Categories
Uncategorized மாநில செய்திகள்

அனைத்து அரசு பணியாளர்களும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவு!

அனைத்து அரசு பணியாளர்களும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரோக்கிய சேது மற்றும் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க தேவையான விவரங்கள் இந்த செயலியில் இருப்பதால் அனைத்து துறை செயலர்கள், ஆட்சியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப முதன்மை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நேற்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. இதில் […]

Categories
Uncategorized சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,452ஆக உயர்வு… 723 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077ல் இருந்து 23,452ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 723 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,752 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் 37 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 500ம் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,814 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் 20.57% ஆக உள்ளது. 17,915 பேருக்கு […]

Categories
Uncategorized சற்றுமுன் மாநில செய்திகள்

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் 19 வகையான மளிகை பொருள்கள் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் 19 வகையான மளிகை பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி – எம்.ஜி.ஆர் பல்கலை., அறிவிப்பு!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி பெற்றிருப்பதாக எம்.ஜி.ஆர் பல்கலை., அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் இதுவரை 1,77,459 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை நாடு முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி பெற்றிருப்பதாக […]

Categories
Uncategorized

BREAKING : ”ரேபிட் கிட்களை பயன்படுத்தாதீங்க” ICMR திடீர் அறிவிப்பு …!!

இந்தியாவில் அடுத்த 2 நாட்களுக்கு ரேபிட் கிட்டுகளை பயன்படுத்த வேண்டம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பாக தினம்தோறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு தினந்தோறும் மாலை 4 மணிக்கு நடைபெறும். இன்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நிறைய முக்கியமான விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரேபிட் டெஸ்ட் கிட்டுக்களை அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான அளவு அனுப்பி உள்ளதாக இந்திய […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஒடிசாவில் கொரோனாவால் இறக்கும் மருத்துவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு – நவீன் பட்நாயக் அறிவிப்பு!

ஒடிசாவில் கொரோனாவால் இறக்கும் மருத்துவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பொதுமக்கள் மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களும் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களது உடலை அடக்கம் செய்தால் கொரோனா பாதிக்கும் என அச்சப்படும் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்த சம்பவர் அரங்கேறி வரும் நிலையில், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தியாகிகளாக கருதி இறுதிச்சடங்கு நடத்தப்படும் என […]

Categories
Uncategorized சற்றுமுன் தேசிய செய்திகள்

அதிர்ச்சி தகவல் – டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,70,423ஆக உயர்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,81,026ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,601ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]

Categories
Uncategorized

இந்தியாவில் கொரோனா பலி 339ஆக உயர்வு – பாதிப்பு 10ஆயிரத்தை தாண்டியது …!!

இந்தியாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் தொடங்கி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்காக இறுதி நாளான இன்று மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த்து வருவதால் மக்களிடையே அச்சம் எழுந்து வருகிறது. […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.1,000 கோடியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்புக்காக ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார். காணொலி முறையில் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் முகக்கவசம் அணிந்தபடியே இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். அதில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் […]

Categories
Uncategorized திருவண்ணாமலை மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் கொரோனா சிகிச்சை பெற்ற 28 வயது இளைஞர் குணமடைந்தார்!

திருவண்ணாமலையில் கொரோனா சிகிச்சை பெற்றவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா தாக்குதல் உலகையே திக்கு முக்காட செய்து உள்ள நிலையில் அந்த கொடிய வைரசுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் 911ஆக உயர்ந்துள்ளது. நேற்று உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என தலைமைச்செயலர் சண்முகம் தகவல் அளித்திருந்தார். அதேபோல தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

கொரோனா தடுப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைநடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 34 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் சென்னையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்., 14ம் தேதி வரை […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 16 பேருக்கு கொரோனா… பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,380ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் 25 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 97ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை மகாராஷ்டிராவின் தாராவி பகுதியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 2 பேர் டெல்லி மாநாட்டில் […]

Categories
Uncategorized

கொரோனா அச்சுறுத்தல்: புகழ்பெற்ற ‘பெங்களூரு கரகா திருவிழா’ ரத்து!

