Categories
Uncategorized

“இந்திரன்-இந்திராணி” ரக்ஷபந்தன் யாருக்கான திருவிழா….. ரகசிய உண்மை….!!

ரக்ஷாபந்தனுக்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கிறது அதில் ஒரு கதை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வட மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ரக்ஷாபந்தனும் ஒன்று. ரக்ஷபந்தன் என்று சொல்லும்போதே அது அக்கா, தம்பி அண்ணன், தங்கை உள்ளிட்ட உறவுகளுக்கான திருவிழா என்றுதான் பார்க்கிறோம். ஆனால் புராணகால கதைகளுக்கு சென்று பார்த்தோமேயானால், இந்த ரக்ஷாபந்தன் என்பது அண்ணன் தங்கைகளுக்கான விழா கிடையாது. கணவன், மனைவிக்கான திருவிழா என்று கூறப்படுகிறது. அந்த கதை குறித்து இந்த செய்தி தொகுப்பில் […]

Categories
Uncategorized

 “ஜூலை 29 – ஆகஸ்ட் 2” 5 நாள் முழு கடையடைப்பு….. வெளியான அறிவிப்பு…..!!

கோவையில் இன்று முதல் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை செல்போன் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. தற்போது 6 வது கட்ட நிலையில் ஊரடங்கு செயல்பட்டு வரும் சூழ்நிலையில், அதில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அந்தந்த மாவட்டங்களில் கொரோனாவின் அளவைப் பொருத்து மாவட்ட […]

Categories
Uncategorized

அயோத்தியில் தாக்குதல் – பாக்., பயங்கரவாதிகள் திட்டம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அயோத்தியில் சர்ச்சை குறிய  இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து ராமர் கோவில் கட்ட மத்திய அரசு சார்பில் அறக்கட்டளை ஒன்றும்   அமைக்கப்பட்டது. மேலும் ராமர் கோவில்களை கட்டும் பணிகளை உத்திர பிரதேச பாஜக அரசு முடுக்கிவிட்டுள்ளது நிலையில் […]

Categories
Uncategorized

கொரோனாவுக்கு மருத்துவர் பலி: சிகிச்சை சரியில்லையென ஆடியோ வெளியிட்டவர்…..!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காததால் இரண்டு தினங்களில் உயிர் இழந்துவிடுவேன் என ஆடியோவை வெளியிட்ட ராஜபாளையத்தைச் சேர்ந்த மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மருத்துவமனை நடத்தி வந்த மருத்துவர் சாந்திலால் கடந்த பத்தாம் தேதி மூச்சுத்திணறல் பாதிக்கப்பட்டார். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டர். அங்கு தனக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் தொடர்ந்து […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சமூக இடைவெளி விதியை காற்றில் பறக்‍கவிட்டு குவிந்த மாணவர்கள்..!!

உயர்கல்வி விண்ணப்பங்கள் அனுப்புவதற்காக பல்வேறு சான்றிதழ்கள் வழங்க கோரி நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் சமூக இடைவெளி விதியை காற்றில் பறக்க விட்டு விட்டு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.     பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவ மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. பல்வேறு கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களுடன் இணைந்து அனுப்புவதற்காக வருவாய் சான்றிதழ் ,ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களைப் பெறுவதற்காக காரைக்கால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெருமளவில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

4 மாத குழந்தை ரூ 45 ஆயிரத்திற்கு விற்பனை… தந்தை உட்பட 4 பேர் அதிரடி கைது..!!

4 மாத குழந்தையை 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தந்தை, இரு தரகர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அஸ்ஸாம் மாநிலம் கோக்ராஜர் மாவட்டத்தில் கொசுகான் என்ற பகுதியிலுள்ள டோண்டுலா மாண்டரியா கிராமத்தில் தினேஷ் பிரம்மா என்பவர் தன்னுடைய 4 மாத குழந்தையை பிரணிதா நர்சரி, ரீட்டா பிரம்மா ஆகிய தரகர்கள் முலம் கர்பி அங்லாங்கைச் சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு ரூ 45 ஆயிரத்திற்கு விற்றுள்ளார்.. இந்த சம்பவம் குறித்து அறிந்த கிராமத்தினர் கொசுகான் […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…மன தைரியம் கூடும்…பேச்சில் நிதானம் தேவை…!

