Categories
Uncategorized உலக செய்திகள்

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்து…. கண்டனம் தெரிவித்த அமெரிக்கா…!!!

பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நபிகள் நாயகம் பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல நாடுகளும் இதற்கு கடுமையாக எதிர்த்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. எனவே, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக நுபுர் சர்மாவும் நவீன்குமார் ஜிண்டாலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறையுடைய செய்தி […]

Categories
Uncategorized

மக்களே…. தினமும் யோகா பயிற்சி… இதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?… படிச்சா அசந்துடுவிங்க….!!!

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி இந்த ஆண்டு வருகின்ற ஜூன் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. நமது வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க யோகா மிகவும் முக்கியமானதாகும். யோகா செய்வதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக சர்க்கரை, மலச்சிக்கல் போன்ற நோய்களை எதிர்த்து போராடுகிறது. அது மட்டுமில்லாமல் மன அமைதி மற்றும் சிறந்த ஆரோக்கியத்திற்கு யோகா மற்றும் தியான அவசியமாக கூறப்படுகிறது. பெரும்பாலான மக்கள் […]

Categories
Uncategorized

“சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்வு”….. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ….!!!!

புதிதாக சிலிண்டர் வாங்குபவர்களுக்கு டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். முதன்முதலில் சிலிண்டர் இணைப்பு வாங்குபவர்களுக்கு 2 பர்னர் கொண்ட ஒரு கேஸ் அடுப்பு, ஒரு காலி சிலிண்டர், ஒரு லைட்டர் மற்றும் கேஸ் பைப் வழங்கப்படுகிறது. இவற்றின் விலையை வாடிக்கையாளர்களிடம் முன்கூட்டியே வசூலிக்கப்பட்டுவிடும்.  அதுதான் டெபாசிட் பணம். டெபாசிட் கட்டணம் என்பது சிலிண்டர் இணைக்கான செலவை முன்கூட்டியே வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியது. இதற்கு ரீஃபண்ட் கிடைக்கும். பின்னாட்களில் தங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வேண்டாம் […]

Categories
Uncategorized

“டீ குடிக்காதீர்கள்” எதற்காக தெரியுமா….? அமைச்சரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!!!

நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்கள் டீ குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அமைச்சர் கூறியிருப்பது இணையதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. இலங்கை போன்று பாகிஸ்தானும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் சிக்கன நடவடிக்கைகளை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் வளர்ச்சித்துறை அமைச்சர், பொதுமக்கள் குடிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். டீ குடிப்பதற்கும் பொருளாதாரத்திற்கு என்ன சம்பந்தம் என இணையதளத்தில் பலரும் அவர் பேசிய […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. இல்லம் தேடி கல்வி திட்டம்…. குறித்த முக்கிய அறிவிப்பு….வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், ஜூன் 13-ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்  நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. மேலும், ஜூன் 20-ந் தேதி பிளஸ்-2 மாணவர்களுக்கு மற்றும் 27-ந் தேதி பிளஸ்-1 மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமானது, நாட்டில் மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும்  அரசு, அதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது நடப்பு கல்வி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னைவாசிகளுக்கு செம சூப்பர் அறிவிப்பு…. இனி காத்திருக்க தேவையில்லை…. ஆன்லைன் சேவைகள் அறிமுகம்….!!!!

தமிழகத்தில் தற்போது அரசு சார்ந்த அனைத்து வேலைகளும் ஆன்லைன் மையமாகி விட்டது. அதிலும் குறிப்பாக அரசு போட்டி தேர்வுகளுக்கு பதிவு செய்வதற்கு பிறப்பு , இறப்பை பதிவு செய்தல், சமூகக் கூடங்கள் முன்பதிவு செய்தல் போன்ற பணிகள்  ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் RTI என்ற சட்டத்தின் கீழ், ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை அவர்களின் வீட்டு வாசலில், வழங்குவதற்கான சூப்பர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆன்லைனில் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பிரபல நாட்டில் ட்விட்டர் தளத்தை பயன்படுத்துவதில் பிரச்சனை…. பயனர்கள் தவிப்பு….!!!

