Categories
Uncategorized

மீன ராசிக்கு…உற்சாகம் கூடும்…எதிர்ப்புகள் நீங்கும்…!

மீன ராசி அன்பர்களே…!     இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த நீங்க யாரையும் தயவு செய்து பகைத்து கொள்ளாதீர்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அரசியல் ஆதாயம் இருக்கும். உங்கள் தொழிலில் உங்களுக்கு  தனி முத்திரையைப் அதிகாரிகள் சிலருக்கு கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். மிக அருமையாக உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். உடலும் உற்சாகமாக […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1267ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 611 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,342 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2வது உலையில் மீண்டும் முன் உற்பத்தி தொடங்கியது!!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது உலையில் மீண்டும் மின்னுற்பத்தி தொடங்கியது. 2வது அணு உலையில் ஜெனரேட்டர் பகுதியில் ஏற்பட்ட பழுதால் மின்னுற்பத்தி கடந்த 21ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டது. கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணு உலைகள் பராமரிப்பு பணிகளுக்காக ரஷ்யாவில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் 2-வது அணுஉலையில் ஜெனரேட்டர் பகுதியில் தேவையற்ற அதிர்வுகள் ஏற்படுவதால் முழுஅளவில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தென் கொரியாவில் இருந்து கூடுதலாக 1,50,000 பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது!

கொரோனா பரிசோதனை செய்ய தென் கொரியாவில் இருந்து கூடுதலாக 1,50,000 பிசிஆர் தமிழகம் வந்தடைந்தன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. இத னால் நாள்தோறும் 13,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் தீவிரம் – சிறப்பு அதிகாரி ககன் தீப் சிங் பேடி நேரில் ஆய்வு!

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெறு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 18ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் திறக்க உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். இதனிடையே டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிக்காக 67.24 கோடி ரூபாய் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 118ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 407 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,731ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 11,125 […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன – பள்ளிக்கல்வித்துறை!

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது. அதன்படி ஜூன் 15ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 25ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என […]

Categories
Uncategorized காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை!!

கொரோனா தொற்றால் இன்று 17 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 625, செங்கல்பட்டில் 39, காஞ்சிபுரத்தில் 15, திருவள்ளூரில் 22, கடலூரில் 2, மதுரையில் 2, புதுக்கோட்டையில் 1, ராமநாதபுரம் -3, ராணிப்பேட்டையில் 1, சேலத்தில் 3, தென்காசியில் 2, தேனியில் 1, திருவண்ணாமையில் 11, தூத்துக்குடியில் 5, திருநெல்வேலியில் 17, விழுப்புரத்தில் 4, விருதுநகரில் 2 என மொத்தம் 17 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அரியலூர், கோவை, ஈரோடு, நாகை உள்ளிட்ட […]

Categories
Uncategorized அரசியல்

அதிமுக அரசின் ஊழலையும், நிர்வாக தோல்விகளையும் திசை திருப்பவே ஆர்.எஸ்.பாரதி கைது… ஸ்டாலின் கண்டனம்!

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக அரசின் ஊழலையும், நிர்வாக தோல்விகளையும் திசை திருப்பவே ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதாக ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். 3 மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட புகாரை தூசிதட்டி எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. சென்னை அன்பகம் உள்ளரங்கத்தில் பேசியதாக சர்ச்சையை எழுப்பியது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி உரிய விளக்கம் அளித்து மனப்பூர்வமான வருத்தமும் தெரிவித்துள்ள நிலையில் இந்த அராஜக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதே புகார் தொடர்பாக பதிவு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வட தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ஆம்பன் புயல் வடக்கு நோக்கி கரையை கடந்து விட்டதால் வெப்பம் அதிகரிக்கும் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்காக சென்னையில் கூடுதலாக 30 பேருந்துகள் இயக்கம்!

அத்தியாவசியமான வேலைக்கு செல்பவர்களுக்காக சென்னையில் கூடுதலாக 30 பேருந்துகள் என மொத்தமாக 230 பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. கொரோனா அச்சுறுத்தலால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பணிகளுக்காக வருபவர்களுக்காக சென்னையில் மட்டும் 200 போக்குவரத்து இயக்கப்பட்டு வருகின்றது. தலைமைச் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும்: வானிலை மையம்!!

தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆம்பன் புயல் கரையை கடந்துவிட்ட போதிலும் தமிழகத்தில் அனல் கற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. மேலும் வரும் 28ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வருகிறது. ஆனால் 2020 ஆண்டில் கடந்த ஒரு வாரமாகத்தான் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும், தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாநகரில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,228 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 987 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 5,882 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மொத்த பலி எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. […]

Categories
Uncategorized

பெண்களை வைத்து ஆட்டம்…! ”கொரோனா முகாமில் சர்சை” பீகாரில் அரங்கேறிய அவலம் …!!

கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் பெண்கள் நடன நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியில் நான்காவது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் கொரோனா அறிகுறிகளுடன் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களை மாநில அரசு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொரோனா முகாம்களில் தங்கவைத்து, தனிமைப்படுத்தியுள்ளது. 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்!

ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். வங்கக்கடலில் உருவான ஆன்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அச்சப்பட தேவையில்லை. புயல் கரையை கடக்கும் போது கடல் கொந்தளிப்புடன் காணப்படும். தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ. 500 கோடியை பேரிடர் நிதியாக வழங்கி உள்ளது, ரூ. 1000 கோடி பேரிடர் நிதி வழங்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஆம்பன் சூப்பர் புயல் – முன்னெச்சரிக்கை தீவிரம்; தயார் நிலையில் 25 பேரிடர் மீட்புப்படை – பிரதமர் அலுவலகம் தகவல்!

ஆம்பன் புயல் பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் பகுதிகளில் 25 பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என பிரதமர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலில் இருந்து சூப்பர் புயலாக மாறியுள்ளது. புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 55-65 கிமீ வேகத்தில் மிக பலமான சூறாவளி காற்று வீசக்கூடும், என்பதால் மீனவர்கள் கடலுக்கு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதுச்சேரியில் நாளை முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும் – முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் நாளை முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு நேற்று உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்திருந்த மத்திய அரசு, நேற்றும் சில ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி பல்வேறு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

Breaking : மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது!

மேட்டூர் அணையில் இருந்து குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தின் நீர் ஆதாரமாக இருக்கும் மேட்டூர் ஆணைக்கு தண்ணீர் கர்நாடக மாநிலத்தில் தோன்றி சுமார் 860 கி.மீ பயந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் இந்த அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் 14 லட்சம் ஏக்கர் பயிர் […]

Categories
Uncategorized

தமிழகத்தில் இன்று 634 பேர் டிஸ்சார்ஜ்….. குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,172 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில்639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 398 பேர் ஆண்கள், 241 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,172 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் – நிதியமைச்சர்!

மின் வினியோக நிறுவனங்களுக்காக புதிய கட்டண கொள்கை உருவாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், புதுச்சேரி உள்ளிட்ட 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் மின்விநியோகம் தனியார் மயமாக்கப்படுவதால் சேவை மேம்படும்.  சேவைகள் விரைவாக அனைத்து பகுதிகளுக்கும் இதன் மூலம் வழங்கப்படும். அதே சமயம் தனியார் வழங்கும் இந்த சேவையில் குறைகள் இருந்தால் மின் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். மின் வினியோக நிறுவனங்களுக்காக புதிய கட்டண […]

Categories
Uncategorized அரசியல்

பூரண மதுவிலக்கு என்பதை உடனடியாக அமல்படுத்த முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

டாஸ்மாக்கை மூடுவதால் வருவாய் இழப்பு ஏற்படும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தோம் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் அனைவரும் அம்மா உணவகத்தில் பணம் கட்டி உணவு வழங்கும் மகத்தானபணியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் சுமார் 26 லட்சம் மக்களுக்கு தலா 3 […]

Categories
Uncategorized சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இன்று 434 பேருக்கு கொரோனா பாதிப்பு….. மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,108ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 253 ஆண்கள் மற்றும் 181 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 309 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படும்!!

மதுபானம் வாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை வண்ண டோக்கன்கள் வழங்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள், குறிப்பிட்ட நாளில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வண்ண டோக்கனுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் குறிப்பிட்டுள்ள […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கொரோனவை தடுக்க அரசு, தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு!!

கொரோனவை தடுக்க அரசு, தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு: * அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பற்றி பயிற்சி அளிக்க வேண்டும். * அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் தனிநபர் பாதுகாப்பு உடை அணிந்த பின்னரே கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளிக்க வேண்டும். * இறந்தவர்களின் உடலை கையாளும் விதம், மருத்துவ உபகரணங்களை உபயோகப்படுத்தும் முறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். * அனைத்து மருத்துமனைகளிலும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு பின் 500க்கு கீழ் குறைந்த புதிய பாதிப்பு எண்ணிக்கை!!

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக 500க்கு மேல் இருந்த புதிதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், 253 பேர் ஆண்கள் மற்றும் 194 பேர் பெண்கள் ஆவர். கடந்த 10 நாட்களாக இந்த புதிய பாதிப்பு 500க்கு மேல் இருந்தது. சில நாட்கள் புதிய பாதிப்பு எண்ணிக்கை 700-ஐ தாண்டி சென்றது. இதன் காரணமாக […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிர்மலா சீதாராமன் அறிவித்த முக்கிய திட்டங்கள் – முழு விவரம்!

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அறிவித்த முக்கிய திட்டங்கள் குறித்து காணப்போம், ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கப்படும். அடுத்த 2 மாதத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.3500 […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

கிசான் கடன் அட்டை திட்டத்தில் மீனவர்களும், கால்நடை வளர்ப்பவர்களும் சேர்க்கப்படுவார்கள் – நிர்மலா சீதாராமன்!

கிசான் கடன் அட்டை திட்டத்தில் மீனவர்களும், கால்நடை வளர்ப்பவர்களும் சேர்க்கப்படுவார்கள் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது என அறிவித்துள்ளார். 2.50 கோடி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

பழங்குடிகள் பயன்பெறும் வகையில் காடு வளர்ப்பு திட்டங்களுக்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்!

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் பழங்குடிகள் பயன்பெறும் வகையில் காடு வளர்ப்பு திட்டங்களுக்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதெற்கென மாநில அரசுகளின் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு […]

Categories
Uncategorized

மாநில பேரிடர் நிவாரண நிதியாக ரூ.11,002 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது: நிர்மலா சீதாராமன்!!

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். அதில் சுமார் 9 திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. வெளிமாநில தொழிலாளர்களுக்காக இன்று 3 திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு 2 திட்டங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளது. […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச கூலிச்சட்டம் திருத்தப்படும் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச கூலிச்சட்டம் திருத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் கொண்டுவர இருக்கும் […]

Categories
Uncategorized

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக முழு விவரம்..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 83 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…ஆரோக்கியம் பெறுகும்…தைரியம் அதிகரிக்கும் …!

துலாம் ராசி அன்பர்களே …!     இன்று புதிய திட்டங்கள் யோசனைகள் கைகொடுக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிறந்த ஆலோசனை பெறும் புதிய சொந்தங்கள் அமையும். தொழில் ரீதியான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நன்மையே நடக்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். தொழிலில் ஈடுபட்டு மன திருப்தி அடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களும் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறுகும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மன குழப்பம் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஒரு கையில் கபசுர குடிநீர்… மறு கையில் மது – தமிழக அரசு குறித்து உயர்நீதிமன்ற கிளை விமர்சனம்!

ஒரு கையில் கபசுர குடிநீர்… மறு கையில் மது என டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஊரடங்கின் போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக மதுரையை சேர்ந்த போனிபாஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று பிரகாஷ் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், டாஸ்மாக் விவகாரம் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் ஒரு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்…… காவலர் மீது தாக்குதல்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஆறு அணு உலைகள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அணு உலை அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், 3ம் மற்றும் 4ம் உலைகள் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இந்த கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் தமிழக பணியாளர்கள் மட்டுமின்றி சுமார் ஆயிரக்கணக்கான […]

Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு…. மொத்த எண்ணிக்கை 42ஆக உயர்வு!

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 64 வயது மூதாட்டி மரணம் அடைந்துள்ளார். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த இந்த மூதாட்டி கடந்த 1ம் தேதி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கொரோனா வாட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சிகிச்சை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மதுக்கடைகளை திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வழக்கு!

மதுக்கடைகளை திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் […]

Categories
Uncategorized

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் விவரம் மாவட்ட வாரியாக வெளியீடு..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். மொத்த […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…குழப்பம் உண்டாகும் …வெற்றி கிட்டும் …!

விருச்சிக ராசி அன்பர்களே…!    இன்று மனைவியின் ஒத்துழைப்பு மனதில் மட்டிலா மகிழ்ச்சி கொடுக்கும். எந்த ஒரு காரியம் செய்தாலும் வெற்றி பெற்று பல வழிகளிலும் வருமானம் பெருகும். பணிக்குச் செல்லும் ஊழியர்கள் தங்களின் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன் மனைவிக்கு இடையே ஒருவரை ஒருவர் கண்டிப்பாக அனுசரித்துச் செல்லுங்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆயுதங்களை கையாளும் போதும் ரொம்ப கவனமாக தான் கையாள வேண்டியிருக்கும். வாகனங்கள் ஓட்டும்போது எச்சரிக்கையாக […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

2 போலீஸ் நில்லுங்க…! ”கவனமா பாருங்க” காவல்துறைக்கு அதிரடி உத்தரவு …!!

மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறை உயர் அதிகாரிக்கு டிஜிபி ஜேகே திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது . பிறமாநிலங்களுக்கு சென்று அதிகமானோர் மது வாங்கி வரும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதித்தது. இதில், தடை செய்யாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். மதுக்கடைகளில் ஒரே […]

Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

சென்னை டிஜிபி அலுவலகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 16ஆக உயர்வு!

சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் உளவுத்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியாற்றிய இரண்டு காவலர்களுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து துப்புரவு தொழிலாளர் ஒருவர் உட்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த அலுவலகம் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அனைத்து பணியாளர்களும் சோதனை செய்யப்பட்டு முக கவசம் அணிந்தே அனுமதிக்கப்பட்டனர். இந்த […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(06.05.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

06-05-2020, சித்திரை 23, புதன்கிழமை. இராகு காலம் மதியம் 12.00-1.30 எம கண்டம் காலை 07.30-09.00 குளிகன் பகல் 10.30 – 12.00 இன்றைய ராசிப்பலன் –  06.05.2020   மேஷம் இன்று உங்களுக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ரிஷபம் குடும்பத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். எண்ணங்கள் நிறைவேறும். […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,379 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : 1. […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…நிம்மதி குறையும்…பொறுமை தேவை…!

கன்னி ராசி அன்பர்களே …!   இன்று வீட்டில் மகிழ்ச்சி நிலவும் நாளாக இறங்கும். இன்று சட்டம் சம்பந்தமான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க கூடும். வியாபாரத்தில் அதிகரித்து லாபத்தை புதிய சேமிப்புகளில் முதலீடு செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில்  அலைச்சலும் பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகத்தான் வந்து சேரும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும் சூழ்நிலையும் உருவாகும். சகோதரர் வகையில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் – மாநில வாரியாக விவரம்!

ஒடிசாவில் உலா ஜாஜ்பூரில் இன்று புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது. தற்போது 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 55 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திரிபுராவில் அம்பாஸாவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரிபுராவில் மொத்த எண்ணிக்கை 4ஆக உள்ளன. ஏற்கனவே 2 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என திரிபுரா முதல்வர் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

தமிழகத்தில் மே 17 வரை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி..!

தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சம்பத், ஜெயக்குமார், […]

Categories
Uncategorized

மேஷ ராசிக்கு… உதவிகள் கிடைக்கும்…ஆர்வம் அதிகரிக்கும்…!

  மேஷம் ராசி அன்பர்களே …!   சிறு தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நூதனப் பொருட்களை வாங்கி சேர்க்கக்கூடிய எண்ணங்கள் உருவாகும். பொதுநலத்தில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். மேலதிகாரிகள் கூறுவதற்கு மாற்றுக்கருத்து கூறாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லுங்கள். குடும்பத்தில் இருப்பவருடன் நிதானமாகப் பேசுங்கள். குடும்பத்தில் ஓரளவு அமைதி நிலவ உங்கள் உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் விட்டுப் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 84 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,312 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு… நேசம் அதிகரிக்கும்…பாராட்டுகளை பெறுவீர்கள் …!

  கும்பம் ராசி அன்பர்களே …!   இன்று உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவரை அடையாளம் கண்டு கொள்வீர்கள். அவரிடம் கொஞ்சம் விலகி இருப்பதே ரொம்ப நல்லது. தனவரவு உண்டாகும். பெரியோர்களின் நேசம் ஏற்படும். தொழில்வளம் பெருக, குடும்பத்தில் இருப்பவர் நலனுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். கணவர் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றிபெற துணிச்சலும் செயல்படுவீர்கள். இன்று திறம்பட காரியங்களை செய்து பாராட்டுகளையும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா குறைந்த பச்சைப்பகுதிகளில் விதிகளின் படி தொழில்கள் தொடங்கலாம் – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா குறைந்த பச்சைப்பகுதிகளில் விதிகளின் படி தொழில்கள் தொடங்கலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது என தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உணவுக்கு மக்கள் போராடும் நிலை உள்ளது தமிழகத்தில் அந்த நிலை […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…தடை நீங்கும்..பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும்…

  தனுசு ராசி அன்தபர்களே ..! இன்று ஒதுக்கிவைத்த  பணியை நிறைவேற்றுவீர்கள்.  தடையுடன்  இருந்த காரியம் இன்று சிறப்பாக நடக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் விலகிச் செல்லும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். நண்பர்களிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். அவரிடம் பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள் திருப்திகரமான பலனை தரும். அலைச்சலும் பளுவும் இருக்கத்தான் செய்யும் அதை பற்றி எல்லாம் கவலை படாதீர்கள். மனதில் தேவையற்ற சிந்தனை வந்து  கொண்டிருக்கும். அரசாங்கத்தால் சிறு சிறு […]

Categories

Tech |