Categories
Uncategorized

என்னாது… கொரோனா வந்தா விரல் அழுகுதா…! இது என்னப்பா புதுசா இருக்கு… மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!

மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவரின் மூன்று விரல்கள் அழுகிய  சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை மட்டுமே பாதிக்கப்படும் என்று சொல்லி வந்த நிலையில், தற்போது உடல் உறுப்புகள் அழுகுவதற்கும் வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால், இத்தாலியின் 86 வயதான மூதாட்டி ஒருவருக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால் அவரது உடலில் எந்த அறிகுறியும் தென்படவில்லை. அதன்பிறகு ஒருநாள் திடீரென அவரின் உடலின் பாகங்கள் […]

Categories
Uncategorized

குறுக்கே வந்த நாயால்…. குளத்தில் விழுந்த ஆட்டோ…. பத்திரமாக மீட்கப்பட்ட ஓட்டுநர்…!!

நெல்லை தச்சநல்லூர் பகுதியில் வசிப்பவர் பரமசிவன். இவர் பயணிகள் ஆட்டோ வைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார் . இந்நிலையில் இவர் வழக்கம்போல் இன்று காலை நெல்லை-மதுரை சாலை தச்சநல்லூரிலிருந்து நெல்லை சந்திப்பு நோக்கி பயணிகள் இல்லாமல் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். அப்போது ஆட்டோவின் குறுக்கே நாய் ஒன்று வந்துள்ளது. இதனால் பரமசிவம் ஆட்டோவை நிறுத்த திடிரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியுள்ளது. இதை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

வெடித்து சிதறிய லாரிகள்… தெறித்தோடிய பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ…!

ஈரான்-ஆப்கான் எல்லையில் எண்ணெய் டேங்கர் லாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் ஹெராத் மாகாணத்தின் இஸ்லாம் காலாஒரு சங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பல எரிவாயு டேங்கர் லாரிகள் வெடித்து சிதறியுள்ளது. ஒரு பெரிய தீ இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருப்பதால், அதனை கட்டுப்படுத்த ஈரானிடம் உதவி கேட்டுள்ளதாக மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார். இது குறித்து சில வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.இது சற்று தொலைவில் இருக்கும். இதில் […]

Categories
Uncategorized

முழுநேர பள்ளிகள் திறப்புக்கு பின்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் முழுநேர பள்ளிகள் திறப்பு க்கு பிறகு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த வாரத்திலிருந்து […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

வீடுகளில் பாத்திரம் கழுவிய மாணவி… “மிஸ் இந்தியா” போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை…!

ஏழை மாணவி மிஸ் இந்தியாவின் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஒம்பிரகாஷ் சிங் என்பவர். ஆட்டோ ஓட்டுனரான இவரது மகள் மன்யா சிங் மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். தன்னுடைய வெற்றி குறித்து மன்யா சிங் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், என் சிறுவயதில் நான் பட்ட கஷ்டத்திற்கும், உழைப்பிற்க்கும் தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. பல இரவுகள் நான் தூங்காமல், உணவின்றி இருந்துள்ளேன்.புத்தகங்கள்,ஆடைகள் வாங்கக் கூட […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழ்தாய் வாழ்த்து தெரியல…! திணறிய அமைச்சர் ஜெயக்குமார்…. வைரலாகும் வீடியோ …!!

கல்பாக்கம் அருகே நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் தமிழ் தாய் வாழ்த்து பாட தெரியாமல் மேடையிலே திணறினார். புதுப்பட்டினம் மற்றும் உய்யாளி குப்பம் மீனவர்கள் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க 16 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய பிறகு தொடங்குவது வழக்கம். ஆனால் கல்பாக்கத்தில் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

உலகத்துலேயே இவங்கதான் 2-வது நபர்… 116 வயதான ஆண்ட்ரே… கொரோனாவில் இருந்து மீண்ட அதிசயம்…!!