உலக நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் டுவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு முக்கிய நிகழ்வையும் டுவிட்டர் மூலம் பெரும்பாலானோர் அறிந்து கொள்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ட்விட்டர் தளத்தில் சில பிரச்சினைகளை எதிர் கொண்டு வருவதாக பயனர்கள் தெரிவித்து வருகின்றன. ஆனால் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் சிடர் ஆப் மூலம் நுழைவதில் பிரச்சினையில்லை. அதேநேரத்தில் இணையதளம் மூலம் ட்விட்டர் தளத்தில் லாக்-இன் செய்யமுடியவில்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர். இந்த ட்விட்டர் தள திடீர் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சூடான் நாட்டில்…. இரு தரப்பினர் இடையே மோதல்…. 100 பேர் பரிதாப பலி….பெரும் சோகம்….!!!!

சூடான் நாடு வடகிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. மேலும் இந்த நாட்டில் உள்நாட்டு போர் நிலவி வரும் நிலையில், இந்த போரினால் ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு, வேறு இடங்களுக்கு தஞ்சம் அடைந்தனர். அதிலும் குறிப்பாக, அந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டார்ஃபுர் மாகாணத்தில் இருந்து லட்சக்கணக்கான ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் வேறு இடங்களுக்கும்  இடம் பெயர்ந்துள்ளனர். ஆனால் தற்போது போர் சற்று குறைந்ததையடுத்து, இடம் பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியவாறு […]

Categories
Uncategorized தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…. “ரூ 6.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேட்டரி கார்”…. தொடங்கி வைத்த கலெக்டர்….!!!!

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ரூ 6.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேட்டரி கார் இயக்கத்தினை கலெக்டர் திவ்யதர்ஷினி ஆரம்பித்து வைத்தார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புதிய பேட்டரி கார் இயக்கத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். டாக்டர் செந்தில்குமார் எம். பி., எஸ்.பி வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் முதல்வர் அமுதவல்லி, […]

Categories
Uncategorized

முதல்வரை நேரில் சந்தித்து…. பத்திரிகை வைத்த நயன் – விக்கி….!!!!

நீண்ட ஆண்டுகளாகக் காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் வருகிற 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியை இயக்குனர் கவுதம் மேனன் இயக்க பிரபல ஓடிடி நிறுவனம் ஒளிபரப்ப உள்ளது. திருமணத்திற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் இன்று (ஜூன் 4) நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களின் திருமண அழைப்பிதழ் கொடுத்தனர். அப்போது […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இலங்கைக்கு உரம் அனுப்ப பிரதமர் மோடி அனுமதி…. அதிபர் கோட்டாபாய ராஜபக்ஷே அறிவிப்பு…!!!

இலங்கைக்கு உரம் அளிக்க, பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்திருப்பதாக அதிபர் கோட்டபாய ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அங்கு விவசாயம் அதிகமாக பாதிப்படைந்துள்ளது. அந்நாட்டு அரசாங்கம் கடந்த வருடம் வேதி உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடை அறிவித்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் தேயிலை, நெல் போன்ற பயிர்களின் விளைச்சல் 50% சரிவடைந்திருக்கிறது. எனவே, அங்கு கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் விளைச்சலைப் பெருக்க அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இதற்காக இந்தியாவிடம் […]

Categories
Uncategorized

அடடே… “உலகின் மிகப்பெரிய தாவரம்”…. ஆராய்ச்சியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு…. வைரலாகும் வீடியோ…!!!!!!

மேற்கு ஆஸ்திரேலியாவில் நீருக்கடியில் வளரும் உலகின் மிகப்பெரிய தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள விரிகுடாவில் இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாவரம் சுமார் 200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது விரிந்திருக்கும் மேற்பரப்பு கிளாஸ்கோ நகரத்தை   விட சற்றே பெரியது எனவும் மன்ஹாட்டன் தீவை விட மூன்று மடங்கு பெரியது எனவும் கூறப்பட்டுள்ளது. Our researchers have discovered the world's largest plant in […]

Categories
Uncategorized உலக செய்திகள்

குரங்கம்மை நோய் தொற்று…. இப்படிதான் பரவியதா….? வெளியான தகவலால் பரபரப்பு….!!

