Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு ”நட்பு வட்டம் விரிவடையும்” கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நடப்பு   வட்டம் விரிவடையும் நாள் ஆகயிருக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். விஐபி களின் சந்திப்பு கிட்டும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் பேச்சுக்கு  எதிர்த்துப் பேசுவதை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் கொஞ்சம் ஏற்படலாம் .பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. இன்று எப்படிப்பட்ட காரியத்தையும் மிக சிறப்பாகவே செய்து […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல்..!!

டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசு மருத்துவர் கூட்டமைப்பின் தலைவரான மருத்துவர் லட்சுமி நரசிம்மன் சேலத்தில் இன்று மாரடைப்பால் காலமானார். இவர் தருமபுரி அரசு மருத்துவ கல்லுரியில் அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட  மருத்துவர்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து […]

Categories
Uncategorized

“உங்களை நம்பிதானே பிள்ளைய ஸ்கூலுக்கு அனுப்புர ” தாயின் வேதனை..!  பாய்ந்தது போக்சோ ..!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு விடுதி வார்டன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூரில் உள்ள அரசுப்பள்ளியில் படித்துவரும் 16 வயது சிறுமி அப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், இந்த விடுதியின் வார்டடன் வெங்கடாசலம் இந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கலையரசி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து […]

Categories
Uncategorized

ராகுல் , ஹிட் மேன் வெறித்தனம்…. இந்தியா அசத்தல் ஆட்டம் …!!

 இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதும் 5ஆம் டி20 போட்டியில் இந்தியா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், கடைசி டி20 போட்டி மவுண்ட் மாங்கனுயிலுள்ள பே ஓவல் மைதானத்தில் 12.30க்கு தொடங்கியது. இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோஹித் அணியை வழிநடத்தினார். இதில் டாஸ் […]

Categories
Uncategorized

”அளந்து விட்ட நிர்மலா சீதாராமன்” சீமான் காட்டம் …!!

மத்திய பட்ஜெட் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பின் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஜாமியா துப்பாக்கிச் சூடு: குற்றவாளிக்கு 14 நாள்கள் காவல்!

ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை, 14 நாள்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இதில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மாணவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த கோபால் என்ற இளைஞர் ஒருவர் சுதந்திரம் தானே வேண்டும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு!! பணவரவு கிடைக்கும்.. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்..

சிம்மம் ராசி அன்பர்களுக்கு….!! இன்று ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள் தாயின் அன்பும் ஆசையும் மனதில் ஊக்கத்தை கொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான அளவில் பணிபுரிவீர்கள் உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடுவீர்கள் தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்புகளும் கிடைக்கும் .தொழில் போட்டிகள் விலகிச்செல்லும் தேவையான நிதி உதவி கிடைக்க கூடும் .உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும்  அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும்  புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான. பலன்களே […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

BREAKING: குரூப்-1 தேர்வில் முறைகேடு ? டிஎன்பிஎஸ்சி விளக்கம் …!!

குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. டிஎஸ்பி , துணை மாவட்ட ஆட்சியர்  என உயரிய பதவிக்கு பணிக்கு செல்ல குரூப்-1 தேர்வு நடத்தப்படுகின்றது. கடந்த ஆண்டு 180 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது. இதில் சென்னையில் இருக்கக்கூடிய ஒரு மையத்தை சேர்ந்த 150 பேர்  வெற்றி பெற்றனர். குரூப் 2 , குரூப் 4 முறைகேட்டை தொடர்ந்து இந்த தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதா ? என்ற கேள்வி எழுந்தது. முறைகேடு […]

Categories
Uncategorized

BREAKING : குரூப் 4 முறைகேடு – காவலருக்கு தொடர்பா ?