கொரோனா நோயிலிருந்து மீண்ட உலகிலேயே இரண்டாவது வயதான பெண்மணி தற்போது நலமாக உள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஆண்ட்ரே என்ற பெண்மணி உலகில் இரண்டாவது வயதான நபராக ஜெரண்டாலஜி ஆராய்ச்சிக் குழு அறிவித்திருந்தது. இவருக்கு 116 வயது ஆகின்றது. இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதியானதையடுத்து அவர் சிகிச்சைக்குப் பின் தற்போது மீண்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக பிரான்ஸ் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. இவர் கண்பார்வையற்று இருந்த போதிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இந்த மீனுக்கு ஓவர் கான்பிடன்ட்… இவ்ளோ பெருச முழுங்க பார்க்குது….வைரலாகும் வீடியோ…!

ஐபிஎஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்திய வனத்துறை ஐபிஎஸ் அதிகாரியான சுசாண்ட நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் மீன் ஒன்று விலாங்கு மீனை வேட்டையாடிக் கொண்டிருப்பதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் விலாங்கு மீனின் உருவம் மீனை விட பெரியதாக இருந்ததால் விலாங்கு மீனை உண்ண முடியாமல் அந்த மீன் அதனை வெளியே கக்கியது. If you haven’t seen this pic.twitter.com/pNoSKBbHtv […]

Categories
Uncategorized உலக செய்திகள்

100 வயது தாத்தாவின் கொடூர பின்னணி…! 3158 பேரை கொல்ல உதவி….ஜெர்மனியை உலுக்கிய பரபரப்பு சம்பவம்..!!

ஜெர்மனியில் 3518 பேரை கொலை செய்ய உதவியாக இருந்த  100 வயது மதிக்கத்தக்க முதியவர் மீதான குற்றசாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜெர்மனில் இரண்டாம் உலகப்போரின்போது நாசிக்கிள் அமைந்துள்ள சச்சென்ஹவுசென் சித்திரவதை முகாமில் காவலாளியாக இருந்த நபர் அந்த முகாமில்  3,518 பேரின் கொலைக்கு உதவியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.  1936 ஆம் ஆண்டு சச்சென்ஹவுசென் சித்திரவதை முகாம் பெர்லினுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது.முகாமில்  இருக்கும் மக்களை எலிகளை வைத்து பரிசோதனை செய்வது போல் சிதரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள . இதன் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டுகளில் நேதாஜி படம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

ரூபாய் நோட்டுகளில் நேதாஜியின் படம் இடம்பெறக்கூடிய வழக்கை மத்திய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படம் இடம்பெற கோரிய வழக்கில் மத்திய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி உருவாக்கினார். விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டார் என நம்பப்பட்டாலும், அவரது உடல் ஒருபோதும் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ரூ.5000 சேமித்து…. இரண்டு மடங்கான லாபம் பெற…. அருமையான திட்டம்…!!

எஸ்பிஐயின் பிளக்சி டெபாசிட் திட்டத்தில் ரூ.5000 டெபாசிட் செய்து இருமடங்கு லாபம் பெறுவது எப்படி என்று பார்க்கலாம். பிளக்சி டெபாசிட்: எஸ்பிஐ வங்கியின் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. அதில் ஒன்று பிளக்சி டெபாசிட் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும்.அதிகபட்ச தொகைநிர்ணயிக்கப்படவில்லை . முதலீடு எவ்வளவு செய்யலாம்? இந்த திட்டத்தில் ஒரு ஆண்டில் அதிகபட்சம் ரூ.50000 டெபாசிட் செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.5000 டெபாசிட் செய்யலாம். ஒரு தவணைக்கான குறைந்தபட்ச தொகை […]

Categories
Uncategorized லைப் ஸ்டைல்

பல்வேறு பிரச்சினையை விரட்ட…. “எருக்கன் செடி” யாரும் அறியாத…. அருமையான மருந்து…!!

எருக்கன் செடியில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். மூலிகை தாவரங்களிலேயே தண்ணீர் இல்லாமல் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது எருக்கஞ்செடி. இதில் வெள்ளருக்கு சிறப்பு வாய்ந்தது. எருக்கன் செடியின் பூ, பட்டை, வேர் என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். இரைப்பு பிரச்சினை: எருக்கன் பூவை எடுத்து அதில் உள்ள நடுவில் இருக்கும் நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் […]

Categories
Uncategorized

பாதுகாப்பாக இருக்கிறீர்களா…? நலம் விசாரித்த ராகுல்…. குழம்பிய செய்தியாளர்கள்…!!

ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி கிண்டல் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் காட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகை தந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்படி செய்தியாளர்கள் சந்திப்பின்போது அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்களா? என்று செய்தியாளர்களிடம் நலம் விசாரித்துள்ளார். திடீரென்று ராகுல் ஏன் இப்படி […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இப்படி சொல்லுங்க… அப்பதான் உங்கள பரிசோதனை செய்வாங்க… நோயாளிகளை பொய் சொல்ல வைக்கும் மருத்துவர்…!

பிரிட்டனில் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக பொய் சொல்ல வைப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் தேசிய மருத்துவ சேவை சில அறிகுறிகளை தான் ஒரு கொரோனா அறிகுறியாக தெரிவித்துள்ளது. காய்ச்சல், இருமல், வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இழப்பு ஆகிய அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் கொரோனாவின் அறிகுறிகள் நாளுக்கு நாள் வேறு பட்டு கொண்டிருக்கிறது. ஏனென்றால் சமீபத்தில் கொரோனா நோயாளிகள் […]

Categories
Uncategorized

பிக்பாஸ் பிரபலத்தின் தந்தை திடீர் மரணம்… “இதுவும் கடந்து போகும்”… உருக்கமான பதிவு…!!!

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தந்தை இன்று திடீரென உயிரிழந்தார். விஜய் டிவியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அதன் 4வது சீசன் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில் சிறந்து விளங்கியவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் பாலாஜியின் தந்தை இன்று திடீரென உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த […]

Categories
Uncategorized பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 1…!!

பெப்ரவரி 1  கிரிகோரியன் ஆண்டின் 32 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 333 (நெட்டாண்டுகளில் 334) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1327 – பதின்ம வயது மூன்றாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். ஆனால் அவனது தாய் இசபெல்லாவும் தாயின் காதலன் ரொஜர் மோர்ட்டிமரும் நாட்டை ஆண்டனர். 1329 – பொகேமியா மன்னர் ஜான் லித்துவேனியாவில் முக்கிய கோட்டையைக் கைப்பற்றி, அதன் 6,000 பாதுகாப்புப் படையினரை திருமுழுக்கிட்டான். 1662 – ஒன்பது-மாத முற்றுகையின் பின்னர் சீனத் தளபதி கோசிங்கா தைவான் தீவைக் கைப்பற்றினான். 1788 – ஐசாக் பிறிக்ஸ், வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர். […]

Categories
Uncategorized

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. சிக்கிய வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்புத்துரைச் சார்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மகன் மாயவன் என்பவர் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் வேலைக்காக பழனிக்கு வரும்போது 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து […]

Categories
Uncategorized

பெற்றோர்களே! இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்…. தமிழகம் முழுவதும் இங்கெல்லாம்…. உடனே போங்க…!!

போலியோ சொட்டு மருந்து முகாமிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் 43, 5100 மையங்களில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது . வழிகாட்டு  நெறிமுறைகள்: தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் ஆகிய முக்கிய இடங்களில் என மொத்தம் 43,5100 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் […]

Categories
Uncategorized

நாங்களும் எத்தன தடவை சொல்லுறது… புகாரளித்தும் பயனில்லை… பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்…!!

குடிநீர் ஒழுங்காக விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கோபத்தில் அரசு பேருந்தை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  ஆலகிராமத்தில் உள்ள காலனிக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் இணைந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இதுகுறித்து […]

Categories
Uncategorized

மதுரையின் பிதாமகன்…. திமுகவின் அஞ்சாநெஞ்சன்…. மு.க.அழகிரி ஸ்பெஷல்….!!

கோவில் நகரமமாம் மதுரை மாநகரின் பிதாமகன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அஞ்சாநெஞ்சன் என்றெல்லாம் அழைக்கப்படும் திரு மு க அழகிரி நாகை மாவட்டம் திருக்குவளையில் 1951 ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தயாளு அம்மாள் தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு ஸ்டாலின் தமிழரசு என்கிற இரண்டு சகோதரர்களும் செல்வி ஒரு சகோதரியும் உள்ளார். பள்ளி படிப்பை முல்லுரிலும் கல்லூரிப் படிப்பை சென்னை பிரசிடென்சி கல்லூரியிலும் படித்து பி.ஏ பட்டமும் […]

Categories
Uncategorized

அடேங்கப்பா! இதுல இவ்வளோ நன்மைகள் இருக்கா….!!

