Categories
Uncategorized

பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கிட வலியுறுத்தி போராட்டம்…!!

பயிர் காப்பீடு செய்து 29 வருவாய்க் கிராம விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி கோட்டூரில் வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் ஆனைக்கொம்பன்  நோயால் பாதிப்பு அடைந்து பெரிய இழப்பிற்கு விவசாயிகள் ஆளாகினர். இந்நிலையில்  விவசாயிகள் தாங்கள் சாகுபடி மேற்கொண்ட நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்த போதிலும் கோட்டூர் ஒன்றியத்தில் 29 வருவாய் கிராமங்களில் பயிர்க் காப்பீட்டுத் […]

Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

தங்கம் விலை அதிகரிப்பு – வெள்ளி விலை நிலவரம்..!!

தங்கம் விலை நேற்று சவரனுக்கு 624 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 544 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்தது 43ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் சுமார் 37 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்தது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று கிராமிற்கு 78 ரூபாய் உயர்ந்த சவரனுக்கு 624 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

டிரம்ப் ஆட்சியை அகற்ற சபதம் ஏற்போம்…!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான ஆட்சியை தூக்கி எறிவோம் என துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ருத் பேடர் கிங்ரர்ட் மரணம் அடைந்ததை அடுத்து புதிய நீதிபதியாக ஆலிகோனி ஃபேடட் என்பவரை அதிபர் டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இதற்கு எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை அடுத்து நீதிபதி நியமனம் தொடர்பாக முடிவெடுக்க செனட் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமையால் தலித் பெண் உயிரிழப்பு – பா.ஜ.க.-வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்…!!

உத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் நேற்று நள்ளிரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எரிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஹத்ரஸ் மாவட்டம் சன்பா கிராமத்தை சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண் கடந்த 14ஆம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அப்பெண் வெளியில் சொல்லிவிடுவார் என கருதிய அந்த கொடூர கும்பல் இளம்பெண்ணை கடுமையாக தாக்கினார்கள். இதில் நாக்கு துண்டிக்கப்பட்ட அப்பெண் உயிருக்கு […]

Categories
Uncategorized

அதிமுக முதல்வர் வேட்பாளர் கோஷம் – பின்னணி யார்?: வைத்தியலிங்கம் விளக்கம் …!!

ஓபிஎஸ் VS இபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக கோஷம் எழுப்பியது தொடர்பாக வைத்தியலிங்கம் விளக்கம் அளித்துள்ளார். நேற்று அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக இபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என இரு தரப்பு ஆதரவாளர்களும், அதிமுக தலைமை இரு பிரிவாக இருப்பதை உணர்த்தும் வகையில் கோஷங்களை எழுப்பினர். செயற்குழு கூட்டம் முடிந்து திரும்பி சென்ற வைத்தியலிங்கத்திடம் இது குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், முதலமைச்சர் வேட்பாளர் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நீடிக்கிறதா என்ற […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (29-09-2020) நாள் எப்படி இருக்கும்..? இது உங்கள் ராசிக்கு..!!

நாளைய  பஞ்சாங்கம் 29-09-2020, புரட்டாசி 13, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி இரவு 10.33 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. சதயம் நட்சத்திரம் பின்இரவு 12.48 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.   இராகு காலம் மதியம் 03.00-04.30,  எம கண்டம் காலை 09.00-10.30,  குளிகன் மதியம் 12.00-1.30,  சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, […]

Categories
Uncategorized புதுச்சேரி மாநில செய்திகள்

அக்டோபர் ஐந்தாம் நாள் முதல் பள்ளி திறப்பு முதலமைச்சர் அறிவிப்பு…!!

அக்டோபர் ஐந்தாம் நாள் முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்து முதல் கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த காணொளி வாயிலான கருத்தாய்வு கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. இதன் கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன், தலைமை செயலாளர் அஸ்வின்குமார், மாவட்ட ஆட்சியர் அருண், கல்வித்துறை செயலர் அன்பரசு, கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் இந்த கூட்டத்தின் […]

Categories
Uncategorized

போதைப் பொருள் விவகாரம் – நடிகைகளின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு…!!

போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதையடுத்து பெங்களூரு சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தங்களை ஜாமினில் விடுதலை செய்யக்கோரி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஸ்வப்னாவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை..!!