குரூப்-4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலர் ஒருவரை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 23 பேரை கைது செய்திருக்கிறார்கள்.பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் இதுவரை பிடிபடவில்லை. அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கடலூர் , விழுப்புரம் , பாண்டிச்சேரி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றார்கள். இதற்கிடையில் இந்த குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஒரு இடைத்தரகராக […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு… அலைச்சல் இருக்கும்….. பண உதவி கிடைக்கும்…

ரிஷபம் ராசி அன்பர்கள்..!!  இன்று குலதெய்வத்தை வழிபட்டு நன்மைகள் காண வேண்டிய நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அரசு வழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்யோகத்தில்  இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் இருக்கும். பணி நிமிர்த்தமாக நேரத்திற்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.  கணவன் மனைவிக்கு இடையே நெருக்கமும் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். பழைய பாக்கிகள் […]

Categories
Uncategorized

இன்று “இந்த ராசிக்காரர் வெற்றியை மட்டுமே பெறுவீர்கள்” இன்றைய முழு ராசிபலன் இதோ…

மேஷம் ராசி அன்பர்களே…!!இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். உத்தியோக  ரீதியாக வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கவும் நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். இன்று புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும் நல்ல வேலை கிடைக்கும் . மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் அரசியல்வாதிகள் சமூக சேவையில் உள்ளவர்களுக்கு லாபம் உயரும் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் மட்டும் இருப்பது ரொம்ப சிறப்பாக புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வீக  நம்பிக்கை கூடும் உடல்நிலையில் […]

Categories
Uncategorized ஆன்மிகம் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….செலவின் எண்ணிக்கை அதிகரிக்கும்….கவனமாக செயல்படுங்கள்…!

மகரம் ராசி அன்பர்களே…!! இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்த நெருக்கமும் வைக்காதீர்கள். தொழிலில் தாமதமின்றி சரி செய்வது அவசியம். பண வரவை விட நிர்வாக செலவின் எண்ணிக்கை அதிகரிக்கும். பணியாளர்கள் பணியின் நிமிர்த்தமாக வெளியே செல்லக் கூடும். உணவுப் பொருள்களை தயவு செய்து தரம் அறிந்து உண்ணுங்கள். பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். பயணங்களில் எதிர்பாராத விதமாக  தடைகள் இருக்கும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களை கொடுக்கும். புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல […]

Categories
Uncategorized

#71thRepublicDay : அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது ….!!

நமக்கு நிறைய தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடி வாங்கி கொடுத்தது தான் சுதந்திர தினம். அது எந்தெந்த தலைவர் என்று பார்த்தால் ரவீந்திரநாத் தாகூர் , நேதாஜி , காந்தி , நேரு , பகத்சிங் திருப்பூர் குமரன் , சிதம்பரம் பிள்ளை இந்த மாதிரி இன்னும் நிறைய தலைவர்களின் தியாகத்தால் நமது சுதந்திர தினம் கொண்டாடபடுகின்றது. ஆகஸ்ட் 15_ஆம் நாள் 1947_ஆம் வருடம் இதை நாம் ஆங்கிலேயரிடம் முழுசாக பெற்றோம். சுதந்திரம் அடைந்த நாளுக்கு முந்தைய நாள் வரை இந்தியா ஒரே நாடாக இருந்தது. […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சேலத்தில் ஆன்மிக பேரணி சென்ற பாஜகவினர் கைது.!!

சேலத்தில் ஆன்மிக பேரணி சென்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது, சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து […]

Categories
Uncategorized வேலைவாய்ப்பு

12-வது படிச்சா போது காத்திருக்கு..! தமிழ்நாடு வனத் துறையில் வேலை..! 

தமிழ்நாடு வனத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், வனக் காப்பாளர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைக் கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் தன்மை: வனக் காப்பாளர் பணியிடங்கள்: 227 பணியின் தன்மை: ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்கள்: 93 வயது வரம்பு: 18-40க்குள் இருக்க வேண்டும். ஊதியம்: ரூ.18,200/- ரூ.57,900/- கல்வித் தகுதி: […]

Categories
Uncategorized இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் பருமனாக இருக்கிறதா…. கவலை வேண்டாம்… வீட்டிலேயே எளிய முறையில்… வழி

 உடல் பருமன் குறைய எளிய முறையில் வீட்டிலேயே செய்து பாருங்க: 1. தக்காளி சாறு & எலுமிச்சை பழச்சாறு இவைகளிலுள்ள வைட்டமின் சி, நமது உடலில் உள்ள தோல் மென்மையாகவும், இளமையாகவும்  வைத்து கொள்ள உதவும். அது மட்டுமில்லாமல் உடல் பருமனும் குறைந்து விடும். 2. 100 கிராம் தண்ணீரில், ஒரு தேக்கரண்டி தேன் விட்டு பருகி வந்தாலும் உடல் எடை குறையும். அதுபோல எலுமிச்சை பழச்சாறிலும்  தேன் கலந்து சேர்த்து பருகி வர உடல்பருமன் குறையும். […]

Categories
Uncategorized

இந்த ராசிக்காரர்… “வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது”..! இன்றைய ராசி பலன் அறிய….

மேஷம் மேஷ ராசி அன்பர்களே…!!!! இன்று  தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாக இருக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை கண்டு மேலதிகாரிகள்  வியக்கக்கூடும். பண விவகாரங்களில் நாணயத்தை காப்பாற்றுவீர்கள். இன்று  குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும் . பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது ரொம்ப நல்லது. இன்று  விருந்தினர் வருகை இருக்கும். பணவரவை அதிகப்படுத்துவதற்கான சூழலில் இருப்பீர்கள். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் கொடுக்கும். […]

Categories
Uncategorized

ஹர்திக் பட்டேல் மீது பாஜக மீண்டும் தாக்குதல்

ஹர்திக் பட்டேல் மீது பாஜக மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பதாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். குஜராத்தின் இளம் அரசியல்வாதியான ஹர்திக் பட்டேல் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பாஜக அரசு மீது குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் இந்தியில் பதிவிட்டிருந்தார். அந்த இந்தி பதிப்பின் தமிழாக்கம்: ஹர்திக் பட்டேல் மீது பாஜக மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளது. ஹர்த்திக் தனது சமூக மக்களுக்கு குரல் கொடுக்கிறார். வேலையில்லாத மக்களுக்கு வேலை கேட்கிறார். […]

Categories
Uncategorized

ஹாட்ரிக் கோல் அடித்த இளம் வீரர் – ஆக்ஸ்பெர்க்கை வீழ்த்திய டார்ட்மண்ட்!

பண்டல்ஸ்லீகா கால்பந்துத் தொடரில் ஆக்ஸ்பெர்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டார்ட்மண்ட் அணி வீரர் எர்லிங் ஹாலண்ட் ஹாட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 2019-20ஆம் ஆண்டுக்கான பண்டல்ஸ்லீகா கால்பந்துத் தொடர், ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய ஆட்டத்தில் டார்ட்மண்ட் அணியை எதிர்த்து ஆக்ஸ்பெர்க் அணி விளையாடியது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் ஆக்ஸ்பெர்க் அணியின் ப்ளோரியன் 34ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். இதையடுத்து நடந்த இரண்டாம் […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… வேலையில் இழுபறி… முயற்சியில் வெற்றி….!!

