Categories
Uncategorized

11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடம் அறிமுகம்…. தமிழக அரசு அதிரடி…..!!!!

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன்கள் என்ற புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட தொழிற்கல்வி பிரிவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாடுகள் என்ற பாடத்திற்கு மாற்றாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தொழிற்கல்வி பாடப்பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்பு திறன்கள் என்ற பாடநூலை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் வருகின்ற நாட்களில் […]

Categories
Uncategorized

“அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க கோரி மனு”…. உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு….!!!!

தமிழ்நாட்டில் கடந்த 2019 -2021 ஆம் வருடங்களுக்கு இடையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களில் நல்ல நிலையிலுள்ள சாலைகளை மீண்டும் போட்டதன் வாயிலாக ரூபாய் 692 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சமூகஊடகங்களில் அறப்போர் இயக்கம் தரப்பில் ஆதாரங்கள் வெளியிடப்பட்டது. இவ்விவகாரம் குறித்து அதிமுகவின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி சமூகவலைதளங்களிலும் அறப்போர் இயக்கம் செய்திகளை வெளியிட்டு வந்தது. இதையடுத்து அறப்போர் இயக்கம் என்ற அமைப்புக்கு […]

Categories
Uncategorized

அனைத்து ரயில் நிலையங்களிலும் இன்று முதல்….. ரயில்வே எடுத்த அதிரடி முடிவு….!!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர்.ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்வதற்கு ரயில் பயணமே சிறந்தது என்று மக்கள் கருதுகின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயிலில் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இன்று ஆகஸ்ட் 1 முதல் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கேட்டரிங் கடைகளில் பணத்திற்கு பதிலாக டிஜிட்டல் முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. பயணிகளிடம் அதிக விலைக்கு உணவுகள், […]

Categories
Uncategorized

புதிய திட்டம் வேண்டும்…. அதுவரை கடன் வழங்க மாட்டோம்…. உலக வங்கியின் அதிரடி அறிவிப்பு….!!

இலங்கை நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக உரிய திட்டத்தை வகுக்காதவரை அந்நாட்டுக்கு புதிய கடன்கள் வழங்கப்பட மாட்டாது என உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி மட்டுமல்லாமல் அரசியல் நெருக்கடியையும் சந்தித்து வருகின்றது. அந்நாட்டுக்கு உலக வங்கியின் அறிவிப்பு பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது. சீனா போன்ற நாடுகள் அந்நாட்டுக்கு அதிக கடன் கொடுத்த நாடுகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. கட்டாமல் உள்ள கடன்களை மறு சீரமைப்பு செய்து கொள்ள வேண்டும் என்று […]

Categories
Uncategorized

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு….. இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு…. இன்றே கடைசி நாள் ….!!!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: அக்னிவீர் MR. காலி பணியிடங்கள்: 200. கல்வித்தகுதி: 10th. சம்பளம்: 30,000. வயது: 21-க்குள். தேர்வு: எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 30. மேலும், விவரங்களுக்கு (www.joinindiannavy.gov.in) இங்கு கிளிக் செய்யவும்

Categories
Uncategorized

மக்களே…..! ஆகஸ்ட் 1 முதல் வரும் நிதி மாற்றங்கள் இவைதான்….. தெரிஞ்சுக்கோங்க…..!!!!

ஒவ்வொரு மாதமும் முதல் நாள் நாட்டில் சில பொருளாதார மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது சாமானியர்களின் குடும்ப பட்ஜெட்டை நேரடியாக பாதிக்கிறது. இந்த ஆகஸ்ட் மாதமும் வேறுபட்டதல்ல. மாத தொடக்கத்தில் பல பொருளாதார மாற்றங்கள் நிகழும். உங்கள் பாக்கெட்டுடன் நேரடியாக தொடர்புடைய பல சட்டங்கள் ஆகஸ்ட் மாதத்தில் மாறப்போகிறது. இவை வீட்டு எரிவாயு விலையிலிருந்து வங்கி காசோலை செலுத்தும் முறைகள் வரை இருக்கும். ஆகஸ்ட் தொடக்கத்தில் நிகழும் நிதி மாற்றங்கள் என்ன? காசோலை கட்டண முறை உங்கள் கணக்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே…. “இதனை செய்தால் குலுக்கல் பரிசு”….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களால் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. மேலும் ஜிஎஸ்டி வரியில் நான்கு வகையான வரிகள் வசூலிக்கப்படுகின்றன. அவை ஒன்றிய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி ஆகும். அதனைத் தொடர்ந்து பொருட்களை வாங்கும் போது சரக்கு மற்றும் சேவை வரிக்கான பில் ரசிதுகளை பொதுமக்கள் கேட்டு வாங்குமாறு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. அதாவது கடைகளில் பொருட்கள் வாங்கும் போது அதற்கான பில்லையும் […]