திருவனந்தபுரம் விமான நிலைய தங்க கடத்தல் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் கொச்சியில்  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கடந்த ஜூலை 5ம் தேதி வந்த சரக்கு விமானம் ஒன்றில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்க கட்டிகளுடன் கூடிய பார்சல் ஒன்று ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தில் ஒப்படைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. தூதரகத்தின் […]

Categories
Uncategorized அரசியல் மாவட்ட செய்திகள்

மியா காலிஃபா, சன்னி லியோன் திமுக உறுப்பினரா சொல்லவே இல்ல..!!

முதலமைச்சர் பழனிசாமி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சில்க் சுமிதா, மியா கலிபா,சன்னிலியோன் என சகட்டுமேனிக்கு உறுப்பினர் அட்டை வழங்கி காமெடி பொருளாகி இருக்கிறது திமுகவின் இணையவழி உறுப்பினர் சேர்க்கை. 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி எல்லாரும் நம்முடன் என்ற ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை திமுக தொடங்கியுள்ளது. திமுகவில் இணைய விரும்புவோர் தங்களது செல்போன் எண்ணைக் கொடுத்து அதில் வரும் ஓ.டி.பியை பதிவிட்டால் போதும் யார் பேரில் வேண்டுமானாலும் உறுப்பினர் அட்டை பெறலாம் […]

Categories
Uncategorized சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் வேறு அமர்வுக்கு மாற்றம்..!!

நடிகர் சங்க தேர்தல் வழக்கில் இருந்து நீதிபதிகள் சுந்தரேஷ் ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு விலகி உள்ளது. இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற தலைமை  நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து விஷால் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் […]

Categories
Uncategorized தர்மபுரி மாவட்ட செய்திகள்

பால் கொள்முதல் நிறுத்தப்பட்டால் உற்பத்தியாளர்கள் போராட்டம்..!!

ஆவின் நிர்வாகம் பால் கொள்முதலை நிறுத்தியதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பால் விவசாயிகள் பாலைக் கீழே ஊற்றியும் ஆவின் அலுவலகத்திற்கு பூட்டு போட்டும் போராட்டம் நடத்தினர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் உள்ள சின்ன கவுண்டம்பட்டி பொம்பட்டியில் 150 பால் விவசாயிகள் உள்ளனர். தங்களது பகுதியில் உற்பத்தி செய்யும் பாலை கூட்டுறவு நிர்வாகம் மூலம் விற்பனை செய்து வந்தனர். கடந்த இரு தினங்களாக எந்த அறிவிப்பும் இன்றி திடீரென பால் கொள்முதலை ஆவின் நிர்வாகம் நிறுத்தி விட்டதாக […]

Categories
Uncategorized நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊட்டி கேரட்டிற்கு போதுமான விலை – வியாபாரிகள் மகிழ்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு கிலோ கேரட் 90 விலை போவதால் அங்குள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலைக்கு அடுத்ததாக மலை காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றில் கேரட் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கொரோனா ஊரடங்கால்  கடந்த சில மாதங்களாக கேரட் விலை கடுமையாக சரிந்து இருந்த நிலையில் தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிலோ 90 ரூபாய் வரை விலை போகிறது. உதகையின் சுற்றுவட்டார […]

Categories
Uncategorized அரசியல் சென்னை திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்கக்கோரி வழக்கு..!!

அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அவிலுபட்டியைச் சேர்ந்த  வழக்கறிஞர் சூரிய மூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அதிமுகவில் கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பொதுச் செயலாளர் பதவி உட்பட எந்த நிர்வாகிக்குமான தேர்தலும் நடத்தப்படாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகளை உருவாக்கி கட்சியை நடத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளார். கட்சியில் முதல்வர், வேட்பாளர் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதிய வேளாண் சட்டத்தால் மாநில அரசின் உரிமைகள் பறிப்பு..!!

மே 17  இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு திருமுருகன் காந்தி சட்ட மசோதா விதியை மீறி நிறைவேற்றப்பட்டதாக செய்தியாளர்களிடம் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தால் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் விவசாயம் சார்ந்த மூன்று சட்ட மசோதாக்களும் மாநிலங்களவையில் விதிகளை மீறி நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

Categories
Uncategorized திருப்பூர் மாவட்ட செய்திகள்

நிலக்கடலைக்கு உரிய விலை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை..!!

நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். திருப்பூர் அருகே சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள், கல வெட்டுவதற்கு ரூ. 3000, 4000 கேட்கிறார்கள். விவசாயியான நாங்கள் கடனாளி ஆகிறோம்.  நிரந்தரமான வேலையும் இல்லை. அரசு பார்த்து நிரந்தரமான ஒரு வேளை கொடுத்தால் விவசாயிகளுக்கு ஒரு நல்லது என வேதனை தெரிவிக்கின்றனர்.

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு..! நம்பிக்கை கூடும்..! லாபம் கிட்டும்..!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக அமையவிருக்கின்றது. தன்னம்பிக்கையும் தைரியமும் நண்பர்கள் முலம் உங்களுக்கு கிடைக்கப்பெறும். நண்பர்களுக்கிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமை காப்பதன் மூலம் மன அமைதி பெறலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சமூகமாக இருக்கும். உத்யோகத்தில் புதிய மாற்றங்களும் தேவையான சலுகைகளும் கிடைக்கப்பெறும் சந்தர்ப்பங்கள் அமையும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு இன்றைய நாள் இலாபகரமாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை: கிழக்கு. அதிர்ஷ்டமான எண்: […]

Categories
Uncategorized கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாநகர பாரதிய ஜனதா செயற்குழுக் கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து கழிவுநீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் செயற்குழு  கூடிய கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் நடைபெற்றது. கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி – தேர்தல் ஆணையம் உத்தரவு…!!

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரங்களை மூன்று முறை அந்தந்தக் கட்சிகள் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரங்களை அந்தந்த கட்சிகள் நாளிதழ் மற்றும் ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்றும் வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்று முறை விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக வேட்பாளர்களின் குற்றப்பின்னணி அந்தந்த அரசியல் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! தைரியம் பிறக்கும்…! ஆதரவு கிடைக்கும்

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உங்கள் ராசிக்கு அற்புதமான அமைப்பு என்பதால் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். பொருளாதார ரீதியிலான சிக்கல்களை சமாளிக்க கடன் வாங்க நேரலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் ஓரளவிற்கு சமாளிக்க முடியும். அதிலிருக்கும் நண்பர்கள் உங்களை புரிந்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உயரதிகாரிகளிடம் இனக்கமாக இருந்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு பணிச்சுமை கூடும் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்…!!

கொரோனா வைரஸ் தொற்றை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 20 ஆயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலன் சார்ந்த திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கொரோனா தொற்றில் இருந்து […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! நம்பிக்கை அதிகரிக்கும்…! வெற்றி கிடைக்கும்..

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும், இருப்பினும் நிர்வாகத்தில் நம்பிக்கையும் நல்லெண்ணத்தையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை காண்பீர்கள். எதிர்கால வளர்ச்சிக்கு இது மிகுந்த உதவி செய்யக் கூடியதாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சற்று காலதாமதம் ஆனாலும், நல்ல முடிவுகள் கிடைக்கும். பற்றாக் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். புதுத்தொழில் முயற்சிகள் வெற்றியடையும். அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 7. அதிர்ஷ்டமான […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (11-09-2020) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 11-09-2020, ஆவணி 26, வெள்ளிக்கிழமை, நவமி திதி பின்இரவு 04.20 வரை பின்பு தேய்பிறை தசமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 03.25 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.   இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! தைரியம் கூடும்…! பணவரவு இருக்கும்…!

மிதுனம் ராசி அன்பர்களே…! சிலர்பயனற்ற வகையில் உங்களிடம் பேச்சு கொடுப்பார்கள் பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோல இன்று மனதில் தைரியம் கூடும். மனக்குழப்பங்களும் விலகிச் செல்லும். தொழில் வியாபாரத்தில் குறுக்கிட்ட இடைவேளையை சரி செய்வீர்கள். சராசரி அளவில் பணவரவு இருக்கும்.வாகனத்தில் செல்லும்போது மட்டும் பொறுமையாக செல்லுங்கள். இன்று வெளிநாடு செல்ல விரும்புவோர் சற்று காலத்திற்கு முயற்சியை தள்ளிப்போடுவது ரொம்ப நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதைச் சாதகமாக எடுத்துக் கொள்வது நல்லது. அவர்களிடம் எந்தவித வாக்குவாதமும் செய்ய வேண்டாம். கணவன் மனைவி […]

Categories
Uncategorized தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இளைஞர் மீது பொய் வழக்குப் பதிந்ததைக் கண்டித்து போராட்டம்…!!

