Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 22ம் தேதி ரூ.1000 விநியோகம் – தமிழக அரசு அறிவிப்பு

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 22ம் தேதி முதல் காலை 8 முதல் மாலை 6 மணி வரை ரூ.1000 விநியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

நெல்லை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழப்பு!

நெல்லை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனால் நெல்லையில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 507 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 379 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனோவால் பாதித்த ஒருவர் உயிரிந்துள்ளார். தற்போது ஒரு மூதாட்டி பலியாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 2ஆக உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னையில் தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!

தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாமோதரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனிடையே சென்னையில் இன்று காலை நிலவரப்படி கொரோனோவால் பாதித்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று… இன்று ஒரே நாளில் 27 பேருக்கு உறுதி!

புதுச்சேரியில் மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதன் முதலில் டெல்லியில் இருந்து மாகி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புதுச்சேரியில் கணிசமான அளவிலேயே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்த பின்னர் பாதிப்பு சற்று உயர்ந்து கொண்டே வருகிறது. புதுச்சேரியில் நேற்று வரை 216 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். […]

Categories
Uncategorized சற்றுமுன் மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5ம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களை நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரண நிதி வழங்கியது. மேலும் ரேஷனில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஊரடங்கால் 4 மாத மின் கட்டணத்தை ஒரே நுகர்வாக கணக்கிடுவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

வீட்டு உபயோக இணைப்புக்கான மின் அளவு கணக்கீடு குறித்த மின்வாரிய உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தினால் முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின் கணக்கீடு நடைபெற்று மின் கட்டணம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. நான்கு மாத மின் நுகர்வை இரு இரண்டு மாத […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதி….. 200ஐ தாண்டிய பாதிப்பு!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதன் முதலில் டெல்லியில் இருந்து மாகி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து புதிதாக பாதித்தவர்கள் தட்டாஞ்சாவடி, கொம்பாக்கம், சண்முகாபுரம், காமராஜர் நகர், நவசக்தி நகர், தட்டாஞ்சாவடி சுப்பையா நகர், பிள்ளையார்குப்பம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகமாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடைவர்களுக்கும் சோதனை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் நேற்று வரை 194 பேர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

புதிய பாடத்தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தடை!

புதிய பாடத்தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 15ம் தேதி தொடங்க இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலாண்டு, அரசியாண்டு தேர்வுகள் மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் 11ம் வகுப்பில் விடுபட்ட தேர்வுகளையும் ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் 11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை பள்ளிகள் தொடங்கிவிட்டதாக புகார் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 14,164 பேர் குணமடைந்துள்ள நிலையில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். 13,493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,821, கோடம்பாக்கம் – 3,108, திரு.வி.க நகரில் – 2,660, அண்ணா […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…செயலில் திறமை வெளிப்படும்…காதலில் வயப்படும் சூழல் உண்டு …!

மிதுன ராசி அன்பர்களே….!  இன்று உங்களுடைய செயலில் திறமை நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மகிழ்வை கொடுக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை மட்டும் கையாளும் பொழுது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். காரியத்தில் ஒரு நல்ல அனுபவம் உண்டாகும். அரசு சார்ந்த வகையிலும் உங்களுக்கு அனுகூலம் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள் அதன் மூலம் லாபம் கிடைக்கும். மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கும். பழைய பாக்கிகளும் வசூலாகும். இன்று தனவரவு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, திருப்பத்தூர் , திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 31 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை – 1,479, அரியலூர் – 4, செங்கல்பட்டு – 128, கோவை – 5, கடலூர் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இரவு 9 முதல் காலை 5 மணி வரை கட்டாயம் முழு ஊரடங்கு… மத்திய உள்துறை!!

நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர, நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை தனிநபர்களின் நடமாட்டம் கண்டிப்பாக தடைசெய்யப்படும் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார். அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை […]

Categories
Uncategorized

உலகிலேயே ஊரடங்கை இத்தனை ஓட்டை ஒடிசல்களோடு அமல்படுத்திய ஒரே மாநிலம் தமிழகம்: ஸ்டாலின் காட்டம்!!

பலி எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் 5-வது இடத்தில் இருக்கிறது.சென்னையில் மட்டும் 279 பேர் பலியாகியுள்ளனர் என திமுக தலைவர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை அரசே அவர்களின் இருப்பிடம் தேடி வழங்கி, உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5,000 அரசு வழங்க வேண்டும். தங்களது தேவையை கவனித்து செய்வதற்கு அரசாங்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையை முதலில் மக்களிடம் ஏற்படுத்துங்கள் என […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 163ஆக உயர்வு!

புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியை பொறுத்தவரை ஏற்கனவே தொற்றால் பாதித்தவர்களிடம் இருந்து குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று பரவி உள்ளது. புதுச்சேரியில் முதன்முதலில் டெல்லியில் இருந்து மாகி பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதிதாக பாதித்தவர்கள் தட்டாஞ்சாவடி, கொம்பாக்கம், சண்முகாபுரம், காமராஜர் நகர், நவசக்தி நகர், தட்டாஞ்சாவடி சுப்பையா நகர், பிள்ளையார்குப்பம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள். புதுச்சேரியில் […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(11.06.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

11-06-2020, வைகாசி 29, வியாழக்கிழமை. இராகு காலம் – மதியம் 01.30-03.00 எம கண்டம்- காலை 06.00-07.30 குளிகன் காலை 09.00-10.30. இன்றைய ராசிப்பலன் – 11.06.2020 மேஷம் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரிஷபம் நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் புதுப் பொலிவுடனும், […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

நெல்லையில் மேலும் 3 பேர், தென்காசியில் 5 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு!

நெல்லை மாவட்டத்தில் சலூன் கடை உரிமையாளர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 403ஆக உயர்ந்துள்ளது. மேலும் 345 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 53 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். தென்காசியில் 5 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இதுவரை 111 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 88 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உலகளவில் 73 லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு….. 4.13 லட்சம் பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73,11,510ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 35,94,730ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,13,000ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 20,45,399 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 18,906 பேர் கொரோனோவால் […]

Categories
Uncategorized அரசியல் ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…திறமை வெளிப்படும்…அன்பு அதிகரிக்கும்…!

தனுசு ராசி அன்பர்களே …!   கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள், திட்டங்கள் அனைத்துமே நிறைவேறும். உச்சத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கஷ்டம் இல்லாத வாழ்க்கை இன்று  ஏற்படும். வீட்டில் சுபகாரியப் பேச்சுக்கள் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.  விருந்தினர்கள் […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…புத்துணர்ச்சி உண்டாகும்…பணவரவு சீராகும்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!   குடும்பத்தாரின் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்றி வவைப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவிகளை புரிவார்கள். எதிராக பேசியவர்கள் வளைந்து கொடுப்பார்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். புத்தகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாளாக இன்று நாளை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். இனிமையான பேச்சு மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். புத்திர வழியில் மன வருத்தம் கொஞ்சம் உண்டாக்கலாம். மற்றவருடன் வீண் விவாதம் […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…தேவைகள் பூர்த்தியாகும்…இழப்புகள் ஏற்படும்…!

துலாம் ராசி அன்பர்களே …!  கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உங்களுடைய திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள் ஆக இன்றைய நாள் இருக்கும். இன்று எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். நீங்கள் அவசரமாக எதையும் செய்ய கூடாது. மிக கண்டிப்பாக எதிலும் அலட்சியம் காட்டக்கூடாது, காரியங்கள் வெற்றி உண்டாக்கும். உடன் பணவரவும் அதிலிருந்து வரும். உடல் சோர்வு கொஞ்சம் உண்டாகலாம். இன்று பேசும் பொழுது தேவையில்லாத […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…தடைகல் உண்டாகும்…லாபம் அதிகரிக்கும்…!

கன்னி ராசி அன்பர்களே …!    இது தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடித்துக் கொள்வீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் கொட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு கொடுப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில் கூடுதல் கவனம் வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை தொழில் சார்ந்த விஷயங்களை முடிவு எடுப்பதற்கு முன் யோசித்து முடிவு எடுங்கள். பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…மன கஷ்டம் குறையும்…தைரியம் அதிகரிக்கும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!  எதிர்பாராத பண வரவு இருக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனை யாகும். முகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை உங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். மனமும் தைரியமாக காணப்படும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஷ்டத்திற்கு விரோதமாக […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…கால தாமதம் ஏற்படும்…மதிப்பு கூடும்…!

கடக ராசி அன்பர்களே …!    இன்று கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நிற்கும். தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். சொந்தங்களால் பிரச்சனைகள் கூட வரக்கூடும் யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் கொஞ்சம் இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம். தடைகளைத் தாண்டித்தான் முன்னேறி செல்ல வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே எதையும் பேசி தீர்த்துக் கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. பிள்ளைகளின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்வீர்கள். அவர்கள் மதிப்பதும் மனதிற்கு இதமளிக்கும். பெண்களுக்கு […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…தொந்தரவுகள் நீங்கும்…நிதானம் தேவை…!

