Categories
Uncategorized

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் ஒப்புதல்…!! விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்…!!

நீட் தேர்வில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்கும் ஒப்புதல் தொடர்பான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது , நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி இரண்டாவது முறையாக தமிழக அரசு கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி ஒப்புதல் அளித்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர் அதனை குடியரசு தலைவருக்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தென்மாவட்ட பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….சிறப்பு ரயில்கள் இயக்கம்….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் சார்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பினை தடுப்பதற்காக முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது. அப்போது பொது போக்குவரத்து கடுமையாக தடை செய்யப்பட்டு இருந்த நிலையில், மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதிலும் குறிப்பாக நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய பொதுமக்கள் ரயில் சேவை இல்லாமல், மிகுந்த கஷ்டப்பட்டனர். இதன்பின் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, அதிரடியாக ஊரடங்கு உத்தரவுகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் பொது போக்குவரத்து மீண்டும் […]

Categories
Uncategorized

சாலை விபத்தில் 3ம் இடம்…. சர்வதேச சாலை கூட்டமைப்பு வெளியிட்ட பட்டியல்….!!!!

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சாலை விபத்து மரணங்களை தடுப்பதற்காக ஹெல்மெட் அணிய வேண்டும். சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை அரசு சார்பில் முன்னெடுத்து வந்தாலும், அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டாலும் பல நேரங்களில் இதை மக்கள் கடைபிடிக்காமல் இருந்து வருகின்றன. இதனால் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜெனிவாவில் அமைந்துள்ள சர்வதேச சாலை கூட்டமைப்பு வெளியிட்ட உலக சாலை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 6)… மானிய கோரிக்கை மீதான விவாதம்…. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு…..!!!!!

தமிழக சட்டப்பேரவை ஏப்ரல் 6 இன்று முதல் மே 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்துக்கு பின் அவர் வெளியிட்ட அறிவிப்பில், இன்று முதல் மானிய கோரிக்கை தாக்கல் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான எம்எல்ஏக்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உறுப்பினர்கள் கேள்வியும், அமைச்சரவை அமைச்சர்களின் பதிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதனிடையில் மே […]

Categories
Uncategorized

CBSE 10,12 வகுப்பு மாணவர்களுக்கு…. 2-வது பருவத்தேர்வு தேதி வெளியீடு…. அட்டவணைகான நேரடி லிங்க் இங்கே…!!!

2022ஆம் ஆண்டு மத்திய இடைநிலை கல்வி வாரியம்(CBSE) ஏப்ரல் 26ம் தேதி 1௦,12ஆம் வகுப்புகாண இரண்டாம் பருவ தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. சிபிஎஸ்சி பத்தாம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் 26ம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் பருவம் தேர்வுக்கான தேதிதாள் (CBSE TERM 2 EXAM […]

Categories
Uncategorized

ப்ளூ அர்ஜுன் நிறுவனம்…. நான்காவது முறையாக விண்வெளி சுற்று பயணம்…. வெற்றிகரமாக தரை இறங்கிய கேப்சியுல்….!!

ப்ளூ அர்ஜுன் நிறுவனத்தின் ராக்கெட் நான்காவது முறையாக விண்வெளி சுற்று பயணத்தை மேற்கொண்டது. அமேசான் முன்னாள் நிறுவனர் ஜெப் பெசாஸின் ப்ளூ அர்ஜுன் நிறுவனத்தின் ராக்கெட் நான்காவது முறையாக 6 பேர் கொண்ட குழுவுடன் விண்வெளி சுற்று பயணத்தை மேற்கொண்டது.  இந்நிலையில் ப்ளூ அர்ஜுன் நிறுவனத்தின் தலைமை ராக்கெட் வடிவமைப்பாளர் உள்பட 6 பேர் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இந்த ராக்கெட் மேற்கு டெக்ஸாஸில் உள்ள வான் ஹார்ன் ஏவுதளத்தில் வைத்து ராக்கெட் ஏவப்பட்டது. […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்ட பிரதமரின் புகைப்படம்…!!! பிரபல நாட்டில் கொந்தளிப்பு….!!