Categories
Uncategorized

நாடு முழுவதும் 2,877 இடங்களில்….. எலக்ட்ரிக் சார்ஜர் நிலையம்….. மத்திய அரசு ஒப்புதல்…..!!!!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்நாடு முழுவதும் 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன சார்ஜ் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க […]

Categories
Uncategorized உலக செய்திகள்

துபாயில் முதல் முறையாக ஆளில்லா வாகனம்…. அடுத்த வருடத்தில் அறிமுகம்…!!!

துபாய் நகரமானது எலக்ட்ரிக் கார்களுக்கான டிஜிட்டல் வரைபடத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் எலக்ட்ரிக் கார்களுக்கான டிஜிட்டல் வரைபடம் உருவாகவுள்ளது. எனவே, அங்கு முதல் முறையாக ஆளில்லா வாகனம் நடைமுறைக்கு வர உள்ளது. எலக்ட்ரிக் கார்கள், கேமரா மற்றும் சென்சார்களுடன் அடுத்த வருடத்தில் அறிமுகம் செய்யப்படவிருக்கின்றன. குரூஸ் நிறுவனமானது முதல் தடவையாக அமெரிக்க நாட்டை விட்டு, வேறு நாட்டில் சேவையை தொடங்கவிருக்கிறது. அதன்படி, துபாயில் சர்வதேச ரோபோ வாகன சேவையை துவங்க அனுமதி வழங்கியிருக்கிறது.

Categories
Uncategorized

ஆக.,1 முதல் ஆசிரியர்களுக்கு ஆப்பு….. இதை செய்யாவிட்டால் சம்பளம் பிடித்தம்…. வெளியான தகவல்….!!!!

ஆகஸ்டு 1ம் தேதி முதல் ஆசிரியர்களின் வருகை செயலி மூலம் பதிவு செய்யப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளியில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளனர். காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம்: இவர்களே பொறுப்பு…. டாக்டர் கிருஷ்ணசாமி கடும் தாக்கு….!!!!!

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சட்டம்-ஒழுங்கு மீது நம்பிக்கையை இழந்த பிறகு தான் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இதற்கு தி.மு.க. அரசு தான் பொறுப்பு. தி.மு.க. 500 வாக்குறுதிகளை அளித்தது. அதில் 5 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களுக்கு பிறகும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது. இது பாராளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Categories
Uncategorized

டிக் டாக்கில் விவாகரத்து குறித்த தகவல் வெளியிட்ட பெண்… சுட்டுக்கொலை செய்த முன்னாள் கணவர்…!!!

அமெரிக்க நாட்டில் விவாகரத்து குறித்து டிக் டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண் ஒருவரை அவரின் முன்னாள் கணவர் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 29 வயதுடைய சானியா கான், அமெரிக்க நாட்டில் புகைப்பட கலைஞராக இருக்கிறார். அவரின் முன்னாள் கணவரான ரஹீல் அகமது, சானியாவின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அதன் பிறகு இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் வீட்டில் கிடந்திருக்கிறார்கள். தகவலறிந்து, காவல்துறையினர் அங்கு சென்ற போது, சானியா இறந்து […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அரசு திரைப்பட நிறுவனத்தில் சேர….. மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு….!!!!!

தமிழக அரசு திரைப்பட நிறுவனத்தில் மாணவர் சேர்க்கையான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சார்பில் பல்வேறு பட்ட படிப்புகளுக்கான சேர்க்கை வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வருடம் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு ஆகிய பாடப்பிரிவுகளிள் இளநிலை பட்டப்படிப்புகள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூன் 27ஆம் தேதி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஜியோ வாடிக்கையாளர்களே…. உங்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு…. உடனே இத பாருங்க….!!!!

