Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய(02-11-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு..!!

நாளைய  பஞ்சாங்கம் 02-11-2020, ஐப்பசி 17 , திங்கட்கிழமை, துதியை திதி பின்இரவு 01.14 வரை பின்பு தேய்பிறை திரிதியை. கிருத்திகை நட்சத்திரம் இரவு 11.49 வரை பின்பு ரோகிணி. மரணயோகம் இரவு 11.49 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்திகை. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.   இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   நாளைய ராசிப்பலன் –  02.11.2020 மேஷம் […]

Categories
Uncategorized அரசியல் தேசிய செய்திகள்

ராகுல் காந்தியை தலைவராக்க மூத்த தலைவர்கள் விருப்பம்…!!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தியை தேர்வு செய்ய அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு வகித்து வந்தார். ஆனால் கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவை தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். ஏற்கனவே தலைவராக இருந்த சோனியா காந்தி 2019ஆம் […]

Categories
Uncategorized கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் 81 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா பெரும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 268 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 லட்சத்து 37 ஆயிரத்து 119 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 5 லட்சத்து 82 ஆயிரத்து 649 மருத்துவமனைகளில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இந்தியாவில் பப்ஜி செயலிக்கு இன்று முதல் முற்றிலுமாக தடை

இந்தியாவில் இன்று முதல் பப்ஜி செயலிக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. அண்டை நாடான சீனாவுடனான  பிரச்சனைக்கு பின்னர் அந்த நாட்டின் டிக் டாக், ஷேர்இட், உள்ளிட்ட மொபைல் போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக பிரபல விளையாட்டு செயலியான பப்ஜி  உள்ளிட்டவற்றிற்கும் மத்திய அரசு தடை விதித்தது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பப்ஜி செயலி நீக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அதை முற்றிலும் தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து கோவில்கள்

திருப்பதியில் ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு சலுகை…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்து பக்தர்கள் அந்த டிக்கெட்டுகளை பயன்படுத்தி தாங்கள் விரும்பும் நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆன்லைன் அஞ்சலகம் மற்றும் இ-தரிசன  கவுண்டர் மூலம் 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசனமும் சுப்ரபாதம், அர்ச்சனை தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனம் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு – கேரள முன்னாள் அமைச்சரின் மகன் கைது…!!

கேரள மாநிலம் முன்னாள் உள்துறை அமைச்சர் குடியேறி பாலகிருஷ்ணன் மகன் பெனிஸ் குடியேறியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். கன்னடத் திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக நடிகைகள் அனேக, ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரை  மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் உடன் கேரள மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பெனிஸ் குடியேறியை தொடர்பு இருப்பது […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! மகிழ்ச்சி பெருகும்…! புதிய நபர்கள் உதவி கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும். சுற்றத்தார்களின் உதவியும் கிட்டும். வரவு திருப்திகரமாக இருக்கும். கடந்த சில நாட்களாக தடைபட்டு வந்த காரியம் துரிதமாக நடந்து முடியும். திடீர் பயணம் திகைக்க வைக்கும்.அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக தான் நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். சக மாணவர்களுடன் நிதானமாகப் பேசிப் பழக வேண்டும். […]

Categories
Uncategorized காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை வானிலை

தென்தமிழகம் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு…!!

சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகம்  வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
Uncategorized அரசியல் தேசிய செய்திகள்

மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது…!!

அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு சலுகைகள் கிடைக்கக்கூடாது என்பதில் மத்திய பாரதிய ஜனதா அரசு மிகவும் உறுதியாக உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு முத்தரசன் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக சாட்டினார்.

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை – சென்னையை சூழ்ந்த காற்றாற்று வெள்ளம்…!!