கிவி பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். 1.சீரணத்தை எளிதாக்க உதவும். 2.ரத்த அழுத்தத்தை பராமரிக்கும். 3.நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 4.டிஎன்ஏ சேதம் அடைவதை குறைக்கும். 5.எடையை குறைக்க உதவும். 6.உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவும். 7.இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும். 8.சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். 9.கிவி பழம் கண்களை பாதுகாக்க உதவும். 10உடலை ரசாயன சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

Categories
Uncategorized

தேசத்திற்காக ரத்தம் சிந்தி…. ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த…. லாலா லஜபதி ராய் பிறந்தநாள் இன்று….!!

நமது தேசத்தின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் நாடு சுதந்திர காற்றை சுவாசிக்க போராடிய எண்ணற்ற தியாக தலைவர்களின் கண்ணீர் கதைகளை வேதனையுடன் எடுத்துக் கூறும். அந்தவகையில் வெள்ளையர்களின் பிடியில் இருந்து இந்தியா விடுதலை பெற முக்கிய பங்காற்றியவர் லாலா லஜபதி ராய். வக்கீல் பணியை உதறிவிட்டு விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் லாலா லஜபதி ராய். சமூக சமய பண்பாட்டு மலர்ச்சிக்காக பாடுபட்டார். மக்களால் பஞ்சாப் சிங்கம் என கம்பீரமாக அழைக்கப்பட்டார். பஞ்சாபில் பிறந்த ராய் லாகூர் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! அதிர்ஷ்டம் உண்டாகும்…! தீர்வு கிடைக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். சில சவுகரியம் குறைந்து காணப்படும். மனதிற்கு திருப்தி கிடைப்பது கடினம். உங்கள் திறமை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்கள் பணியை குறித்து மேலதிகாரிகள் பெருமை படுவார்கள். உங்கள் துணையுடன் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். கோபமான பேச்சுவார்த்தை ஆறுதலைக் கொடுக்கும். உங்களின் நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். தேவையில்லாத செலவுகளை கவலை கொடுக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது முறையான உணவு மூலம் ஆரோக்கியம் கூடும். ஆரோக்கிய […]

Categories
Uncategorized திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லையை தீர்மானிப்பதில் சிக்கல்…. கணவன் பிணத்துடன் போராடிய மனைவி… இரு மாநிலங்களின் குழப்பம்….!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான புகாரை ஏற்க மாநில அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு இடையே ஏற்பட்ட குழப்பத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புல்லூர் ஊராட்சியில் ராம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இவர் வாணியம்பாடி புத்து கோவில் பகுதியில் வசித்து வரும் இரண்டு பேருக்கு 7 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். […]

Categories
Uncategorized

குடியரசு தினத்திற்கும் – சுதந்திர தினத்திற்கும்… என்ன வித்தியாசம்..?

ஜனவரி 26ஆம் நாள் குடியரசு தினத்தை கொண்டாடும் நிலையில் , குடியரசு தினத்திற்கும் , சுதந்திர தினத்திற்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து பார்க்கலாம். நாளை நாம்  குடியரசு தினத்தை கொண்டாட ஆயத்தமாகி வருகிறோம், நாடே ஆயத்தமாகி வருகிறது.குடியரசு தினத்திற்கும், சுதந்திர தினத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் சுதந்திர தினம் தான் முதலில் வந்தது. ஆகஸ்ட் 15, 1947 இல் வந்தது தான் சுதந்திர தினம் . ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் விடுதலை அடைந்தோம், ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்றோம்  […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (24-01-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 24-01-2021, தை 11, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி இரவு 10.58 வரை பின்பு வளர்பிறை துவாதசி.  ரோகிணி நட்சத்திரம் இரவு 12.00 வரை பின்பு மிருகசீரிஷம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 1.  ஏகாதசி விரதம்.  பெருமாள் வழிபாடு நல்லது.  கரி நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,  நாளைய ராசிப்பலன் –  24.01.2021 மேஷம் உங்கள் ராசிக்கு பொருளாதார நிலை சீராக இருக்கும். வீட்டில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் […]

Categories
Uncategorized இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீங்க ரொம்ப குண்டா இருக்கன்னு அதிக கஷ்டப்படுறீங்களா ? கவலை வேண்டாம்… இதோ எளிய டிப்ஸ்..!!