இந்தியாவின் பெரும்பாலானோர் ஜியோ சிம் பயன்படுத்தி வருகின்றனர்.அவர்கள் அனைவருக்கும் நிறுவனம் சார்பாக புதிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் யாருக்கும் தனிநபர் விவரங்களை பகிர வேண்டாம் என்றும் தெரியாத நபர்களிடமிருந்து போன் அல்லது எஸ் எம் எஸ் வந்தால் அதில் தனிநபர் விவரங்களை வழங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் தனிநபர் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் தேவையில்லாத மொபைல் ஆப்புகளை டவுன்லோட் […]

Categories
Uncategorized கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம்….. “திருப்பி குடுத்துருங்க” தண்டோரா மூலம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை ஒப்படைக்கும்படி அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி எடுக்கப்பட்ட பொருட்களை […]

Categories
Uncategorized

சேமிப்பு கணக்குகளுக்கான வங்கிகளின் வட்டி விகிதங்கள்…. இதோ முழு விபரம்…..!!!!

சேமிப்பு கணக்குகளுக்கு SBI வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் தபால் அலுவலகங்கள் தரக்கூடிய வட்டி விகிதங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். எஸ்பிஐ வங்கி: எஸ்பிஐ வங்கி சேமிப்புகணக்குகளுக்கு 2.70 % வட்டி விகிதத்தை வழங்குகிறது.  ரூபாய் 1 லட்சத்துக்கு அதிகமாக இருப்பு உள்ள வைப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் 2.70 % ஆகும். ஹெச்டிஎஃப்சி வங்கி: ஏப்ரல் 6 2022 முதல் ஹெச்டிஎஃப்சி வங்கி சேமிப்பு வங்கி […]

Categories
Uncategorized உலக செய்திகள்

2 நாட்களுக்கு யாரும் வெளியே வராதீங்க…. அவசர நிலை பிரகடனம்…. ரயில் சேவைகள் ரத்து…. திடீர் அறிவிப்பு….!!!!!

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரிக்கிறது. அதனால் நாட்டின் நிலவும் கடும் வெப்பத்தால் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் கடுமையான வெப்பம் நிலவும் என இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உயிர்காக்கும் சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் ரயில் […]

Categories
Uncategorized

10th படித்தவர்களுக்கு….. இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு…. ஆக.,17 கடைசி தேதி….!!!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Fire Engine Driver, Fireman. சம்பளம்: T19,900 – ≈69,100. கல்வித்தகுதி: 10th. தேர்வு: Physical Fitness Test, Provisional Appointment Letter, Document Verification. காலி பணியிடங்கள்: 220. வயது: 56-க்குள். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 17. மேலும், விவரங்களுக்கு (https://www.indiannavy.nic.in/) இங்கு

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஐந்து மாவட்டங்களில் கன மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கன மழை தொடரும் என்று வானிலை ஆய்வு […]

Categories
Uncategorized

சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு….. மாதம் 2 லட்சம் வரை சம்பளம்….. உடனே விண்ணப்பிக்கவும்….!!!!

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள 06 துணை தலைமை இயந்திர பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Chennai Port Trust பணியின் பெயர்: Deputy Chief Mechanical Engineer கல்வித் தகுதி: Degree in Mechanical Engineering, Electrical or Electronics and Communication Engineering (12 years of experience in the relevant field) சம்பளம்: Rs.16000 – 20800/- வயது வரம்பு: 42 years கடைசி தேதி: 25.08.2022 […]

Categories
Uncategorized

1 -5ம் வகுப்பு மாணவர்களுக்கு….. காலை சிற்றுண்டி வழங்கும் பணி….. தொடங்கியது தமிழக அரசு….!!!!

அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்க கல்வி மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி […]

Categories
Uncategorized

“குஷியோ குஷி” இந்த மாவட்டத்தில் இன்று 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்….. சூப்பர் அறிவிப்பு…..!!!!!

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது வழக்கம். இங்கு உள்மாவட்டங்களில் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். அதிலும் விடுமுறை தினங்கள் மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. இதனால் கிரிவலத்திற்காக வரும் பொது மக்களுடைய வசதிக்காக விழுப்புரம் மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பௌர்ணமி அன்று […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இலங்கை அதிபர் எங்கிருக்கிறார்?… சபாநாயகர் வெளியிட்ட தகவல்…!!!

இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே அருகே இருக்கும் ஒரு நாட்டில் தங்கியுள்ளதாக  வெளியான தகவல் பொய் என்று சபாநாயகர் கூறியிருக்கிறார். இலங்கையில் கடும் நெருக்கடியான சூழல் உருவானது. அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதனால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே அங்கிருந்து தப்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடற்படை முகாம் தளத்தில் தங்கியுள்ளார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் இலங்கைக்கு அருகே இருக்கும் ஒரு நாட்டில் தங்கி உள்ளார் […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

ரஜினி, அஜித், விஜய்யை மிஞ்சிய கமல்….. சம்பளம் இவ்வளவா….? வெளியான நியூஸ்….!!!!

புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார். நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெருமையை கமல்ஹாசன் பெற்றுள்ளார். விக்ரம் படத்தின் வசூலை கணக்கிட்டு பார்த்தால் ஒரு நடிகராக கமலுக்கு 130 கோடி சம்பளம் கிடைத்திருக்க வேண்டும் […]

Categories
Uncategorized

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… “11-ஆம் தேதி முதல் மீண்டும்”நாகர்கோவில் – கொச்சுவேலி ரயில் இயக்கம்….!!!!!!!

கொச்சுவேலி ரயில் மீண்டும் இயக்கப்படுவதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில்  நாகர்கோவிலில் ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு தினம்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக இந்த ரயில் நிலையத்தில் இருந்து  கொச்சிவேலிக்கு  செல்லும் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மீண்டும் வருகின்ற 11-ஆம் தேதியில் இருந்து  கொச்சிவேலி பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து  7.55 மணிக்கு […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பொதுக்குழுவுக்கு தடை?…. ஓபிஎஸ் அடுத்த அதிரடி…. புதிய பரபரப்பு….!!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் […]

Categories
Uncategorized

“மே மாதத்தில் மட்டும் 19 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் தடை”…. மெட்டா நிறுவனம் வெளியிட்ட தகவல்….!!!!!!!!

மெட்டா நிறுவனத்தின் செய்தி பகிரும் தளமான whatsapp இந்தியாவில் கோடிக்கணக்கான பயணர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் இது முதன்மை தளமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் விதிகளை மீறியதாக 19 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை நிறுவனம்  தடை செய்து இருக்கிறது. பிற செயல்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது வாட்ஸ் அப் செயலை அரட்டை அழைப்பு என அன்றாட தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயணர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக விதிகளை மீறும் பயணர்களின் கணக்குகளையும் நிறுவனம் அவ்வபோதும் முடக்கி வருகின்றது. […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பாகிஸ்தானில் அதிகரித்த பணவீக்கம்… பக்ரீத் பண்டிகைக்கு கால்நடை வாங்க முடியாத நிலை…!!!

பாகிஸ்தான் நாட்டில் 13 வருடங்களில் இல்லாத வகையில் பணவீக்கம் ஏற்பட்டிருப்பதால் பக்ரீத் பண்டிகைக்கு கால்நடை வாங்க முடியாத நிலையில் மக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடு பணவீக்கம் அதிகரிப்பு, நடப்பு கணக்கு தட்டுப்பாடு, அன்னிய செலவாணி கையிருப்பு குறைவு போன்ற பல சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து பண வீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, நாட்டில் எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதனால், மக்கள் கடும் சிக்கலில் உள்ளனர். இந்நிலையில், பக்ரீத் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்டம்…. யாருக்கெல்லாம் ரூ.6000 கிடைக்காது?…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

பி எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் விதிகளின்படி கணவன் -மனைவி இருவரும் பயன்பெற முடியாது. அப்படி யாராவது செய்தால் அவரது தகுதி நீக்கப்பட்டு அரசிடம் இருந்து கிடைக்கப்பெறும் பலன்கள் அனைத்தும் நிறுத்தப்படும். அது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட விவசாயிகளை தகுதியற்றவர்களாக மாற்றும் பல விதிகளும் இந்த திட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டில் தகுதி இல்லாத விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் […]

Categories
Uncategorized சினிமா

ஹனிமூன் முடிந்த கையோடு…. அந்த காட்சியில் நடிக்கும் நயன்தாரா…. வெளியான புதிய அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த மாதம் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமுனுக்காக சென்றனர். ஒரு வாரம் தாய்லாந்தில் கழித்து விக்னேஷ் சிவன் நயன்தாரா கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினர். அதனை தொடர்ந்து நேராக மும்பை சென்ற நயன்தாரா சித்ரகூட் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு முடிந்து நயன்தாரா வெளியே வந்த போட்டோக்கள் […]

Categories
Uncategorized சினிமா

அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த வனிதா….. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அருண் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் யானை படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயக பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகி பாபு, ராதிகா சரத்குமார், KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்ட் வெங்கட், தலைவாசல் […]

Categories
Uncategorized

பிரபல நடிகர் குறித்து பரவிய வதந்தி…. முற்றுப்புள்ளி வைத்த மனைவி….!!!

பிரபல நடிகர் குறித்த வதந்திகளுக்கு அவருடைய மனைவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நாசர். இவர் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை அப்படியே உள்வாங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். இதற்காகவே நடிகர் நாசருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில் நடிகர் நாசர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக சினிமாவில் இருந்து விலகுவதாகவும் செய்திகள் பரவியது. இந்த செய்தி காட்டுத்தீ […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ஈரான்-அமெரிக்கா இடையில் மறைமுக பேச்சுவார்த்தை…. இறுதியில் நடந்தது என்ன?….!!!!

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளுடன் ஈரான் சென்ற 2015 ஆம் வருடம் அணு சக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தம் ஈரான் யுரேனியம் செறிவூட்டல் திறன், செறிவூட்டல் நிலை, கையிருப்பு போன்றவற்றை கட்டுக்குள் வைக்கவும், நட்டான்ஸ் நகரைத் தவிர்த்து மற்ற இடங்களில் செறிவூட்டும் மையம் அமைப்பதை தடுக்கவும் வகை செய்தது. இதற்கென ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் மெல்லமெல்ல விலக்கிக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்க நாட்டில் ஒபாமா […]

Categories
Uncategorized

“ஒரு கப் டீ 70 ரூபாய்” ஷாக்கான ரயில் பயணி….. இதற்கு இவ்ளோ விலை தெரியுமா….????

கடந்த 28ம் தேதி டெல்லி-போபால் இடையே இயக்கப்படும் போபால் சதாப்தி ரெயிலில் பயணம் செய்த ஒரு பயணி, டீ வாங்கி அருந்தி உள்ளார். டீ விலை 20 ரூபாய், சேவை வரி 50 ரூபாய் என மொத்தம் 70 ரூபாய்க்கு பில் கொடுத்துள்ளனர். அந்த தொகையை செலுத்திய பயணி, தனக்கு வழங்கப்பட்ட பில்லை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ’20 ரூபாய் மதிப்புள்ள தேநீருக்கு 50 ரூபாய் ஜிஎஸ்டி. மொத்தத்தில் ஒரு டீ விலை 70 ரூபாய். […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

தேசிய நல்லாசிரியர் விருது…. விண்ணப்பிக்க இன்றே (ஜூன் 30) கடைசி நாள்….. ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய நல்லாசிரியர் விருது பெற தகுதியான ஆசிரியர்கள்  ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிவடைகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக https://nationalawardstoteachers. education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.இதில் விருப்பம் உள்ளவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? * மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்கள், * […]

Categories
Uncategorized

BIG ALERT: இன்றே கடைசி தேதி…. “உடனே இதை செய்யாவிட்டால்” ரேஷன் பொருள் கிடைக்காது….!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு எங்கிருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுகிறது. இடங்களில் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் எங்கிருந்தாலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.  இந்நிலையில் அரசு தரப்பில் ரேஷன் கார்டு சம்பந்தமாக முக்கிய அறிவிப்பு ஒன்னு வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன் பொருட்களையும், […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