மிதுன ராசி அன்பர்களே …!     இன்று எந்த ஒரு பிரச்சனையும் திறம்பட நீங்கள் சமாளித்து முன்னேறி செல்வீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை மட்டும் எடுக்க வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாக இருந்தாலே போதுமானது. உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியம் சீராக தான் இருக்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாளாக தான் இன்று இருக்கும். […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…உற்சாகம் கூடும்…செலவுகள் உண்டாகும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!    குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தோற்றத்தில் பொலிவு கூடும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்க கூடும். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாளாக இன்று இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் கொஞ்சம் கூடும். தேவையான பண உதவி கிடைப்பதிலும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் கொஞ்சம் ஏற்படும். தொழில் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாக […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…தடை நீங்கும்…தைரியம் கூடும்…!

மேஷ ராசி அன்பர்களே …!  குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும்.  வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள் ஆகவே இன்றைய நாள் இருக்கும். மனதில் நிம்மதியும், சந்தோஷமும் ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கும். கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

Stop corona இணையதள வசதி, படுக்கை வசதிகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல்!

படுக்கைகள் எண்ணிக்கை, உள்நோயாளிகள் குறித்த விவரங்களை Stop corona இணையதளத்தில் வெளியிட தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. 400க்கு மேற்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், கொரோனா தொற்று சிகிச்சைக்கான படுக்கை வசதிகளை அதிகரிக்க தனியார் மருத்துவமனைகள் ஒப்புதல் அளித்துள்ளனர். STOP CORONA என்ற இணையதளத்தில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!

10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் 10ம் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இறுதி கட்டத்தில் குடிமராமத்து பணிகள் – ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு!

வரும் 12ம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைப்பதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் இந்த அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் 14 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி இதன் மூலம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கமாக உள்ளது. மேட்டூர் அணையை பொறுத்தவரை போதிய […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் தொடர் மழை : நாகர்கோவில் – திருவனந்தபுரம் ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு!

தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதனால் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியில் அதிகபட்சமாக 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியின் மைலாடி மற்றும் புதுக்கோட்டையின் தலா பகுதிகளில் தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பணியில் 38,198 ஊழியர்கள்; 3,47,380 பேர் கண்காணிப்பு – அமைச்சர்கள் கூட்டத்தில் தகவல்!

சென்னையில் கொரோனா பணியில் 38,198 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர்கள் கூட்டத்தில் தகவல் அளித்துள்ளனர். சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,993ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் 212 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாண்டியராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் குழு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தென்மேற்கு பருவமழை, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை : மத்தியக்கிழக்கு வங்கக்கடல், ஆந்திர, கர்நாடக, கேரள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. சூறாவளிக்காற்று மணிக்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பியது என வெளியான தகவல் தவறு: சுகாதாரத்துறை!

சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டதாக வெளியான தகவல் தவறு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை விவரங்களை அறிந்து கொள்ள விரைவில் இணையதளம் துவங்கப்பட உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. படுக்கைகளை கூடுதலாக ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க 70 தனியார் மருத்துவமனைகள் முன்வந்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளன. சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் இருப்பதாகவும், இதற்கான சிறப்பு நடவடிக்கைகளை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னையில் அரசு தேர்வுத்துறை இணை இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் அரசு தேர்வுத்துறை இணை இயக்குநருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பள்ளிக்கல்வித்துறையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. டிபிஐயில் தேர்வுகள் இயக்கக உதவியாளர் உட்பட 3 பேர் ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது.தேர்வு மையங்களுக்கு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உலகளவில் 70 லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு….. 4 லட்சம் பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,86,008ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,59,972ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,06,107ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 20,07,449 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,12,469ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் ஒரே […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

டெல்லி மாநில எல்லைகள் நாளை திறப்பு; வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி – முதல்வர் கெஜ்ரிவால்!

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தில் டெல்லி 3ம் இடத்தில் உள்ளது. டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 27,654 ஆக உள்ளது. இந்த நிலையில் ஜூன் 1ம் தேதி கொரோனா தாக்கத்தால் டெல்லியில் ஒருவாரத்துக்கு எல்லைகள் மூடப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல அரசு அலுவலர்கள் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து பயணத்தை மேற்கொள்ளலாம். பாஸ் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வாரத்திற்கு பின்னர் எல்லையை திறப்பதா? […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக சேலம், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழை…!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல தேனி, திண்டுக்கல், நீலகிரி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கொரோனாவால் உயிரிழப்போர் சதவிகிதம் உலகத்திலேயே தமிழகத்தில் குறைவு – முதல்வர் பழனிசாமி!

