Categories
Uncategorized சினிமா

“கேவலமா இல்ல….” அபிராமியிடம் எகிரிய வனிதா… சும்மா சூடு பிடிக்கும் ப்ரோமோ…!!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா எப்போதும் சக போட்டியாளர்களுடன் சண்டை,வாக்குவாதம் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அவர் தனது சொந்த வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். தற்போது அவருக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் வீட்டில் பங்கேற்ற புரோமோ அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இதில் வனிதா மறுபடியும் போட்டியாளர்களுடன் சண்டையிடுவது, வாக்குவாதம் செய்வது, திமிராக பேசுவது போன்று […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

SHOCK NEWS: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. அரசு போட்ட அதிர்ச்சி உத்தரவு…..!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 4,219 பயோ-மெட்ரிக் இயந்திரங்களானது பழுதடைந்து இருப்பதால், ரேஷன் கடை ஊழியர்களிடம் இதற்காக ரூபாய் 8.68 கோடி வசூலிக்க உணவு பொருள் வழங்கல் துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் ராஜாராமன் அனைத்து மாவட்டங்களிலுள்ள வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பொது விநியோக திட்டத்தில் முழு கணினிமயமாக்கலின் ஒரு பகுதியாக தமிழகத்தில் செயல்படும் 34,773 ரேஷன்கடைகளுக்கு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

5 ராக்கெட் குண்டுகளுடன்…. “மீண்டும் தாக்குதல்”…. விமான நிலையத்தில் பரபரப்பு.!!

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது முறையாக  நேற்று  ராக்கெட் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது  குறிவைத்து கடந்த வாரம் பயங்கரவாதிகள் தொடர்ந்து 6 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர் . இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈராக் ஏர்வேஸ்  நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் நேற்றும்  பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சாலமோன் மீன்கள் வரத்து குறைவு…. ஆய்வில் தெரியவந்த உண்மை…. எச்சரித்த ஆய்வாளர்கள்….!!

ஸ்காட்லாந்து ஆறுகளிலிருந்து கிடைக்கும் சாலமோன் மீன்கள் புவியின் வெப்பநிலை காரணமாக குறைந்து வருவதால் ஸ்காட்லாந்து அரசு ஆற்றங்கரையோரங்களில் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் புவி வெப்ப நிலையானது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் வேளாண்மையில் தொடங்கி கடலில் வாழும் உயிரினங்கள் வரை பாதிப்புகளை ஏற்படுத்தி சந்தித்து வருகிறது. இதனால் ஸ்காட்லாந்து நாட்டின் ஆறுகளில் வாழும் சாலமோன் வகை மீன்கள் அழிந்து வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.சாலமோன் மீன்கள் 10 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வாழும் தன்மையுடையது. ஆனால் […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

“செம ஷைனிங்கா மாறின நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்”…. இணையத்தில் படு வைரலாகும் புகைப்படம்….!!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாக்ராம்மில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் “காக்கா முட்டை” படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் இவர் பக்கம் திருப்பினார். ஒரு முன்னணி கதாநாயகி ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டுமென்றால் நடிகைகள் பெரும்பாலும் மறுப்பர். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் தயக்கமின்றி தன்னம்பிக்கையுடன் படத்தில் நடித்தார். அந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அறிக்கை விட்டேன் கேட்கல…! இல்லனா தப்பு நடந்துருக்காது… இப்போ என்ன பிரயோஜனம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வெள்ளத்தில் சிரஞ்சி இருக்குன்னு சொல்றாங்க. அதைவிட அந்த பொங்கல் தொகுப்பில் கொடுக்கிற அரிசியில் வண்டும் ஊர்ந்து கொண்டிருக்கிறது. கோதுமையிலும் வண்டு ஊர்ந்துக்கிட்டு இருக்குது. அதே மாதிரி புளியில் பல்லி இறந்து கிடக்கு. அதை ஒருவர் சொல்கிறார் நான் வாங்கிய பொங்கல் தொகுப்பில் இந்த புளியில் பல்லி இறந்து கிடக்கிறது என்று சொல்கிறார். அதை சொன்னதற்காக ஜாமீனில் வர முடியாத அளவிலான வழக்குகளை பதிவு செய்கிறார்கள். அவருடைய மகன் […]

Categories
Uncategorized பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நெய்க்குப்பை கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேசனின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு வெங்கடேசன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி?…. முதல்வர் அதிரடி….!!!!!