குரங்கம்மை நோய்த்தொற்று வன பகுதியில் இருக்கும் இறந்த குரங்கு, வவ்வால், எலிகளை எடுத்து வந்து மக்கள் உணவாக சாப்பிட்டதில்  பரவியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா  நாடுகளில் காணப்பட்ட குரங்கம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகின்றது. இந்த நோய் தொற்றின் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே…. வேலூர் டூ ஆந்திரா முக்கிய சாலையில்….ஒரு மாசம் போகாதீங்க….வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இருந்து சித்தூர், திருப்பதி போன்ற ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கு நுழைவு வாயிலாக வேலூர் மாவட்டம் உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் – மங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்பாடி  வழியாக நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் மற்றும் திருப்பதி செல்லும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இதையடுத்து 1989-ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தின் மேல் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மேலும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தில் வருகிற ஜூன் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

பஸ்ஸில் சில்மிஷம்!…. போதை ஆசாமியை அடித்து உதைத்த சிங்கப்பெண்…. வைரல்….!!!!

கேரள மாநிலம் வயநாட்டில் படிஞ்ஞாறுதுறை பகுதியிலிருந்து வேங்கபள்ளி பகுதிக்கு  போகும் தனியார் பேருந்தில் சந்தியா என்ற பெண் பயணித்துள்ளார். அப்போது அப்பேருந்து கிளம்பும் சமயத்தில் சந்தியாவின் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒரு போதை ஆசாமி அமர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருக்கும்போது அவர் சந்தியாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சந்தியா பேருந்து நடத்துநரிடம் தெரிவிக்க பேருந்தை நிறுத்தி அவனை இறக்கிவிட்டுள்ளனர். அவ்வாறு இறக்கிவிட்ட பிறகும் அடங்காத அவன் சாலையில் படுத்தபடி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

டெல்லி நேரு பல்கலைக்கழக மாணவர் மீது 3 ஆம் ஆண்டு மாணவி பாலியல் புகார்…. போலீஸ் அதிரடி…!!!

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 3 ஆம் ஆண்டு மாணவி ஒருவர் வசந்த்குஞ்ச் காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் மாணவியுடன் படித்து வரும் சக மாணவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதுபற்றி பிரிவு 354 ஏ மற்றும் 509 ஆகிய தண்டனைச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகாரில் குற்றச்சாட்டப்பட்ட மாணவர் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு…. இலவச பாடநூல் தொகுப்பு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து வருகின்ற ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு மூலமாக 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவையாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் காலி […]

Categories
Uncategorized

அமெரிக்க நாட்டின் ராணுவம்…. எவ்வளவு பலம் வாய்ந்தது தெரியுமா….? இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

அமெரிக்க நாட்டின் ராணுவம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். அமெரிக்க நாட்டில் Active soldiers 14 லட்சம் பேரும், Reserve soldiers‌ 8,70,000 பேரும் இருக்கின்றனர். இதனையடுத்து 7368 Combat tanks, 42,872 Armored vehicles, 1,271 Rocket projectors போன்றவைகள் உள்ளது. அதன்பிறகு 2,621 Fighters aircraft, 2,993 attacking aircraft, 5,671 helicopters போன்றவைகள் இருக்கிறது. இந்த 5,671 ஹெலிகாப்டர்களில் 1,167 attacking ஹெலிகாப்டர்கள் ஆகும். மேலும் ராணுவ கப்பல்களில் 11 aircraft […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இன்னும் பொது தேர்வே முடியவில்லை….. அதற்குள் மாணவர் சேர்க்கை…. தீவிரம் காட்டும் கல்லூரிகள்….!!!

தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், வணிகவியல், இயற்பியல், பொருளியல், புள்ளியியல், உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டது. மேலும் உயிரியல், தாவரவியல், வணிக கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களுக்கான தேர்வு ன்று நடைபெற்றது. அது மட்டுமில்லாமல் பல முக்கிய பாடங்கள் பொதுத்தேர்வு இன்றுடன் முடிகிறது. தொழிற்படிப்புக்கான தேர்வுகள் மட்டுமே 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.  இந்த அறிவிப்பின்படி, 2004 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள் ஓய்வு பெற்றவுடன் பழைய உறுதி திட்டத்தின் கீழ் பென்சன் பெற தகுதி உடையவர்கள். அதன்படி 2022 மார்ச் 31க்குள் முன் பணியில் இருந்து வெளியேறிய ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த விதியின்படி ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும். அதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அரசு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

மேக்வாரி தீவில் நிலநடுக்கம்…. தகவல் வெளியிட்ட அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்….!!

மேக்வாரி தீவில திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  மேக்வாரி தீவில்  இன்று திடீரென கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 29.3 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Categories
Uncategorized தேசிய செய்திகள்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்…. புதிய விதிமுறைகள்….வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் ,பொது விநியோக திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் மாதந்தோறும் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றன. மேலும் தற்போது ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் மூலம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உதவும் வகையில் புலம்பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மற்ற மாநில ரேஷன் அட்டைதாரர்களும் பயோமெட்ரிக் முறையில் தாங்கள் வசித்து வரும் மாநில ரேஷன் கடைகளில் […]

Categories
Uncategorized

மின்மாற்றியை இயக்கிய ஊழியர்…. கம்பத்தில் தொங்கியபடி பலியான வாலிபர்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொங்கர்பாளையம் பகுதியில் மின்வாரிய ஊழியரான சக்திவேல்(43) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மின் வாரிய பணியாளர்கள் பி.கே.புதூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை உதவிக்காக வைத்திருந்தனர். நேற்று கொங்கர்பாளையம் அண்ணா வீதியில் இருக்கும் பாப்பாத்தி என்பவர் தனது வீட்டில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனை சரி செய்வதற்காக சக்திவேலும், விஸ்வநாதனும் அங்கு சென்றுள்ளனர். அப்போது விஸ்வநாதன் மின்கம்பத்தில் ஏறி வேலை […]

Categories
Uncategorized

மரத்தின் மீது மோதிய லாரி….. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூரிலிருந்து சாம்பல் மரம் ஏற்றிக்கொண்டு பழனி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கருப்பணன்(47) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தார் வரதநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளியமரம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…. அகவிலைப்படி உயர்வு…. வெளியான சூப்பர் தகவல்….!!!

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்த பிறகு நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சில மாதங்களுக்கு முன்னர் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 3% உயர்த்தப்பட்டது. இந்த புதிய அறிவிப்பின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34% வழங்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மே 16) மின்தடை ஏற்படும் பகுதிகள்….வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில்  உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது வழக்கம். ஏனென்றால் மின் கம்பங்களில்  ஏற்படும் மின்கசிவின் காரணமாக,சில நேரங்களில், விபத்துகள் ஏற்படுகிறது.எனவே இதை தவிர்ப்பதற்காக இந்த பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகமானது தடை செய்யப்படுகிறது. மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே, இந்த அறிவிப்புகளும்  கொடுக்கப்படும். அதன்படி, […]

Categories
Uncategorized

“மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான டேங்கர் லாரி”… டிரைவர் படுகாயம்…!!!!

டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராவிதமாக மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் அருகே இருக்கும் பாலூரான்படுகை கிராமத்தில் அரசு மணல் குவாரி இயங்கி வருகின்ற நிலையில் புதுச்சேரி மாநிலத்திலுள்ள முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான டேங்கர் லாரி நேற்று 6,000 லிட்டர் டீசலை ஏற்றிக்கொண்டு புதுச்சேரியில் இருந்து மணல் குவாரிக்கு வந்து கொண்டிருந்த பொழுது பூங்குடி என்ற இடத்தில் சாலையோரமாக இருந்த மின்கம்பத்தில் திடீரென லாரி மோதி அங்கிருக்கும் வயலில் கவிழ்ந்தது. […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி அமைச்சராகட்டும் ? சிம்பிளாக வாழ்த்து சொன்ன அண்ணாமலை…!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓர் ஆண்டு நிறைவடைந்ததை திமுக கழக உடன்பிறப்புகள் கொண்டாடி வருகின்றனர். இந்த அரசு செய்த திட்டங்களை பட்டியலிட்டு, சமூக ஊடகங்களை அதகளப்படுத்தி வருகின்றனர். இதனிடையே திமுக அரசின் அமைச்சரவையிலும் மாற்றம் இருக்கும், புதிதாக சிலருக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்கும், தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று செய்திகள் சமீப நாட்களாக வெளியாகி வருகின்றது. இது தொடர்பான […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினிடம் பரிசு வாங்குனாரு ? உடனே எல்லாரையும் கைது பண்ணுங்க…! அர்ஜுன் சம்பத் போராட்டம்…!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அறிவியல் பூர்வமான நம்முடைய சிதம்பரம் நடராஜர் சிலை ஆன்மிகத்தோடு அறிவியலும் கடந்த ஒரு படைப்பு. அதை வந்து ஆபாச படத்தி, கொச்சைப்படுத்தி அவர் காலை தூக்கி ஆடுகிறார். இது வேண்டுமென்றே செய்து இருக்கிறார்கள். அதனால் உடனடியாக இந்த யூடியூப் சேனல் தடை செய்யப்பட வேண்டும். அதிலே அத்தகைய கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகின்ற அந்த நபர் அவர் பெயர் எனக்கு தெரியாது… மைனர் விஜய் வேறு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பிளஸ் 2 எக்ஸாம் ரிசல்ட் எப்போ?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நேற்று முதல் துவங்கியிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 8.22 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர். அதில் குறிப்பாக 3.91 லட்சம் மாணவர்களும், 4.31 லட்சம் மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். மேலும் மாநிலம் முழுவதுமாக 3,081 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அரசு தேர்வு இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

உச்சக்கட்ட கொடூரம்!…. 2 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை…. டெல்லியில் பயங்கரம்…..!!!!!

டெல்லி மாநகராட்சி பள்ளியின் வகுப்பறையில் 2 மாணவிகளை ஒரு நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத ஒரு நபர் வகுப்பறைக்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக அங்கு இருந்த 2 பள்ளி மாணவிகளின் ஆடையை கழட்டி இருக்கிறார். மேலும் அந்த நபரும் தன் ஆடையை அவிழ்த்து வகுப்பறையின் முன்பு சிறுநீர் கழித்து இருக்கிறார். இச்சம்பவம் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி அரேங்கேறியுள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட மாணவிகள் பள்ளி முதல்வரிடமும், ஆசிரியரிடமும் புகார் அளித்துள்ளனர். […]

Categories
Uncategorized

இனி இந்த சாலை….. “கலைஞர் சாலை” அரசாணை வெளியிட்ட தமிழக அரசு….!!!!

சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா நடைபெற்றது. அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிட்டார். அதன்பிறகே நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா நினைவு தூணை திறந்துவைத்தார். குமரியில் திருவள்ளுவர் சாலை- விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை நடைபாதை பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். விழாவில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்திய நெடுஞ்சாலை […]

Categories
Uncategorized பல்சுவை

அட்சயா திருத்தியைக்கு தங்கம் மட்டும் இல்ல…. இதையும் வாங்கலாம்…. பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!!

இந்த ஆண்டு மே 3ஆம் தேதி இந்து மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான அட்சய திருதியை (Akshaya Tritiya) கொண்டாடப்பட இருக்கிறது. இந்நாளில் எந்த பொருள் வாங்கினாலும் அது பல்கி பெருகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. எனவே, தங்கம், வெள்ளி மற்றும் நகைகளை வாங்குவது இந்நாளில் சிறப்பம்சமாகவுள்ளது. இதனால் அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி, நகை வியாபாரம் களைகட்டும். அட்சய திருதியை நாளில் எதை வாங்கினாலும் அது பெருகி வளம் தரும் என்பதே நம்பிக்கை. […]

Categories
Uncategorized

WOW: ஆச்சரியப்பட வைக்கும் மனித கால்குலேட்டர்…. சாதனை படைத்த இளைஞர்…. குவியும் பாராட்டு…..!!!!!