கர்நாடக மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டப்படும் கரகா திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் நகரின் மிக முதன்மையான தேசியத் திருவிழா என்பது, சித்திரா பௌர்ணமி நாளில் நடக்கும் திரௌபதி அம்மன் கரகத் திருவிழா ஆகும். இதனைக் கொண்டாடுவதும் திகளர்கள்தான். பெங்களூரு தர்மராயா சுவாமி ஆலயம் எனப்படும் ‘திரௌபதி ஆலயத்தில்’ சித்திரை மாதத்தில் பதினோரு நாட்கள் கரகா திருவிழா நடக்கும். அதில் முக்கிய நாளான பெரிய கரகம் (Pete Karaga) எனும் கரக ஊர்வலம் சித்திரா பௌர்ணமி அன்று நடக்கிறது. […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 23 பேருக்கு கொரோனா உறுதி… பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 891ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 891ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,281லிருந்து 4,421ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் எண்ணிக்கையானது தொடர்ந்து உயர்ந்தது வருகிறது. நேற்று ஒரே நாளில் 120 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் கொரோனா நோயினால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 868ஆக இருந்தது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் 23 பேருக்கு கொரோனா உறுதி […]

Categories
Uncategorized

சளி…. காய்ச்சலுக்கு…. சிறந்த பானம்…. தினசரி 2 வேளை குடித்தால் போதும்…!!

சளி இருமல்  காய்ச்சல் மூன்றையும் கட்டுப்படுத்துவது எப்படி  என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் என்றால் அது கொரோனா வைரஸ் தான். இந்த இக்கட்டான சூழ்நிலையில், நம்முடைய உறவினர்களை நம் வீட்டிற்கு அழைக்க மறுக்கிறோம். அவர்களும் வர மறுக்கிறார்கள். காரணம் நோய் தொற்று எளிதாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனிடம் பரவுகிறது என்பதற்காகத்தான். சொந்த வீட்டுக்குள்ளேயே சாதாரணமாக இருமினாலோ, தும்மினாலோ ஒருவித அச்சத்துடன் பார்க்கிறார்கள். இந்த சளி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

நாளை மருத்துவமனை, தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம் – மத்திய மின் அமைச்சகம் அறிவுறுத்தல்!

நாளை இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை மட்டும் அணைக்க வேண்டும் என மத்திய மின் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனை, வீட்டு உபயோக பொருட்களுக்காக ஸ்விட்சை அணைக்க வேண்டாம். குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, டிவி போன்ற சாதனங்களை அணைக்க தேவையில்லை. தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம், ஒவ்வொரு தெருவிலும் விளக்கு எரிவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒரே நேரத்தில் மின் விளக்குகளை அணைத்து எரிய […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை அதிகளவு உற்பத்தி செய்ய பிரதமர் மோடி உத்தரவு!

மருத்துவமனைகளின் தயார் நிலை, தனிப்படுத்துதல் வசதிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுக்குகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட 11 குழுக்கத்துடன் ஆலோசித்தார். இதனை தொடர்ந்து மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை அதிகளவு உற்பத்தி செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உற்பத்தி செய்ய முடியவில்லை என்றால் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்யுமாறு கூறியுள்ளார். சுவாசக் கருவிகள், முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் போதுமான அளவு உள்ளதா என கண்டறியவும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

வீடுகளைவிட்டு வெளியேறும் போது அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

வீடுகளைவிட்டு வெளியேறும் போது அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வீடுகளிலேயே தயாரிக்கப்பட்ட முககவசங்களை அணிய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா சமூக பரவலாக மாறுவதை தடுக்க முடியும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் 68 பேர் உயிரிந்துள்ள நிலையில் 2,900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 21ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

கர்நாடகாவின் ஹூப்ளியில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பு – போலீசார் மீது கல்வீச்சு!

கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் கூட்டம் கூடி தொழுகை நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் தொழுகை நடத்தியவர்களை போலீசார் கடித்துள்ளனர். இதனால் தொழுகை நடத்த வந்தவர்கள் மோதலில் ஈடுபட்டனர். மோதலை கலைக்க போலீசார் தடியடி நடத்தியாக கூறப்படுகிறது. கூட்டத்தினர் கடுமையாக தாக்கியதில் 4 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். தொழுகைக்கு சென்றவர்களை சமாதானப்படுத்த சென்ற சமுதாய […]

Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

தலைமை செயலகத்தில் அனைத்து மத தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது!

சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மத தலைவர்களுடனான தலைமைச் செயலாளரின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு தற்போது வரை 309ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. மேலும் நேற்று மற்றும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மகப்பேறு மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்காவிடில் மருத்துவமனை அங்கீகாரம் ரத்து – தமிழக அரசு எச்சரிக்கை!

மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சைகளை அளிக்காவிடில் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. டயாலிசிஸ், கீமோதெரபி தொடர்பான அத்தியாவசிய சிகிச்சைகளையும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு தற்போது வரை 309ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. இதனால் கொரோனா தொற்றுக்கு […]

Categories
Uncategorized சற்றுமுன் தேசிய செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைக்கு வந்தால் 2 ஆண்டுகள் சிறை – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைக்கு வந்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளது. ஊரடங்கை மீறி பொதுமக்கள் அதிக அளவில் நடமாடுவதால் மத்திய அரசு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளார். முன்னதாக கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி […]

Categories
Uncategorized

BIG BREAKING : டெல்லி நிகழ்ச்சி – ஆந்திராவில் 43பேருக்கு கொரோனா

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து 1,500 பேர் சென்றுள்ளனர். இந்தியாவில் அதிகப்படியாக கொரோனா வைரஸ் […]

Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

முக்கிய அறிவிப்பு : சென்னையில் இருந்து வெளியூர் செல்ல துணை ஆணையர் அனுமதி கடிதம் பெறலாம்!

சென்னையில் இருந்து வெளியூர் செல்ல விரும்புவோர் துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று முதல் அனுமதி கடிதத்தை பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ரிப்பன் மாளிகையிலுள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கடிதம் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் பாஸ் வழங்கப்படும். சமூக விலகலை பின்பற்றி கடிதத்தை பெற்று கொள்ளலாம் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் […]

Categories
Uncategorized

BIG BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆனது ….!!!

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் இன்று […]

Categories
Uncategorized தமிழ் சினிமா மாநில செய்திகள்

நான் வீட்டில் தனிமைப்படுத்தியதாக வெளியான செய்தி உண்மையில்லை – நடிகர் கமல் விளக்கம்!

நான் வீட்டில் தனிமைப்படுத்தியதாக வெளியான செய்தி உண்மையில்லை என நடிகர் கமல் விளக்கம் அளித்துள்ளார். ஆழ்வார்பேட்டை முகவரியில் சில ஆண்டுகளாக வசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. வரும் முன் தடுக்கும் நடவடிக்கையாக 2 வாரங்களாக நானே தனிமைப்படுத்தி கொண்டேன். அன்புள்ளம் கொண்ட அனைவருமே அவ்வாறே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார். முன்னதாக நடிகர் கமலஹாசன் தனிமையில் இருக்க வேண்டுமென அவர் வீட்டின் முன் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. ஏப்ரல் 6ம் தேதி வரை அவரை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது – முதல்வர் பழனிசாமி விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் தமிழகத்தில் 144 தடை ஏப்., 14ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்ய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது என […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டை எண்ணெய் கிடங்கில் தீ விபத்து!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிப்காட் தொழில்பேட்டையில் இருந்த பழைய தனியார் எண்ணெய் கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிடங்கில் இருந்த கச்சா எண்ணெய் பீப்பாய்களில் கொழுந்துவிட்டு தீ எரிந்து வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். கரும்புகையுடன் எரியும் தீயை அணைக்க 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

Categories
Uncategorized

“POSITIVE” வாழ்க்கைக்கு எது தேவை…? மனிதர்களுக்கு உணர்த்திய கொரோனா….!!