கொரோனாவால் உயிரிழப்போர் சதவிகிதம் உலகத்திலேயே தமிழகத்தில் குறைவு என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கொரோனாவால் உயிரிழப்போரின் சதவிகிதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழகத்தில் தான் மிகக்குறைவு என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழகத்தில் தான் அதிகம், மருத்துவ வல்லுநர்கள், பொது சுகாதார வல்லுநர்கள், நடுநிலையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் தமிழகத்தை பாராட்டி வருகிறார்கள் என அவர் தகவல் அளித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 86% பேர் அறிகுறிகள் இல்லாதவர்கள். நாட்டிலேயே அதிகபட்சமாக […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1.63 கோடி உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது: மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், தொழிலாளர்களுக்கு குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக தரப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, ஜூன் 1ம் தேதி வரை ரயில்வே சார்பில் 1.63 கோடி உணவு பொட்டலங்கள், 2.10 கோடி தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மின் பயன்பாட்டை யூனிட்டாக பிரித்துள்ளோம்; மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் தங்கமணி!

மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தினால் முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின் கணக்கீடு நடைபெற்று மின் கட்டணம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. அதன்படி அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…தெளிவு பிறக்கும்…ஆதரவு கூடும்…!

மகர ராசி அன்பர்களே …!    இன்று தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சில போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபத்தை கண்டிப்பாக பெறமுடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று தொழிலை மேன்மையாக அபிவிருத்தி செய்யமுடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபத்தையும் வெற்றியையும் நீங்கள் பெற கூடும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள் விட்டுக்கொடுத்துப் போங்கள். அதே போல மனதில் தெளிவு பிறக்கும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். கடிதப் போக்குவரத்து அனுகூலமான பலனையும் கொடுக்கும். பயணங்கள் லாபகரமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

திருவள்ளூரில் மேலும் 52 பேருக்கு கொரோனா…. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் இன்று உயிரிழப்பு!

திருவள்ளூரில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது வரை 27,256 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி திருவள்ளூரில் 1,124 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 645 பேர் கொரோனோவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது 468 பேர் சிகிச்சை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,286 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 25,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் மட்டும் இன்று 1,286 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த 2 பேர், துபாய் – 13, குஜராத் – 3, கர்நாடக – 4, டெல்லி – 5,மஹாராஷ்டிரா – 14 பேருக்கும் என வெளிநாட்டில் இருந்து வந்த 42 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தை சேர்ந்த 1244 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

வெளி மாநில தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர தமிழக அரசுக்கு உத்தரவு!

வெளி மாநில தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழர்கள் நாடு திரும்பி முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள 400 தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஏற்கனவே மே 16ம் தேதி நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலில் சோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடிவு!

திருப்பதி கோயிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கானது ஜூன் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்து கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் திருப்பதி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

அரபிக்கடலில் உருவாக உள்ள நிஷர்கா புயல் நாளை கரையை கடக்கும் – வானிலை மையம்!

அரபிக்கடலில் உருவாக உள்ள நிஷர்கா புயல் நாளை மாலை கரையை கடக்கிறது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயலாக மாறும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வடக்கு திசையில் நகர்ந்து நாளை மாலை கோவா – மும்பை இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது கர்நாடகா, கோவா கடற்கரை பகுதிகளில் 70 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

வேளாண் விளை பொருட்களை விற்கும்போது விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்க கூடாது – தமிழக அரசு!

வேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் விலை பொருட்கள் விற்பனை சட்டத்தில் (1987ல்) திருத்தும் செய்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. அதில் எந்த சூழ்நிலையிலும் விவசாயிகளிடம் இருந்து வேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் எந்த ஒரு விற்பனை கூடங்களிலும் வேளாண் பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யலாம் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 967 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 15,770 ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,162 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. அதில் 1057 பேர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 1,112 பேரும், வெளிநாடுகளில் இருந்து வந்த 50 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

BREAKING : அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 95 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 20 பேர், மியான்மர் – 1, டெல்லி – 4, மகாராஷ்டிரா – 1, ஆந்திரா – 3 , குஜராஜ் – 1 […]

Categories
Uncategorized

100 நாள் வேலை பணியாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு சலுகைகள், நிதியுதவிகள் மற்றும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. மேலும் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கான தினக்கூலி 229 ரூபாயில் இருந்து 256 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று […]

Categories

Tech |