தனுசு ராசி அன்பர்களே..!! இனிய அணுகுமுறையால் வாழ்வில் கூடுதல் நல்ல பலனை நீங்கள் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அளவு சிறப்பாக இருக்கும். உபரி பண வரவில் சேமிப்பு உயரும். இஷ்டதெய்வ வழிபாட்டை நிறைவு செய்வீர்கள். இன்று தடைகளை தாண்டி நீங்கள் முன்னேறி செல்வீர்கள். செய்யும் முயற்சி எல்லாம்  வெற்றியை கொடுக்கும். சிறப்பான முன்னேற்றத்தை பெறக்கூடும். வேலையில் இழுபறி எரிச்சல் போன்றவை இருக்கும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். உடல்நிலையிலும் கொஞ்சம் கவனித்து கொள்ளுங்கள். சரியான […]

Categories
Uncategorized

ஆமதாபாத்-மும்பை தேஜஸ் அதிவிரைவு ரயில் தொடக்கம்

தேஜஸ் எக்ஸ்பிரஸ்ஸின் முதல் பயணத்தை ஆமதாபாத்தில் இன்று குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். ஆமதாபாத்- மும்பை இடையே ஐஆா்சிடிசி சாா்பில் தேஜஸ் விரைவு ரயில் இன்று தனது முதல் பயணத்தை தொடங்கியது. தனியாா் சாா்பில் இயக்கப்படும் இரண்டாவது ரயில் இதுவாகும். நாட்டின் முதல் தனியாா் ரயில் தில்லி-லக்னோ இடையிலான தேஜஸ் ரயில் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது தனியார் ரயில் ஆமதாபாத்- மும்பை வழித்தடம் […]

Categories
Uncategorized பல்சுவை

ஏன்..? ஜனவரி 15ல் ராணுவ தினம்…. வியப்பூட்டும் உண்மை சம்பவம்..!!

ராணுவ தினம் ஜனவரி 15 கொண்டாடுவதன் காரணத்தை இந்த செய்தி தொகுப்பில் காண்போம், ஒவ்வொரு  ஆண்டும்  ஜனவரி 15 ஆம் தேதியன்று  ராணுவ  தினம்  கொண்டாடப்பட்டு  வருகிறது. இந்த  தினத்தில் ராணுவ  வீரர்களை  போற்றும்   வகையில்  பல்வேறு  விருதுகள்  பாராட்டுகள்  சிறப்பு  நிகழ்வுகள்  நடைபெறும். இந்த ராணுவ தினம்  உருவான வரலாறு  குறித்து  காண்போம்: ஜனவரி 15, 1949 அன்று இந்திய ராணுவத்தின் கட்டளை உரிமம் ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சரிடம் இருந்து ஜெனரல் KM  காரியப்பாவிடம் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

BREAKING :நிர்பயா வழக்கு- 2 குற்றவாளிகளின் மறுசீராய்வு மனுக்கள்  தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் அதிரடி

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து 2 குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுக்களை  தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டபடி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது. 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் மைனர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் குப்தா, […]

Categories
Uncategorized

40 ஆண்டுகளாக ஓமன் சுல்தானாக இருந்த காபூஸ் காலமானார்!

ஓமன் நாட்டை நீண்டகாலம் ஆட்சிசெய்து வந்த சுல்தான் கபூஸ் பின் சையத் அல் சையத் உடல்நலக்கோளாறு காரணமாக இன்று காலமானார். இதுதொடர்பாக ஓமன் அரசு ஊடகம் வெளியிட்டிருந்த ட்வீட்டர் பதிவில், “சில மாதங்களாக உடல் நலக்கோளாறில் அவதிப்பட்டுவந்த சுல்தான் கபூஸ் பின் சையத் அல் சையத் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 79. 1970ஆம் ஆண்டு ஓமன் நாட்டின் சுல்தானாக முடிசூடிய அவர், அந்நாட்டை நவீனமயமாக்குவதில் பெரும் பங்காற்றினார். அதேசமயம், பரம […]

Categories
Uncategorized

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி

தமிழ்நாட்டில் வெவ்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் எதிர்பாராத விதமாக நடந்த வெவ்வேறு விபத்துகளில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (09.01.20) முழு ராசி பலன்கள்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!! முன்னர் செய்த உதவிக்கு நல்ல பலன் இன்று தேடி வரும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி புரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு விலகிச் செல்லும். பெண்கள் நகை புத்தாடை வாங்குவீர்கள். இன்று மறைமுகமாக உங்களை குறை சொன்னவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். கலைத்துறையினருக்கு சிறு முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். இன்றைய நாள் உங்களுக்கு […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதைப் பற்றி பேசாதீங்க… யாருக்கும் அஞ்சமாட்டோம்…. சட்டப்பேரவையில் காரசார விவாதம்.!!