இந்தியாவின் முதல் பெண் கணிதமேதை, மனித கணினி, கால்குலேட்டரை விட வேகமாக கணக்குப் புதிர்களுக்கு விடையளிக்கும் கணிதபுலி என்று சகுந்தலா தேவி அழைக்கப்படுவார். அவரது கணிததிறமை கடந்த 1982-ம் வருடம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது. இப்போது சகுந்தலா தேவியின் சாதனையை ஐதராபாத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் நீலகாந்தா பானு பிரகாஷ் முறியடித்து உள்ளார். அதாவது இளைஞர் கால்குலேட்டரை விட வேகமாக கடினமான கணக்குகளுக்கு விடை அளிக்கும் மனித கால்குலேட்டராக உருவெடுத்து இருக்கிறார். அண்மையில் லண்டனில் நடைபெற்ற […]

Categories
Uncategorized உலக செய்திகள்

என்ன கொடுமை…. நாளுக்கு நாள் அதிகமாகும் தொற்று…. பீதியில் ஷாங்காய் மக்கள் ….!!

கொரோனா நோய் தொற்றால் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சீன நாட்டில் ஷாங்காய் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதித்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வருமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் தகவல் அனுப்பியுள்ளனர். இந்த கொரோனா பொது ஊரடங்கால்   ஷாங்காய் நகர சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகின்றன. இதனை அடுத்து இருசக்கர வாகனங்களில் பெட்டிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த ஒரு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இனி நீங்க எங்க வேணாலும் போகலாம்…. பிரதமர் ஷபாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மீது போடப்பட்டிருந்த தடை…. உள்துறை மந்திரி அதிரடி அறிவிப்பு….!!!

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மீது வெளிநாடு செல்வதற்கு போடப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எதிர்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப், மகன் ஹஸ்மா ஷபாஸ், சகோதரர் மற்றும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ் போன்றவர்கள் மீது பல்வேறு ஊழல் புகார்கள் போடப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. அந்த விசாரணையின் போது அவர்கள் தப்பிகாதவாறு வெளிநாடுகள் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அம்பேத்கர் படிப்புகள் துறை…. தமிழக அரசு பதிலளிக்க….அதிரடி உத்தரவு….!!!

சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை  பிறப்பித்துள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் படிப்புகள் சார்ந்த  துறையை துவங்கக் கோரிய வழக்கில் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பல்கலைக்கழக சிண்டிகேட் முன்னாள் உறுப்பினரும் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் படிப்புகள் என்ற பெயரில் தனி துறையை அமைக்க 2006 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கோவில் கொடைவிழாவில் எஸ்.ஐ-க்கு கத்தி குத்து…. பின்னணி என்ன?….. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!!

நெல்லை மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி அருகில் பழவூர் எனும் இடத்தில் அம்மன் கோவில் கொடைவிழா நடந்தது. இதற்காக பாதுகாப்பு பணிக்கு காவல்உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா உட்பட காவலர்கள் பழவூர் சென்றிருந்தனர். இதையடுத்து கோவில் கொடைவிழா முடிந்த பின் அங்கு வைக்கட்டிருந்த பிளெக்ஸ் போர்டுகளை அகற்றும்போது ஆறுமுகம் என்ற நபருக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்கு வாதத்தின்போது ஆறுமுகம் திடீரென்று  காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த காவல் உதவி […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ரஷ்யாவின் ஏவுகணை சோதனை: ” எதிரிகளே கொஞ்சம் ஜாக்கிரதை….!! அதிபர் புதின் பேச்சு

சாத்தான்-2 என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் புதினின் கூற்றுப்படி இது வெல்லமுடியாத ஆயுதம் என்பதாகும். 200 டன் எடையுள்ள இந்த ஏவுகணை அணுசக்தி பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அதோடு இந்த ஏவுகணை குறுகிய ஆரம்ப ஊக்க சக்தியுடன் செயல்படும் திறன் கொண்டதாகும். இது தொடர்பாக ரஷ்யா அதிபர் புதின் கூறியதாவது, “சாம்ராட் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

முதல்வருடன் சைக்கிள் ஓட்ட விரும்பும் ராகுல்…. வெளியிட்ட அமைச்சர்…!!!