தமிழக அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதி வசதிகள், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நிகழாண்டு முதல் மருத்துவ இடங்கள் பெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் இலவச கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கப்பட இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு முதல்வர் முக.ஸ்டாலின் மாணவர்களுக்கு கையடக்க கணினியை வழங்குவார் என்று கூறப்படுகிறது.

Categories
Uncategorized

“கோவணம் களவாடப்பட்ட கதை தான் திமுக ஆட்சி!”…. நயினார் பேசியது சரி… டிடிவி தினகரன் அதிரடி…!!!

அதிமுக பற்றி பா.ஜ.க வின் எம்எல்ஏவான நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்து சரி தான் என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பி,ல் அ.ம.மு.க மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பத்திரிகையாளர்களிடம் டிடிவி தினகரன் பேசியதாவது, நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எல்லா வார்டுகளிலும்  அமமுக தனித்து போட்டியிட இருக்கிறது. வேட்பாளர்கள் தேர்வு நடந்துவிட்டது. கடந்த, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்று […]

Categories
Uncategorized உலக செய்திகள்

நிலவில் விழப்போகும் ராக்கெட் குப்பை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

DSCOVR எனும் நாசாவின் செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த 2015 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட SPACEX என்னும் ராக்கெட்டின் வெடித்து சிதறிய ஒரு பகுதி, வருகிற மார்ச் மாதம் நிலவில் விழுந்து விடும் என்று நாசா அறிஞர்கள் கணித்துள்ளனர். 7 வருடங்களாக விண்வெளியின் குழப்பமான சுற்றுப்பாதையில் மிதந்து கொண்டிருந்த இந்த ராக்கெட் தற்போது சந்திரனுக்கு அருகில் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விண்வெளிக் குப்பைகளுக்கு நிரந்தர தீர்வு கட்டாயமாகியுள்ளது.

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

தூக்கி மூஞ்சில அடிப்பாங்க..! பயத்தில் திமுக அரசு… 234தொகுதியில் வெல்ல போகும் அதிமுக …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ் நாட்டு மக்களுக்கு குப்பை கொடுத்தார்கள். உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி, வேற எதாவது பொருட்கள் சரியாக இல்லையா திரும்பவும் வாங்கிக்கொள்ளுங்கள் என சொல்கிறார். திமுக தலைவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடனே சொல்கிறார்…  யார் தவறு செய்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்பேன் என சொல்கிறார். தவறு செய்தது நீங்கள் தான். பிறகு யார் தவறு செய்ய முடியும் ?  எதிர்க்கட்சியாக தவறு செய்ய முடியும் அதில்…. இது எப்படி […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிப்பில் ” மாறன்” படத்தின் ‘பர்ஸ்ட் சிங்கிள்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

படத்தின் ‘பர்ஸ்ட் சிங்கிள்’ நாளை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தனுஷ் தற்போது மாறன் படத்தில் நடித்துள்ளார். தனுசுக்கு இது 43ஆவது படம்.. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி, கிருஷ்ணகுமார் மற்றும் மகேந்திரன் ஆகிய நான்கு பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

தமிழக அரசை நம்பல…! சிபிஐ விசாரிக்கட்டும்… உடனே சட்டம் போடுங்க …!!