கடந்த நள்ளிரவு 12 மணி முதல் சென்னை பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் குறிப்பா தாழ்வான பகுதிகளில் சென்னை கேகே நகர், கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் ஆங்காங்கே வந்து  மழை நீர் வெள்ளமாக காட்டாற்று வெள்ளமாக இருக்கிறது. இந்த கேகே நகர் மெட்ரோ வாட்டர் பகுதி இந்தப் பகுதியில நள்ளிரவு முதல் கனமழை பெய்து வந்ததால் இங்கு வந்து பெரும்பாலான இடங்களில் வெள்ளக்காடாக இருக்கிறது. […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை வாங்கிய சிறுவன்..! மருந்தக உரிமையாளர் கைது…!!

சென்னை கொடுங்கையூர் அருகே 5 ரூபாய் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக 800 ரூபாய்க்கு கள்ளத்தனமாக விற்ற மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அடுத்த  கொடுங்கையூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கஞ்சா புகைத்த சிறுவனிடம்  காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். சிறுவன் மழுப்பவே சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்திய போது வலி நிவாரண மாத்திரைகள் உட்கொண்டது ஒப்புக்கொண்டார். பின்னர் சிறுவனிடம் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வருமாறு பணத்தை கொடுத்து காவல்துறையினர் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (29-10-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 29-10-2020, ஐப்பசி 13, வியாழக்கிழமை, திரியோதசி திதி பகல் 03.16 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 12.00 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.   இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.   நாளைய ராசிப்பலன் –  29.10.2020 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் காரியங்களில் மற்றவர்கள் தலையீட்டால் தடைபட கூடும்.எதிர்பார்த்த […]

Categories
Uncategorized கரூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கார்டு நகலை வைத்து ஆறரைக்கோடி பணம் மோசடி – தேமுதிக பிரமுகர் மீது புகார்…!!

பொதுமக்களின் புகைப்படம் மற்றும் ரேஷன் கார்டு நகலை வைத்து 6.30 கோடி ரூபாய் வரை பணம் மோசடி செய்ததாக தே.மு.தி.க பிரமுகர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் கடம்பூர் தெற்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் சிவம் ராஜேந்திரன் மற்றும் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தரகம்பட்டியில் உள்ள மக்களிடம் கடந்த 2013-ல் தேமுதிகவில் உறுப்பினராக சேர்ப்பதாக  கூறி பொதுமக்களிடம் புகைப்படம் மற்றும் குடும்ப அட்டை நகலை பெற்றுள்ளனர். இந்த ஆவணங்களைப் […]

Categories
Uncategorized கல்வி

10 மற்றும் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…!!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. 10, 12 மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணை தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கும் பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்படுகின்றன. பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்…!!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கோவிட்-19 செலவினங்களுக்கான நிதியை அதிகரிக்கும் நடவடிக்கையாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. வரி அதிகரிக்கப்பட்டால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான கலால் வரி 37 ரூபாய் 98 காசுகளாகவும் அதிகரிக்கும். டீசலுக்கான கலால் வரி 36 ரூபாய்  98 காசுகள் வரை உயரக்கூடும். நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற 2014ஆம் ஆண்டு […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

திருமாவளவனுக்கு எதிராக பா.ஜ.க தீவிர போராட்டம்…!!

மனுநூலில் பெண்களின் நிலை குறித்து திருமாவளவன் பேசிய விவகாரம் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பாஜகவினர் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் மாறிமாறி போராட்டம் நடத்தி வருவதால் சில பகுதிகளில் பதற்றம் நிலவியது. சென்னையில் திருமாவளவனுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நடிகைகள் கவுதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருமாவளவனின் உருவபொம்மையை எரித்து நடைபெற்ற போராட்டத்தின் போது பேசிய நடிகை கவுதமி, திருமாவளவன் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் ஓயாது என தெரிவித்தார். […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பப்ஜி விளையாடிய சிறுவன் தற்கொலை…!!

செல்போனில் பப்ஜி கேம் விளையாடி 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த கந்தவேல் என்பவர் சென்னை வண்டலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது 16 வயது மகன் அருண் கடந்த சில நாட்களாக செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் மன நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மனநல மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இந்தியா – அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து…!!