தமிழக சட்ட பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டதற்கு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், போதிதர்மரின் மரபணுவில் வந்தவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும்  குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து முதலமைச்சரின் உங்களில் ஒருவன் நூல் வெளியிட்டு விழாவிற்கு ராகுல் காந்தி வந்திருந்தபோது, முதலமைச்சர் ஸ்டாலினின் வயது குறித்து பேசுகையில்,அவர் வாரம்தோறும் சைக்கிள் ஓட்டுவது தான் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக முதல்வரிடம் பேசிய ராகுல், அடுத்த முறை வரும்போது […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அடடே…. உக்ரைனுக்கு உதவிய ஜெர்மன்…. நன்றி தெரிவித்த கீவ் மேயர்….!!!

உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு ஜெர்மன் நகரிலிருந்து வந்தடைந்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்த கீவ் மேயர். ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போர் நடத்தி வரும் நிலையில் மியூனிக் மற்றும் பிற ஜேர்மன் நகரங்களில் இருந்து கீவ் தலைநகருக்கு நன்கொடையாக 12 ஆம்புலன்ஸ்கள், 8 தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள், பிற  உபகரணங்கள் போன்ற உதவிப் அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில் தலைநகர் கீவ்வின் மேயர் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று  தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கொட்டித் தீர்க்கும் கனமழை…. பெரும் வெள்ளத்தில்…. சிக்கி தவிக்கும் பிரபல நாட்டு மக்கள்…!!

கொட்டி தீர்க்கும் கனமழை மற்றும் பெரு வெள்ளத்தினால் 443 பேர் உயிரிழந்துள்ளனர்.  தென்ஆப்பிரிக்கா நாட்டில் குவாஜுலு-நேட்டல் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து பெய்த கனமழை காரணத்தினால் பல்வேறு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த கன மழையினால் சாலைகள், வீடுகள், பள்ளி கூடங்கள் மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதோடு பல அரசு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாகாண நிர்வாக ஒத்துழைப்பு […]

Categories
Uncategorized

GST அதிகரிக்க போகுது…. எதற்கெல்லாம் தெரியுமா?…. மே மாதம் கவுன்சில் கூட்டத்தில் முடிவு….!!!!

GST வரி விகிதத்தில் 5 % விகிதத்தை நீக்க கவுன்சில் பரிசீலித்து வருகிறது. இந்த விகிதப்பிரிவில் இடம்பெற்றுள்ள சில பொருட்கள் 3 % வரி அடுக்கிலும், ஏனைய பொருள்கள் 8 % வரி அடுக்கிலும் சேர்க்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையில் மே மாதம் நடைபெற உள்ள GST கவுன்சில்கூட்டத்தில் இது குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சில பொருட்களுக்கு வரிஉயரக்கூடும். ஏராளமான மாநிலங்கள் வரிவருவாயைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அனைத்துக்கும் மத்திய […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“திருப்பதி ஏழுமலையான் கோவில்”… 40 மணிநேரம் காத்திருந்து இலவச தரிசனம்…. சிரமப்படும் பக்தர்கள்…..!!!!!

மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரும்பாலான பக்தர்கள் தரிசனத்துக்கு குவிந்து வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்புவரையிலும் 40,000 பக்தர்கள் தரிசனம் செய்யும் அடிப்படையில் திருப்பதியில் 3இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகளானது வழங்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டு அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் நேரடியாக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் பெரும்பாலானோர் திருப்பதியில் தரிசனத்துக்கு குவிந்தனர். அதுமட்டுமல்லாமல் நேற்று முதல் வரும் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஊழல் மந்திரியை காப்பாற்ற கர்நாடக முதல்-மந்திரி முயற்சி….வெளியான பகிரங்க குற்றச்சாட்டு…!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் இந்தலகா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ் பாட்டீல். காண்டிராக்டரான இவர், ஆளும் பா.ஜ.க.வில் தொண்டராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், இவர் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். இதனை தொடர்ந்து,பாட்டீலின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த நிலையில், உடுப்பி நகரில் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பேருந்து நிலையம் அருகே சாம்பவி லாட்ஜில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பொதுப்பணி துறையில் ஒப்புதல் வழங்கிய பணிக்காக […]