தமிழகத்தில் மதமாற்றம் தடைச் சட்டம் வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளியில் இதே மாதிரியா திருநீறும், ருத்திராட்சமும் போட்ட குழந்தைகள் துன்பத்திற்கு இலக்காகி இருக்கிறார்கள். பெற்றோர்களே புகார் செய்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மதமாற்றம் செயலுக்கு, இந்து விரோத செயலுக்கு உரம் போடுகின்ற விதத்தில் தமிழக அரசாங்கம் நடப்பதினால் CBI விசாரணை மட்டுமே […]

Categories
Uncategorized உலக செய்திகள்

மாஸ்க், தடுப்பூசி போடுறது…. “எங்க இஷ்டம்”…. கட்டாயப்படுத்தாதீங்க…. பேரணியாக சென்ற மக்கள்…!!

மாஸ்க், தடுப்பூசிகளை  கட்டாயமாக்கும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாஷிங்டன் டிசியில் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். நாடு முழுவதும் கொரோனா, ஒமிக்ரான் தொற்று மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளின் அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.. அதில், குறிப்பாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் முக கவசம் அணிவது குறித்து இருவேறு முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அது என்னவென்றால், அந்நாட்டு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை…. ஜனவரி 27 கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

இந்தியா முழுவதிலும் மத்திய அரசால் ஒவ்வொரு வருடமும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் மார்ச் மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் 7ஆம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. மேலும் இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் சுமார் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்…. நடுவானில் அழிக்கப்பட்ட ஏவுகணை…. அபுதாபி ராணுவம் அதிரடி….!!

அபுதாபி ராணுவம் நடுவானில் ஏவுகணையை அழித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.  ஏமன் நாட்டின் மரீப் மாகாணத்தில் எண்ணெய்  வளமிக்க கிணறுகளை கைப்பற்றும் முயற்சியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள்.  இதனால் ஏமன் அரசு அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏமன் தலைமையிலான சவுதி கூட்டுப் படையினர் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 2 சக்தி வாய்ந்த ஏவுகணையை […]

Categories
Uncategorized

மாணவி மரணம்: “இதுவா சார் உங்க விடியல் அரசு!”….  குஷ்பு சரமாரி கேள்வி……!!!!

தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என ஸ்டாலினால் அடித்துக் கூற முடியுமா..? என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளி மாணவி தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குஷ்பு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, ” அனைவரது வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளன குழந்தையை […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

சரியான கேள்விகேட்ட பாஜக…! அந்த லிஸ்ட் யாரிடமும் இல்லையாமே… கரு.நாகராஜன் அட்டகாசமான பேச்சு …!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான ஆலோசனையில் பாஜக சார்பில் எடுத்துரைத்த கருத்துக்களை செய்தியாளரிடம் கூறிய கரு.நாகராஜன், ஏற்கனவே கடந்த 9 மாவட்ட தேர்தலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது, இந்த சிசிடிவி கேமராக்கள் போதுமான அளவு, போதுமான இடங்களில் வைக்கப்படவில்லை. முதலில் மனுத்தாக்கல், வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை, எல்லா இடத்திலும் போதுமான சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக அதையும் நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம். எனவே வருகின்ற தேர்தலை சந்திக்க பாஜக தயாராக இருக்கிறது. முன்கூட்டி […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

கிஷோர் கே சாமி அதான சொன்னாரு… பின்ன ஏன் கைது செஞ்சீங்க ?முக்கிய பிரபலம் பரபரப்பு கேள்வி …!!

பிரபல யூடியூப் சேன்னல் மீது காவல்துறையில் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராம ரவிகுமார்,  ஒரு சட்டம் போடுங்கள். ஏன் திருவள்ளுவரை வந்து கிறிஸ்துவமயமாக்குவதற்கு முயற்சிக்கிறீர்கள். இப்போது எந்த பெயரும் போடக்கூடாது என்கிறீர்கள், வள்ளல் ராமலிங்கத்தை ஒரிஜினலாக  இருந்த விபூதியை அழித்துவிட்டீர்கள். ஆண்டாள் குறித்து பெரிய படித்தவர்கள், கவிஞர்  சொல்லக்கூடியவர் அவதூறாக பேசுகிறார்கள். இது என்ன அநியாயமாக இருக்கு கேட்பதற்கு  நாதியில்லையா, நாதியற்று போனவர்களா இந்து. இதை நாங்கள் ஜனநாயக […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ஒண்ணுமே கிடைக்கல…! பிறகு ஏன் சும்மா சொல்லுறீங்க…. திருத்திக்கோங்க இல்லைனா … எச்சரித்த மாஜி அமைச்சர் …!!

கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனை நடத்தியதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.அன்பழகன்,  தொலைக்காட்சி நண்பர்கள் பத்திரிகை தர்மத்தை சரியான முறையில் கையாளாமல் இன்றைக்கு சோதனையிட்டதிலே கட்டு கட்டாக பணத்திற்கு அருகாமையில் என்னுடைய படத்தை பதிந்து இன்றைக்கு தொலைகாட்சியில் விளம்பரம் செய்கிறார்கள். இங்கே உங்கள் கண் முன்னால் தான் அனைவரும் வெளியே சென்றார்கள். அவர்கள் அத்தனை பேருமே இன்றைக்கு கையொப்பம் இட்டு கொடுத்திருக்கிறார்கள், நான் கொடுக்கவில்லை இந்த […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

மத்திய பாதுகாப்பு படை தமிழகத்திற்கு வரணும் – பாஜக பரபரப்பு கோரிக்கை …!!

நகர்ப்புற தேர்தல் குறித்து நடந்த அணைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டபின்பு பேசிய பாஜகவின் கரு.நாகராஜன், நகர்ப்புற தேர்தல் சம்பந்தமான அனைத்து கட்சி கூட்டம் இப்போது நடைபெற்றது. ஒரு மூன்று விஷயங்களுக்காக இந்த கூட்டம் நடைபெற்றது. முதலில் இந்த கொரோனாதடுப்பு வழி முறைகளை எப்படி கடைபிடித்து நாம் வாக்காளர்களை அழைத்து வரலாம் ? வாக்களிக்க செய்யலாம் என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. தேர்தல் ஒரே கட்டமாக நடத்த வேண்டுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. ஒரே கட்டமாக தான் […]

Categories
Uncategorized தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வேலையே இல்லாம இருக்கு…! தவிப்பில் தூத்துக்குடி மக்கள்…! கனிமொழி எம்பி சொன்ன சூப்பர் தகவல் …!!

தூத்துக்குடியில் பேசிய மக்களவை உறுப்பினர் கனிமொழி, மக்களுக்கு தந்திருக்க கூடிய  மக்களுடைய கோரிக்கைகளை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு ஆட்சியாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சி முதலமைச்சர் தளபதி அவர்களுடைய ஆட்சி இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் குறிப்பிட்டு சொன்னதுபோல இங்கு இருக்கக்கூடிய வேலை இல்லா திண்டாட்டத்தை ஒலிக்க கூடிய வகையிலே….  முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய வகையிலே பல்வேறு முதலீடுகளை கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் நாட்டுக்கு எந்த முதலீடும் கிடையாது. படித்துவிட்டு பல […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

#BREAKING: மக்களே பயம் வேண்டாம்…. ஒரே நாளில் 2,42,676பேர் குணம்… இந்தியாவில் கொரோனா ரிப்போர்ட்…!!

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகின்றது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றோடு நாட்டில் 3அலை அனைத்து மாநிலங்களிலும் வேகம் எடுத்து வருவதால் மத்திய – மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 3,37,704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தின பாதிப்பை விட  9,550 எண்ணிக்கையில் அதிகமாகும். புதிதாக 488பேர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

“கொரோனா பரிசோதனை”…. போலியான போன் நம்பரை தரும் நோயாளிகள்…. சென்னை மாநகராட்சி புகார்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பூசிக்கு இணையான அளவுக்கு பரிசோதனைகளும் நாளுக்குநாள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. அதன்படி தினசரி தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல அதிர்ச்சியான தகவல்கள் பரிசோதனையில் நிகழ்ந்து கொண்டே வருகிறது. ஏனென்றால் ஏராளமான கொரோனா நோயாளிகள் தங்களது மொபைல் எண்ணை கூறாமல் தவறான எண்ணை பரிசோதனை செய்பவர்களிடம் கூறுகின்றனர். இதனால் தவறான செல்போன் எண்ணை […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை போடா டேய்”…. மனம் திறக்கிறார் பிரபல தொழிலதிபர்….!!

மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார். இவரது சொத்து மதிப்பு 190 கோடி டாலர் என கூறப்படுகிறது. இவர் தமிழகத்தில் படித்தவர். சமூக வலைதளங்களில் தொழில் சார்ந்த விஷயங்கள் மட்டுமின்றி சுவாரஸ்யமான தகவல்களை நகைச்சுவையாக பகிர்ந்து வரும் இவரது பதிவுகள் திடீரென வைரலாகும். நாமக்கல் மாவட்டம், கொல்லி மலையில் உள்ள 70 ஹேர்பின் வளைவுகளை பற்றி பகிரந்த இவரது டிவிட் அதிக வரவேற்பை பெற்றது. பொங்கல் திருநாளில் தனது டிவிட்டரில், […]

Categories
Uncategorized அரசியல்

2022 ஆம் ஆண்டுக்கான காமராஜர் விருது……!!! பெறப்போகும் பன்முகத் திறமைசாலி இவர்தான்….!!!

2022-ம் ஆண்டுக்கான காமராசர் விருது அனைவருக்கும் ஆனந்தனுக்கு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும், திருக்குறள் நெறி பரப்பியும், திருக்குறள் தொடர்பான தொண்டாற்றி வருபவர்களுக்கு ‛அய்யன் திருவள்ளுவர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. 2009 ஆம் ஆண்டு பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக பெங்களூரில் வசிக்கும் திருச்சியைச் சார்ந்த மு.மீனாட்சி சுந்தரத்திற்கு (வயது 78) தமிழக அரசு, 2022 ஆம் ஆண்டிற்கான ‛அய்யன் திருவள்ளுவர் விருது’ வழங்குகிறது.அதேபோன்று, காமராசருடன் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! அலைச்சல் உண்டாகும்..! பயணங்கள் ஏற்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று இன்பங்கள் பெருகும். கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். இன்று உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் நடக்கும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீங்கி ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் மற்றும் அனுசரணையுடன் இருப்பது நல்லது. கூட்டுத்தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். பெண்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சமையல் செய்யும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். […]

Categories
Uncategorized

என்னை கேப்டனாக்கியது தோனிதான்…. கோலி உருக்கம்….!!!!

டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ள கோலி, இந்திய கிரிக்கெட் அணியை முன்னெடுத்து செல்ல தன்னை கண்டெடுத்தது தோனி என்று கூறி உருக்கத்துடன் நன்றி கூறியுள்ளார். தனது ரசிகர்கள், ரவி சாஸ்திரி மற்றும் பிசிசிஐ-க்கும் நன்றி தெரிவித்த அவர், டெஸ்ட் கேப்டனாக சந்தித்த தாழ்வுகளிலும், நம்பிக்கையையும், முயற்சியையும் ஒருபோதும் குறைத்ததில்லை என்று கூறியுள்ளார்.

Categories
Uncategorized மாநில செய்திகள்

பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்ட முதல்வர் ஸ்டாலின்…. வெளியான புகைப்படம்….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது  60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைய நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் பூஸ்டர் தடுப்பூசி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

3 கிராம மக்களுக்கு மட்டுமே அனுமதி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!!