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் மூன்றாவது நாளான இன்றும் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் சட்டப்பேரவை நிகழ்வில், ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சிச் தலைவர் ஸ்டாலின்: ஆளுநர் உரை, அரசின் செய்தி அறிக்கைபோல் அமைந்துள்ளது . Railway guide போல் உள்ளது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தேடித்தேடிப் பார்த்தேன் எதுவும் இல்லை என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர்: […]

Categories
Uncategorized

’96’ தெலுங்கு ரீமேக் பெயரை வெளியிட்ட படக்குழு

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ’96’ திரைப்படம். இத்திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருந்தாலும் பிரேம்குமார் ’96’ திரைப்படத்தில்தான் இயக்குநராக அறிமுகமானார். திரைப்படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் கன்னடத்தில் ’99’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் பாவனாவும் கணேஷும் நடித்திருந்தனர். இப்போது தெலுங்கிலும் ’96’ […]

Categories
Uncategorized

ஆபத்தில் தாய்… துரிதமாக யோசித்த 5 வயது சிறுமி – நெகிழ்ச்சி சம்பவம்

தனது தாய் ஆபத்தில் இருப்பதை அறிந்த சிறுமி செல்போன் செயலி மூலம் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தில் கார்க் பகுதியில் வசித்துவருகிறார்கள் கால்வின் – மேரி தம்பதி. இவர்களுக்கு பிரியா (5), நோவா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இரண்டு நாள்களுக்கு முன்பு, கால்வின் காலையில் பணிக்குச் சென்ற பிறகு மேரி தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, திடீரென்று மேரிக்கு வலிப்பு ஏற்பட்டு தரையில் விழுந்துள்ளார். இதைப் பார்த்த சிறுமி பிரியா பயந்து […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

என்ன சொல்லனு தெரியல….. ”கனவில் மண்ணை அள்ளி போட்ட தேர்வு”…. TNPSC விளக்கம் ..!!

TNPSC தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதா ? என்ற சந்தேகம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்றைய காலகாட்டத்தில் வேலை வாய்ப்பானது அனைத்து இளைஞர்களுக்கும் கானல் நீராகவும், துக்கத்தில் வரும் கனவு போன்றும் இருந்து வருகின்றது. எப்படியாவது வேலை கிடைத்து விடாதா ? என்ற ஏக்கத்தில் தான் மாணவர்கள் , மாணவிகள் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களில் குழந்தைகளை கல்வி நிலைய வாசலுக்கு அனுப்பும் முன்பு தலையை அடமானம் வைத்தாவது படிக்க வைப்பேன் உறுதி ஏற்றுக் கொள்கின்றனர். […]

Categories
Uncategorized கல்வி பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : ”ஜன.6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்” மாணவர்கள் உற்சாகம் …!!

தமிழகத்தில் மூன்றாவது முறையாக பள்ளிகள் திறப்பதற்கான தேதியை தள்ளி வைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி  தற்போது வரை  நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் அறிவித்த தொடர் விடுமுறையில் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து ஜனவரி 2_ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாலும் , அந்த வாக்கு எண்ணும் […]

Categories
Uncategorized

100 குழந்தைகள் பலி: முதல்வரிடம் விளக்கம் கேட்டார் சோனியா காந்தி!

ராஜாஸ்தானில் 100 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளது குறித்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சரிடம் சோனியா காந்தி விளக்கம் கோரியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 100 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். இதுகுறித்து நேரில் விளக்கமளிக்க ராஜஸ்தான் மாநில பொறுப்பாளர் அவினாஷ் பான்டே காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிடம் விளக்கம் கோரியுள்ளார். அதன்படி சோனியா காந்தியிடம் தற்போது நிகழும் சூழ்நிலையை அவினாஷ் பான்டே […]

Categories
Uncategorized

BREAKING : அதிமுக MLA கணவர் தோல்வி …..!!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரியின் கணவன் மண்ணச்சநல்லூர் ஒன்றிய வார்ட்டில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் 4-ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் 2511 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் 1307 வாக்குகள் […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…”சம்பளம் உயரும்”… கவனமாக பேசுங்கள்…!!

ரிஷப ராசி அன்பர்களே…!!  இன்று சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல்கள் வந்துசேரும்.     அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். இன்று முழு யோசனையுடன் செயல்படுவது நல்லது. இடமாற்றம் ஏற்படலாம். வீண் விவாதங்களால் அடுத்தவர்களுடன் தகராறு கொஞ்சம் ஏற்படலாம். எனவே கவனமாக பேசுவது சிறப்பு. நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சியில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். அதேபோல செய்கின்ற காரியங்களில் ரொம்ப கவனமாக செய்யுங்கள். இன்று […]

Categories
Uncategorized

தலைசிறந்த கேப்டன் யார்?… பாக்., ரசிகர் தேர்ந்தெடுத்த இந்திய வீரர்..!!

சர்வதேச கிரிகெட் கவுன்சில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பத்தாண்டுகளில் மிகச்சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வியை எழுப்பியதற்கு, அதிகபடியான ரசிகர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயரையே கூறியுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த பத்தாண்டுகளில் உலகின் தலைசிறந்த கேப்டன் யார்? என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் வைத்தது. அதற்கு சற்றும் தாமதிக்காமல் பல ரசிகர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

ரூபாய் 17,00,000 வழிப்பறி …7பேர் கொண்ட கும்பல் …போலீசிடம் சிக்கினர்…!!

17,19,000 ரூபாய் வழிப்பறியில் ஈடுபட்டு புகாரில் தலைமறைவாக இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்.பி.கே நகர் பகுதியில் வசிப்பவர் முகமது அபூபக்கர் சித்திக். இவர் தனது அலுவலகத்திலிருந்து 17,19,000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்க வாகனத்தில் வந்து  கொண்டிருந்தார்.அவர் பணத்துடன் வந்ததை நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று எதிர்பாராத நேரத்தில் பணத்தை அவரிடம் இருந்து பறித்துக்கொண்டு தப்பியோடியது. இதனைத்தொடர்ந்து அங்கு ஜூஸ் கடை நடத்தி […]

Categories
Uncategorized உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

புதுவிதமான பப்பாளி தோசை பாருங்க….!! ருசியுங்க …!!

                            பப்பாளி தோசை தேவையான பொருட்கள் : தோசை மாவு இரண்டு கப் பப்பாளிப்பழத் துண்டுகள் 2 கப் பச்சை மிளகாய் 5 வெங்காயம் 2 (நறுக்கியது) எண்ணெய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை : பப்பாளி தோசை செய்வதற்கு முதலில் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு […]

Categories
Uncategorized

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 33 அடி உயர கிறிஸ்துமஸ் மரம்….!

காருண்யா பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 33 அடி உயரம்கொண்ட கிறிஸ்துமஸ் மரத்தை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காருண்யா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் 33 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். பல்கலைக்கழகத்தின் 33ஆவது ஆண்டு நிறைவையொட்டி இந்த மரத்தை உருவாக்கியுள்ளனர். வண்ண விளக்குகளாலும் வண்ண வண்ண காகிதங்கள் கொண்டும் இந்த கிறிஸ்துமஸ் மரத்தை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.மேலும் இந்த கிறிஸ்துமஸ் மரத்தைச் […]

Categories
Uncategorized அரசியல் தேசிய செய்திகள்

‘ மோடி ஆட்சியில் 600 இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது’ – அமித் ஷா

டெல்லி: மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாட்டில் இருந்து வந்த 600 இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என அமித் ஷா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என அமித் ஷா கூறியுள்ளார். மேலும் இது உறுதியான தீர்மானம் என்றும், இந்தத் தீர்மானத்தை தவறாகப் புரிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் மோடி அரசு […]

Categories
Uncategorized உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான சுவையான பாதாம் கேக் செய்ய தயாரா …!!

                                                         சுவையான பாதாம் கேக்     தேவையான பொருட்கள் மைதா 200 கிராம் பாதாம்பருப்பு 25 கிராம் பேக்கிங் பவுடர் 2 டீஸ்பூன் முட்டை 2 வெண்ணை 150 கிராம் பாதாம் எசன்ஸ் சில துளிகள் உலர்ந்த […]

Categories
Uncategorized செய்திகள் தேசிய செய்திகள் வணிக செய்திகள்

வரும் 18ஆம் தேதி கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் – வரிகளை உயர்த்த மத்திய அரசு முடிவா???

டெல்லி: டிசம்பர் 18ஆம் தேதி கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரி பாக்கி, வரி வருவாய் ஆகியன கருத்திற்கொண்டு சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை கணிசமாக உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சரக்கு மற்றும் சேவை வரி வசூல் மத்திய அரசு எதிர்பாா்த்த அளவைவிடக் குறைந்து வருகிறது. மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சரக்கு மற்றும் […]

Categories
Uncategorized செய்திகள் தேசிய செய்திகள்

வன்முறையை நிறுத்தினால் மட்டுமே வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்!

மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகளை இரு பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு உச்சநீதிமன்றத்திடம் வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் கொலின் கோன்சால்வ்ஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டனர். ஜாமிய பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் குறித்த வழக்கை நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை கைவிட்டு  அமைதி காத்தால் மட்டுமே வழக்கை விசாரிப்போம் என உச்ச நீதிமன்ற தலைமை […]

Categories
Uncategorized செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமுட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் […]

Categories
Uncategorized புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மதுபான விடுதியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு…..போதை இளைஞர்கள் அட்டூழியம் !!!

புதுச்சேரி திருபுவனையில் ஒரு மதுபான விடுதியில் நேற்று இரவு சுமார்  9.30 மணியளவில் மூன்று இளைஞர்கள் வந்து மது அருந்தியுள்ளனர். அவர்கள் மது அருந்தியதற்கான பணத்தை அங்கு பணிபுரியும் ஊழியர்  ஒருவர் அவர்களிடம்  கேட்டுள்ளார்.  அப்போது அவர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர் . ஊழியர் இது குறித்து காசாளரிடம்  கூறியுள்ளார். பின்னர் காசாளர்  அந்த இளைஞர்களிடம்  பணம் கேட்க அந்த மூன்று இளைஞர்களும் பண கொடுக்க மறுத்ததோடு அவரையும் மிரட்டியஉள்ளனர் ,  அது மட்டும் இல்லாமல் தங்களுக்கு […]

Categories
Uncategorized செய்திகள் நீலகிரி மாவட்ட செய்திகள்

ஈளாடா பகுதியில்  மக்களை அச்சுறுத்தும் புலி – வனத்துறை எச்சரிக்கை!