Categories
Uncategorized

இன்று முதல்…. சென்னை-ஷீரடி வாராந்திர ரயில் சேவை…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

சாய் நகர் ஷீரடி -சென்னை சென்ட்ரல் இடையே ஆன வாராந்திர ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இனி வாரந்தோறும் புதன்கிழமை இயக்கப்படும் இரயில் (22601) இன்று காலை 10.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.25 மணிக்கு சாய் நகர் ஷிரடி சென்றடையும். அதனைப்போலவே வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும் ரயில் (22602)வருகின்ற 15ஆம் தேதி காலை 8.25 மணிக்கு சாய் நகர் சீரடியில் இருந்து புறப்பட்டு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பாகிஸ்தானில் பதவியிழந்த இம்ரான் கானுக்கு ஆதரவாக …!!! பாகிஸ்தான் மற்றும் துபாயில் வெடிக்கும் போராட்டங்கள்….!!!

பாகிஸ்தானில் நிலவிவரும் மோசமான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 174 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனை அடுத்து பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஷபாஷ் ஷெரிஃப்தான் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத இம்ரான்கான் ஆதரவாளர்கள் அகமதாபாத், கராச்சி […]

Categories
Uncategorized

BE/ B.Tech படித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 18,000 சம்பளத்தில்…. தமிழக அரசில் வேலை….!!!

கோயம்புத்தூர் சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி Data Manager கல்வித் தகுதி IT/ Electronics பாடப்பிரிவில் BE/ B.Tech, M.Sc Computer Science சம்பளம் ரூ.18,000 கடைசி தேதி 11.04.2022 விண்ணப்பிக்கும் முறை Offline மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/04/2022040452.pdf https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/04/2022040444.pdf

Categories
Uncategorized

மேயர் விடுத்த அதிரடி எச்சரிக்கை…. திருப்பூர் நிறுவனங்கள் ஷாக்…!!!!!

திருப்பூர் மாநகரில்  கடைகள், பின்னலாடை நிறுவனங்கள் என எங்கும் நெகிழிப் பைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் கழிவாக மாறும் நெகிழிப் பொருட்களை ஆங்காங்கே வீசி செல்வதால் நகரமே நெகிழியால் சூழப்பட்டது  போல் காட்சி அளித்து வருகிறது. மேலும் சில பின்னலாடை நிறுவனங்களிலிருந்து நெகிழிக் குப்பைகள் மற்றும் இதர கழிவுகளை நொய்யல் ஆற்று கரையோரம் மக்கள் நடமாட்டம் இல்லாத சாலை ஓரங்களிலும் கொட்டி செல்கிறார்கள். அதே நேரத்தில் பொது மக்கள் அதிகம் புழங்கும் மளிகை, காய்கறி உணவகங்களில் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உக்ரைன் போர்…. ரொட்டி தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்… ஒருவர் உயிரிழப்பு…!!!

உக்ரைன் நாட்டில் ரொட்டி தொழிற்சாலையின் மீது ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் இருக்கும் கார்க்கிவ் பகுதியில் அமைந்துள்ள ரொட்டி தொழிற்சாலையின் மீது ரஷ்யப்படைகள், வெடிகுண்டு தாக்குதல் மேற்கொண்டதில், பாதிப்படைந்த கட்டிடத்திலிருந்து வான் உயரத்திற்கு கரும்புகை எழுந்திருக்கிறது. இந்த குண்டுவீச்சு தாக்குதலில் ஒரு நபர் பலியானதோடு 14 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. கரும்புகை பரவியிருக்கும் நிலையில், மீட்பு குழுவினர் கடும் சிரமத்தோடு மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |