Categories
Uncategorized வேலைவாய்ப்பு

BHEL-ல் வேலை…. விண்ணப்பிக்க அக்டோபர் 4 தான் கடைசி நாள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!!

BHEL(பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்)நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: executive trainee காலி பணியிடங்கள்: 150 கல்வித் தகுதி: Degree இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்கள் அக்டோபர் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு நடைபெறும் நாள்: அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1, 2 விருப்பமுள்ள இளைஞர்கள் https://careers.bhel.in என்ற இணையதளத்தில் அக்டோபர் நான்காம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அரிய வாய்ப்பை தமிழக […]

Categories
Uncategorized

BREAKING: 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் – அதிமுக அதிரடி அறிவிப்பு …!!

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 16ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மின் மின் கட்டண உயர்வை உயர்த்தி அறிவித்து தமிழக மக்களை வாட்டி வதைக்கக்கூடிய விடியா திமுக அரசை கண்டித்து வரும் 16ஆம் தேதி அமைப்புரீதியாக மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஆஇஅதிமுகவினுடைய இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பினை தற்போது வெளியிட்டு இருக்கிறார். குறிப்பாக அவர் வெளியிட்டிருக்கக்கூடிய இந்த அறிவிப்பில் விடியும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

வில்லியம் தான் வேல்ஸின் இளவரசர்… அறிவிப்பு வெளியிட்ட மன்னர் சார்லஸ்…!!!

பிரிட்டனில் மகாராணியாரின் மறைவை தொடர்ந்து மன்னராக அறிவிக்கப்பட்ட சார்லஸ், தன் மூத்த மகன் வில்லியமை வேல்ஸ் இளவரசராகவும், அவரின் மனைவி கேத்தரினை  இளவரசியாகவும் அறிவித்திருக்கிறார். பிரிட்டன் நாட்டின் மகாராணியார் தன் 96 வயதில் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து, அவரின் மகனான இளவரசர் சார்லஸ் நேற்று மன்னராக அறிவிக்கப்பட்டார். அவர்  தன் உரையில், இளவரசர் வில்லியமை வேல்ஸ் இளவரசராகவும், அவரின் மனைவி கேத்ரினை இளவரசியாகவும் அறிவித்திருக்கிறார். அதன் பிறகு சிறிது நேரத்தில் வில்லியம் மற்றும் கேத்தரின் […]

Categories
Uncategorized சினிமா

பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சமந்தா…. அதுவும் இரட்டை வேடத்தில்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சமந்தா. தற்போது இவரின் நடிப்பில் உருவாகி வரும் யசோதா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தியாகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கிருஷ்ணா பிரசாந்த் என்பவர் இயக்கி வரும் இந்த படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சொன்னபடி அந்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

Breaking: மின்கட்டண உயர்வு ஏன் – தமிழக மின்துறை விளக்கம் …!!

மார்ச் 31 வரை தமிழக மின்சாரத் துறை கடன் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயாக இருப்பதாக மின்கட்டண உயர்வுக்கு அரசு கொடுத்த விளக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வு என்பது இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், என பலரும் இந்த கட்டண உயர்வுக்கு கட்டணம் தெரிவித்து கொள்கிறார்கள். தமிழக மக்கள் அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில், தமிழக அரசு குறிப்பாக மின்சார துறை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கோவிலில் ஜாதி பாக்காதீங்க… எல்லாருமே ஒண்ணா கொண்டாடுங்க… நீதிபதிகள் அதிரடி கருத்து …!!

கோவில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அய்யனார், கருப்பூர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக மேல்முறையீட்டு வழக்கில் இந்த கருத்தை நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதோடு கோவில் என்பது அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான வழிபாட்டு தளம், கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் கடவுளை வழிபட அனைத்து உரிமைகளும் உண்டு என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள். வழக்கின் பின்னணி: புதுக்கோட்டை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஜூலை 1ஆகிட்டுனா…. ரேட்டை கூட்டுங்க… வருடம் வருடம் உயர்த்துங்க… பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த பரபர அறிவிப்பு ..!!

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்,  மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு கொடுத்துள்ள பெட்டிஷனில் இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண  உயர்வுக்கு மட்டும் அனுமதி கேட்காமல், ஒவ்வொரு வருடமும் இன்புலேஷன் எவ்வளவு இருக்கோ அல்லது கட்டணத்தில் 6%, இதில் எது அதிகமா இருக்கின்றதோ,  அந்த அளவுக்கு மின்சார கட்டணத்தை கூட்ட அனுமதி வேண்டும் என்று டி.என்.டி.ஆர்சியில் ( தமிழ்நாடு மின் தொடர்பு கழகம்) கேட்டிருந்தார்கள். அதன்படி இனி எல்லா  வீட்டு உபயோகம், கடைகள், தொழில் துறை, மருத்துவம், எல்லா லெவல்லையும் ஒவ்வொரு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

Breaking: வேலுமணி வழக்கு – அறிக்கை தாக்கல் செய்ய தடை நீட்டிப்பு …!!

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர் பணிகளில் முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது 2 வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்தது. அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தாக்க செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், இடைக்கால விசாரணையை தொடரலாம் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராவதற்கு ஆட்சபனை தெரிவித்த தமிழக அரசின் கோரிக்கையும் உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிலையில் இந்த இரண்டு உத்தரவுகளை […]

Categories
Uncategorized

தமிழகத்தில் மீண்டும் காய்ச்சலா?….. 10 நாட்களுக்கு பள்ளி விடுமுறை?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை வருடங்கள் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. காய்ச்சல் பாதிப்பு குறைந்து மருத்துவர்களின் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பியது. இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து விஷக் காய்ச்சல் போன்று ஒரு நோய் பரவி சளி, இருமல், தொண்டை வலி, உடல் முழுவதும் தாங்க முடியாத வலி ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் கொரோனா காலத்தில் கொரோனா தொற்று நோய் வந்தால் […]

Categories
Uncategorized

புஷ்பா 2 படத்தில் களம் இறங்கும் பிரபல நடிகை….. வெளியான வேற லெவல் அப்டேட்…..!!!!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவருக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வருகின்றன. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இப்படத்தில் சாய் பல்லவி நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் பழங்குடியின மக்கள் வேடத்தில் நடிக்க சாய் பல்லவியை படக்குழுவினர் அணுகி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு […]

Categories
Uncategorized

இவ்வளவு லவ்வா!….. காதல் மனைவியை தங்கத்திலேயே அலங்கரித்த ரவீந்தர்…. குவியும் லைக்குகள்…..!!!!

விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருப்பதியில் நடைபெற்ற […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

உத்திரவாத பென்ஷன் திட்டம் அறிமுகம்…. எப்போது தெரியுமா?….. வெளியான அறிவிப்பு….!!!!

இந்திய குடிமக்களின் முதியோர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஊதியம் மற்றும் முதலீடு திட்டம் தான் NPS திட்டம் ஆகும். இந்த தேசிய பென்ஷன் திட்டத்தை ஒழுங்குமுறை ஆணையமான PFRDA தான் நிர்வகித்து வருகிறது. 18 வயது பூர்த்தி செய்திருந்தாலே தேசிய பென்ஷன் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இதற்கிடையில் கூடிய விரைவில் உத்தரவாத்துடன் வருமானம் தரக்கூடிய பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று PFRDA தலைவர் சுப்ரதீம் பந்தோத்யாய் அறிவித்துள்ளார். அதாவது கடந்து 2003 […]

Categories
Uncategorized உலக செய்திகள்

“மீண்டும் தலை தூக்கும் கொரோனா”…. 24 மணி நேரத்தில் உயிரிழந்த 92 பேர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ரஷ்யாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ரஷ்யாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 ஆயிரத்தி 953  ஆக இருந்தது.  இந்நிலையில் 2-வது நாளாக  நேற்றும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 92 பேர் கொரோனா தொற்றினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் […]

Categories
Uncategorized

மகாலட்சுமியை பூஜிக்க உகந்த நாள் எதுவென்று தெரியுமா….? மிஸ் பண்ணாம பாருங்க….!!!!

மகாலட்சுமியை வழிபட உகந்த நாள் எதுவென்று தெரியுமா….? வாருங்கள் பார்க்கலாம். ஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சப்தமி வரை உள்ள நாட்கள்  (4 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை) மகாலட்சுமி வழிபாட்டுக்கு உரிய நாட்களாகும். இந்த நாட்களில் மகாலட்சுமியை ஸ்ரீஸூக்தம் கனகதாரா ஸ்தவம் போன்ற மந்திரத்தை கூறி வழிபட வேண்டும். மேலும் மல்லிகை, முல்லை மற்றும் ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரம் போன்றவைகளால் மகாலட்சுமியை அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு பூஜித்து பிரார்த்திப்பதால் […]

Categories
Uncategorized வேலைவாய்ப்பு

ராணுவத்தில் சேர விருப்பமா…? மொத்தம் 3068 காலி பணியிடங்கள்….. மாதம் ரூ.63,200 வரை சம்பளம்….!!!!

இந்திய ராணுவத்தில் சுமார் 3068 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  டிரேட்ஸ்மேன் மேன் – 2313, தீயணைப்பு வீரர் – 656. ஜூனியர் அலுவலக உதவியாளர் – 99 ஆகிய பணிகளுக்கு ஆட்சேர்க்கை நடைபெற இருக்கிறது. இந்த வேலைக்கு தேர்வாகிறவர்களுக்கு மாதம் 18,000 முதல் ≈63,200 வரை சம்பளம் கிடைக்கும். கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்.

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு…. அரசு போட்ட சூப்பர் பிளான்…. குஷியில் மாணவர்கள்….!!!!

அரசு பள்ளிகளில் 6-ஆம்  வகுப்பு முதல் 9-ஆம்  வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஒரு திரைப்படம் திரையிடப்படும் என தெரிவித்துள்ளனர்.  நமது தமிழ் நாட்டில் உள்ள  அனைத்து அரசு பள்ளிகளிலும் 6-ஆம்  வகுப்பு முதல் 9-ஆம்  வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஒருமுறை குழந்தைகள் தொடர்பான திரைப்படம் திரையிடப்படும். அப்படி திரையிடப்பட்ட அந்த படத்தின் மீது அதிக விமர்சனம் செய்யும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு  வெற்றி பெறுபவர்கள் வெளிநாட்டிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என தமிழக […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சுவிட்சர்லாந்து ஏரியில் குளித்த நபர் பலி…. கடுமையாக போராடியும் மீட்க முடியாத சோகம்…!!!

ஸ்விட்சர்லாந்தில் ஒரு ஏரியில் நீச்சலடித்து கொண்டிருந்த பிரிட்டனை சேர்ந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுசிலாந்து நாட்டின் ஸ்வென்டிசி என்ற ஏரியில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒரு நபர் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென்று நீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள்,  அவரை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர். அதன்பிறகு, காவல்துறை அதிகாரிகளுடன், விமான மீட்பு சேவை, தீயணைப்பு குழுவினர் மற்றும் பராமரிப்பு குழுவினரும் மீட்பு பணியை மேற்கொண்டனர். கடுமையான போராட்டத்திற்கு பிறகும் மீட்பு குழுவினரால் அவரை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

“சினூக் ரக ஹெலிகாப்டர்களை இனி பயன்படுத்த மாட்டோம்”…. அமெரிக்க ராணுவம் திடீர் அறிவிப்பு…..!!!!

சினூக் ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதை அமெரிக்க இராணுவம் நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. அதாவது சினூக் ஹெலிகாப்டர்களில் அடிக்கடி என்ஜின் தீப்பிடித்ததை அடுத்து அமெரிக்க ராணுமானது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தில் மொத்தம் 400சினூக் ஹெலிகாப்டர்களானது பயன்பாட்டில் இருக்கிறது. இந்திய விமானப்படையில் 15 சினூக் ஹெலிகாப்டர்கள் இப்போது  பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் ஒட்டு மொத்தமாக அனைத்து சினூக் ஹெலிகாப்டர்களையும் நிறுத்துவதற்கான முழு விபரங்களை அமெரிக்கவிடம் இந்திய தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்கா கொடுக்கும் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

சசிகலா ஆபீஸ் வந்துடுவாங்க…! பயந்து போன எடப்பாடி… மளமளவென இறங்கிய ஆட்கள்… வெளியான பரபரப்பு தகவல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்து என்ன சொல்கிறார் ? கட்சி அலுவலகத்திற்கு ஓபிஎஸ் சென்றார்கள், கட்சி சொத்தை எல்லாம் எடுத்துட்டு போய் விட்டார்கள் என்கிறார். கட்சி அலுவலகத்தில் ஒருவாரத்திற்கு முன்பாக 11ஆம் தேதி நிகழ்ச்சிக்கு முன்பாகவே, ஒரு வார காலமாக சசிகலா அம்மையார் அவர்கள் ஒருநாள் சொன்னார்கள்…. நான் அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன் என்று… அவர் வந்து விடுவார் என்கின்ற எண்ணத்தில் பயந்து கொண்டு இவர்கள் ஒரு 500, […]

Categories
Uncategorized

இனி இதை வெளிநாடுகளுக்கு அனுப்ப தடை…… மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!

கோதுமை மாவு, மைதா, ரவை ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த மே மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த பிறகு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கோதுமை மாவு, மைதா, ரவை மற்றும் முழுக்கால் ஆத்தா ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய அரசு நேற்று தடை உத்தரவிட்டது. 2015-20 வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கீழ், இடைநிலை ஏற்பாடுகள் தொடர்பான விதிகள், இந்த அறிவிப்பின் கீழ் பொருந்தாது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. இனி வங்கி கணக்கெல்லாம் ரொம்ப ஈசி…. வந்தாச்சு whatsapp பேங்கிங்….!!!!

வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் வாடிக்கையாளர்களின் சேவையை டிஜிட்டல் வங்கி சேவைகள் எளிதாக்கியுள்ளன. இதனால் வங்கிக்கு நேரில் செல்லும் தேவையும் குறைந்துள்ளது.மங்கி தொடர்பான நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் தளங்கள் மூலம் பல பணிகளை இப்போது வீட்டில் இருந்து கொண்டே செய்து முடிக்கலாம். இவ்வாறான மற்றொரு டிஜிட்டல் சேவை தான் வாட்ஸ் அப் பேக்கிங். இந்த சேவையை எஸ்பிஐ, ஐ சி ஐ சி ஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகள் வழங்கி வருகின்றன. […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இது வேற லெவல் சாதனை…. குடும்ப பொறுப்புகளை பார்த்துக்கொண்டு டிஎஸ்பி ஆன கான்ஸ்டபிள்….. குவியும் பாராட்டு….!!!

பீகார் மாநிலம் பெகுசார் மாவட்டத்தில் காவலராக பணிபுரிந்து வரும் பாப்ளி குமாரி,குடும்ப பொறுப்புகளையும் பார்த்துக்கொண்டு போட்டி தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பயிற்சி மையத்திற்கு செல்வதற்கு முன்பு அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இது தொடர்பாக அவர் பேசுகையில், குடும்பத்தின் மூத்த பெண்ணான நான் நிறைய பொறுப்புகளை எடுத்துக் கொண்டேன். அதனால் அரசு வேலை வேண்டுமென முயற்சித்தேன். 2015 ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தேன். அதன் பிறகு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே சிரமமில்லை…! செப் 11ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று. தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனர். அன்னை மரியாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8ம் தேதி அன்று ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

BREAKING: 2ஆவது பிரேதபரிசோதனை அறிக்கையில் உள்ளது என்ன ? வெளியான பரபரப்பு தகவல் ..!!

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இறக்கவில்லை,  கொல்லப்பட்டார் என்று அவருடைய தாயார் மற்றும் அவரது உறவினர்கள் தரப்பில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.  மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பள்ளி தரப்பிலும் சொல்லப்பட்டு வந்தது. இதற்கான ஆதாரமாக சிசிடிவி காட்சிகளை எல்லாம் அவர்கள் வெளியிட்டிருந்தனர். தொடர்ந்து என்ன நடந்திருக்கிறது ? என்பது தொடர்பாக  சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை தீவிர படுத்தப்பட்டிருக்கிறது. மாணவியின்  முதல் உடற்கூறாய்வில் பெற்றோர் சந்தேகம் இருப்பதாக கூறியதை தொடர்ந்து […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மத்திய அரசின் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு…. யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 37 காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதற்கு தகுதியானவர்கள் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பணி: இன்ஃபர்மேஷன் சர்வீஸ், பிளையிங் ட்ரைனிங், சயின்டிஃபிக் ஆபிஸர், அசிஸ்டன்ட் இயக்குனர், எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினியர் மற்றும் போட்டோகிராபி காபிஸர் காலி பணியிடங்கள்: 37 தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்ப கட்டணம்: 25 ரூபாய் விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 1 […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு…. உயர்கல்வித்துறை அமைச்சர் திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கு கலந்தாய்வு நாளை அதாவது ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் இன்னும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் பொறியியல் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

இறைவனே நினைத்தாலும் EPS -யை காப்பாற்ற முடியாது – திருக்குறள் சொல்லி நச்சுனு பேசிய டிடிவி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதியரசர் திரு ஜெயச்சந்திரன் அவர்கள் கொடுத்த தீர்ப்பு,  புரட்சித் தலைவரின் சட்ட விதிகளின்  அடிப்படையில் தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.அதுதான் உச்ச நீதிமன்றம் வரைக்கும் தொடரும். ஏனெற்றால் அது ஒரு சரியான தீர்ப்பு,  அதனால அது தான் தொடரும் என்று நான் எனக்கு தெரிஞ்ச சட்ட அனுபவத்துல சொல்றேன். எனக்கு தனிப்பட்ட முறையில் யாரும் சிறைக்கு போனும்னு எண்ணம் இல்லை. எடப்பாடி அவர்கள் திருந்தனும். […]

Categories
Uncategorized உலக செய்திகள்

குரங்கு அம்மை வைரஸ்… நீண்ட நாட்கள் பொருட்களில் தங்கியிருக்கும்… ஆய்வில் வெளியான தகவல்…!!!

குரங்கு அம்மை நோய்க்கான வைரஸ் வீடுகளில் இருக்கும் பொருட்களில் நீண்ட நாட்களாக இருக்கும் என்று தெரிய வந்திருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் பரவி வந்தது. அந்த நோய் தற்போது, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உட்பட சுமார் 92 க்கும் அதிகமான நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், குரங்கு வைரஸ் குறித்த ஒரு புதிய ஆய்வில் கிருமி நீக்கம் செய்தாலும் குரங்கு அம்மை வைரஸானது, வீடுகளில் இருக்கும் பொருட்களில் நீண்ட நாட்கள் இருக்கும் […]

Categories
Uncategorized

ஆதாரங்கள் காணாமல் போக வாய்ப்பு….. அ.தி.மு.க. அலுவலகத்தில் நுழைய….. தொண்டர்களுக்கு அனுமதி மறுப்பு….!!!!

எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ பன்னீர் செல்வதற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 11ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இதை எடுத்து அதிமுக அலுவலகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை அதிமுக அலுவலகத்திற்குள் யாரும் செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டது. […]

Categories
Uncategorized

அடடே சூப்பர்…! விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர்…. முதல்வர் திட்டம்….!!!!

சண்டிகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயர் சூட்டப்படும் என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கூறியுள்ளார். இரு மாநில அரசுகளுக்கு இடையே இன்று நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு இதனை பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அரியானா மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கலந்து கொண்டார். சண்டிகார் விமான நிலையத்திற்கு பகத் சிங்கின் பெயரை சூட்டுவதற்கு பரிந்துரைக்கப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக, 2016 ஆம் ஆண்டு, […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

LIC பாலிசிதாரர்களுக்கான சூப்பர் அறிவிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு……!!!!!

எல் ஐ சி பாலிசிதாரர்களுக்கு காலாவதி ஆகிவிட்ட காப்பீட்டை புதுப்பிப்பதற்கான வாய்ப்பை எல்ஐசி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்த வாய்ப்பு அனைத்து பாடலை சீதாரர்களும் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியாகிவிட்ட பாலிசிகளை வாடிக்கையாளர்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தொடங்கிய இந்த திட்டம் அக்டோபர் 21ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் நீண்ட காலமாக […]

Categories
Uncategorized

நடுராத்திரி 3 மணிக்கு….. சாண்டியை மன்னிக்கவே மாட்டேன்…. நடிகர் கார்த்தி….!!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தில் தான் அவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றதோடு வசூலையும் குவித்துள்ளது. இதில் வானம் கிடுகிடுங்க என்று பாடலுக்காக நடனத்தை சாண்டி மாஸ்டர் இயக்கியிருந்தார். இந்த பாடல் உடைய ஒரு காட்சியில் கார்த்தி பல்டி செய்திருப்பார். இதுகுறித்து கார்த்தி தன்னுடைய […]

Categories
Uncategorized

சென்னையின் வரலாறும், அதன் பாரம்பரியமும்….. சென்னை தினத்தை முன்னிட்டு தெரிஞ்சிக்கலாம் வாங்க….!!!

சென்னையின் வரலாறு: சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. பல்லவ, சோழ மற்றும் விஜயநகரப் பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும், மத போதகர்களும் சென்னைக் கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை. இந்த நகரம் முதன் முதலில் மதராஸ் என்று அழைக்கப்பட்டது. இது இந்தியாவினுடைய நான்காவது மிகப்பெரிய நகரமாகும். இது வங்கக்கடலோரம் அமைந்துள்ளது. இது 400 வருடங்கள் மிகப் பழமையான நகரம் ஆகும். இது உலகிலேயே […]

Categories
Uncategorized

அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கு….. மேலும் ஒருவர் கைது….. பெரும் பரபரப்பு….!!!!

அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியான பெட்ரோல் வங்கியில் கடந்த 13-ம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ நகையை கொள்ளையடித்து சென்றது. இதைத்தொடர்ந்து அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து அதே கிளை ஊழியர் முருகன் தான் இந்த கும்பலுக்கு தலைவனாக இருந்து செயல்பட்டு திட்டத்தை தீட்டி இருப்பது தெரியவந்தது. அவர் தனது நண்பர்கள் ஆன சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமார் ஆகியோரை அழைத்துக் கொண்டு கொலை சம்பவத்தில் […]

Categories
Uncategorized கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்? ….. ரசிகர்கள் அதிர்ச்சி……!!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரவீந்திர ஜடேஜாவின் தலைமையில் சிஎஸ்கே அணி சொதப்பியதை அடுத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கினார். ஆனால் அந்த விவகாரத்தில் ஜடேஜாவுக்கும் – சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், இனி அந்த அணியில் விளையாட மாட்டார் எனவும் தகவல் வெளியானது. 2012 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் இவர் கடந்த ஐபிஎல் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இந்தியாவின் பெரும் பணக்காரரான…. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்…. இரங்கல்…..!!!!

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (62) உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்தியாவின் வாரன் பஃப்பெட் என்று செல்லமாக அழைக்கப்படும் இவரின் சொத்து மதிப்பு 40 ஆயிரம் கோடிகள் ஆகும். இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர் இவர். ஆஃப் டெக் லிமிடெட் கடினி மையத்தின் நிறுவனராகவும் பல பட்டியல் இன நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகித்தவர். இவர் இன்று திடீரென காலமானார். இவரின் […]

Categories
Uncategorized

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து?…. அரசின் முடிவு இதுதான்…. அமைச்சர் திடீர் விளக்கம்…..!!!!

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்வது குறித்து பரிசீலனை நடந்து வருவதாக தகவல் வெளியானது. அதாவது 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளில் முழுமையான பாடங்கள் நடத்தப்படாமல் இருக்கின்றன. 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததால், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவ்வாறு எந்தவித பரிசீலனையும் நடைபெறவில்லை என தெரிவித்தனர். இந்நிலையில் […]

Categories
Uncategorized

75வது சுதந்திர தினம்…. பிரதமர் மோடி அறிவிப்பு….. உடனே உங்க போட்டோவை ஷேர் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தின திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கு இணங்க பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள twitter பதிவில், “இல்லம் தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்திற்கு கிடைத்த அற்புதமான பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த இயக்கத்தில் பல்வேறு தரப்பு மக்களின் சாதனை பங்கேற்பை பார்க்கிறோம். விடுதலை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்த ஊர்களில் மழைக்கு வாய்ப்பு…… வானிலை மையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வருகின்ற 15ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதனைப் போல வருகின்ற 16ஆம் தேதி தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி வருகின்ற 17ஆம் […]

Categories
Uncategorized

கோயில் சொத்தை அறநிலையத்துறை சொத்தாக கருதக் கூடாது – உயர்நீதிமன்றம் கருத்து

கோயில்சொத்துக்களை இந்து சமய அறநிலைத்துறை சொத்தாக கருதக்கூடாது. குத்தகைக்கு தர ஆணையருக்கு அதிகாரம் இருந்தால் அறங்காவலர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். அறநிலையத்துறை சட்டப்படி மட்டுமே கோயில் சொத்தை குத்தகைக்கோ,  வாடகைக்கோ விட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Categories
Uncategorized

ஒரே பாலினத்தை சேர்ந்த பெற்றோர்… 5 வயது மகளுக்கு நேர்ந்த நிலை…!!!

அமெரிக்க நாட்டில் ஒரே பாலினத்தைச் சேர்ந்த தம்பதியின் மகள் என்பதால் ஐந்து வயதுடைய சிறுமி பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். அமெரிக்க நாட்டின் லூசியானா என்னும் மாகாணத்தில் இருக்கும் பைபிள் பாப்டிஸ்ட் அகாடமி பள்ளி, ஒரே பாலினத்தைச் சேர்ந்த எமிலி மற்றும் ஜென்னி பார்க்கர் தம்பதியின் 5 வயது மகளான ஜோயியை பள்ளியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து அந்த தம்பதி தெரிவித்ததாவது, நாங்கள் வாழும் முறை காரணமாக ஜோயி பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், ஜோயி பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட பின் […]

Categories
Uncategorized

2020 ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி….? சர்வதேச நிதியம் கணிப்பு…!!!!!!

நடப்பு 2022 ஆம் நிதி ஆண்டில் இந்தியா மிகவும் வலுவான வளர்ச்சியடையும் என்று  சர்வதேச நிதியம் கணித்திருக்கிறது. கொரானா பெருந்தொற்றின் காரமாக உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா முதல் உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரம் கடந்த 2020 ஆம் வருடம் கடுமையாக சரிந்துள்ளது. இந்த சூழலில் சர்வதேச நிதியம் 2022 ஆம் ஆண்டிற்கான பல்வேறு நாடுகளில் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. இந்த  நிதியாண்டில் இந்தியாவின் […]

Categories
Uncategorized

போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு…. 3 பேர் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை சூளை காளத்தியப்பா தெருவில் ராஜகுமாரி பக்கிரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவடி மாநகர போலீஸ் கமிஷன் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், அம்பத்தூர் ஒரடகம் பகுதியில் எனக்கு சொந்தமான 24 சென்ட் நிலத்தை 2001 ஆம் ஆண்டு அம்பத்தூரை சேர்ந்த அடைக்கலம் என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து தனது மகன்களான ஆனந்த்ராஜ்(57), ஜான் டேவிட் குமார்(48) ஆகியோருக்கு அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார்.எனவே ரூ.5 கோடி மதிப்புள்ள […]

Categories
Uncategorized பல்சுவை

இந்தியாவின் முதல் பெண் போர் விமானி… சாதனை படைத்த 26 வயது இளம்பெண்…. வியக்கவைக்கும் பின்னணி இதோ…!!!

இந்திய நாட்டு ராணுவத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் போர் விமானியான அபிலாஷா பராக் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஹரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா பகுதியில் வசிக்கும் அபிலாஷா பராக் என்ற 26 வயது இளம்பெண் நம் நாட்டு ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி, என்னும் பெருமையை பெற்றிருக்கிறார். இவரின் தந்தை, இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்தவர். 1987-ஆம் வருடத்தில் ஆபரேஷன் மேக்தூத் சமயத்தில், அமர் போஸ்ட்டிலிருந்து பானா டாப் போஸ்ட் வரை சோதனை குழுவை வழிநடத்தி சென்ற […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

#DrugFreeTamilNadu : போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை தான்….. குற்றங்கள் குறைந்துள்ளன….. “முற்றுப்புள்ளி வைக்க முடியல”….. ரெண்டு கையும் சேரனும்….. ஸ்டாலின் பேசியது என்ன?

போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திரும்பி வராத பகல் இல்லை திருந்தி விடாத மனமில்லை என்று பாடலை சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” திட்ட தொடக்க […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

ஆளுநர் உரையுடன் தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. முழுமையான ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தமிழிசை ஒரு மணி நேரத்திற்கு மேலாக தனது உரையை தமிழில் இரண்டாவது முறையாக ஆற்றியுள்ளார். புதுச்சேரி பேரவை வரலாற்றில் ஆளுநர் தமிழிழ் உரையாற்றுவது இரண்டாவது முறை என்று குறிப்பிடலாம். புதுச்சேரியை பொருத்தவரை புதுச்சேரி தனிநபர் வருமானம் பெருகியிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆளுநர் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அமெரிக்க தாக்குதலில் பலியான அல்கொய்தா தலைவர்…. உடல் கிடைக்கவில்லை என்று கூறும் தலீபான்கள்….!!!

அமெரிக்க நாட்டில் ட்ரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவருடைய சடலம் கிடைக்கவில்லை என்று தலீபான்கள் கூறியுள்ளனர். அமெரிக்க நாட்டின் இரட்டை கோபுரத்தில் நடந்த தாக்குதலின் பின்னணியில் இருந்து இயங்கிய பின்லேடனுக்கு பிறகு அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்தவர் அய்மான் அல் ஜவாகிரி. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரில் அவர் மறைந்து வாழ்ந்து வந்த நிலையில்,  கடந்த மாதம் 31ஆம் தேதி அன்று ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். எனினும் அவரின் உடல் குறித்த தகவல் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ஐஸ்கிரீம் விளம்பரத்தால் சர்ச்சை…. விளம்பரத்தில் பெண்கள் நடிக்க தடை…. ஈரான் அரசின் அதிரடி நடவடிக்கை….!!

கடந்த 1979 ஆம் ஆண்டு  ஈரானில்  நடந்த   இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.  அதன் பின் ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடு என்பதால் அதற்கு சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டுள்ளது.      இதில் ஒன்று அந்நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவதாகும். சமீபமாக  சமூக வலைதளங்கள் மூலமாகவும் மற்றும் பொது இடங்களில் ஹிஜாபை அகற்றியும் சிலர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் மீது ஈரான் அரசு கைது நடவடிக்கையை […]

Categories
Uncategorized

“3 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் ரேஷன் கடை”…. புதுச்சேரி அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை….!!!!!!!

கடந்த 2017 ஜூலை மாதம் 31ஆம் தேதி பிரதமர் தனது உரையில் சண்டிகர் மற்றும் புதுச்சேரியில் பொருள் விநியோக திட்டத்தை முழுமையாக நிறுத்தி குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய தொகையினை  நேரடியாக வங்கி கணக்கில் போடப்படுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் இதே முறையினை நாடு முழுவதும் எல்லா மாநிலங்களும் அமலுக்கு கொண்டு வரப் போவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அரிசிக்கு பதிலாக பணப்பட்டுவாடா என முதலில் கூறி காலப்போக்கில் புதுச்சேரி மாநில அரசு அந்த பண பட்டுப்பாவையும் நிறுத்தியுள்ளது. இதன் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அடடா என்ன அதிசயம்…. அட்லாண்டிக் பெருங்கடலில் கவிழ்ந்த படகு…. 16 மணி நேரம் சிக்கியும் உயிர் தப்பிய மாலுமி….!!

போர்ச்சுக்கல் நாட்டில் லிஸ்பன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலிருந்து கடந்த திங்கட்கிழமை இரவு புறப்பட்டுள்ள  படகு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்ட மோசமான வானிலை மாற்றத்தால் திடீரென  கவிழ்ந்தது.  இந்த படகிலிருந்து பேரழிவு சமிக்ஞை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சமிக்ஞை ஸ்பெயின் நாட்டின் வடமேற்கில் உள்ள காலிசியா பகுதியிலிருந்து சென்றது. இந்த சமிக்ஞை கிடைத்ததைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டின் கடலோரக் காவல்படையினர் விரைந்து சென்று கவிழ்ந்த அந்தப் படகைத் தேடிக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அந்த படகிலிருந்த மாலுமியை […]

Categories

Tech |