உடம்பில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும், இயற்கையான முறையில் அற்ப்புதமான உணவு பொருட்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: இப்போதைய  காலகட்டத்தில் உடல் பருமன் என்பது மிகவும் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. மேலும் இந்த உடல் பருமனால் பலவித நோய்கள் வருகின்றன. இதனால் இதய நோய், மலட்டுத்தன்மை, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் என பல நோய்கள் வருவதால் மக்களிடையே பெரும் தொந்தரவு தரும் நோய்களாக இருந்து வருகின்றன. பொதுவாக குண்டாக இருப்பவர்கள், தங்களது முழு உருவத்தைக் கண்ணாடியில் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

7பேரை விடுதலை செய்தால்….! இது தான் எங்களின் முடிவு…. தமிழக காங்கிரஸ் முக்கிய அறிவிப்பு …!!

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால் எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி இன்று கோவையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிமுக பாஜக கூட்டணியை வேரோடு வீழ்ந்த வரும் 23,25 தேதிகளில் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! ஆதாயம் உண்டாகும்..! ஆரோக்கியம் பலப்படும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று அனைவரின் அன்பும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை படைக்கக்கூடும். ஆதாயம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் வலுப்படும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திச்செய்ய கடன் வாங்க வேண்டியதிருக்கும். யாரை நம்பியும் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். யாருக்கும் அறிவுரைகள் எதுவும் சொல்ல வேண்டாம். பஞ்சாயத்துக்களில் கலந்துக்கொள்ள வேண்டாம். நிதிநிலைமையை சரி செய்துக்கொள்ள வேண்டும். வேலைகளில் அலட்சியம் காட்ட வேண்டாம். எந்தவொரு பணியிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். குடும்பப் பொறுப்புகளை உணர்ந்துக் […]

Categories
Uncategorized

“நாளை பள்ளிகள் திறப்பு” இதெல்லாம் செய்யணும்…. இதெல்லாம் செய்யக்கூடாது…. வெளியான தகவல்…!!

பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் நாளை தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ளது. இதையடுத்து பள்ளியில் செய்யவேண்டியவை மட்டும் செய்யக்கூடாதவை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. செய்யவேண்டியவை: 1.பள்ளிகளை […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரொம்ப கஷ்டபடுறோம்…. சீக்கிரமா ஏற்பாடு பண்ணுங்க…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை திறப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புதுமடம் கிராமத்தில் பழமையான கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி கொண்டு வருகிறது. இங்குள்ள புதுமடம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். அங்கு உள்ள மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவசர காலங்களில் இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். மேலும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த மருத்துவமனையில் […]

Categories
Uncategorized பல்சுவை

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் இன்று…. புரட்சி தலைவரின் அரசியல் பயணம்… கிடைத்த தொடர் வெற்றி…!!