நியூசிலாந்தை சேர்ந்த கேலண்டர் கேர்ள்ஸ் என்ற நிறுவனம் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் புகைப்படம் ஒன்றை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் நாடு முழுவதும் ஏற்படுத்திய கொந்தளிப்பால் சனிக்கிழமை அன்று அந்த நிறுவனத்தால் நீக்கப்பட்டது. பிரதமரை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களை பதிவிட்டு உள்ளதாக அந்நிறுவனத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரதமரின் இந்த ஆபாச புகைப்படத்தை பார்த்த […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சிறப்பாக செயல்பட்ட மோப்பநாய்க்கு சேவை விருது… பிரியாவிடை கொடுத்த அதிகாரிகள்…!!!

அமெரிக்காவில் சிறப்பாக பணியாற்றிய மோப்ப நாய்க்கு சேவை விருது வழங்கி அதிகாரிகள் கவுரவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள சான் டியேகோ நகரத்தில் இருக்கும் வேளாண் உற்பத்திப் பொருட்கள் தரம் பிரிக்கக்கூடிய அலுவலகத்தில் போடர் என்ற நாயை பயன்படுத்தி வந்தனர். அளவுக்கு அதிகமாக இருக்கும் பூச்சிக்கொல்லி உபயோகம், தரம் குறைவான பயிர்கள், பூச்சி தாக்கிய விளைபொருட்கள் போன்றவற்றை கண்டறிவதற்கும் அடையாளம் காண்பதற்காகவும் இந்த நாய் பயன்படுத்தப்பட்டது. இந்த போடர் தன் நான்கு வருட கால பணியில் 426 சம்பவங்களை சிறப்பாக […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ரயிலில் அடிப்படை வசதிகள் இல்லை…. பயணிகளுக்கு ரூ.20,000 இழப்பீடு….. அதிரடி உத்தரவு…..!!!!!

ரயில் பயணத்தின்போது அடிப்படை தேவைகள் இல்லாததால் பயணிகளுக்கு இழப்பீடாக ரூபாய் 20 ஆயிரம் வழங்க ரயில்வே துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலத்தைச் சேர்ந்த குருவாசலில் சசிதரன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கொச்சுவேலி விரைவு ரயிலின் ஏ.சி பெட்டியில் ராஜஸ்தானின் பிகானேரிலிருந்து கோழிக்கோடு நோக்கி பயணம் மேற்கொண்ட குடும்பத்தினர் 2013 ஆம் ஆண்டு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினர். அதாவது, கழிவறைக்குள் செல்ல முடியாத அளவுக்கு கழிவுகள் நிரம்பி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

பிஸ்கட் விலை அதிரடி உயர்வு…. செம கடுப்பில் குட்டீஸ்…!!!!

பிரிட்டானியா பிஸ்கட் விலை உயருவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பணவீக்கம் என்பது  அண்மைக்காலமாக சூறாவளி போல் சூறையாடி வருகிறது. இந்த பணவீக்கத்தால் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து  கொண்டே வருகிறது. இதுபோதாதென உக்ரைன் – ரஷ்யா போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல், டீசல் விலை மற்றும் பல்வேறு உள்ளீட்டுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதையடுத்து பால், காபி, டீ, நூடுல்ஸ் என உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே!!…. இன்று (ஏப்ரல் 1) முதல் அனுமதி…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

கொரோனா காரணமாக 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 20-ஆம் தேதி ஏழுமலையான் கோவிலில் கட்டண சேவைகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கட்டுப்பாடுகளில் குறிப்பிட்ட அளவுக்கு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஏப்.. 1 (இன்று) முதல் சுப்பிரபாதம், அர்ச்சனை, தோ மாலை, அஷ்டதள பாத பத்ம ஆராதனை, திருப்பாவாடை, வஸ்திர அலங்காரம், அபிஷேகம், கல்யாண உற்சவம், பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை போன்ற கட்டண சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. அதேநேரம் […]

Categories
Uncategorized

“ராஜ்யசபாவில் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் ஆரம்பம்”… விரைந்து விண்ணப்பியுங்கள்…!!!