சாத்தான்குளம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பசும்பொன் தேவர் மக்கள் போராட்டம் நடத்தினர்.  சாத்தான்குளம் போலீசார் இளைஞர் ஒருவரை தாக்கி கொலை வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போராட்ட […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! அங்கீகாரம் கிடைக்கும்…!விருத்தி அடைவீர்…!

மகரம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் சற்று அலைச்சலுடன் கூடிய நாளாக இருந்தாலும், இறுதியில் கிடைக்கும். சிறிய அளவிலான மனக்குழப்பம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்துடனேயே இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் விருத்தி நன்றாக இருக்கும். இன்றைய நாளின் பிற்பகுதியில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உங்களுடைய பேச்சிற்க்கும் செயல்பாட்டிற்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் இன்றைய நாள் சற்று சிரமங்களை கொடுத்தாலும், நாளின் இறுதியில் பல […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (07-09-2020) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 07-09-2020, ஆவணி 22, திங்கட்கிழமை, பஞ்சமி திதி இரவு 09.39 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. நாள் முழுவதும் பரணி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. மஹா பரணி.   இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   நாளைய ராசிப்பலன் –  07.09.2020 மேஷம் உங்களின் ராசிக்கு குழந்தைகள் மூலம் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! குடும்பத்தில் அன்பு கூடும்…! கல்வி பெருகும்..!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களின் பேச்சிற்கு சமுதாயத்திலும், குடும்பத்திலும் நல்லப்பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பல புதிய பாதைகள் தென்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்தவரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடிவதாகவும், நல்ல தகவல் கிடைக்கும் நாளாகவும் இன்றையநாள் இருக்கும். அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு. அதிர்ஷ்டமான எண்: 6. அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (06-09-2020) நாள் எப்படி இருக்கும்…? இது உங்கள் ராசிக்கு…!

 நாளைய பஞ்சாங்கம் 06-09-2020, ஆவணி 21, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 07.07 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 05.23 வரை பின்பு பரணி. சித்தயோகம் பின்இரவு 05.23 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.   இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் […]

Categories
Uncategorized

தனுசு ராசிக்கு…! அன்பை பெறுவீர்…! வளர்ச்சி ஏற்படும்…!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களுக்கு இயன்ற அளவில் உதவிகளை புரிந்து அவருடைய பரிபூரணமான அன்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பணியாளர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்து கொண்டிருந்த நல்ல விஷயங்கள் அனைத்துமே நடக்கும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் தீரும். உங்களுடைய நிதி மேலாண்மை சீர்படும். எதிர்பார்த்த தகவல்கள் சாதகமாக வந்து சேரும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (26-08-2020) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ…!

இன்றைய நாள் (26-08-2020) 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம். மேஷம் நீங்கள் இன்று  மன கவலையுடன் இருப்பீர்கள். வெகுவாக முடியும் காரியங்கள் கூட சிறிது தாமதம் ஏற்படலாம். இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதனால் தொழிலில் வீண் வாக்குவாதம் உண்டாகலாம். தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்கவும். ரிஷபம் எந்த செயல் செய்தாலும் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கிட்டும். பணக் கவலை நீங்கும். வீட்டில் அனைவருடனும் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். நல்ல […]

Categories
Uncategorized

நாகர்கோயில் சிறுமியின் பாலியல் வழக்கு… முன்னாள் எம்எல்ஏ ஜாமீன் மனு தள்ளுபடி…!!!

நாகர்கோவில் சிறுமியின் பாலியல் வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள கோட்டாரை பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர், சில தினங்களுக்கு முன்னர் வாலிபர் ஒருவருடன் மாயமானார். அதன் பின்னர் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இருவரையும் மீட்டு காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கடந்த சில வருடங்களாக தனது தாயாரின் சம்மதத்துடன் பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக […]

Categories
Uncategorized

கும்ப ராசிக்கு…ஆரோக்கியத்தில் கவனம் தேவை …மறைமுகப் போட்டிகள் குறையும்…!