திரையுலகில் புரட்சி நடிகர் என பெயர் பெற்ற எம்ஜிஆர் பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக விளங்கினார். பேரறிஞர் அண்ணா தோற்றுவித்த கட்சியை  வளர்க்க அரும்பாடுபட்ட புரட்சித்தலைவர் அகிலம்போற்றும் அளவுக்கு கட்சியின் கொள்கையை பரப்பினார். இந்தியா சுதந்திரம் பெற்றப்பிறகு 20 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆவதற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காரணமாக விளங்கினார். அண்ணாவின் மறைவுக்கு பிறகு தன்மீது  அன்பு கொண்ட மக்களுக்காக அண்ணா தோற்றுவித்த கட்சியை விட்டு விலகிய […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! விழிப்புணர்வு வேண்டும்…! எச்சரிக்கை அவசியம்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் உங்களுக்கு மந்தமாக இருக்கும். உங்களின் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். கவலை அதிகரிக்காமல் இருக்க தேவையில்லாத எண்ணங்களை கைவிட வேண்டும். பணியிட சூழல் சாதகமாக இருக்காது. பணியில் அதிக தவறுகள் ஏற்படும். கவலை அதிகரிக்கும். எச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது. உங்களின் பொறுமையை இழப்பீர்கள். உங்களின் துணையுடன் நிதானமாக நடந்துக்கொள்ள வேண்டும். உங்களின் நல்லிணக்கத்தை பாதிக்கும். விளையாடும் பொழுது நிதானமாக இருக்க வேண்டும். பணம் வளர்ச்சி சிறப்பாக இருக்காது. பணத்தை […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய(17-01-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 17-01-2021, தை 04, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி காலை 08.09 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி நாள் முழுவதும் பூரட்டாதி நட்சத்திரம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  நேத்திரம் – 0.  ஜீவன் – 1/2. இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00, நாளைய ராசிப்பலன் –  17.01.2021 மேஷம் உங்களின் ராசிக்கு முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுக்கும். வீட்டில் சந்தோஷம் பெருகும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உணர்வு உண்டாகும். குழந்தைகளின் செயல்களில் நல்ல மாற்றம் இருக்கும்.அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளால் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! ஈடுபாடு ஏற்படும்..! நற்பலன் உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வெற்றிப்பெற வேண்டும் என்ற உறுதி உங்களிடம் காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். தியானம் மற்றும் பிரார்த்தனை உங்களுக்கு மன ஆறுதலை பெற்றுக் கொடுக்கும். பணியில் வளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்களின் தனித்த திறன் காரணமாக பணியில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களின் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் துணையுடன் நேர்மையான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். இது உங்களின் துணையை மகிழ்விக்கும். மகிழ்ச்சியும் திருப்தியும் நிலவும். உங்களின் நிதிவளர்ச்சி சிறப்பாக […]

Categories
Uncategorized

“நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும்”… பொங்குக பொங்கல்… கமல்ஹாசன் வாழ்த்து…!!!

தமிழகத்தில் நம் தமிழர் திருநாளில் தன்னம்பிக்கை பொங்கட்டும் என கமல் ஹாசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள். தமிழகம் முழுவதிலும் பொங்கல் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் பொங்கல் என்றாலே ஊர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். அவ்வாறு தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதன்படி நாம் தமிழர் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]

Categories
Uncategorized பல்சுவை

தாய்க்கு நிகர் இல்லை…. ஆனால் கோமாதா உண்டு…. நன்றி கூறி பூஜை செய்வோம்…!!

பொங்கலுக்கு மறுநாள் அதிகாலையில் பெண்கள் அனுஷ்டிக்கும் முறை கனு. இதில் பொங்கலில் செய்யப்பட்ட பொங்கல் மற்றும் கரும்பு துண்டுகள், வாழைப்பழம் ஆகியவற்றால் காகங்களுக்கு படையல் வைத்து, தன் சகோதரர்களின் வாழ்வு மேன்மை பெற வேண்டும் என்று பெண்கள் பிராதிப்பர். அதன்பிறகு ஸ்நானம் செய்துவிட்டு சூரியனுக்கு மீண்டும் பொங்கல் சமைத்து நிவேதனம் செய்யப்படும். அதன்பிறகு அனுஷ்டிக்கும் முறை கோ பூஜை எனும் மாட்டுப்பொங்கல். தேவாசுரர்கள் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த பொழுது அதில் இருந்து தோன்றியவர் தான் காமதேனு. […]

Categories
Uncategorized தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நிறையா செலவு செஞ்சுட்டோம்…! அடுத்த ஆண்டாவது கொடுங்க ப்ளீஸ்… கோவில்பட்டி மக்கள் கோரிக்கை …!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் குலைகள் நன்கு வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. தமிழ்நாட்டில் தைப்பொங்கல் பண்டிகையானது வருகின்ற 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையன்று ஆண்டுதோறும் உழைத்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை இறைவனுக்கு படைத்து, தனது குடும்பத்தினருடன் புதுப்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு நன்றி தெரிவிப்பர். அந்த பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் பெறும் பொருட்களில் ஒன்று மஞ்சள் குலைகள். எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில் […]

Categories
Uncategorized

73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு…” இந்தியா வலிமையடைந்துள்ளது”… பாகிஸ்தான் பிரதமர் புகழாரம்..!!