இந்தியா அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற 2ப்ளஸ் 2 பேச்சுவார்த்தையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பாக புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக சீனா இந்தியா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்எஸ்பர்  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாண்டியோ உள்ளிட்டோர் இந்தியா வந்துள்ளனர். இவர்களுடன் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் […]

Categories
Uncategorized கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு…!!

ஆஸ்திரேலியா தொடருக்கான டெஸ்ட் போட்டி, ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடர்களில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி டி20 கிரிக்கெட் அணியில் கேப்டன் விராட் கோலி, ஷிகர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 2,708 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு மேலும் 32 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை பத்தாயிரத்தைத் 956 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மூன்றாவது நாளாக நேற்றும் 3 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு உள்ளது. நேற்று ஒரே நாளில் 2708 பேருக்கு கொரோனா பெரும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை […]

Categories
Uncategorized அரசியல் தேசிய செய்திகள்

தேர்தலுக்குப் பிறகு நிதிஷ்குமார் சிறைக்கு செல்வார் – சிராக் பாஸ்வான்…!!

பீகார் மாநிலத்தில் ஊழல் திளைக்கும் முதலமைச்சர் நிதிஷ்குமார் சிறைக்கு அனுப்பப்படும் காலம் தொலைவில் இல்லை என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். பிஹாரில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளியாக சுழன்று பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் ஹெலிகாப்டரில் பேசிய லோக் ஜன சக்தி கட்சி தலைவர் திரு சிராக் பஸ்வான் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமார் சிறையில் அடைக்கப்படுவார்…!!

பிஹார் தேர்தலில் தங்களின் லோக் ஜன சக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சர் திரு  நிதிஷ்குமார் சிறையில் அடைக்கப்படுவார் என திரு சிராகபாஸ்வான் தெரிவித்துள்ளார். பீகார் சட்ட மன்ற தேர்தல் வரும் 28 முதல் நவம்பர் 7 வரை நடைபெற உள்ளது. தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளனர். திரு […]

Categories
Uncategorized கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

இந்தியர்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும் – கெஜ்ரிவால்…!!

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

விபரீதமான விளையாட்டு ஆன்லைன் ரம்மி விவகாரம்…!!

தமிழகத்தில் சீட்டு விளையாட்டு, லாட்டரி உட்பட சூதாட்டங்கள் நடைபெற ஏற்கனவே தடை உள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டம் ஆன ரம்மி சீட்டு விளையாட அழைப்பு விடுக்கும் வகையில் தொலைகாட்சி வலைதளங்கள் வாயிலாக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏராளமானோர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் ரம்மி விளையாட்டால் நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம் இருக்கின்றன. சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தில் அப்படத்தின் கதாநாயகன். “ஒருத்தனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனுடைய  […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

எஸ்.பி.ஐ. வங்கி பணியில் கட்ஆப் மதிப்பெண்ணில் சந்தேகம்…!!

பாரத  ஸ்டேட் வங்கியில் எழுத்தர் பணி இடங்களுக்கான துவக்க நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப் படுகிறதா என்று சந்தேகம் எழுவதாக மதுரை என்.பி.சு. வெங்கடேசன் கூறியுள்ளார். வங்கி எழுத்தர் பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட கட்ஆப்  மதிப்பெண்களில் உள்ள பாரபட்சம் தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாவுர்சந்து கிளாட்டக்கும், சு. வெங்கடேசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பொதுப்பிரிவினருக்கும், ஓபிசி, எஸ்சி  பிரிவினருக்கும் ஒரே அளவு […]

Categories
Uncategorized கரூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியையிடம் கத்தி முனையில் 14 சவரன் நகை பறிப்பு…!!

கரூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியைகளிடம் மர்ம நபர்கள் கத்தி முனையில் 14 சவரன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழூர் சேத்துப்பட்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் மணிமேகலை மற்றும் உதவி தலைமை ஆசிரியை ரமா, பிரியா ஆகிய இருவரும் பள்ளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் இருவர் கத்தியை காட்டி மிரட்டி ரமா, பிரியாவின் கழுத்தில் இருந்த 7 […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு..! தேவைகள் யாவும் பூர்த்தியாகும்..! மகிழ்ச்சி உண்டாகும்..!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பொருளாதார நெருக்கடியால் மற்றவர்களிடம் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனமறிந்து செயல்படுவது நல்லது. நீங்கள் மகாலட்சுமி […]

Categories
Uncategorized மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், வளி மண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும். சேலம், தருமபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர்,  திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
Uncategorized சென்னை தேசிய செய்திகள்

டிச.1-க்குள் பி.இ. முதலாமாண்டு வகுப்புகளை தொடங்க வேண்டும்…!!

பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 1-ஆம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 2020,2021 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகளை தொடங்குவதற்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. இளநிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் சேரும் டிப்ளமோ மாணவர்களுக்கான சேர்க்கை பணிகள் அனைத்தும் நவம்பர் மாதம் 31ம் […]

Categories
Uncategorized கொரோனா தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்ததில் தமிழகத்தில் 67 மருத்துவர்கள் பலி…!!

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்ததில் தமிழகத்தில் 67 மருத்துவர்கள் பலி. இந்திய மருத்துவ சங்கத்தின் அகில இந்திய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் செயலால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கொரோனா பாதிப்பில் உலகளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றும் இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததில் இந்திய அளவில்  610 டாக்டர்களும், தமிழக அளவில் 67 டாக்டர்களும் பலியாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Categories
Uncategorized மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒரு பிரியாணி 10 ரூபாய்…. முண்டியடித்து குவிந்த மக்கள் …!!

அருப்புக்கோட்டையில் பத்து ரூபாய்க்கு ஒரு பிரியாணி என்ற விளம்பரத்தைப் பார்த்த உடன் தனிமனித இடைவெளியின்றி புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தின் முன் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட தனியார் உணவகம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி என்ற விளம்பரத்தை செய்தது. ஒரு நாள் மட்டும் இச்சலுகை எனவும் விளம்பரப் பலகையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விளம்பரத்தை பார்த்த உடன் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தனிமனித இடைவெளி இன்றியும், முக […]

Categories
Uncategorized

கேரளாவில் புதிதாக 9,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…!!

கேரளாவில் நேற்று மேலும் 9,016 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து பல நாட்களாக குறைந்த தொற்று எண்ணிக்கை சமீப நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 9,016 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு…!!

உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக கடந்த ஒரு வாரத்தில் 13 கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன என்று  காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள  ட்விட்டர் செய்தியில் உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் 15ம் தேதி வரையில் பெண்களுக்கு எதிரான பல்வேறு கொடூர சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பொறுப்புகள் அதிகரிக்கும்..! கவனம் தேவை..!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் குடும்ப பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும். இதனால் நேர்மையான முறையில் அவற்றை நிறைவேற்ற வேண்டும். பணிகள் இன்று அதிகரித்துக் காணப்படும். முக்கியமான பணிகளை முடிக்கமுடியாத நிலை காணப்படும். இன்று உங்களின் துணையுடன் தொடர்புக்கொள்ளும் பொழுது கவனம் தேவை. இதனால் உறவில் நல்லிணக்கம் பராமரிக்கப்படும். இன்று உங்களின் நிதி நிலைமையை கவனமாக கையாள வேண்டும். திடீர் செலவுகளும் காணப்படும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும் என்றாலும் நீங்கள் கால்வலியால் அவதிப்பட வாய்ப்புள்ளது. மாணவ மாணவியர்களுக்கு […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பணவரவு ஏற்படும்…! நிம்மதி இருக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! தொழிலில் வளர்ச்சி ஏற்பட கூடுதல் முயற்சி வேண்டும். அளவான பணவரவு ஏற்படும். ஒவ்வாத உணவுகளை மட்டும். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக ஏற்படும். பயணங்களின்போது கவனம் தேவை. கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக அணுகவேண்டும். யாரை நம்புவது என்ற குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளுங்கள். இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். சிவபெருமான் வழிபாடு மனதிற்கு நிம்மதி அளிக்கும். […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பாலியல் வன்கொடுமை – மறுவாழ்வுக்கு இழப்பீடு…!!