ராஜ்யசபா காலிபணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கு  விண்ணப்பம் ஆரம்பமாகியுள்ளது. ராஜ்யசபா தனிப்பட்ட உதவியாளர் மற்றும் பிற பதவிகளுக்கான விண்ணப்பம் ஆரம்பமாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ராஜ்யசபாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான  rajyasabha.nic.in  மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க மே 2-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த ஆட்சேர்ப்பானது 100+ பணியிடங்களுக்கு நடத்தப்படுகின்றது. காலிப் பணியிடங்களுக்கான விவரங்கள் உங்களுக்காக இதோ, லெஜிஸ்லேடிவ்/எக்ஸிகியூட்டிவ் / புரோட்டோகால் ஆபீசர் – 12, சட்டமன்றம் / குழு / நிர்வாகி / புரோட்டோகால் ஆபீசர் – 12 , […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

“அதற்கு ஒரு முடிவு கட்டுங்கள்”… அஜித், விஜய்-க்கு கோரிக்கை விடுத்த வாசுகி பாஸ்கர்…!!!

அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே ஏற்படும் மோதலை நிறுத்தக் கோரி வாசுகி பாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் சிவாஜி-எம்ஜிஆர் இவர்களைத் தொடர்ந்து ரஜினி-கமல், விஜய்-அஜீத், சிம்பு-தனுஷ், சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி முதலிய கம்போ தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து போட்டி நடிகர்களாக இருக்கின்றனர். இவர்களுக்குள் போட்டி இல்லை என்றாலும் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுதான் வருகின்றது. இதன் அடுத்த கட்டமாக இணையத்திலும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே நேரில் […]

Categories
Uncategorized சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கணபதிபட்டி கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்விக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கலைச்செல்வி வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த கலைச்செல்வியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
Uncategorized

“என் வாழ்க்கையையே மாற்றிய படம் அதுதான்”… தனுஷ் ஓபன் டாக்…!!!

“காதல் கொண்டேன்” திரைப்படத்தை பற்றி தனுஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் “துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல விமர்சனங்களுக்கு உள்ளானர். இருப்பினும் சோர்வடையாமல் அடுத்த படத்தில் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் “காதல் கொண்டேன்” திரைப்படத்தில் நடித்து வெற்றி வாகை சூடினார். இந்நிலையில் இப்படத்தை பற்றி தனுஷ் கூறியுள்ளதாவது துள்ளுவதோ இளமை படத்தில் நான் சந்தித்த விமர்சனங்கள் அனைத்தும் காதல் கொண்டேன் வெளியான பின்பு […]

Categories
Uncategorized

வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்… கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு…!!!!

விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தலின்படி குடிநீர் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகரில் ஏற்கனவே குடிநீர் உணவு மாதிரி எடுத்து ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் 13 கிரிமினல் வழக்குகள், குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் 2 வழக்குகளில் அபராதமும் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இந்த தயாரிப்பு நிறுவனங்கள் […]

Categories
Uncategorized

ஜெட் வேகத்தில் அதிகரித்த விலை…. ஒரு கப் டீ 100 ரூபாய்… ஒரு கிலோ கோழிக்கறி 1000 ரூபாய்…!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்திருக்கிறது. இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இதனால், அங்கு எரிபொருள், உணவுப்பொருட்கள், ஆடைகள், கட்டுமான பொருட்கள் என்று அனைத்து பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்களுக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. ஒரு முட்டையின் விலை 32 ரூபாயாகவும், ஒரு கிலோ கோழிக்கறியின் விலை 850 லிருந்து 1000 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. கோழி தீவனத்தின் விலை அதிகரிப்பால் கோழி […]

Categories
Uncategorized கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நம்பி வீட்டில விட்டது குற்றமா….? வேலை பார்த்த இடத்தில் திருட்டு…. கைது செய்த போலீஸ்….!!