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகை அன்று நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காண அந்தந்த கிராம மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார். உள்ளூர் அடையாள அட்டை இல்லாதவர்கள் சோதனைச் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

‘செல்வமகள்’ சேமிப்பு திட்டம்…. ரூ.5 லட்சம் வரை ரிட்டன்ஸ்…. இதோ முழு விவரம்….!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பலன், வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனால் சேமிப்பு திட்டங்கள் செய்பவர்களுக்கு சேமிப்பு தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் சேமிப்பு திட்டங்களில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள அதிக மக்கள் அஞ்சலக திட்டங்களில் அதிகம் சேமித்து வருகின்றனர். காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருமான திட்டங்கள் ஆகிய திட்டங்கள் எதிர்கால சேமிப்புக்கு […]

Categories
Uncategorized

மோடி தமிழ்நாட்டிற்கு வாராரா? இல்லையா…? எழுந்துள்ள குழப்பம்…. தமிழக அரசு என்ன சொல்கிறது….?

பிரதமர் நரேந்திர மோடி வரும் 12-ஆம் தேதி அன்று மருத்துவ கல்லூரிகளை திறக்க தமிழகம் வருகிறாரா? என்று தமிழக அரசு தான் தீர்மானிக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலத்திற்கு வந்தபோது, பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனை நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, தற்போது பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவதை ரத்து செய்திருக்கிறாரா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அதாவது, வரும் 12ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டிற்கு வந்து, […]

Categories
Uncategorized

பாதுகாப்பு பிரச்சனை…. உங்களுக்கே அந்த வலி தெரியும்…. நீங்களே சொல்லுங்க…. பாஜக அமைச்சர் கேள்வி?….!!

பாஜக அமைச்சர், பாதுகாப்பு காரணமாக குடும்பத்தினரை இழந்த சோனியா காந்திக்கு, அதன் வலி தெரியும், அவர், பிரதமர் பாதுகாப்பு தொடர்பில் விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த புதன்கிழமை அன்று பஞ்சாப் மாநிலத்தில் நடக்க இருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு 42,750 கோடி ரூபாய் மதிப்புடைய திட்டங்களை துவக்கி வைக்க வந்தார். எனினும், பாதுகாப்பு பிரச்சனையால் பிரதமர், பயணத்தை ரத்து செய்து டெல்லி புறப்பட்டார். இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் பாஜக தலைவர், பிரதமருக்கு […]

Categories
Uncategorized பல்சுவை

GPay, PhonePe யில்….. இன்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்புவது எப்படி?… இதோ முழுவிபரம்…!!!

தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மக்களும் தங்களை அதிக அளவில் அப்கிரெட் செய்து கொள்கின்றனர். நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது மக்கள் அனைவரும் இணைய வசதி மூலம் வீட்டில் இருந்தபடியே அனைத்து வேலைகளையும் செய்து வந்தார்கள். மேலும் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்கு கையில் பணம் எடுத்துச் செல்வதற்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனைளான கூகுள் பே, போன்பே அமெசான் போன்ற தளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! தனலாபம் உண்டாகும்..! நன்மை அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மற்றவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு நினைப்பார்கள். அவரிடம் தயவுசெய்து விலகியே இருங்கள். உறவுகளுக்குள் குழப்பங்கள் ஏற்படும். மனைவியிடம் பேசும்பொழுதும் எச்சரிக்கையுடன் பேசுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பணியில் சாதகமான சூழ்நிலை இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீகத்திலும் நாட்டம் செல்லும். இன்று சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களிலிருந்த பிரச்சினைகள் சரியாகும். லாபங்கள் குறைந்து காணப்படும். கடுமையான […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

அடடா! 54 ஆண்டுகளாக மசூதியை பராமரித்து வரும் இந்து குடும்பம்…. இது அல்லவா உண்மையான பக்தி….!!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள பரிசத் என்ற கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதி ஒன்று உள்ளது. அந்த மசூதி பார்த்தசாரதி என்ற இந்து மதத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான நிலத்தில் இருக்கிறது. அந்த அமனாதி மசூதியை பார்த்தசாரதியும் அவரது நண்பர்களும் சேர்ந்து பராமரித்து வருகின்றனர். 1964-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்து, முஸ்லிம் கலவரத்திற்குப் பிறகு பார்த்தசாரதியின் தாத்தா இந்த நிலத்தை வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய நிலத்தை பார்த்தபோதுதான், அந்த நிலத்தில் மசூதி இருந்தது பார்த்தசாரதியின் தாத்தாவிற்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்ற…. உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!!!