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் புதிய திட்டத்தை தொடங்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் புதிய திட்டத்தை தொடங்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் […]

Categories
Uncategorized

இது அரசுக்கு… ‘வெட்கக்கேடான செயல்’… கொந்தளித்த ராகுல்காந்தி… பிரியங்கா காந்தி ஆவேசம்…!!!

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு செவி சாய்க்காமல் அவர்கள் மீதே அரசு பழி சுமத்துகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கான இழப்பீட்டை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை. கொரோனா காலகட்டத்தில் நிதி இல்லாத காரணத்தால் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளுமாறு மாநிலங்களுக்கு இரண்டு கடன் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான […]

Categories
Uncategorized மாநில செய்திகள் வானிலை

பருவமழையை சந்திக்க தமிழகம் தயார்… முதல்வர் விளக்கம்…!!!

வடகிழக்கு பருவமழைக்கான  முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தையடுத்து  தமிழ்நாடு பருவமழையை  சந்திப்பதற்கு  எல்லா வகைகளிலும் தயாராக இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைப் பொருத்தவரை 47%  மழைநீர் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கின்றது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கவிருக்கும் நிலையில் பருவ மழைக்கான எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான  கூட்டம் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையேற்ற இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த […]

Categories
Uncategorized

இந்தியாவில் தொடங்கும் குளிர்காலம்… இனி கட்டாயம் வரும் கொரோனா… சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்…!!!

இந்தியாவில் குளிர்காலம் தொடங்க இருப்பதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சமூக வலைத்தளங்கள் மூலமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பதில் அளித்து வருகின்றார். அவ்வகையில் இன்று அவர் கூறுகையில், “கொரோனா சுவாசம் தொடர்புடைய வைரஸ். குளிர்காலத்தில் சுவாசம் தொடர்பான வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்தது. சுவாசம் தொடர்புடைய வைரஸ்கள் குளிர்ச்சியான காலத்தில் நீண்ட காலம் வாழும் ஆற்றல் உடையது. மேலும் குளிர்காலத்தில் […]

Categories
Uncategorized

உங்கள் பிரார்த்தனைகளுக்கு… என் மனமார்ந்த நன்றி… வெள்ளை மாளிகையில் கையசைத்த டிரம்ப்…!!!

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.வெள்ளை மாளிகையில் தனிமையில் இருந்த ட்ரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்த காரணத்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இட்லி தான் உலகிலேயே சலிப்பான உணவு வகை – இட்லி பிரியர்கள் கண்டனம்…!!

உலகிலேயே இட்லிதான் சலிப்பான உணவு என பிரிட்டன் பேராசிரியரின் ட்விட்டர் பதிவிற்கு  பல்வேறு நாடுகளிலிருந்தும் இட்லி பிரியர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த வரலாற்று பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் டுவிட்டரில்  இந்தியாவின் தென் மாநிலங்களில் வசிக்கும் மக்களின் விருப்ப உணவான இட்லி தான் உலகிலேயே சலிப்பான உணவு வகை என பதிவிட்டார். இதற்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ட்விட்டரில் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த […]

Categories
Uncategorized அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மாலை பன்னீர்செல்வத்தை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி…!!!

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் இன்று காலை  அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துணை முதலமைச்சர் அவர்களை இன்று மாலை அவரது வீட்டில் சந்திக்க உள்ளார். இன்று காலை 10 மணியளவில் அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவும்,அதிமுகவின் சட்டமன்ற தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ் பி வேலுமணி ,ஜெயக்குமார்,சி வி சண்முகம், காமராஜ், ஜே சி டி […]

Categories
Uncategorized

 லடாக்கில் தொடரும் நிலநடுக்கம்… வீதியில் மக்கள் தஞ்சம்…!!!