சிம்ம ராசி அன்பர்களே…!  இன்று நல்ல கட்சி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். சில நேரங்களில் மட்டும் சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும். பேச்சில் மட்டும் நிதானம் இருக்கட்டும். அதேபோல் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். ஜீரண கோளாறு போன்று ஏதாவது ஆரோக்கிய குறைவு இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும்போது கவனம் கொள்ளுங்கள். பிள்ளைகள் நீங்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலைக் கொடுக்கும். மன தைரியத்தால் லட்சியம் இன்று […]

Categories
Uncategorized

தமிழகத்தில்17 மாவட்டங்களில் – உச்சகட்ட பேரதிர்ச்சி …!!

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு  1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,910-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 1,31,583 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 89,561ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் இன்று மட்டும் […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய(22.07.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

22-07-2020, ஆடி 07, புதன்கிழமை இராகு காலம் மதியம் 12.00-1.30 எம கண்டம் காலை 07.30-09.00 குளிகன் பகல் 10.30 – 12.00 நாளைய ராசிப்பலன் –  22.07.2020. மேஷம் பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். வேலையில் புதிய நட்பு உண்டாகும். நீங்கள் செய்யும் செயல்களில் மந்தநிலை ஏற்படும். பெற்றோருடன் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். ரிஷபம் புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் […]

Categories
Uncategorized

இந்த நடிகருடன் நடிக்க தான் எனக்கு ஆசை… விஜய் பட நடிகை மாளவிகா மோகனன் பேட்டி…!!

விஜய் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தனக்கு ரன்பீர் கபூருடன் நடிக்க தான் ஆசை என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சூழலிலும் தமிழ் திரையுலகமே தற்போது உச்சரித்துக்கொண்டிருப்பது மாளவிகா மேனன் பெயரை தான். தென்னிந்தியாவின் “லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக தற்போது மாளவிகா மோகனன் உள்ளார். இவர் இப்போது பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு மாளவிகா மோகனுக்கு சம்பளமாக 5 கோடி ரூபாய் […]

Categories
Uncategorized

72 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் … ரோடு ரோலர் மூலம் நொறுக்கிய போலீஸ்…!!

ஆந்திர மாநிலத்தில் ரூபாய் 72 லட்சம் மதிப்புமிக்க மது பாட்டில்களை வரை ரோடு ரோலரை வைத்து போலீசார் அடித்து நொறுக்கியுள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மாவட்ட காவல் துறையினர் 14,189  மதுபாட்டில்களை அடுக்கி அதன் மீது ரோடு ரோலரை விட்டு சில்லு சில்லாக நொறுக்கியுள்ளனர். இதன் மதிப்பு மட்டும் ரூ 72 லட்சம். மது பாடல்களை வரிசையாக வைத்து போலீசார் அதன்மீது ரோலரை ஓட விட்டு 14 ஆயிரத்திற்கும் மேலான மதுபான பாட்டில்களை உடைப்பதை பார்க்க […]

Categories
Uncategorized

“கொரோனா சிகிச்சை” இதை செய்தால் ரூ5,000 வெகுமதி…. அமைச்சர் அறிவிப்பு….!!

பிளாஸ்மா தானம் செய்ய முன்வருவோருக்கு ரூபாய் ஐந்தாயிரம் வெகுமதி வழங்கப்படும் என கர்நாடக மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வர, பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களும் அரசின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கினையும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு : சிறையிலிருக்கும் 5 காவல்துறையினரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு..!!

சாத்தான்குளம் வழக்கில் சிறையிலிருக்கும் 5 காவல்துறையினரை நாளை நேரில் ஆஜர்படுத்த மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து  கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது சிபிஐ வழக்கை விசாரணைக்கு ஏற்று நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிபிசிஐடி முதலில் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,  உதவி […]

Categories
Uncategorized

பஞ்சாயத்து வரை சென்று… 2 பெண்களை மணந்த இளைஞன்… பின் நடந்த பரிதாபம்..!!

இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்த இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பெத்துல் மாவட்டத்தை சேர்ந்த சந்திப் என்பவர் போபாலில் படித்துக்கொண்டிருந்த சமயம் பெண் ஒருவரை காதலித்துள்ளார். இந்நிலையில் சந்திப்பின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து பெண் பார்த்துள்ளனர். அதற்கு சந்திப் கடும் எதிர்ப்பு தெரிவித்து பிடிவாதமாக இருந்துள்ளார். ஆனால் சந்திப்பின் பெற்றோரும் பிடிவாதமாக இருக்க அவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் இச்சம்பவம் பஞ்சாயத்திற்கு செல்ல […]

Categories
Uncategorized

துப்பாக்கியுடனே சுத்தினேன்” மிகவும் கஷ்டம் தான் – பகிர்ந்து கொண்ட பிரியாமணி

படம் முழுவதும் துப்பாக்கி ஏந்தியபடி சுற்றியது மிகவும் சவாலாக இருந்தது என பிரியாமணி தெரிவித்துள்ளார் நடிகை பிரியாமணி திருமணத்திற்கு பிறகும் தனது நடிப்பை விட்டு கொடுக்காமல் தொடர்ந்து நல்ல கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து இயக்குனர் வேணு உடுகுலா இயக்கத்தில் தெலுங்கு மொழியில் உருவாகி கொண்டிருக்கும் விராட பருவம் என்ற படத்தில் நக்சலைட் வேடத்தில் நடித்திருக்கிறார்.இப்படத்தில் நடிகர் ராணா போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். நடிகை பிரியாமணி இப்படம் முழுவதும் குண்டுகள் அல்லாத துப்பாக்கியை தூக்கியப்படி […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…ஒற்றுமை பலப்படும்…பிரச்சனைகள் அகலும்…!

மேஷ ராசி அன்பர்களே …!  இன்று சகோதர ஒற்றுமை பலப்படும் நாளாக இருக்கும். நேற்றைய பிரச்சனை ஒன்று இன்று நல்ல முடிவுக்கு வரும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட குளறுபடிகள் அகலும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். தொழில் வளர்ச்சியும் சிறப்பாகவே இருக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடிவரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்து புதிய பங்குதாரர்கள் வருவார்கள். அரசு ஊழியர்களின் வேலை பளு குறையும். எடுக்கும் முயற்சியில் வெற்றி இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு […]

Categories
Uncategorized

Popular Federal Stafford Loans. The Very Very Very First Option For Versatile and Affordable Student Help

Popular Federal Stafford Loans. The Very Very Very First Option For Versatile and Affordable Student Help NOTE: titlemax loans near me The Stafford Loan, because it is recognized for a long time, is recently discontinued – replaced by the Federal Direct Loan programs. The page that is following been maintained for historic sources, however the […]

Categories
Uncategorized

Access your credit rating. Free Of Charge

Access your credit rating. Free Of Charge TouchLess signature loans and personal credit line with low-interest rates tailored to your rating. ISO 27001 Certified 6 Million + Happy Clients 15 Billion + Loans Disbursed More than simply a rating It’s the amount banking institutions choose to check always to accept signature loans & bank cards […]

Categories
Uncategorized

Best Hookup Web Web Sites And Apps. Looking for the Fling? They Are Your Absolute Best Alternatives

Best Hookup Web Web Sites And Apps. Looking for the Fling? They Are Your Absolute Best Alternatives The AskMen editorial group completely researches & product reviews the most readily useful gear, solutions and staples for a lifetime. AskMen could get compensated in the event that you click a web link in this short article and […]

Categories
Uncategorized

GrantA sort of school funding prize predicated on need or merit that isn’t repaid because of the pupil.

GrantA sort of school funding prize predicated on need or merit that isn’t repaid because of the pupil. Guaranty AgencyThe company that administers the Federal Stafford Loan and Federal PLUS Loan programs in a state. The government that is federal loan restrictions and interest levels, but each state can set a unique extra recommendations, within […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஏன் இப்படி பண்ணுறீங்க ? திரும்பவும் அப்படி சொல்லுறீங்க…! முதல்வரால் நொந்த மக்கள் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா  வைரஸ் தாக்கத்துக்கு தமிழகமும் தப்பவில்லை. நாட்டிலேயே அதிக தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் அதிகமான கொரோனா பரிசோதனை செய்து உயிரிழப்பை குறைத்த மாநிலம் என்ற பாராட்டை தமிழகம் பெற்றுள்ளது.  தமிழகத்தின் இறப்பு வீதம் குறைவு என்று பல மட்டங்களில் பாராட்டப்பட்டது. நாட்டிலே அதிகமான பரிசோதனை மையங்கள் […]