சென்னை எழும்பூரில் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள தனியார் கட்டடம் திட்ட அனுமதியை மீறி கட்டப்பட்டதாக கூறி அதை சீல் வைக்க மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அனுமதி இன்றி கட்டப்பட்ட பகுதிகளை இடிக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து அந்த கூட்டத்தை வாடகைக்கு எடுத்த எஸ் பிளஸ் மீடியா என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கை நீதிபதிகள் ஆர்.வைத்தியநாதன், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் போன்றோர் விசாரித்தனர். அப்போது மாநகராட்சியின் நோட்டீஸை எதிர்த்து தமிழக அரசு […]

Categories
Uncategorized

2 மணிநேரம் பெய்த மழை… நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்… விவசாயிகள் சோகம் …!!…!!

2  மணி நேரம் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் நீருக்குள் மூழ்க்கி சேதமடைந்ததாள் விவசாயிகள் சோகம் அடைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி, பிரான்மலை, காலப்பூர், எஸ் .வி மங்கலம் மற்றும் சூரக்குடி போன்ற பகுதிகளில் வெப்பம் வாட்டி வந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் வெப்பம் சற்று குறைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில்  அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்பயிர்கள்  நீரில் முழ்கி சேதமடைததால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

Categories
Uncategorized உலக செய்திகள்

“விண்வெளியில் செலுத்தப்பட்ட ராக்கெட்”…. நடந்தது என்ன?…. வெளியான தகவல்….!!!

ஈரான் விண்வெளியில் ராக்கெட்டை செலுத்தியுள்ளதாக கூறுகிறது. ஆனால் அந்த ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா, சீனா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுடன் 2015-ம் வருடம் ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தை செய்தது. இந்த ஒப்பந்தமானது அணு ஆயுத திட்டங்களை கைவிட்டு விட்டால் அந்நாட்டின் மேல் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளும் என்பதே ஒப்பந்தத்தின் சாராம்சம் ஆகும். இந்த […]

Categories
Uncategorized

சென்னையை ஸ்தம்பிக்க வைத்த மழை….!! காலநிலை பேரழிவா…?? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

சென்னையில் நேற்று பெய்த கனமழை காலநிலை மாற்றம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் நேற்று திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் பாதிப்படைந்தன. சுமாராக ஏழிலிருந்து எட்டு மணிநேரம் வரை பெய்த கனமழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக பெய்த இந்த கனமழை வானிலை வல்லுனர்கள் கூட கணிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திடீரென வந்த இந்த பெரும் மழை தலைநகரை ஸ்தம்பிக்க வைத்து விட்டது என்பது […]

Categories
Uncategorized உலக செய்திகள்

புதிய தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது இந்தியா….!!!! அமெரிக்காவுடனான நல்லுறவின் வெளிப்பாடு…!!

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தருண் ஜீத் சிங் சாந்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான சுகாதாரத்துறை ஒத்துழைப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தருண் ஜித் சிங் சாந்து கூறியிருப்பதாவது, இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதால் கோா்பிவேக்ஸ், கோவோவேக்ஸுக்கும், மால்னுபிராவிா் மாத்திரைக்கும் அவசர கால மருந்துகளுக்கும் இந்தியா அனுமதி அளித்துள்ளது என கூறியுள்ளார். டெக்ஸாஸில் உள்ள மருத்துவ கல்லூரியில் நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சிகள் […]

Categories
Uncategorized

ஜிஎஸ்டி தாக்கல் செய்ய…. கடைசி தேதி நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

2021-22 ஆண்டிற்கான ஜிஎஸ்டி வருடாந்திர கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ட்விட்டரில் 2020-21 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி 9 படிவம் மற்றும் ஜிஎஸ்டிஆர்-9சி படிவம் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதியிலிருந்து 2022 பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் ஜிஎஸ்டிஆர்-9சி படிவம் என்பது ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ள வரி […]

Categories
Uncategorized

அன்னை தெரசா அறக்கட்டளை வங்கி கணக்குகள் முடக்கமா? மம்தா பானர்ஜி கண்டனம்…. மத்திய அரசு விளக்கம்….!!!!