நம் வாழ்க்கைக்கு எது தேவை என்பதை கொரோனா உணர்த்தி சென்றுள்ளது அது என்னவென்பதை இந்த  செய்திதொகுப்பில்காண்போம். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் நாடு முழுவதும் மக்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இப்போது அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகளை தவிர மற்ற கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. சற்று யோசிப்போம், நாம் நம் வாழ்க்கையில் சம்பாதித்த பணத்தை எதில் எல்லாம் செலவிட்டு இருப்போம். செல்போன் வாங்க செலவழித்திருப்போம் தற்போது செல்போன் […]

Categories
Uncategorized

“கொரோனா” இருப்பதா…? இறப்பதா….? புத்தரின் பொன்னான வரிகள்….!!

இருப்பதா ? இறப்பதா ? என்பதே இங்கு பிரச்சனை. அமைதியாக இரு, நீ விரும்பியதை அடைவாய். இது புத்தருடைய வரிகள் இந்த வரிகள் தற்போதைய காலகட்டத்திற்கு அருமையாக பொருந்தி உள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்க 144 தடை உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இது வைரஸின் சங்கிலித் தொடரை முற்றிலுமாக தடுத்து தொற்று நோய் பரவலை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். ஆனால் இதை உணராமல் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை முதல் காலை 9 மணி வரை மட்டுமே தனியார் பால் விற்பனை என அறிவிப்பு!

தமிழகம் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே தனியார் பால் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் பால் முகவர்களின் கடைகளில் மட்டும் அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளனர். போலீஸ் கட்டுப்பாட்டை தொடர்ந்து நாளை முதல் பால் முகவர்கள் சில்லறை கடைகளுக்கு பால் விநியோகம் செய்ய மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

வருமான வரி, ஜஎஸ்டி தாக்கல் செய்ய அவகாசம் …. ஏடிஎம்களில் சேவை கட்டணம் ரத்து – முக்கிய அறிவிப்புகள்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சுறுத்தலை தொடக்கியுள்ள நிலையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் பொருளாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தும் திட்டம் இல்லை என கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கொரோனா பாதித்த மதுரை நோயாளி கவலைக்கிடம்… மக்களிடம் அலட்சியம் வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் கொரோனா வைரஸ் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது. சமூகத்தொற்றாக மாறி பரவுவதால் அதனை தடுக்க அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். பயணங்களை தவிர்த்தாலே நோய் பரவுதலின் வேகம் குறையும். தயவு செய்து பயணங்களை தவிருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர், அரசு சொல்வதை மக்கள் உறுதியாக கேட்க வேண்டும், அரசு உத்தரவின் படி பொதுமக்கள் […]

Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

சென்னையிலிருந்து திருச்சி, மதுரை பேருந்து சேவைகள் நிறுத்தம்!

தமிழத்தில் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்று கொண்டிருக்கின்றனர். நேற்று பிற்பகல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தகவல் வெளியான சில மணி நேரங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல பேருந்து நிலையங்களில் குவிந்து விட்டனர். நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் கூட்ட […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம் என்ற நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாகிறது. தமிழகத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு […]

Categories
Uncategorized கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அனைத்து பள்ளி , கல்லூரி விடுமுறை – முதல்வர் அதிரடி அறிவிப்பு ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கல்வி நிறுவனகளுக்கு விடுமுறை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு […]

Categories
Uncategorized

3 மெகா….. அசத்தல் திட்டம்…… திமுக….. அதிமுகவிற்கு மெர்சல் காட்டிய ரஜினி…..!!

சென்னையில் லீலா பேலஸில் அரசியல் பயணம் குறித்த கேள்விகளுக்கு ரஜினிகாந்த் விளக்கம் அளித்து வருகிறார். அதில், தனது கட்சிக்கென  மூன்று முக்கிய திட்டங்கள் இருப்பதாக கூறினார். அவையாவன, திட்டம் 1: தமிழகத்தில் இருக்கக்கூடிய 2 மிகப் பெரிய கட்சிகளில் ஒன்று திமுக, மற்றும் அதிமுக இந்த இரண்டு கட்சிகளிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகள் இருக்கின்றன.  ஐம்பதாயிரம் பதவிகளும் தேர்தல் நேரத்தில் வேண்டுமானால் தேவைப்படலாம். ஆனால் மற்ற நேரங்களில் ஒருபோதும் தேவைப்படாது. தேர்தல் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் திருப்பதி கோவிலுக்கு வர வேண்டாம் – தேவஸ்தானம் வேண்டுகோள்! 