கும்ப ராசி அன்பர்களே …!   இன்று புத்துணர்ச்சியுடன் வாழ்வை எதிர் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் குறையும். நிலுவைப்பணம் வசூலாகும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டாகும். பயணங்களின் பொழுது உடல் ஆரோக்யத்தையும் கவனமாக பார்க்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்கவில்லை என்பதால் அதை பற்றிய கவலைகள் தோன்றிக்கொண்டே இருக்கும். போட்டிகளை சமாளிக்க முயற்சிகளை […]

Categories
Uncategorized

நாடு முழுவதும் கட்டாயம்- வாகன ஓட்டிகளே உஷார்…!!

வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்வதற்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் அவசியமானதென காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது. வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்வதற்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் அவசியமாகிறது என்று காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கூறியுள்ளது. இதுகுறித்து ஐ ஆர் டி ஏ ஐ வெளியிட்ட அறிக்கையில் வாகனத்தின் உரிமையாளர் வாகன காப்பீட்டை புதுப்பிக்கும்போது மாசுகட்டுப்பாட்டு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழை பெற்றுக் கொண்ட பிறகே பாலிசியை புதிதாக கொடுக்கவும் மற்றும் புதுப்பிக்கவும்  வேண்டுமென […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…குழப்பங்கள் உண்டாகும்…பொறுப்புகள் அதிகரிக்கும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!    இன்று நண்பரிடம் முன்னர் கேட்டு உதவி இப்போது கிடைக்கும். மனதில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சி மிகவும் சிறப்பாகவே இருக்கும். பணம் வரவு நன்மையைக் கொடுக்கும். வெளியூர் சென்று வருவதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். மனக் குழப்பங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். காரிய வெற்றிக்கு கடுமையாக உழைப்பீர்கள். மாணவர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்புகள் இருக்கும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக எதையும் […]

Categories
Uncategorized

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிதியமைச்சராக பதவியேற்ற அலிப் சப்ரி…!!!

கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிதியமைச்சர் பதவியை அலி சப்ரிக்கு வழங்கியிருப்பதாக பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ கூறியுள்ளார். நிதியமைச்சராக அழி சப்ரி நேற்று பதவி ஏற்று , தனது கடமைகளை செய்ய தொடங்கியுள்ளார். அப்போது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பேராசிரியர், ” கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் நிதியமைச்சர் பதவியை ஜனாதிபதி சட்டத்தரணி அலிப் சப்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஸஹ்ரான் என்கின்ற முத்திரையை அப்பாவி முஸ்லிம் மக்களிடம் இருந்து முழுமையாக நீக்க வேண்டும். அதுமட்டுமன்றி ஸஹ்ரான்கள் […]

Categories
Uncategorized

இனிமையான தருணங்களை சேமிக்கும் அற்புதம்… உலக புகைப்பட தினம்…!!

உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பலருக்கும் அது குறித்து தெரியாமல் இருக்கலாம். ஆனால் புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளவர்கள் அந்த நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்பட போட்டிகளிலும், பயிற்சிகளிலும் இன்னும் பல நிகழ்வுகளில் பங்கேற்பார்கள். தற்போது கைபேசிகளே தரமான முறையில் படங்களை  எடுக்கும் வசதிகளைக் கொண்டு இருப்பதால் பலரும் புகைப்படம் எடுப்பதில்   ஆர்வம் காட்டுகின்றனர். ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி 1839 ஆம் வருடம் புகைப்படம் எடுக்கும் […]

Categories
Uncategorized

“உலக புகைப்பட தினம்” நினைவுகளை கண்முன் காட்டும் புகைப்படம்…!!

எத்தனை எத்தனையோ தருணங்களில் நாம் கடந்து வந்தாலும், அவற்றை நாம் நினைவுகளில் மட்டுமல்லாமல் நாம் அவற்றை எப்போதும் காணக்கூடிய வகையில் மற்றவர்களிடத்தில் அந்த சந்தோசத்தை பகிரும் வகையிலும் எப்போதும் நம்முடனே இருக்கும் நம் நீங்கா நினைவு தான் புகைப்படங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் லூயிஸ் என்பவர் டாக்ரியோ டைம் என்ற புகைப்படத்தின் செயல்பாட்டினை வடிவமைத்தார். 1839 ஆம் ஆண்டு ஜனவரி 19 பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19 பிரான்ஸ் அரசு […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…பணிசுமை கூடும்…வீண்அலைச்சல் உண்டாகும்…!