டெல்லியில் அன்னை தெரசா உருவாக்கிய மிஷினரீஸ் ஆப் சாரிட்டி அமைப்பின் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. கிறிஸ்மஸ் அன்று அந்த அமைப்பின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டது. அதை நம்பியிருக்கும் 22,000 நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு மருந்துகள் உணவுகள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் மிஷினரீஸ் ஆப் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

“இங்கிலாந்து மகாராணி எலிசபெத்”…. நேரில் சந்தித்த ஓமன் மன்னர்….!!!

ஓமன்-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து நல்லுறவு நீடித்து வருகின்றது. மேலும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் ஓமன் மன்னர் மேதகு சுல்தான் ஹைதம் பின் தாரிக் அல் சேட் தனது மனைவி சயிதா அஹத் பிந்த் அப்துல்லா பின் ஹமத் அல் புசைதியாவுடன் இங்கிலந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக நேற்று முன்தினம் அவர் இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு தேவையான முயற்சிகள் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

4 இல்ல 14 கூட கேட்போம்…. எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு…. பொங்கி எழுந்த சு.வெங்கடேசன்….!!!

தமிழகத்தில் தற்போது சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் இருக்கிறது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் 4-வது சர்வதேச விமான நிலையம் தர முடியாது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா மறுத்துவிட்டதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு திருப்திதரும் வகையில் இருக்கும். தடைகள் விலகிச்செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள். பணம் வரவு உண்டாகும். குடும்பத்திலும் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். கல்யாணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். திட்டமிட்டு எதையும் மேற்கொண்டான் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மனைவியிடமும் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். இன்று நீங்கள் பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது. இன்று காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். ஆதாயத்தை […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை இல்லை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவில் ஒருவருக்கு கண்டறியப்பட்டது. 20 நாட்களில் 200 நபர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. அதிகபட்சமாக மகராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் தலா 54 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல பகுதிகளில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மும்பையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை என்று மேயர் கிஷோரி பெட்னேகர் […]

Categories
Uncategorized தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழில் நஷ்டம் காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்குமரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பிலிம் டெக்னாலஜி படித்து முடித்துவிட்டு திருச்செந்தூரில் ஜவுளி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதில் அவருக்கு ரூ.15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருள்குமரன் விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது அறையில் தூங்க சென்ற அருள்குமரன் மதியம் வரை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே..! தரமற்ற உணவுப்பொருள் விற்பனை செய்தால்…. இந்த நம்பருக்கு தெரிவிக்கலாம்…!!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த தரமற்ற உணவுப் பொருட்கள் கடைகளில் விற்கப்படுவதால் அதை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு மட்டுமில்லாமல் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அவ்வப்போது உணவகங்களில் ஆய்வு நடத்தி காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அந்த உணவகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தரமற்ற […]

Categories
Uncategorized

எனது தக்காளி சோறா…. “அடுத்த வாட்டியாவது பிரியாணி போடுங்கப்பா”…. டென்ஷனான அதிமுக தொண்டர்கள்….!!!!

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டில் தக்காளி சாதம் போட்டதால் அதிமுகவினர் டென்ஷனாகி உள்ளார்களாம் திமுக ஆட்சி வந்த பிறகு ஸ்டாலின் சொன்னது போல முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அடுத்தடுத்து சோதனை நடத்தி வருகிறது. அதன்படி எம் ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில் அடுத்தது யார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த வகையில் […]

Categories

Tech |