Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

இது மக்கள் விரோத அரசு…. மாணவர் விரோத அரசு…. ஏற்க மறுக்கும் வேல்முருகன் …!!

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இன்றைக்கு தொடர் போராட்டங்களின் ஊடாக 700க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொடுத்து விவசாயிகள் தங்கள் வாழ்வுரிமையை காத்து  இருக்கிறார்களே, அவர்களை கேட்காமல் அவர்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகள் மீது திணிப்பது, ஆக இதைத்தான் இந்த ஒன்றிய அரசு தொடர்சியாக செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒருவகை சட்டம் தான் இந்த நீட்டிற்கான சட்டம். ஆக […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை…. கலங்கிய முதல்வர் ஸ்டாலின்!!

குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை என்ற சோகமான செய்தியைக் கேட்டு கவலை அடைந்ததாக என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8ஆம் தேதி  நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.. இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே கடுமையான காயத்துடன் மீட்கப்பட்டு வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
Uncategorized உலக செய்திகள்

“கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்!”…. அமெரிக்காவில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க குழந்தைகள் மருத்துவ அகாடமி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம் சேர்ந்து தகவல் வெளியிட்டிருக்கிறது. மேலும், அங்கு சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகளில் சுமார் 9,562 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அந்நாட்டில் கொரோனா தொற்றால் பலியானவர்களில் […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமாக இருக்கும்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்மருதாலம் பகுதியில் பஜனை கோவில் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து விட்டு கீழே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி புஷ்பா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“கணவனின் பேச்சைக் கேட்டால் தான் நல்லது.”…. சிபிஎஸ்சி வினாத்தாளில் இடம்பெற்றிருந்த கேள்வி…. தொடர்ந்து கிளம்பி வரும் சர்ச்சை….!!

சிபிஎஸ்சி பாடங்களில் மாணவர்களுக்கு பிற்போக்குத்தனமான கருத்துக்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன என பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை ஆங்கில பாட தேர்வு நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதில் கணவனின் பேச்சைக் கேட்டால் தான் உங்கள் குழந்தைகளின் கீழ்ப்படிதலை பெறமுடியும். பெண் விடுதலை குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிடுகிறது என கூறப்பட்டிருந்தது. இவ்வாறான கருத்துக்களால் தொடர்ந்து சர்ச்சை மற்றும் எதிர்ப்புகள் கிளம்பி வந்தனர். […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்… எம்.பிக்கள் அஞ்சலி.!!

2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.. கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி மக்களவை கூட்டத்தொடர் என்பது நடைபெற்று வரும் சமயத்தில், பாகிஸ்தான் அமைப்பை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு அடங்கிய 5 தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்து திடீரென நுழைந்து தாக்குதல் நடத்தினர்.. இதில் 5 பாதுகாப்பு படைவீரர்கள், சி.ஆர்.பி.எப் பெண் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

நீக்கல், அடித்தல், திருத்தம் செய்யணும்…! சென்னை மாநகராட்சியை பாராட்டிய தமிழக காங்கிரஸ் …!

சென்னை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் கலந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகி செய்தியாளர்களிடம் கூறியதாவது, உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேர்தல் நடைபெறும் முதல் நாள் வரையில் நீக்கல், அடித்தல், திருத்தம் செய்யலாம் என்று மாநகராட்சி ஆணையர் கூறினார். அந்த நீக்கலை நீங்கள் முறைப்படுத்தி நீங்கள் சரியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம்.  அடுத்து ஒரு குடும்பத்தில் இருக்கின்ற வாக்காளர் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் திடீர் சோதனை…. “கத்தை கத்தையாக சிக்கியது”…. ரயில்வே போலீஸ் அதிரடி….!!!!

கடந்த சில நாட்களாக ரயில்வே பாதுகாப்பு படையினர் அனைத்து ரயில்களிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஒடிசா மாநிலத்தில் கட்டாக் அருகில் ரயில் சென்று கொண்டிருந்தபோது பயணிகளிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணியிடம் நான்கு பைகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகளாக ரூ.24,50,000 கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த பயணியிடம் கேட்டதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

திரைப்படம் பார்த்த மாணவன்…. பள்ளியில் வைத்து கைது…. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்….!!