வேலை செய்யும் வீட்டில் நகைகளை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கோவை மாவட்டம் ராமநாதபுரம் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் . இவர் ஐ.டி. நிறுவனம் நடத்தி வந்த நிலையில் இவருடைய மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இருவரும் கடந்த ஜனவரி மாதம் 26 ந்தேதி சிவகங்கையில்  ராஜசேகரின் தாயாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்துகொள்ள வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். அதன்பிறகு வீடு திரும்பிய அவர்கள் வழக்கமான வேலைகளை செய்து […]

Categories
Uncategorized ஆட்டோ மொபைல்

“புதுப்பிக்கப்பட்ட புதிய அம்சங்களுடன் ஓலா மின்சார ஸ்கூட்டர்”… ஏப்ரல் முதல் ஆரம்பம்…!!!

ஓலா மின்சார ஸ்கூட்டர் ஏப்ரல் மாதம் முதல் புதிய அம்சங்களுடன் வெளியாக உள்ளது. ஓலா நிறுவனமானது s1 மற்றும் s2 புரோ மாடல் மின்சார ஸ்கூட்டர்களை சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த புரோ மாடல் மின்சார ஸ்கூட்டருக்கான s1 மாடலில் தற்போது புதிய அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளன. இந்த ஸ்கூட்டரின் அம்சங்கள் என்னவென்றால் நேவிகேஷன் கண்ட்ரோல், கம்பெனியின் ஆப், க்ரூஸ் கன்ட்ரோல், ப்ளூடூத் முதலியவை இருக்கின்றது. ஏப்ரல் மாதம் முதல் புதிய […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உக்ரைன் போர்…. “நோட்டாவோடு இணைய போவதில்லை”…. உக்ரைன் அதிபரின் அதிரடி அறிவிப்பு….!!!

இன்று இரவு முதல் பொதுமுடக்கம் அமல்படுத்த போவதாக நகர மேயர் அறிவித்துள்ளார்.  ரஷ்யா உக்ரைன் மீது 20-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் இந்த போரினை நிறுத்த முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்யா தலைநகர் கீவ்வை  கைப்பற்றுவதற்கு முன்னேறி வருகிறது. மேலும் ரஷ்ய படைகள் பள்ளிக்கூடங்கள், பொது மக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கீவ் தலைநகரில் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதால் இன்று இரவு முதல் […]

Categories
Uncategorized

மகரம் ராசிக்கு..!! போராட்டம் நடக்கும்..! அதிர்ஷ்டம் கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…! பிரியமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். கனவு பலிக்கும். காலை நேரத்திலேயே மகிழ்ச்சி கூடிய செய்தி வந்து சேரும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி இருக்கும். திருமண யோகம் ஏற்படும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். நெருக்கம் கூடும். மனதில் சிறு கவலை இருந்து கொண்டே இருக்கும். எதையோ பற்றி சிந்திக்காமல் மனதை ஒருநிலை படுத்துங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். […]

Categories
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வினோத்தின் வலிமை… அஜித் செய்த செயலின் வெளிவராத புகைப்படம்… இதோ உங்களுக்காக…!!!

வலிமை திரைப்படத்தில் அஜித் ட்ரோன் கேமராவை இயக்கிய புகைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்கியிருந்தார். போனி கபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் சில விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஜித், போனி கபூர், எச்.வினோத் இக்கூட்டணியே அஜித்தின் 61வது படத்திலும் தொடர்கின்றது. இந்நிலையில் அஜித் வலிமை திரைப்படத்தில் ட்ரோன்  கேமராவை […]

Categories
Uncategorized திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவ்வளவு கடன்களா?…. இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும்…. அறிக்கை வெளியிட்ட ஆட்சியர் ….!!

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் தொழில் கடன், சிறு தொழில் கடன், கல்விக் கடன், தனிநபர் கடன் போன்ற  கடன்கள் வழங்கப்படுகிறது. தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் பயன் பெறும் நபர் நகரத்தில் வசித்து வந்தால் ஆண்டு வருமானம்  1 லட்சத்து 20 ஆயிரமாக இருக்க  வேண்டும். கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் 98 […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“இதயத்தை இழந்த காதலிக்காக உயிரைக் கொடுத்த காதலன்…!!” கண்ணீர் வர வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்….!!