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருவதால் அதன் தொற்று இருப்பவர்கள் திருப்பதி கோவிலுக்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் 3000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா […]

Categories
Uncategorized

சமூக வலைதளங்களில் இருந்து பிரதமர் மோடி விலக முடிவு … நெட்டிசன்கள் அதிர்ச்சி!

பிரதமர் மோடி தனது சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களான பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் உள்பட அனைத்து தளங்களில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமராவதற்கு முன்பே ட்விட்டரில் தனது பெயரில் ஒரு கணக்கு வைத்திருந்தார். பிரதமர் ஆன பிறகு தனது செயல்பாடுகளை தொடர்ந்து அதன் மூலம் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

டெல்லி வன்முறையில் உயிரிழந்த அங்கித் ஷர்மா குடும்பத்திற்கு முதல்வர் கெஜ்ரிவால் ரூ.1 கோடி இழப்பீடு!

டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் குடும்பத்திற்கு முதல்வர் கெஜ்ரிவால் அரசு ரூ .1 கோடி இழப்பீடு அறிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையே கடந்த வாரம் நடந்த மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது. போராட்டத்தில் நடந்த மோதல் கலவரமாகி, பொதுச் சொத்துகள், தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. அதேபோல வீடுகள், கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், துணை ராணுவப் படையினர் களத்தில் இறங்கியதையடுத்து […]

Categories
Uncategorized

” ஆரோக்கியம் + சுவை ” மொறு… மொறு…. அவுல் தோசை தயார்…!!

சுவையான அவல் தோசை செய்வது எப்படி என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். தேவையானவை : பச்சரிசி- ஒன்றரை கப்,  புழுங்கல் அரிசி- அரை கப்,  அவுல் – அரை கப்,  உளுந்து – கால் கப்,  வெந்தயம் – அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை :  பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய நான்கையும் ஒரு பாத்திரத்தில் தனியாகவும், அவுல்  மட்டும் மற்றொரு பாத்திரத்தில் தனியாகவும் […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 29.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம் 29-02-2020, மாசி 17, சனிக்கிழமை, பஞ்சமி காலை 09.09 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. நாள் முழுவதும் பரணி நட்சத்திரம் நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி. முருக வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. மேஷம் இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன்& மனைவி இடையே இருந்த கருத்து […]

Categories
Uncategorized

இந்தியர்கள் அளித்த வரவேற்பு பெருமையாக இருக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகிழ்ச்சி!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் டிரம்ப். பின்னர் டெல்லி ராஜ்காட்டில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

தாஜ்மஹாலை பார்த்து பிரமித்து போன டிரம்ப் தம்பதியினர்..!!

இந்தியாவிற்கு முதல் முறையாக அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலக பிரசித்தி பெற்ற தாஜ்மஹாலை மனைவியுடன் பார்த்து  ரசித்தார்  இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் நேற்று மாலை, தாஜ்மஹாலுக்கு பயணம் மேற்கொண்டனர். காதலின் சின்னமாக இருக்கக்கூடிய தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. கம்பீரமாக உயர்ந்து நிற்கும் அந்த ஒப்பற்ற பளிங்கு மாளிகையை அவர்கள் அங்குலம், […]

Categories
Uncategorized நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற தவில் இசைக் கலைஞர் திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி காலமானார்

நாகை மாவட்டம்  திருவாளப்புத்தூரைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற தவில் இசைக் கலைஞர் டி. ஏ. கலியமூர்த்தி நேற்று மறைந்தார். உலகப் புகழ்பெற்ற தவில் இசைக் கலைஞர் டி. ஏ. கலியமூர்த்தி. அவருக்கு வயது 72. மயிலாடுதுறை வட்டம், திருவாளப்புத்தூர் பகுதியில் பட்டமங்கல ஆராயத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவர், 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது பெற்றார். மேலும் 1995 ஆம் ஆண்டில் மத்திய அரசின் சங்கீத நாடக […]

Categories
Uncategorized

மஹா சிவராத்திரி ஸ்பெஷல் : சிவனுக்கு விருப்பமான அபிஷேகப் பொருள்களும், அதன் பலன்களும்!