திரைப்படம் பார்த்த பள்ளி மாணவருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரியா நாடானது அமெரிக்கா, தென்கொரியா போன்ற எதிரி நாடுகளிலிருந்து வரும் அனைத்து கலாச்சார பொருள்களுக்கும் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தென்கொரிய திரைப்படமான தி அங்கிள் படத்தை யாங்ஹாங் மாகாணத்தை சேர்ந்த 14 வயது பள்ளி மாணர் ஒருவர் ஐந்து நிமிடங்கள் பார்த்துள்ளார். இதற்காக அவருக்கு 14 வருடங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவர் ஹைசன் சிட்டியில் உள்ள ஒரு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளியில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மீண்டும் கனமழை…. இந்த 4 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் தமிழக பகுதிகளில் நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைன் பெய்யும். ஏனைய தென்மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய திருப்பூர், ஈரோடு, சேலம், […]

Categories
Uncategorized

பிஎஃப் பணம் உங்களுக்கு வந்ததா? இல்லையா?…. இப்படி செக் பண்ணி பாருங்க….!!!!

கொரோனா தொற்று காரணமாக ஏராளமானோருக்கு, கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் பலரும் தங்களுடைய பிஎஃப் பணத்தை எடுத்து வருகின்றனர். மேலும் வட்டி பணமும் அரசு தரப்பிலிருந்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அவை என்னவென்றால், 2020-21 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டியை 8.5% வைத்திருக்க EPFO முடிவு செய்திருந்தது. மேலும் இந்த வட்டி பணத்தை உடனே வழங்க வேண்டும் என்று ஜூன் மாதத்திலேயே தகவல் வெளியாகியது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் நிதி […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அம்மாடியோ…. 15.6 லட்சத்திற்கு ஏலம் போன ஆடு…. அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு அதுல?…. நீங்களே பாருங்க….!!!

மார்ரகேஷ் எனும் ஆடு ஆஸ்திரேலியாவில் இந்திய மதிப்பின்படி சுமார் 15.6 லட்சத்துக்கு ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளது. பல நாடுகளில் தங்களின் தேவைக்கு ஏற்ப அல்லது மக்கள் வளர்ப்பதற்கு விரும்பும் விலங்குகள் ஏலம் விடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சில முக்கிய பண்டிகையின்போது ஆடுகள் ஏலத்திற்கு வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் மார்ரகேஷ் எனும் ஆடு ஆஸ்திரேலியாவில் 21,000 டாலருக்கு அதாவது இந்திய மதிப்பின்படி 15.6 லட்ச ரூபாய்க்கு ஆன்லைனில் ஏலம் விடப்பட்டு உள்ளது. இந்த ஏலமானது […]

Categories
Uncategorized சினிமா

மாநாடு படத்தால் எனக்கு எந்த லாபமும் இல்லை…. காரணம் இதுதான்…. ரகசியத்தை போட்டுடைத்த தயாரிப்பாளர்….!!!!

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் எஸ்.கே. சூர்யா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பல பிரச்சனைகளை தாண்டி ஒருவழியாக நவம்பர் 25 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆனது. ஆனால் கடைசியாக ஏற்பட்ட பண பிரச்சனையின் காரணமாக அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இந்தப் பிரச்சினை எல்லாம் தாண்டி மாநாடு திரைப்படம் பாக்ஸ் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“ஜவாத் புயல் எதிரொலி” 95 ரயில்கள் ரத்து… ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!

மத்திய மேற்கு வங்க கடலில் ஜவாத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அந்தமான் அருகே நிலைகொண்டிருந்த நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் ஜவாத் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் ஜவாத் புயல் உருவாகியது. இது மத்திய மேற்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக….! செமையான அரசாணை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு …!!

தமிழ்நாடு இளைஞர்களுக்கே 100% அரசுப்பணி எனவும், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தால் தகுதி தேர்வாக கட்டாயமாக்கப்படும் எனவும், தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணி இடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தால் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் […]

Categories
Uncategorized

கொக்கு போல் இறையை தேடுபவர் சசிகலா- ஜெயக்குமார் கடும் விமரச்சனம் ….!!!!

அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு செல்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல அவர்கள் அரசியல் வியாபாரிகள் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடினார். சேலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு செல்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல அவர்கள் அரசியல் வியாபாரிகள் என்றும், கொக்கு போல இறையை தேடுபவர்களால் அதிமுக-விற்கு ஒருபோதும் பாதிப்பு கிடையாது என்றும், அதிமுக அசைக்கமுடியாத […]

Categories
Uncategorized

நாளைய (02-12-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 02-12-2021, கார்த்திகை 16, வியாழக்கிழமை, திரியோதசி திதி இரவு 08.27 வரை பின்புதேய்பிறை சதுர்த்தசி.  சுவாதி நட்சத்திரம்மாலை 04.27 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் மாலை 04.27 வரை பின்புசித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாதசிவராத்திரி. பிரதோஷம். சிவ – லக்ஷ்மிநரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் –  02.12.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உறவினர்கள் […]

Categories
Uncategorized

உணவுப் பொருள்களின் விலையேற்றம்…. டெல்லியில் மகளிர் காங்கிரசார் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!!

உணவு பொருட்களின் விலை அதிகரிப்பைக் கண்டித்து டெல்லியில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றுள்ளனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது மேலும் நாடாளுமன்றம் அருகே திரண்டு அவர்கள் மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அந்தப் போராட்டத்தில் எரிபொருள் காய்கறி உள்ளிட்ட அனைத்தும் வெளியேறி விட்டதாக மகளிர் காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிட்டனர். இதையடுத்து நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற அவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்ததால் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

சரியாக செய்த ஸ்டாலின்…! வாழ்த்தி, பாராட்டும் சீமான்…. மகிழ்ச்சியில் திமுகவினர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பள்ளியில் பாலியல் மாணவி உயிரிழந்ததற்கு முதல்வர் வீடியோ வெளியிட்டதற்கு அந்தப் பொறுப்பு அவசியம் தான், அதை நாம் மதிக்க வேண்டும், அவர் சொல்கிறார் நான் முதல்வராக இல்லாமல் ஒரு தந்தையாகும் சொல்கிறேன் என்று, அது எல்லாரும் வருத்தம் இருக்கிறது. இன்னும் பிள்ளைகளால் வந்து தேர்வில் தோற்று போவதையே தாங்குகின்ற முதிர்ச்சி இருக்க மாட்டேங்குது, இது வந்து மிகப் பெரிய மன உளைச்சலில் இருக்கும். சமூகத்தை வந்து தேர்வில் தோற்றுப் போகிற பிள்ளைகள் நீட்டில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (30ஆம் தேதி) விடுமுறை!!

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (30ஆம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது மாவட்டங்களில் […]

Categories
Uncategorized

கனமழை எதிரொலி… தமிழகத்தில் நாளை (29.11.21) எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது […]

Categories
Uncategorized

புதிய வகை கொரோனா அச்சுறுத்தல்: தென் ஆப்பிரிக்கா VS நெதர்லாந்து போட்டி ரத்து ….!!!

தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் கடந்த 26-ம் தேதி நடந்த முதல் ஒரு நாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவல் வேகமாக […]

Categories
Uncategorized

இன்றைய (28-11-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 28-11-2021, கார்த்திகை 12, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி பின்இரவு 05.30 வரை பின்பு தேய்பிறை தசமி. பூரம் நட்சத்திரம் இரவு 10.05 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் இரவு 10.05 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிப்பலன் –  28.11.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

உதறி தள்ளிடுவாங்க..! தூக்கி எறிவாங்க… குறைத்து மதிப்பிடாதீங்க… டேஞ்சரான பாஜக ..!!

திரிபுரா வன்முறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பாஜக பெரும்பாலான்மை வாதம் அடிப்படையில்….. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, தொடர்ந்து ஆட்சியை தக்க வைப்பதன் மூலம், இந்த அரசியலமைப்புச் சட்டத்தை உதறி எறிந்து விட முடியும். தூக்கி எறிந்துவிட முடியும் என்பதுதான் அவர்களின் கனவு திட்டம். ஆட்சிக்கு வருவது என்பது நம்மைப் போல கொஞ்ச நாள் அதிகாரத்திலிருந்து அந்த அதிகாரத்தை சுவைக்கலாம் என்பதல்ல. பிஜேபி காரர்களை அப்படி குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். அவர்கள் வெறும் அதிகார வெறியர்கள் அல்ல. […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

பாஜகவை பார்த்து ஏன் பதறுகிறோம் ? தூக்கி எறிய வேண்டும்…. கூச்சப்படாம பேசுவாங்க…!!