தனுசு ராசி அன்பர்களே …!    இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலரிடம் செயல்படலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் கிடைக்கும். பணியாளர்கள் பணி சுமையை சந்திக்கக்கூடும். பெண்கள் உடலிநிலையில் கொஞ்சம் அக்கறை கொள்ள வேண்டும். அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகத்தான் வந்து சேரும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை இருக்கும். உங்களுக்கு சந்த்ராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…போட்டிகள் குறையும்…வீண் குழப்பம் ஏற்படும்…!

துலாம் ராசி அன்பர்களே…!   இன்று குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று நடப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் கூடுதல் கால அவகாசத்தில் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் குறையும்.வெளியூர் பயணத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். பிள்ளைகளால் உதவிகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளைக் கவனிக்க வேண்டும். கூடுதல் உழைப்பும் ஏற்படும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழல் இருக்கும். கௌரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகளும் […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…கவலைகள் நீங்கும்….உற்சாகமாக காணப்படுவீர்கள்…!

சிம்ம ராசி அன்பர்களே…!   இன்று எவருக்கும் தேவையற்ற வாக்குறுதிகளை மட்டும் கண்டிப்பாக தரவேண்டாம். தொழில் வியாபாரத்தில் பொறுப்புகள் கூடும். முக்கிய செலவுகளுக்கு சேமிப்பு பணம் கொஞ்சம் கரையும். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை சரிவரப் பின்பற்ற வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். காதலர்களுக்கும் இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…பழைய பாக்கிகள் வசூலாகும்…சிந்தனை மேலோங்கும்…!

மீன ராசி அன்பர்களே…! இன்று சுபசெலவுகள் ஏற்படும் நாளாக இருக்கும். சுற்றி இருப்பவர்களால் ஒரு சில தொல்லைகள் இருக்கும். அரசியல் ஈடுபாடு அனுபவத்தை கொடுக்கும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமாக அணுகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். தொழில்துறை இருப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். ஊழியர்கள் அமைதியாக இருப்பார்கள். வங்கிப் பணியில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். பண பரிமாற்ற முறையில் தங்குதடையின்றி சிறப்பை கொடுப்பதாக இருக்கும். […]

Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…காரியங்கள் கைகூடும்…பணவரவு சுமாராக இருக்கும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!  இன்று பணவரவு சுமாராக இருக்கும். அதே போல மனதில் சஞ்சலங்கள் இருக்கும். கூட்டாளியின் போக்கு எரிச்சலூட்டும். சிலருக்கு வழக்குகளால் வெட்டி செலவு இருக்கும். எதிலும் கவனமாக இருக்கவேண்டும். பணவரவை அதிகபடுத்துவதற்காக கடுமையாக நீங்கள் உழைக்கவேண்டி இருக்கும். பேச்சின் இனிமை சாதுரியத்தால் காரியங்கள் ஓரளவு கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும். தந்தையுடன் அனுசரித்து செல்வீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் வர வேண்டிய லாபம் வரும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் திறம்பட […]

Categories
Uncategorized

சூறைக்காற்றால் அறுவடைக்கு தயாரான வாழை மரங்கள் சேதம்…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீசிய பலத்த சூறை காற்றால் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த சேதத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் சாரல் மழையாகவும்  பெய்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த சூறைக்காற்றுடன் பரவலாக பெய்து வரும் மழையினால் கூமாபட்டி , […]

Categories
Uncategorized

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 5….!!

கிரிகோரியன் ஆண்டு :  217 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  218 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  148 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 25 – சின் அரசமரபு வீழ்ந்ததை அடுத்து, குவாங்வு சீனப் பேரரசராகத் தன்னை அறிவித்து, ஆன் அரசமரபை மீண்டும் கொண்டுவந்தார். 135 – உரோமை இராணுவம் பெட்டார் நகரைக் கைப்பற்றி அங்கு கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆயிரக்கனக்கானோரைக் கொன்றது. 910 – தென்மார்க்கு இராணுவத்தினரின் இங்கிலாந்து மீதான முக்கியமான தாக்குதல் எட்வர்டு மன்னர் தலைமையில் முறியடிக்கப்பட்டது. 1100 – இங்கிலாந்தின் மன்னராக முதலாம் என்றி வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் முடிசூடினார். 1305 – இங்கிலாந்துக்கு எதிராக இசுக்காட்லாந்துக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த வில்லியம் வேலசு கிளாஸ்கோ அருகில் […]

Categories
Uncategorized

ஸ்ரீ ராம ஜென்ம பூமி இயக்கம் ஒரு பார்வை!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட, அசோக் சிங்கால், எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராம் சந்திர தாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் மிக முக்கிய பங்களிப்பை அளித்துள்ளனர். ராம ஜென்ம பூமி இயக்கத்தை வடிவமைக்க, இந்த தலைவர்களின் முக்கிய பங்கை காணலாம். அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள, வழிபாட்டு தலத்தில் நீடித்த 70 ஆண்டுகால சச்சரவு கடந்தாண்டு (2019) நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் முடித்துவைக்கப்பட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அந்த […]

Categories
Uncategorized

முகக் கவசம் அணிய மறுத்த பயணிகள்…. நடுவானில் பயணத்தை நிறுத்தி புறப்பட்ட இடத்திற்கு திரும்பிய விமானம்….!!

அமெரிக்காவின் விமானப் பயணத்தின் போது இரண்டு பயணிகள் முகக்கவசம் அணியாத காரணத்தால் விமானம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பி வந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருப்பதால் அந்நாட்டில் இருக்கின்ற பல்வேறு விமான நிறுவனங்கள் பயணிகளின் பாதுகாப்பை கருதி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதில் குறிப்பாக தனியார் விமான நிறுவனமான டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் மிகவும் உறுதியான நடைமுறைகளை பின்பற்றி வருகின்றது. டெல்டா விமானத்தில் பயணம் […]

Categories
Uncategorized

நீங்க யாருக்கு ராக்கி கட்டுறீங்களோ….. அவங்க உங்கள கிருஷ்ணர் போல் பாதுகாப்பாங்க….!!

ரக்ஷபந்தன் பண்டிகைக்கு தொடர்பாக பல வரலாற்று கதைகள் உள்ளன அதில் ஒரு கதை பெருங்காவியமான மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டவர்களின் மனைவியான திரௌபதி போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணன் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து பகவான் கிருஷ்ணனின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு கிருஷ்ண பரமாத்மா அவர்களின் ஆழ்மனதைத் தொட்டதால் அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு உறுதி பூண்டார். மேலும் அவர் தீய சக்திகளிடம் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் திரௌபதியை […]

Categories
Uncategorized

அன்பு தானே எல்லாம்….. இந்தியா முழுவதும்…… கொண்டாடப்படும் ஒரே திருவிழா இதுதான்….!!

ரக்ஷாபந்தனுக்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கிறது அதில் ஒரு கதை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வட மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ரக்ஷாபந்தனும் ஒன்று. ரக்ஷபந்தன் என்று சொல்லும்போதே அது அக்கா, தம்பி அண்ணன், தங்கை உள்ளிட்ட உறவுகளுக்கான திருவிழா என்றுதான் பார்க்கிறோம். இதற்கு பல கதைகள் சொல்லப்பட்டு வருகிறது அதில் ஒரு கதையை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம், ராஜ்புதன் என்கிற காலத்தில், சித்தூர் என்னும் பகுதியின் இளவரசியான கர்ணாவதி என்பவர் ஹிமாயூன் என்ற […]

Categories
Uncategorized

ராக்கி கயிறு காட்டினால்….. மரணமே கிடையாது….. பாச கயிரிலிருந்து விடுதலை கொடுத்த எமன்…!!

ரக்ஷாபந்தனுக்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கிறது அதில் ஒரு கதை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வட மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ரக்ஷாபந்தனும் ஒன்று. ரக்ஷபந்தன் என்று சொல்லும்போதே அது அக்கா, தம்பி அண்ணன், தங்கை உள்ளிட்ட உறவுகளுக்கான திருவிழா என்றுதான் பார்க்கிறோம்.இதற்கு பல கதைகள் கூறப்படுகிறது அதில் ஒரு கதையில் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம், இந்துத்துவத்தின் கதை படி, கடவுளான எமனுடைய தங்கையான யமுனா, எமனுக்கு கையில் ராக்கி கட்டினார். ஒவ்வொரு சரவண […]

Categories

Tech |