லடாக் பகுதியில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தில் இருக்கின்ற லே நகரின் கிழக்குப் பகுதியில் இன்று காலை திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. கடந்த ஒரு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ட்வீட்..!!

தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்திற் கொண்டே தனது முடிவுகள் இருக்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.  பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார். தமிழகசட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முதலமைச்சர் எடப்பாடி என்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையில் போட்டி நிலவுகிறது. இன்னிலையில் வருகிற 7-ம் தேதி முதலமைச்சர் […]

Categories
Uncategorized

“பாலியல் தொல்லை” இனி மரண தண்டனை தான்…. எச்சரித்த காவல்துறை….!!

18 வயதுக்குட்பட்ட  பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால் மரண தண்டனை நிச்சயம்  துணைசூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்த திருக்கோவிலூர் பஸ் நிலையத்தின் அருகே உள்ள காவல் நிலையத்தின் முன்பு நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியில், 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கான ஏற்படும் பாலியல்  தொடர்பான பிரச்சனைகளுக்கு  நீதிமன்றம் வழங்கியிருக்கும் மரண தண்டனை பற்றிய  எச்சரிக்கையை பொதுமக்களில்  குற்றம் சிந்தனை உடையவர்களுக்கு தெரிவிக்கும் பிரச்சார நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற திருக்கோவிலூர் துணை […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு..! பொறுமையைப் பேணவேண்டும்..! கவனம் தேவை..!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டிய நாள். உத்தியோக சூழ்நிலை இன்று உங்களுக்கு சாதகமாக இருக்காது. இன்று உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மோதலுக்கு வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள். இன்று நீங்கள் உங்களின் துணையுடன் கடுமையாக நடந்துக் கொள்வீர்கள். இது உறவைப் பாதிக்கும். இன்று அதிகமான செலவினங்கள் நேரிடும். இன்று உங்களின் ஆரோக்கியம் சுமாராகதான் இருக்கும். கடின உழைப்பு காரணமாக இன்று உங்களுக்கு தலைவலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. மாணவ மாணவியர்களுக்கு இன்று […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் – காங்கிரஸ் இடதுசாரிகள் உடன் மெகா கூட்டணியில் ஆர்.ஜெ.டி…!!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத்தின் மகன் திரு தேஜஸ்விஆதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். 243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் திரு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு நிதிஷ்குமார் என  ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ராகுல், பிரியங்கா உள்பட 5 பேருக்கு ஹத்ராஸ் செல்ல அனுமதி

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க திரு ராகுல் காந்தி திருமதி பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து அவர்கள் ஆதிராசுக்கு விரைந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14ஆம் தேதி நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசர கதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. […]

Categories
Uncategorized

தமிழகத்தில் கடந்த ஆண்டு 177 முதியவர்கள் கொலை…!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 177 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்,தேசிய குற்ற ஆவண காப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் மிக அதிகமாக 209 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து தமிழகத்தில் 177 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  மகாராஷ்டிராவில் 162 பேரும், மத்திய பிரதேசத்தில் 114 பேரும், கர்நாடகாவில் 76 முதியவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதியவர்களுக்கு எதிராக 56 கொலை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. 565 முதியவர்கள் லேசான காயத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். 17 பேர் கொடும் காயத்துக்கு […]

Categories
Uncategorized

குடியரசுத் தலைவருக்கு பிறந்தநாள்… வாழ்த்து கூறிய முதலமைச்சர், துணை முதலமைச்சர்…!!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்த நாளுக்கு தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது 75 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளையொட்டி பல்வேறு தலைவர்களும் தங்கள் வாழ்த்துச் செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.அவ்வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.குடியரசுத் தலைவர் […]

Categories

Tech |