கள்ளக்குறிச்சியை அடுத்த மேலத்தேனூர் ஒரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற 26 வயது இளைஞன்.. இவருக்கு முகநூல் மூலம் பூமிகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். தொடர்ந்து இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போகவே தீவிரமாக காதலிக்க தொடங்கினார். ஆனால் இருவரும் ஒருமுறைகூட நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பூமிகா திடீரென இதயநோயால் மரணமடைந்து விட்டார். இதனால் பூமிகாவை தொடர்பு கொள்ள இயலாமல் மணிகண்டன் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
Uncategorized

“நேர்மையானவர், உண்மையானவர்…! இன்ஸ்டாவில் பதிவிட்ட ஐஸ்வர்யா… யாருக்கு தெரியுமா…???

முசாபிர் நாயகனின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனுஷை திரிந்த இவ்வேளையில் தற்போது முசாபிர் என்ற ஆல்பம்பாடலை இயக்கி உள்ளார். மேலும் அவரே தயாரித்துள்ளார். அண்மையில் ஹைதராபாத்தில் இந்த ஷூட்டிங்கானது முடிவடைந்தது. இந்நிலையில் இன்று முசாபிர் வெளியாக உள்ளது. https://www.instagram.com/p/Cayb_OivPbX/?utm_source=ig_web_button_share_sheet இவர் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில்  பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் முசாபிர் பாடலில் தமிழ்நாட்டை சேர்ந்த சூப்பர் ஸ்டாரின் மகளை காதலிக்கும் ஷிவினின் புகைப்படத்தைப் பகிர்ந்து இன்ஸ்டாவில் […]

Categories
Uncategorized கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவியை ஏமாற்ற… லாட்ஜ்ஜில் ரூம் போட்ட கலை..! வசமாக சிக்கி கம்பி என்னும் சேலம் வாலிபர்…!!

மார்த்தாண்டம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம்  செய்த  வாலிபர் போக்சோ  சட்டத்தில் போலீசார்  கைது  செய்தனர்.  மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியில் வசித்து  வரும்  மாணவி ஒருவர். அந்த பகுதியில் உள்ள  பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் அந்த மாணவி கல்விக்காக செல்போனை பயன்படுத்தாமல் தவறாக பயன்படுத்தியுள்ளார். அதாவது சேலம் மாவட்டம் எடப்பாடி மேட்டு தெருவில் வசித்து வரும் […]

Categories
Uncategorized

திருட்டு போன ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள்…. உரிமையாளர் அளித்த புகார்…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

அனல் மின் நிலைய ஊழியர் வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கேம்ப்-2 பகுதியில் சிவஞாபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அனுராதா என்ற மனைவி உள்ளார். கடந்த 1-ஆம் தேதி சிவஞானபாண்டியன் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு புளியங்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் சிவஞானபாண்டியன் மற்றும் அவரது […]

Categories
Uncategorized

என்னப்பா இது… சொதப்பிய படக்குழு.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்…!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகிய நிலையில் இணையதள வாசிகள் விமர்சித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படமானது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை கொண்டு உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் […]

Categories
Uncategorized திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

பெரியநாயகி அம்மனுக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாணியன்குளம் பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இன்று சிவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த 108 பால்குடங்களை  கொண்டு  அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து கருவறையில் இருக்கும் அம்மன் மீது சூரிய ஒளி பரவும் அதிசய நிகழ்வு நடைபெற்றது.  அதன்பின்னர்  மாலை 6 […]

Categories
Uncategorized கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனை…. 3 வாலிபர்கள் கைது…. காவல்துறை அதிரடி….!!

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற மூன்றுபேரை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜாக்கமங்கலம் அண்ணா காலனியில் வசித்து வரும் மாரிமுத்து(26), சுசீந்திரம் மறுகால்தலையை சேர்ந்த குட்டி(22), வர்த்தக நாடார் குடியிருப்பை சேர்ந்த சகாயகவின் ஆகிய 3 பேரும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுதொடர்பாக மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் மண்டைக்காடு புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது இவர்கள் மூன்று பேரையும் பிடித்ததாகவும் இவர்களிடமிருந்து 1கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர் […]

Categories
Uncategorized

அனுமதியின்றி மணல் கடத்தல்….கையும் களவுமாக சிக்கிய நபர்…. ரோந்து போலீசார் அதிரடி….!!

