு சர்வதேச அளவில் மனிதாபிமான உதவிகள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக சுமார் 50,000 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து காபூலுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Categories
Uncategorized உலக செய்திகள்

இந்த பண்டிகையை கொண்டாட…. அஞ்சல்தலை வெளியிடுவதற்கு…. கனேடிய தபால் துறை முடிவு….!!

தீபாவளியைக் கொண்டாடும் வகையில் அஞ்சல் தலையை வெளியிடுவதற்கு கனேடிய தபால் துறை இந்தியரை அணுகியுள்ளது. 40 வருடங்களுக்கு முன் கமல் ஷர்மா கனடாவுக்கு குடிபெயர்ந்தபோது கிறிஸ்துமஸ், ஈஸ்டர் முதலான பண்டிகைகள் கொண்டாடப்பட்டது. ஆனால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவில்லை என்று கமல் ஷர்மா கூறுகின்றார். இதுகுறித்து கமல் ஷர்மா கூறியபோது “1978 மற்றும் அதற்குப் பிந்தைய பத்தாண்டுகளில் சிலர் மட்டுமே தீபாவளி கொண்டாடினார்கள். அதுவும் வீட்டு அளவில் மட்டுமே கொண்டாடினார்கள். இந்நிலையில் தற்போது தீபாவளியைக் கொண்டாடும் வகையில் அஞ்சல்தலை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இத்தாலியில் 3 பேர் பலி…. கோரத்தாண்டவம் ஆடும் புயல்….!!!!

இத்தாலியில் வீசிவரும் அப்பல்லோ புயல் சிசிலியில் கடற்கரையோரப் பகுதிகளை சூறையாடி வருகிறது. இந்த புயலின் தாக்கம் காரணமாக பலத்த காற்று வீசி வருவதுடன் கனமழையும் பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தில் குடியிருப்பு பகுதிகளும் மூடி இருப்பதையடுத்து சிக்கி இருப்பவர்களை படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர். இந்த வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டாணியா மற்றும் சிராக்கியூஸ் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசியம் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

11% தற்கொலைகள் தமிழகத்தில்…. தேசிய அளவில் இரண்டாவது இடம்…. வெளியான பகிர் ரிப்போர்ட்….!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கடந்த ஆண்டு தற்கொலைகள் குறித்த தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் கடந்த ஆண்டு  1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்துள்ளனர். நாளொன்றிற்கு சராசரியாக 418 தற்கொலைகள் நடக்கின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 123 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆனால் தற்பொழுது இதைவிட அதிகமாகி உள்ளது. மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 19 ஆயிரத்து […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

தமிழகமே எங்களுக்கு தான்…! சனாதனிகள் பார்த்துட்டு இருப்பாங்க…. திருமாவளவன் கருத்து …!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், நூலில் உள்ள சாராம்சங்கள் குறித்து விளக்கி பேசினார். அதில், ஒரு மா நிலம் இல்லை கவலையே இல்லை திருமா இருக்கிறார் எங்களுக்கு. ஒரு மா என்றால் நூறு குழி அவங்க மாவட்டங்களில் டெல்டா மாவட்டங்களில் மா கணக்கு குழிக்கணக்கு தான். இங்க நம்ம பக்கத்துல கடலூர், அரியலூர், பெரம்பலூர் அந்த பக்கம் போனால் காணி கணக்கு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சிறு வயதில் இருந்து இந்த பழக்கம் இருக்கா…? சிக்கி தவிக்கும் பெண்…. வைரலாகும் செய்தி….!!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் சுவரை சாப்பிடும் வினோத பழக்கம் கொண்டவராக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில் நிக்கோலே என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சிறுவயதில் இருந்தே சாக்பீஸ், பல்பம் போன்ற பொருட்களை சாப்பிடும் வினோத பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கமானது காலப்போக்கில் வளர்ந்து தற்போது நிக்கோலே வீட்டின் சுவர்களை சாப்பிட்டு வருகிறார். இந்நிலையில் இவருக்கு இருக்கக்கூடிய இந்த பழக்கம் ஒரு டிவி நிகழ்ச்சி மூலமாக வெளியே தெரியவந்துள்ளது. இவ்வாறு நிக்கோலேக்கு அதன் மனம் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

நம்மை காலி செய்ய ஆங்காங்கே சதி திட்டம் தீட்டுகிறார்கள் – திருமாவளவன் பேச்சு …!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்று அதிலே எனக்கு மிகவும் என்னை கவர்ந்தது நான் சொல்ல வேண்டும். எல்லோரும் ஊன்றுகோல் தந்தபோது நீதான் முதுகெலும்பு தந்தாய், இது வந்து அப்படியே சிலிர்க்கிறது உடம்பு, மெய் சிலிர்ப்பு அப்படி என்று சொல்வார்கள் இல்லையா அப்படி மெய்சிலிர்க்கிறது . அதாவது கூனிக்குறுகி இருப்பவர் கையில் ஒரு ஊன்றுகோல் கொடுக்கிறது ஒரு பெரிய […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

இது திருப்பி அடிக்கும் காலம்….. திருமாவளவன் எச்சரிக்கை…!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், மன்னர் மன்னன் காதில் போய் கேட்டேன் இது நியூட்டனின் மூன்றாம் விதி என்று…  திருப்பி அடி என்பதைத்தான் எழுதி இருக்கிறார்களா என்று கேட்டேன், ஆம் என்றார். ஏனென்றால் ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. எதை செய்தாலும்… நீ ஒருவரை திட்டினால் அதே மாதிரி இன்னொருவர் உன்னை திட்டுவார். டேய் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! வாக்குவாதம் உண்டாகும்..! பொறுமை அவசியம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தகுதித் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். எதிர்பாராத வகையில் செலவு அதிகரிக்கும். எவரிடமும் பொது விஷயங்களைப்பற்றி பேசவேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு மேற்கொள்வதால் உடல்நிலையை பாதுகாக்க முடியும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உடலை வலுப்படுத்துங்கள். ஆரோக்கியமாக இருந்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசவேண்டாம். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்பு காட்டுங்கள். […]

Categories

Tech |