Categories
Uncategorized

எல்லா இடத்துலயும் பரவனும்…. தமிழகத்தில் சமூக பரவல் இல்லை… முதல்வர் விளக்கம் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவல் இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிண்டியில் 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாற்றமுடியாது. இருக்கின்ற எல்லா இடத்திலும் நோய் பரவினால் தான் சமூக பரவல். ஒருவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டால், அவரவர் யார் யாரிடமெல்லாம் தொடர்பில் இருந்தார் என்பதை கண்டறிந்து,  பரிசோதனை செய்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றோம். […]

Categories
Uncategorized

Just how to be much better at internet dating, in accordance with therapy

Just how to be much better at internet dating, in accordance with therapy How to be the champ of online dating sites If internet dating feels as though an unsolvable puzzle in the look for “the one” (or whoever you’re to locate), you’re not by yourself. Pew Research Center information has discovered that although the […]

Categories
Uncategorized

Female Victories 100s From Playing dwelling, Though Eliminate It again Bless you To help you Error

Cutting edge routine inside on the web gaming is going to be on line online casino by using survive life dealership betting buildings online video media games. Several of the on line casinos what’s more currently have a precise cell based app that you’ll need to upload to enjoy correct funds mobile video slot product […]

Categories
Uncategorized சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் சற்று உயர்வு “பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை……!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள்  கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை  வகுக்கின்றது.குறிப்பாக பெண்கள்,ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் முன்னேற்றத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது.தங்கத்தின் மதிப்பு,தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது.தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் 1 […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

எங்கள் மருந்து கொரோனாவை குணமாக்கும் என கூறவில்லை பதஞ்சலி நிறுவனம் திடீர் பல்டி!!!

பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவை குணமாக்கும் மருந்தை கண்டுபிடித்துவிட்டோம் என்று நங்கள் கூறவில்லை என  தெரிவித்துள்ளது. கடந்த 22ஆம் தேதி ராம்தேவ் அறிமுகப்படுத்திய கொரோனில் என்ற மருந்தை விளம்பரம் செய்யக்கூடாது என தடுத்துள்ள ஆயுஷ் அமைச்சகம், மருந்து குறித்து பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது. இதை தொடர்ந்து பதஞ்சலி நிறுவனத்தின் சிஇஓ ஆச்சார்ய பால்கிருஷ்ணா, உத்தராகண்ட் மாநில ஆயுஷ் அமைச்சகம் அனுப்பிய நோட்டீசுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார் .”அந்த மருந்தை எடுத்துக் கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்த பகுதிகளின் எண்ணிக்கை 108ஆக அதிகரிப்பு!

சென்னையில் கட்டுப்படுத்த பகுதிகளின் எண்ணிக்கை 108ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் அதிகபட்சமாக 50 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 846 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 33,441 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அண்ணா நகரில் 2,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories
Uncategorized

+1, 10ஆம் வகுப்பு…. ரகசியமா பாத்து பண்ணுங்க…. தேர்வுகள் இயக்ககம் உத்தரவு….!!

வருகைப் பதிவு பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டது. பின் கொரோனா தீவிரமடைந்து வந்ததன் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவித்து தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது. இதையடுத்து மாணவர்களுக்கு […]

Categories
Uncategorized

உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம்…!!

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுக சார்பில் ஜெயராஜ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமடைந்து துயர நிகழ்வு மிகவும் வேதனைக்குரியது என தெரிவித்துள்ளனர். முன்னதாக திமுக சார்பில் சாத்தான்குளம் ஜெயராஜ் குடும்பத்திற்கு ரூ.25 நிவாரணம் வழங்குவதாக தெரிவித்த நிலையில், தற்போது அதிமுக […]

Categories
Uncategorized

தங்க மங்கை P.T.உஷா… பெற்ற விருதுகள்…!!