மலையடிவாரத்தில்  காவல்துறையினர்  அனுமதியின்றி  மணல் கடத்தியவரை போலீசார்  கைது  செய்துள்ளனர்.  மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் அருகே உள்ள கவுரி மலையடிவார பகுதியில் காவல் துறையினர் மணல் கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி அன்று எஸ்.கீழப்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டு  இருந்துள்ளார்.  அப்போது ரோந்து பணியில்  இருந்த  காவல்துறையினர் அவரை  மடக்கிப்பிடித்து  கைது செய்ததோடு மணல்  கடத்தலுக்கு  பயன்படுத்திய  டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். […]

Categories
Uncategorized திருவாரூர் மாவட்ட செய்திகள்

குரூப் 2, 2ஏ தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு… கலெக்டர் வெளியிட்டுள்ள சூப்பர் அறிவிப்பு..!!

குரூப் 2, 2ஏ  தேர்வுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்புகள் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படுகிறது . திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு என்னவென்றால், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படுத்த படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், கிராமப்புற மாணவர்களும் போட்டி தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில்,  ஆன்லைனில் உரிய இணையதள […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அடுத்த 48 மணி நேரத்தில் உக்ரைன் தலைநகர் நிலை குறித்து…. அமெரிக்கா கணிப்பு…!!

அடுத்த 48 மணி நேரத்தில் உக்ரைனின் தலைநகரம் ரஷ்யாவின் வசமாகும் என்று அமெரிக்கா கணித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் உக்கிரமான தாக்குதலை ஏற்படுத்தி வரும் நிலையில், தலைநகர் கீவையும் சுற்றி வளைத்து தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அடுத்த 48 மணி நேரத்துக்குள் போர் பதற்றமானது, மேலும் அதிகரித்து தலைநகரான கீவ் ரஷ்யா வசமாகும் என்று அமெரிக்கா கணிப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைனின் தலைநகரமான கீவ் நகரமானது ரஷ்யப் படைகள் வசமாவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது. […]

Categories
Uncategorized

வலிமை… எது நடக்கக்கூடாதுனு நினைச்சோமோ அது நடந்துடுச்சே… ரசிகர்கள் கவலை…!!!

அஜித் ரசிகர்கள் எது நடக்கக் கூடாது என்று பயந்து இருந்தார்களோ அது தற்போது நடந்திருக்கின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள்தான் அனைவரிடமும் பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரசிகர்கள் எதற்காக பயந்து வந்தார்களோ […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு தொடர்ச்சியாக ஆயுதங்கள் வழங்குவோம்…. -அதிபர் ஜோ பைடன்…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் நாட்டிற்கு தற்காப்பு ஆயுதங்களை மேலும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் நாடு, ரஷ்யா, நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்தது. எனவே, அந்நாட்டின் எல்லைப்பகுதியில் ஒரு லட்சம் படை வீரர்களை குவித்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், உக்ரைனை எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா ஆக்கிரமித்து விடலாம் என்று எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, இந்த விவகாரம் தொடர்பில் ரஷ்யா மீது முதல்கட்ட பொருளாதார தடையை விதித்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு செல்லும் விமானங்கள் ரத்து… அமீரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

போர் பதற்றத்தால் உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு, அமீரகத்திலிருந்து செல்லக்கூடிய விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. உக்ரைன் எல்லைப் பகுதியில் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, உக்ரைன் நாட்டின் இராணுவ வீரர்களுக்கு, ரஷ்யாவின் ஆதரவுடன் இயங்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் ஒவ்வொரு நாளும் போர் பதற்ற நிலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, பல நாடுகளும் உக்ரைனிற்கு செல்லக்கூடிய விமானங்களை ரத்து செய்திருக்கின்றது. அதே நேரத்தில், உக்ரைன் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“சுயேச்சையாக போட்டியிடும் மனைவி…!!” விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கணவர்…!!