சிவபெருமான் எளியவர்க்கும் அருளும் கருணை உள்ளம் கொண்டவர். ஆனாலும் சிவபெருமானின் திருவருளைப் பெற விரும்பும் அன்பர்கள சிவபெருமானுக்கு பலவகையான அபிஷேகத் திரவியங்களால் அபிஷேகம்செய்து வழிபடுகின்றனர். இதன் பலனாக சிவபெருமானின் பேரருளுக்குப் பாத்திரராகி, பல நன்மைகளைப்பெறுகின்றனர். ஏனெனில் சிவபெருமான் அபிஷேக பிரியர். சிவபெருமானுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். வலம்புரிச் சங்கு அபிஷேகம் : வலம்புரிச் சங்கு அபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். கரும்புச் சாறு […]

Categories
Uncategorized

சிஏஏ சட்டத்தை திரும்ப பெறுமாறு ஜனாதிபதியை சந்தித்து திமுக கூட்டணி எம்பிக்கள் கோரிக்கை!

சிஏஏ சட்டத்தை திரும்ப பெறுமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து திமுக கூட்டணி எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரிடம் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர். சிஏஏ சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 2 கோடியே 5 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. […]

Categories
Uncategorized உலக செய்திகள்

மக்களே உஷார் – இலங்கை அரசு எச்சரிக்கை

கோடைக்காலம் ஆரம்பித்துள்ளது தொடர்ந்து ஆயுர்வேத சுகாதார மருத்துவ அதிகாரியிடம் இருந்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது இலங்கையில் இப்போதுள்ள காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மட்டுமின்றி பணிக்குச் செல்லும் பணியாளர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதார மருத்துவ அதிகாரி சஞ்சீவினி சில்வா அறிவுறுத்தியுள்ளார். கடும் வெயில் ஆனது காலை 11 மணி முதல் 3 மணி வரை வெப்பத்தை கொட்டித் தீர்க்கிறது. எனவே உடலை பாதுகாத்துக் கொள்ள அதிகமாக […]

Categories
Uncategorized

“மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி”…   இனி வீட்டில் இருந்தபடியே பட்டா மாறுதல் செய்யலாம்..!! – தமிழக அரசு அறிவிப்பு..! 

தாலுகா ஆஃபீஸ்  போகாமல் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா மாறுதல் பெறலாம் என்ற புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. ஒருவரது  பெயரில் உள்ள சொத்தை இன்னொருவர் பெயரில் கிரையம் முடிக்கும்பட்சத்தில், பட்டா மாறுதலுக்காக தாசில்தார் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.  அவ்வாறு அலைந்து திரிந்தாலும் பலருக்கு எளிதில் கிடைப்பதில்லை. காரணம் ? லஞ்சம் மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இணையதளம் மூலம் பட்டா மாற்றிக்கொள்ளும் […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு ”வீண் அலைச்சல் குறையும்” நட்பு வட்டம் விரிவடையும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!!  இன்று  நிதி நிலை உயரும் நாளாக இருக்கும் .திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். தொழில் ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம். மாமன் மைத்துனர் வழியில் மகிழ்ச்சி தகவல்கள் வந்துசேரும். நண்பர்கள் கைகொடுத்து உதவ முன்வருவார்கள். இன்று எல்லா நன்மைகளும் நடக்கும். வீண் அலைச்சல் குறையும் அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்க மாட்டிர்கள். இன்று பிரச்சனையைக் கண்டு பயப்படாமல் கையாளுவீர்கள். கோபமான பேச்சு, டென்ஷன் இன்று குறையும் . உங்கள் நட்பு வட்டம் விரிவடையும் .நட்பால் […]

Categories

Tech |