1984 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து சிறப்பித்தது. அதே வருடம் மத்திய அரசிடம் இருந்து அர்ஜுனா விருது பெற்றார். 1985 ஆம் வருடம் ஜகார்த்தா ஆசிய தடகள மீட்டில் P.T.உஷாவுக்கு சிறந்த பெண் தடகள வீராங்கனைகான உலகக்கோப்பை வழங்கப்பட்டது. 1986 ஆம் வருடம் சியோல் ஆசிய விளையாட்டு கழகத்தின் சார்பாக சிறந்த தடகள விளையாட்டு வீராங்கனைகான அடிடாஸ் கோல்டன் ஷூ விருது கொடுக்கப்பட்டது. 1984, 1985, 1986, 1987 மற்றும் 1989 ஆம் […]

Categories
Uncategorized

விடாமுயற்சியின் மறு உருவம்…. P.T.உஷா வென்ற பதக்கங்கள்…!!

1982ஆம் வருடம் புதுடெல்லியில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதே ஆண்டு அங்கு நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். 1986 ஆம் வருடம் சியோலில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் தங்கப்பதக்கம் வென்றார். 1986-ம் வருடம் சியோலில் நடைபெற்ற 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 1986 ஆம் ஆண்டு சியோலில் நடைபெற்ற 1600 மீட்டர் ரிலே […]

Categories
Uncategorized

தடகள நாயகி P.T.உஷா…. வெற்றியின் வரலாறு…!!

இந்திய விளையாட்டு சரித்திரத்தில் தவிர்க்க முடியாத நட்சத்திரம் P.T.உஷா. இந்தியாவின் தங்க மங்கை, தடகள நாயகி, ஆசிய தடகள ராணி, தடகள அரசி உள்ளிட்ட பெயர்களுக்கு சொந்தக்காரர். விளையாட்டுத் துறையில் சாதிக்கும், சாதிக்க நினைக்கும் பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரம் அவர். கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் 1964ம் ஆண்டு பிறந்த உஷா சிறு வயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். பள்ளி அளவிலான பல தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்துள்ளார். 1976ஆம் ஆண்டு கேரள அரசு […]

Categories
Uncategorized

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 39,999 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
Uncategorized

இத்தனை பிரச்சனையா…? வேண்டவே வேண்டாம்…. ஒதுக்கி தள்ளுங்க மக்களே…!!

வருடம் தோறும் ஜூன் 26 போதை பொருள் எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டாய் ஆரம்பித்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் நிலையில் அவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். வெகுகாலமாக தனிமையில் இருப்பவர்களும் தீய நட்பாலும் போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். அவ்வாறு போதை பழக்கத்திற்கு அடிமையாவதால் அவர்கள் மட்டுமன்றி அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதால் ஏற்படும் தீமைகள். போதை பழக்கத்திற்கு ஒருவர் அடிமையானால் […]

Categories
Uncategorized

உயிரை கொள்ளும் போதை…. விட்டொழிக்க உதவுவோம்…. போதை பொருள் எதிர்ப்பு தினம்…!!

போதை பொருட்களை பயன்படுத்துதல், போதைப் பொருள்களைக் கடத்தல், போதைப் பொருள் விற்பனை ஆகியவற்றை ஒழிக்க கடுமையான சட்டங்கள் மூலம் அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. போதை பொருள் கடத்தல் சம்பவங்களும் தினமும் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. புதிய நுட்பத்தைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை கடத்தும் கும்பல் கஞ்சா உள்ளிட்ட பல வகையான போதை பொருட்களையோ சட்டத்திற்கு புறம்பாக கடத்தி விற்பனை செய்து வருகிறது. இதனால் சிலர் போதைப் பொருட்கள் […]

Categories
Uncategorized

பொழுதுபோக்குக்காக ஆரம்பித்து…. வெறித்தனமாய் மாற்றும் போதை பழக்கம்…!!

போதைக்கு அடிமை என்ற தவறான வழியில் செல்பவர்களை நல்ல வழிக்கு அழைத்துச் செல்லும் விதமாக இன்று உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றாட வாழ்வில் சாதாரண பிரச்சனைகளைக் கூட கையால முடியாதவர்கள் கையில் எடுக்கும் பழக்கம் தான் இந்த போதைப் பழக்கம். தொடக்கத்தில் பொழுதுபோக்குக்காகவும் சாதாரணமாகவும் தொடங்கும் இந்த பழக்கம் தான் நாளடைவில் வெறித்தனமான பழக்கமாக மாறி வாழ்க்கையை பாழாக்குகின்றது. அப்படிப்பட்ட கொடிய பழக்கத்தை ஒழிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறியவர்கள் […]

Categories
Uncategorized

சமூகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் போதை பொருட்கள் தடுப்பு தினம்…!!

உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 25 கோடி பேர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாக கூறப்படுகிறது. மது மற்றும் புகையிலை பொருட்களை உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில் கஞ்சா, கோக்கைன், பிரவுன் சுகர் ஆகியவை கரையான் புற்று போல் இளைஞர் சமூகத்தை அழித்து வருகின்றன. கட்டுக்கோப்பான உடலை வைத்திருக்க வேண்டிய இளமைப் பருவத்தில் நரம்பு தளர்ந்து உடல் சோர்ந்து போய் கிடக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது. தனிநபரின் உடல், மனம் இரண்டையும் சிதைப்பதுடன் சமூகத்துக்கும் […]

Categories
Uncategorized

#Breaking: மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு!

மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஜூன் 30 வரை  ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது  மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பதாக மேற்கு வங்க முதல்வர்  அறிவித்தார். அம்மாநிலத்தின் COVID-19 நிலைமையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து  முதலமைச்சர் மம்தா பானர்ஜி  தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழகம், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

திருவள்ளூரில் 2 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கு கொரோனா – 3,000ஐ நெருங்கும் பாதிப்பு!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேர் மற்றும் செவிலியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,917ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு 3,000-ஐ நெருங்குவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நேற்றைய நிலவரப்படி 2,826ஆக உள்ளது. அதில் 1,470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1312 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனோவால் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் 45 பேர் உட்பட 59 பேருக்கு கொரோனா உறுதி!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் 45 பேர் உட்பட 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊடங்கில் சில தளர்வுகள் அளித்த பின்னர் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் நபர்களாலும் பாதிப்பு ஏற்படுவதால் தமிழ்நாடு – புதுச்சேரி எல்லையில் வாகன தணிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை தீவிரமாக முதல்வர் நாராயண சாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை […]

Categories
Uncategorized

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 64,603 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 833 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 35,339 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழகம், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது!

டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. மேலேயும் கொரோனா தடுப்பு பணி, லடாக் எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. காணொலி மூலம் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக மத்திய […]

Categories
Uncategorized

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 794 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 34,112 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 59,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 59,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 59,377 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,480 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 52 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,493, செங்கல்பட்டு – 121, திருவள்ளூர் – 120, கடலூர் – 102, வேலூர் – 87, திருவண்ணாமலை – 77, மதுரை – 69, காஞ்சிபுரம் – 64, தஞ்சை […]

Categories
Uncategorized

இன்னும் சற்றுநேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபடவுள்ளதாக மத்திய அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. பிரதமர் கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் மூலம் ரூ .50,000 கோடி மதிப்புள்ள பொதுப்பணித் திட்டம் குறித்து அறிவிப்புகளை வெளியிடுவார் என கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 ஆம் தேதி பீகாரில் இருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர்ந்தோரின் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டத்தை தொடங்கவுள்ளார். இந்த பாரிய கிராமப்புற பொதுப்பணித் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

விழுப்புரத்தில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

விழுப்புரத்தில் இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை விழுப்புரத்தில் பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று விழுப்புரத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 508 ஆக உயர்ந்துள்ளது.

Categories
Uncategorized

“டெண்டரே நடக்கல.. முறைகேடு எப்படி நடந்திருக்கும்”… கேள்வி எழுப்பிய கோர்ட், வழக்கை வாபஸ் பெற்ற திமுக!!

தஞ்சை மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கான டெண்டர் முறைகேடு என ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம்சாட்டி தொடர்ந்த வழக்கை, ஆர்.எஸ் பாரதி வாபஸ் பெற்றுள்ளார். வழக்கின் விவரம்: நெடுஞ்சாலை துறையில் சாலை அமைக்க முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 462 கி.மீ சாலைகள் […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(18.06.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

18-06-2020, ஆனி 04, வியாழக்கிழமை. இராகு காலம் – மதியம் 01.30-03.00 எம கண்டம்- காலை 06.00-07.30 குளிகன் காலை 09.00-10.30. இன்றைய ராசிப்பலன் –  18.06.2020 மேஷம் வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம்  உண்டாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். ரிஷபம் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.  […]

Categories

Tech |