மேற்கு வங்க மாநிலம், தெற்கு டம்டம் நகராட்சிக்கு வரும் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 9 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுர்ஜித்ராய் சுவுத்ரி என்பவர் விருப்ப மனு கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு பதில் அவரது மனைவி ரீட்டா ராய் சவுத்ரிக்கு வாய்ப்பு வழங்குவதாக கட்சி மேலிடம் தெரிவித்தது. பிறகு ஒரு சில நாளில் திடீரென வேட்பு மனுவை வாபஸ் வாங்குமாறு கட்சி மேலிடம் […]

Categories
Uncategorized சினிமா

“நாக சைதன்யாவின் முதல் மனைவி இது தான்”…. சமந்தா கொடுத்த விளக்கம்…. வைரலாகும் முந்தைய பதிவு…!!!

நடிகை சமந்தா நாக சைதன்யாவின் முதல் மனைவி குறித்து பேசிய வீடியோ தற்போது மீண்டும் வைரலாக பரவி வருகிறது.   இந்திய திரைப்பட நடிகைகளில்  முன்னணியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு  நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் வாழ்க்கையில் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் கடந்து 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

” ஏழுமலையான் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!” இனி ஈஸியா தரிசிக்கலாம்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தீவிர கொரோனா பரவல் காரணமாக தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் கொடுக்கப்பட்டு வந்தன. இதனால் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்ய தெரியாதவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அதோடு தேவஸ்தானம் ஒரு மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டை அந்த மாத தொடக்கத்தின் முதல் நாள் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடப்படும் போது பத்து நிமிடத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்படும். இதனால் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அடக்கடவுளே….! வாட்ஸ்அப்பில் இந்த எமோஜி அனுப்பினால்…. 5 ஆண்டு சிறை தண்டனை… எச்சரிக்கும் அரசு..!!

வாட்ஸ்அப் செயலி மூலம் சிவப்பு நிற இதய குறியீட்டைக் குறிக்கும் எமோஜியை  அனுப்பினால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடான சவுதியில் வாட்ஸ்அப் செயலி மூலம் சிவப்பு நிற இதய குறியீட்டைக் குறிக்கும் எமோஜியை அனுப்பியதாக புகார் வந்தால் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இதன்படி இத்தகைய ஆட்சேபனைக்குரிய குறியீடுகள் வாட்ஸ் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே…. சிறப்பு ஆதாா் முகாம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

அஞ்சல் துறையின் சாா்பாக சிறப்பு ஆதாா் முகாம் பிப்ரவரி 22- பிப்ரவரி 27ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இம்முகாமில் புதிதாக ஆதாா் எடுப்பதற்கு கட்டணம் கிடையாது. இதையடுத்து ஆதாா் திருத்தம் செய்ய மட்டும் ரூபாய் 50 கட்டணம் வசூலிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஆதாா் அட்டையில் பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம், செல்லிடப்பேசி எண் சோ்த்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். இந்த சேவையைப் பெறுவதற்கு வாக்காளா் அடையாள அட்டை, பள்ளி அடையாள அட்டை, […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாடு…. எதற்கு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!!

இந்தியாவில் உள்கட்டமைப்பு, கல்வி, பொருளாதாரம், சமூக முன்னேற்றம் போன்றவைகளை வைத்து மாநிலங்களின் வளர்ச்சிகளை நிதி ஆயோக் தரவரிசைப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இது குறித்த அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரம் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தில் இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் மட்டும் நடந்தன. இதையடுத்து 10ஆம் வகுப்பு உட்பட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு இன்றி ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்து 2020- 21ம் கல்வியாண்டிலும் கொரோனா கட்டுப்பாடு மற்றும் சட்டசபை தேர்தல் காரணமாக பிளஸ்- 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் இன்றி ஆல் பாஸ் என தேர்ச்சி வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் 9-12 ஆம் வகுப்பு வரை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

OMG : தமிழகமே…!! “இனிமேல் இவங்களுக்கும் நுழைவுத்தேர்வு…!!” முதல்வர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிவிப்பு…!!

கடலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரத்தில் காணொளி மூலமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, நீட் என்னும் நுழைவுத்தேர்வு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக உள்ளது. எனவே நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் மீண்டும் வலுவான மசோதாவை நிறைவேற்றியுள்ளோம். இவர்களை இப்படியே விட்டால் பொறியியல் கல்லூரிகளுக்கு ஒரு நுழைவு தேர்வு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரு நுழைவு தேர்வு என கொண்டு வந்து விடுவார்கள். இதை நாம் […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

ஷங்கரின் மகள் அதிதி….. இன்ஸ்டாவில் போட்டோ போட்டோஷூட்…. இணையத்தில் செம வைரல்…!!!