திரிபுராவில் நடக்கும் வன்முறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பாஜக மக்களின் வறுமையைப் போக்குவதற்காக அவர் சிந்திக்கவில்லை. மக்களை கல்வி அடிப்படையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக சிந்திக்கவில்லை. மக்களிடையே ஒரு முற்போக்கான கருத்துகளை பரப்ப வேண்டும் என்கின்ற எண்ணம் அவர்களுக்கு கிடையாது. மக்கள் நல்லிணக்கத்தோடு மதம் ஜாதி, என்ற பிளவுகள் இல்லாமல், மோதல்கள் இல்லாமல், ஒற்றுமையாக வாழவேண்டும் என்பது அல்ல அவர்களின் நோக்கம். மக்களிடையே இருக்கின்ற ஜாதி உணர்வையும், மத உணர்வையும் தங்களுக்கான அரசியல் ஆதாயத்திற்கு […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

30வருஷம் பாஜக ஆட்சி…! உடனே இதை செய்யுங்க …. முதல்வர் சொன்ன சீக்ரெட்… அம்பலப்படுத்திய திருமாவளவன் …!!

திரிபுரா மாநிலத்தில் பாஜக நடத்திய வன்முறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்.பி திருமாவளவன், திரிபுராவில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து எண்ணற்ற பல வன்முறைகள். முதலில் இடதுசாரிகள் குறிவைத்து தாக்கப்பட்டார்கள், லெனின் சிலை தகர்க்கப்பட்டது, நாடு அமைதியாக இருந்தது. இவையெல்லாம் மிக மோசமான ஒரு கலாச்சாரம். ஆட்சிமாற்றம் ஏற்படுகின்ற போது அதிகாரத்தில் இருப்பவர்கள் கடந்த காலத்திலிருந்த ஆட்சியாளர்களின் அடையாளங்களை எல்லாம் அழித்து, ஒழிப்பது என்கின்ற முறையில் களமிறங்கினால் என்னவாகும். […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அடடே…! இப்படி எளிமையான முதல்வரா ? காமராஜர், கக்கனோடு ஒப்பிட்ட திருமா …!!

திரிபுராவில் நடந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையை கண்டிக்கின்றோம் என்ற பெயரில் திரிபுராவில் விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பு. தமிழ்நாட்டில் கூட நீங்கள் அந்த பெயரை கேள்விப்பட்டிருப்பீர்கள். விசுவம் என்றால் உலகம். இந்து பரிசத் உலக இந்து பேரவை தமிழில்…. அகில உலக இந்து பேரவை, அந்த இயக்கம் சங்பரிவார் இயக்கம். நான் அடிக்கடி மேடையில் கூறி இருக்கிறேன் சங்பரிவார் இயக்கம் என்றால் ஆர்எஸ்எஸ் குடும்ப […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ரூபாய் 50க்கு பெட்ரோல் ? உறுதியோடு இருக்கும் பாஜக…. அண்ணாமலை பரபரப்பு விளக்கம் …!!

2014இல் பெட்ரோல் விலையை 50ரூபாய்க்கு இணையாக குறைப்போம் என்பது பாஜகவின் வாக்குறுதியாக இருந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இப்பவும் பாஜக வாக்குறுதி அது தான். நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன், பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை பெட்ரோல் 50 ரூபாய், 60 ரூபாய் வரவேண்டும் என்றால் அது ஜிஎஸ்டிக்குள் போகவேண்டும், அது மட்டும் தான் ஒரே ஒரு வழி. இதை பாரதிய ஜனதா கட்சி அதிகாரபூர்வமாக நம்முடைய முன்னாள் பெட்ரோலியத் துறை […]

Categories
Uncategorized

கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமனம்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சியை சேர்ந்த, முன்னாள் இணை பேராசிரியர் பாண்டியன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அந்த மனுவில் காலியிடங்களை அறிவிக்காமல் விண்ணப்பங்களை வரவேற்கும் இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றாமல் நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்ட விளம்பரம் சட்டவிரோதமானது. மேலும் இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறியிருப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகையால் தேர்வு மற்றும் நியமன நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. முன்னதாக இந்து […]

Categories
Uncategorized பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 27…!!