நீலகிரி: ஈளாடா பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தி வரும் புலியை ஏழு நவீன கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் பணிகள் தொடங்கின. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் வருவது அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்து வரும் நிலையில் கோத்தகிரி அருகேயுள்ள ஈளாடா பகுதியில் இரண்டு புலிகள் கடந்த 15 நாட்களாக பொது மக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித் திரியத் தொடங்கி உள்ளன. பகல் நேரங்களிலேயே வனப்பகுதியிலிருந்து வெளியில் வரும் […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

ஹீரோ படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவிப்பு…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படம் ஹீரோ. இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். பி.எஸ்.மித்ரன இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தற்போது இயக்கியுள்ள படம் “ஹீரோ”.  இவர் இதற்குமுன் 2018-ஆம் ஆண்டில் இரும்புத்திரை என்னும் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். இத்திரைபடத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன், ரோபோ சங்கர்,இவானா,  ஷ்யாம் கிருஷ்ணன், ஆகியோர் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு…”ஞானத்தால் அனைவரையும் வசீகரப்படுத்துவீர்கள்”…வாகனம் பராமரிப்பு செலவு கொஞ்சம் இருக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே…!!  இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாள் ஆகவே உங்களுக்கு இருக்கும். காலம் கடந்து செய்தாலும் காரியம் நல்லவிதமாக நடந்து முடியும். வாகனம் பராமரிப்பு செலவு கொஞ்சம் இருக்கும். தாய் வழியில் ஏற்பட்ட தகராறில் மாற்றம் ஏற்படும். இன்று உத்தியோக மாற்றம் உறுதியாக கூடும். இன்று பணத்தட்டுப்பாடு கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தனது ஞானத்தால் அனைவரையும் வசீகர படுத்துவீர்கள். உங்களுக்கான அங்கீகாரம் இன்று கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன்மூலம் […]

Categories
Uncategorized

வெங்காய விலை உயர்வு… “பெரிய மண்டி முதலாளிகளே காரணம்”- அன்புமணி குற்றச்சாட்டு..!!

பெரிய மண்டி முதலாளிகள் பதுக்கி வைத்து செயற்கை ரீதியாக வெங்காய விலை உயர்வை ஏற்படுத்தியிருப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘வெங்காய விலை உயர்வுக்கு காரணம் பெரிய மண்டி முதலாளிகள். அவர்கள் பதுக்கி வைத்து செயற்கை ரீதியாக விலையை உயர்த்தி இருக்கிறார்கள். வட மாநிலங்களில் அதிகமாக மழை பெய்ததால் வெங்காய உற்பத்தி பாதித்துள்ளது. முன்னதாகவே மத்திய […]

Categories
Uncategorized

சுவையான முருங்கைக்காய் இறால் தொக்கு ருசிக்கலாம் வாங்க …!!

முருங்கைக்காய் இறால் தொக்கு செய்யும் முறை   தேவையான பொருட்கள் முருங்கைக்காய் -இரண்டு இறால்- அரை கிலோ வெங்காயம்- 1 தக்காளி -3 கருவேப்பிலை- சிறிதளவு மிளகு- ஒரு டீஸ்பூன் சீரகம் -ஒரு டீஸ்பூன் மிளகாய் பொடி -இரண்டு டீஸ்பூன் கரம் மசாலா பொடி- அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்- சிறிதளவு தேங்காய் எண்ணெய்- இரண்டு டேபிள்ஸ்பூன் உப்பு– தேவையான அளவு செய்முறை ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய்யை காய வைத்து எண்ணெய் காய்ந்ததும் சீரகம் கருவேப்பிலை […]

Categories
Uncategorized உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான இறால் உருளைக் கிழங்கு பொரியல்..!! செய்வது எப்படி….!!

   சுவையான இறால் உருளைக் கிழக்கு பொரியல் செய்யும் முறை      தேவையான பொருட்கள்: இறால்– அரை கிலோ உருளைக்கிழங்கு– 2 மிளகாய்தூள் -2 ஸ்பூன் உப்பு-தேவையான அளவு   செய்முறை: முதலில் இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும் உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறால் உருளைக்கிழங்கு அதனுடன் மிளகாய்த்தூள் உப்பு போட்டு கிளறி அரை மணி நேரம் ஊறவைக்கவும் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இறாலை போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கி எடுக்கவும்  […]

Categories

Tech |