MGR-இன் காலை பிடித்து கதறி அழுதேன்…. கழகத்தின் முதல் ஆள் நான் தான்… காலரை தூக்கிவிடும் தமிழ்மகன் உசேன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், திமுகவிலிருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆரை  நீக்கி விட்டார்கள் என்ற செய்தியை சொன்னவுடன்,  அந்த இடத்திலேயே நடத்துனரை அழைத்து ஒரு வெள்ளைத்தாளில் காட்டு தர்பார் புரிகின்ற கருணாநிதி ஆட்சியில் அரசு டிரைவர் வேலை (ஓட்டுநராக) நான் பணியாற்ற விரும்பவில்லை என்று அங்கேயே ராஜினாமா செய்துவிட்டு,  அந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தவன் புரட்சித்தலைவர் உடைய காலை பிடித்து அழுதேன். அழுதவுடன் புரட்சித் தலைவர் சொன்னார் நான் என்னடா […]

Categories
Uncategorized

மக்களே…! இனி கூட்டுறவு வங்கிகளிலும் இதெல்லாம் கிடைக்கும்….. மத்திய அரசு சூப்பர் முடிவு….!!!!

மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்துவதற்காக “உங்கள் பணம் உங்கள் கையில்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தோடு ஜன்தன் கணக்கு, ஆதார், செல்போன் எண் ஆகிய மூன்றின் வாயிலாகவும் மக்களுக்கு நேரடியாக அரசு திட்டங்களின் பயன்கள் செலுத்தப்படுகிறது. ஆதார், மொபைல் எண்கள், ஜந்தன் கணக்கு வாயிலாக கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு திட்டங்களை அமல்படுத்துவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் மிக […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கிரேனில் இருந்து நழுவி விழுந்த உருளை…. பெருமளவில் பரவிய விஷ வாயு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

உருளை கீழே விழுந்து மஞ்சள் நிற விஷவாயு கசிந்ததால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஜோர்டான் நாட்டில் அகுவாபா என்ற  துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள  கப்பல் ஒன்றில் கிரேன்  உதவியுடன் பெரிய அளவிலான உருளை ஒன்று இறக்கப்பட்டுள்ளது. இந்த உருளை திடீரென  கிரேனிலிருந்து நழுவி கப்பலில் விழுந்தது. இந்த உருளை விழுந்ததில்  மஞ்சள் நிற விஷவாயு பெருமளவில் பரவி அந்த பகுதியை சுற்றிலும் சூழ்ந்ததுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த பகுதியிலிருந்த துறைமுக பணியாளர்கள் தப்பியோடினர். […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ALERT: “அது உண்மையில்லை” வாகன ஓட்டிகளுக்கு திடீர் அறிவிப்பு….!!!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுங்க சாவடி சிக்னலில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் வாயிலாக பாஸ்டேக்கில் இருந்து பணம் திருடப்படுவதாக தகவல் வெளியானது. இதனால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இவ்வாறு இருந்து பாஸ்டேக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது என பரவிய தகவல் உண்மையில்லை என்று பேடிஎம் மற்றும் என்பிசிஐ விளக்கம் அளித்துள்ளன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவிய வீடியோ போலியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடுவது போல் ஸ்மார்ட்வாட்ச் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. ஜூலை 4-ஆம் தேதி வரை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. இதையடுத்து கடந்த ஜூன் 20ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது இந்நிலையில் 10,12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்றுமுதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்குச் சென்றும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்றும் தேர்வு கட்டணம் […]

Categories
Uncategorized

மகரம் ராசிக்கு…! முன்கோபத்தை தவிர்க்க வேண்டும்..! நிதானம் தேவை..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் எண்ணற்ற தடைகள் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செய்யவேண்டும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மன வருத்தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். காரியத்தில் தாமதம் உண்டாகும். வீன் கவலை ஏற்படும். யாரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம். எந்தவொரு காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். பெரியோர்களை மதித்து நடக்கவேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒருவரையொருவர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இவர்களுக்கு தொடர் சலுகையா?…. கண்டனம் தெரிவித்த அன்புமணி ராமதாஸ்….!!!

தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நிறுவனத்திற்கு கல்விக்கொள்கையில் தொடர் சலுகைகள் வழங்குவது அதிர்ச்சி அளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்த அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளைக்கு நடப்பாண்டிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்விக் கொள்கையில் தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நிறுவனத்திற்கு தொடர் சலுகைகள் வழங்கப்படுவது அதிர்ச்சியை அளிக்கிறது. அதனை தொடர்ந்து அகஸ்தியா அறக்கட்டளை வழங்கும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

“ஒற்றை தலமை இவரால் மட்டுமே முடியும்”…. எம்எல்ஏ ராஜன் அதிரடி பேச்சு….!!!!

அதிமுகவில் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பின் இரட்டை தலைமை ஆட்சி நடைபெற்று வருகிறது. அதாவது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் அதிமுகவை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் ஜெயலலிதாவின் ஆளுமை திறன் தற்போது இல்லை. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, கட்சியைக் கட்டிக் காக்கக்கூடிய ஒரு ஆளுமை மிக்க தலைவர் தான் தேவை. அதை தான் பொதுமக்களும் உறுப்பினர்களும் விரும்புகிறார்கள். அதனைத் தொடர்ந்து சிலர் மீது கொண்ட அன்பால் மக்கள் சிறிது காலம் அவர்களை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ஓமன் நாட்டில்…. இந்திய தூதரகம் நடத்திய கண்கவர் யோகா நிகழ்ச்சி….!!!

ஓமன் நாட்டில் இந்திய தூதரகமானது, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கண்கவர் யோகா நிகழ்ச்சி நடத்தியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு இந்தியாவின் 75 ஆவது சுதந்திரதின வருடம். எனவே, அதனை கொண்டாடும் விதமாக இந்த ஆண்டு யோகா தினம் சிறப்பான முறையில் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில் நாடு முழுக்க சுமார் 75 இடங்களில் மக்கள் ஒன்றிணைந்து யோகா பயிற்சிகளை […]

Categories
Uncategorized

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும்…. ஜூலை – 2 அல்ல ஜூலை – 9…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஜூலை 2ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி களில் அடங்கிய தேர்வுகள் நடைபெறுகிறது. இதனால் தமிழக பள்ளிகளில் ஜூலை 2ம் தேதி நடைபெற இருந்த SMC மறுகட்டமைப்பு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டமைப்பு கூட்டம் வரும் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

Categories
Uncategorized தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா… இளம் கிராண்ட்மாஸ்டருக்கு கொரோனா தொற்று உறுதி….!!!

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமான அளவு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக டெல்லிக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரருமான […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

367 மெட்ரிக் டன் இயற்கை உரம்…. காய்கறி, பழக்கழிவுகளை கொண்டு தயாரிப்பு….!!!!

சென்னையில் உள்ள மாதவரம் சின்ன சேக்காடு என்ற பகுதியில் காற்று புகும் வகையில், மக்கும் குப்பைகளை பதனிடும் நிலையம் ஒன்று உள்ளது. இதில் தினந்தோறும் சேகரிக்கப்படும் 100 மெட்ரிக் டன் அளவில் காய்கறி மற்றும் பழக் கழிவுகள் போன்றவற்றைக் கொண்டு, இயற்கை உரமானது தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படுகின்ற கழிவுகள், எந்திரங்களின் மூலம் சிறு, சிறு துண்டுகளாக வெட்டப்படுகின்றன. மேலும் அதனை திறந்தவெளியில் வைத்து காய வைக்கின்றனர். இதன் பிறகு, அவற்றை சலித்து உரமாக மாற்றி அமைக்கின்றனர். […]

Categories
Uncategorized

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில்…. 17 மாவட்டங்களில் கனமழை…. வானிலை மையம் தகவல்….!!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஜூன் 19) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என சென்னை வானிலை ஆய்வு மையம் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! அலைச்சல் உண்டாகும்..! எச்சரிக்கை தேவை..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் பழிக்கும் நாளாக இருக்கும் செயல்களில் வெற்றி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். தாராள பணவரவு உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். பொறுப்புகளை யாரையும் நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். உரையாடும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை […]

Categories

Tech |