நவம்பர் 27  கிரிகோரியன் ஆண்டின் 331 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 332 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 34 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 25 – இலுவோயங் நகரம் ஆன் சீனாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.602 – பைசாந்தியப் பேரரசர் மோரிசு அவரது கண் முன்னாலேயே அவரது மகன்கள் தூக்கிலிடப்பட்டதைக் கண்டார். அவரும் பின்னர் தூக்கிலிடப்பட்டார். 1095 – திருத்தந்தை இரண்டாம் அர்பன் முதலாம் சிலுவைப் போரை அறிவித்தார். 1703 – இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள உலகின் முதலாவது கலங்கரை விளக்கம் எடிசுட்டன் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமானது. 1830 – அன்னை மரியா உலக உருண்டை மேல் நின்று கொண்டு கத்தரீன் லபோரேக்குக் காட்சியளித்தார். 1895 – ஊர்ஃபா என்ற […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

இப்போ 4… பொங்கலுக்கு 6…. மார்ச்சில் 6…. பக்காவாக பிளான் போட்ட பாஜக…. அசந்து போன தொண்டர்கள் …!!

தமிழக பாஜக கட்சியின் அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, உங்களுக்கு தெரியும் இந்த கட்டிடம் என்பது சாதாரண சட்டம் கிடையாது பாரதிய ஜனதா கட்சியினுடைய உயிர், உள்ளம்,இங்கே பேசும் பொழுது நம்முடைய முன்னாள் மாவட்ட தலைவர்கள் சாமிநாதன், பழனிச்சாமி அவர்கள் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏனென்றால் அரும்பாடுபட்டு 30 வருஷத்துக்கு முன்னாடி அவர்கள் பாரதிய ஜனதா கட்சியை அரும்ப்பாடுபட்டு வளர்த்தவர்கள். தேசிய தலைவர் வந்து உங்களுக்காக…  நாட்டு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அடடே..! இம்புட்டு திட்டமா ? அசரடித்த திமுக…. பட்டியலை அடுக்கிய ஸ்டாலின் …!!

கோவை அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  மக்கள் மாநாட்டின் வாயிலாக கோவை மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை தொடங்கி வைப்பதில்,  அறிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு 1,132 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்ட பணிகள் விரைவில் துவங்கும் என்பதையும் நான் தெரிவிக்கின்றேன். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். கோயம்புத்தூர் […]

Categories
Uncategorized

பிரபல நாட்டில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து…. 11 பேர் பலியான சோகம்….!!

ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். ரஷ்யாவின் செர்பியா மாகாணத்தில் உள்ள லிஸ்ட்யாஸ்னியா நிலக்கரி சுரங்கத்தில் 280 தொழிலாளிகள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் 820 அடி ஆழத்தில் நிலக்கரி வெட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நிலக்கரிச் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் பல தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் 9 ராணுவ வீரர்களுக்கு கொரோனா உறுதி…. பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு….!!

மத்திய பிரதேசத்தில் 9 ராணுவ அதிகாரிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே 2 ராணுவ வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சியில் பங்கேற்ற மேலும் 9 ராணுவ வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி பி.எஸ் சைத்யா கூறுகையில், […]

Categories
Uncategorized

தென்கொரியாவில் மழலைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அசத்தலான குட்டி ரோபோக்கள்…. புதிய கற்றல் நடைமுறைகளால் குழந்தைகள் மகிழ்ச்சி….!!

தென்கொரியாவில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க குட்டி ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தென்கொரியா நவீன தொழில் நுட்பங்களில் முன்னேறிய நாடாக உள்ளது. இங்கு குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க சிறிய அளவிலான நவீன ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தென் கொரியாவின் சியோலில் உள்ள 300 நர்சரி மற்றும் மழலையர் கல்வி கூடங்களில் இந்த குட்டி ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆல்ஃபா மினி என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் 25 சென்டி மீட்டர் உயரமுள்ளதாக காணப்படுகிறது. இவை குழந்தைகளுக்கு […]

Categories
Uncategorized

சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்…. 5 பேர் பலி…. 23 பேர் படுகாயம்….!!

  சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சோமாலிய அரசை கவிழ்க்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. எனவே இந்த அமைப்பு அவ்வப்போது பொதுமக்கள் மற்றும் அரசு படைகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதில் பலர் பலியாகியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தற்போது சோமாலியாவின் […]

Categories
Uncategorized

பாகிஸ்தானின் மிருகக்காட்சி சாலையில் சரியாக உணவு வழங்கபடாமல் அவல நிலையில் விலங்குகள்…. எலும்பும் தோலுமாக சிங்கத்தின் வைரல் புகைப்படம்….!!

பாகிஸ்தானின் கராச்சி மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு சரியாக உணவு வழங்கப்படாததால் சிங்கமொன்று எலும்பும் தோலுமாக காணப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானின் கராச்சி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளுக்கு சரியாக உணவு வழங்கப்படாததால் சிங்கம் ஒன்று எலும்பும் தோலுமாக உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளுக்கு உணவு சப்ளை செய்யும் ஒப்பந்ததாரான அஜ்மத் மெஹபூப் என்பவருக்கு கடந்த பிப்ரவரி […]

Categories
Uncategorized

ரஷ்யாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து…. ஒருவர் பலி…. 75 பேரின் கதி என்ன….?? மீட்பு படையினர் தீவிர நடவடிக்கை…!!

ரஷியாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். ரஷ்யாவின் செர்பியா மாகாணத்திலுள்ள லிஸ்ட்யாஸ்னியா நிலக்கரி நிறுவனமொன்றில் 280க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் நிலக்கரி வெட்டி எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் இந்த இடர்பாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதனை தொடர்ந்து தகவலறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் இறங்கினர். […]

Categories
Uncategorized

பிரபல நாட்டில் காற்று மாசு அதிகரிப்பு…. பள்ளி கல்லூரிகளுக்கு வரும் திங்கட்கிழமை விடுமுறை அளித்து அரசு நடவடிக்கை….!!

பாகிஸ்தானில் காற்று மாசு காரணமாக  வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே காற்று மாசுபாடு அதிகம் உள்ள பகுதியாக பாகிஸ்தானின் லாகூர் நகரம் இருந்து வருகிறது. பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லாகூரில் காற்றின் தர குறியீட்டு எண் 348 ஆக உள்ளது இது கடந்த வார கணக்கெடுப்பு ஆகும். இதனை தொடர்ந்து காற்று மாசுபாடு […]

Categories
Uncategorized

தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயக்கம் காட்ட வேண்டாம்…. போதுமான அளவு கையிருப்பு உள்ளது…. அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் கருத்து….!!

கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசிகளை செய்து கொள்ளலாம் என அமைச்சர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பதினோராவது மெகா தடுப்பூசி திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள மின் தங்க சாலையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 74 லட்சத்து […]

Categories
Uncategorized

சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக விமான சேவை வழங்க வேண்டும்…. புலம்பெயர்ந்த தமிழர்களின் நலனுக்காக மு.க ஸ்டாலின் கடிதம்….!!

தமிழகத்திலிருந்து மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு நேரடியாக விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலேசியா சிங்கப்பூரை சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் துபாய் மற்றும் கொழும்பு வழியாக தமிழகம் வருகின்றனர். இதற்காக அவர்கள் அதிக பணம் மற்றும் நேரத்தை செலவிட வேண்டியதாக இருக்கிறது.மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சிங்கப்பூர், மலேசியா […]

Categories
Uncategorized

“அனைத்தையும் சட்டரீதியாக சந்திப்போம்…ஐகோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.”…. வேதா இல்லம் குறித்து ஜெ.தீபா பேட்டி…!!

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு வரவேற்பு அளிப்பதாக ஜெ தீபா கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் மூன்று வாரத்திற்குள் அதனை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளிப்பதாக ஜே.தீபா கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் […]

Categories
Uncategorized

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்…. அன்வர்ராஜா சி.வி சண்முகம் மோதல்….!!

சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இரண்டு பேர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கூச்சல் மற்றும் குழப்பம் நிலவியது. தமிழகத்துக்கு விரைவில் நகராட்சி,மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமை […]

Categories
Uncategorized

கொரோனாவால் பலியானோரின் குடும்பத்திற்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் பலி எண்ணிக்கையை புள்ளி விபரமாக வெளியிட வேண்டும்…. ராகுல்காந்தி வலியுறுத்தல்….!!

கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு மத்திய அரசு போதுமான உதவி செய்யவில்லை என குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, அதாவது ஆளும் பாஜக அரசு குஜராத் மாடல் என கூறிக் கொள்கிறது. ஆனால் குஜராத்தில் […]

Categories
Uncategorized

டெல்லி அரசின் இலவச சுற்றுலா திட்டம்…. தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி தேவாலயம் சேர்ப்பு…. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு….!!

டெல்லி அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இலவச ஆன்மீக சுற்றுலாவில் தமிழ்நாட்டில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயம் சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லி அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு இலவச ஆன்மீக சுற்றுலா என்னும் திட்டத்தை தொடங்கியது. இந்தத் திட்டத்தின்படி 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா செல்ல டெல்லி அரசு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கும். இதன்படி பயனாளிகள் பூரி, ராமேஸ்வரம், ஹரித்வார், சீரடி,திருப்பதி உள்ளிட்ட 13 ஆன்மீக தலங்களுக்கு இலவசமாக சென்று வரலாம். கடந்த […]

Categories
Uncategorized

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு…. பொதுமக்கள் சாலை மறியலால் திடீர் பரபரப்பு….!!

புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் நத்தம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் பாப்பாந்தாங்கள் கிராமத்தை ஒட்டி அரசு நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இருளர் வகுப்பைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு வீடு கட்ட வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமாராக 10 பேருக்கு பசுமை வீடு கட்ட அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் வீடு கட்டுவதற்காக நிலத்தை சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. […]

Categories
Uncategorized

பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்…. மாணவர்களுடன் மாணவர்களால் தரையில் அமர்ந்து குறைகளை கேட்டறிந்தார்….!!

திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உரையாற்றினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து திருப்புட்குழி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து அமைச்சர் அவர்கள் உரையாற்றினார். அப்போது அவர் கணினி வகுப்பறைகள் மற்றும் காணொளி காட்சி மூலம் நடைபெறும் வகுப்பறைகளை ஆய்வு செய்தார். அப்போது […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! அக்கறை கூடும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று முடிவெடுக்க முடியாமல் திணறும் நாளாக இருக்கும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். பணவரவில் தாமதம் உண்டாகும். ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வீண் அலைச்சலை கட்டுப்படுத்த வேண்டும். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். […]

Categories
Uncategorized

கோவில்களில் சிறுவர் பூஜை…. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பரபரப்பு முடிவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதற்கு முன்னதாக சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் உள்ள மூலிகை ஓவியங்களை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 9 ஆண்டுகளாக பராமரிக்காமல் இருந்த மூலிகை ஓவியங்களை தற்போது சீரமைக்கப்பட்டது. இது குறித்து ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திருக்கோவிலில் கடந்த 2014 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு தற்போது காலதாமதம் ஏற்பட்டு மண்டல […]

Categories
Uncategorized

பள்ளிகளில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன…. நடவடிக்கைகள் கூட எடுக்க முடியாத வெட்கக்கேடான நிலை…. அதிகாரிகள் வருத்தம்….!!

14417 என்ற இலவச எண்ணிற்கு வரும் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்த புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவர்களின் நலன் மற்றும் ஆலோசனை குறித்த விவரங்களை பெறுவதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி வழிகாட்டி உதவி மையம் தொடங்கப்பட்டது. மேலும் இந்த மையத்தால் 14417 என்ற இலவச எண் வழங்கப்பட்டு இதனை தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் மாணவர்கள் தங்கள் புகார்கள் மற்றும் கட்டண உயர்வு குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில […]

Categories

Tech |