அதிதி ஷங்கர் இணையத்தில் வெளியிட்ட விடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்றால் ஞாபகம் வருவது இயக்குனர் சங்கர்தான். சங்கர் 1993-ஆம் வருடம் “ஜென்டில்மேன்” திரைப்படத்தை இயக்கினார். இவரின் முதல் படமான “ஜென்டில்மேன்” மாபெரும் வெற்றியை இவருக்கு ஈட்டித் தந்தது. இயக்குனர் ஷங்கர் 28 வருடங்களாக சினிமா துறையில் பயணித்து வருகிறார். இருப்பினும் இவர் குடும்பத்திலிருந்து யாரும் சினிமாத்துறைக்கு வரவில்லை. இப்போதுதான் ஷங்கரின் இளைய மகளான அதிதி சங்கர் சினிமா துறைக்குள் வந்துள்ளார். அதிதி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இளைஞர்களே! மிஸ் பண்ணாதீங்க…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு வேளாண் சிகிச்சை மையம் குறித்து வெளியிட்ட அறிவிப்பு இளைஞர்களுக்கு அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசு, நாட்டின் முதுகெலும்பான விவசாயம் தொடர்பான தொழிலை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு, பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில், வேளாண் சிகிச்சை மையம் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு பல ஆலோசனைகள் அளிக்கப்படும். இந்த வேளாண் சிகிச்சை மையம் இளைஞர்களால் தொடங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில், இளைஞர்கள் இதன் மூலமாக வேலை வாய்ப்பு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தங்கம் விலை திடீர் சரிவு…. 1 சவரன் எவ்வளவு தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று திங்கள்கிழமை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கமானது 1 கிராம் 4539 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் கடைசி நாளான கடந்த சனிக்கிழமை மாலை இதன் விலையானது ரூபாய் 4542ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூபாய் 3 குறைந்து உள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை நிலவரப்படி ரூபாய் 36,336-க்கு விற்பனை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து…. குடும்பத்துடன் சிக்கிய பிரபல நடிகர்….. பரபரப்பு…..!!!!

சென்னை தியாகராயநகர் பாண்டிபஜார் சாலையில் தனியார் வளாகம் ஒன்று இருக்கிறது. இதில் பிரபல ஜவுளிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. மூன்று தளங்களைக் கொண்ட இந்த வணிக வளாகத்தில் ஜவுளி மற்றும் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் திடீரென்று தீ பற்றியதால் அங்குள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புதுறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கட்டிடத்தின் உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். இதன் மூலமாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இளைஞர்கள்… தமிழகத்தில் வரும் 9ஆம் தேதி….14,996 ரூபாய் சம்பளத்தில்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் வேலையை இழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வேலை இல்லா நிலையை போக்குவதற்கு பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி தருகிறது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் பணிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க ஈரோட்டில் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி அன்று வேலைவாய்ப்பு முகாமை நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த முகாம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கொரோனா பரிசோதனை… 5 நிமிடத்தில் ரிசல்ட்… விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு..!!

சிங்கப்பூர்  விஞ்ஞானிகள் கொரோனா தொற்று பரிசோதனை செய்யும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கொரோனா அறிகுறியை மிகவும் துல்லியமாக கண்டறிய உதவும் பரிசோதனைக்கு கையடக்கமான ‘பிரீத்லைசர்’ பரிசோதனை என்ற புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். மேலும்  கொரோனா அறிகுறி இல்லாமல் பாதிப்புக்குள்ளானால்  வெறும் 5 நிமிடங்களில் இந்த பாதிப்பை கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ‘ஏசிஎஸ்நானோ’ பத்திரிக்கையில் இதுபற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாநாடுகள், திருமணங்கள் போன்றவற்றில் கலந்து கொள்கிற மக்களை விரைவாக பரிசோதனை செய்ய […]

Categories

Tech |