73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா வலிமை மிக்க நாடாக மாறியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 73வது சுதந்திர தின விழாவில் பேசிய போது இந்தியா பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகுந்த வலிமை மிக்க நாடாக மாறியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் அதற்கு இணையான பலத்தை கூட்ட வேண்டிய அவசியம் உள்ளது எனக் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் இந்த உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பாதிப்பு உண்டாகும்..! அக்கறை அதிகரிக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றிமறையும் என்பதால், ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. பணவரவு உங்களின் தேவைக்கேற்றபடி அமைந்து தேவைகளை பூர்த்தியாக்கும். கணவன்-மனைவி ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்கள் உண்டாகும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் […]

Categories
Uncategorized

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும்… “Online அல்லது Offline மூலம்”… அரியர் தேர்வு கட்டாயம்..!!

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் அரியர் தேர்வு நடத்துவதற்கான அட்டவணையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கலான மனுக்கள் மீது நடந்த விசாரணையில் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு எதிரானது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் என்பதே பதில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் மாணவர்கள்  […]

Categories
Uncategorized

எருது விடும் விழாவில்…. இடிந்து விழுந்த வீட்டு சுவர்… இடிபாடுகளில் சிக்கி சிறுமி, முதியவர் உயிரிழப்பு…!!

எருது விடும் விழாவில் சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஹள்ளி  கிராமத்தில் வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று எருதுவிடும் விழா  வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. இந்த எருதுவிடும் விழாவை காண வேப்பனஹள்ளி,ஓசூர், சூளகிரி போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தனர். அப்போது அந்த பகுதியில் உமா சேகர் என்பவரது வீட்டு சுவரில் 15க்கும் மேற்பட்டோர் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (11-01-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 11-01-2021, மார்கழி 27, திங்கட்கிழமை, திரியோதசி திதி பகல் 02.33 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.  கேட்டை நட்சத்திரம் காலை 09.09 வரை பின்பு மூலம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  நேத்திரம் – 0.  ஜீவன் – 1/2.  மாத சிவராத்திரி.  சிவ வழிபாடு நல்லது. இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் –  11.01.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உடல்நிலை சற்று சோர்வும் சுறுசுறுப்பு இல்லாமலும் இருக்கும். தேவையில்லாத அலைச்சலும் டென்ஷனும் இருக்கும்.சந்திராஷ்டமம் உங்கள் ராசிக்கு இருப்பதால் காலை 09.09 மணி வரை எந்த செயலிலும் மதியத்திற்குப் பின் நல்லது நடக்கும். பிரச்சனைகள் தீரும். ரிஷபம் உங்களின் ராசிக்கு செய்யும் செயல்களில் தடங்கல் இருக்கும்.காலை […]

Categories
Uncategorized

பொங்கலுக்கு நேரடியாக சன் டிவியில் ரிலீசாகும் புது படம்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இயக்குனர் முத்தையாவின் ‘புலிக்குத்தி பாண்டி’ படம் பொங்கலுக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த வருடம் பொங்கல் விருந்தாக நடிகர் விஜய்யின் மாஸ்டர் ,சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இதில் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் படமும் ஜனவரி 14-ஆம் தேதி ஈஸ்வரன் படமும் திரையரங்குகளில் மிகப்பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதேபோல் பூமி திரைப்படம் வருகிற ஜனவரி 14 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்நிலையில் […]

Categories
Uncategorized

முக்கிய பிரபலத்துக்கு வழங்கப்பட்ட குடிநீரில் விஷம்… பெரும் பரபரப்பு…!!!

புதுச்சேரி ஆட்சியர் பூர்வா காருக்கு வழங்கப்பட்ட தண்ணீரில் விஷம் கலந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியராக பூர்வா என்பவர் பதவி வகித்து வருகிறார். அவர் சென்று கொண்டிருந்த காருக்கு வழங்கப்பட்ட தண்ணீரில் விஷம் கலந்து இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த தண்ணீர் பாட்டில் ஒரு தனியார் நிறுவனத்துடையது. அது ஆட்சியரை கொலை செய்வதற்கான முயற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி […]

Categories
Uncategorized

பிரபல தமிழ் நடிகை திடீர் திருமணம்… பரபரப்பு செய்தி…!!!

தமிழில் கயல் திரைப்படம் மூலமாக மிகவும் பிரபலமான நடிகை ஆனந்திக்கு நேற்று மிக எளிமையாக திருமணம் நடந்துமுடிந்தது. தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற திரைப்படம் மூலமாக ஆனந்தி நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான கயல் படம் மூலமாக மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு அவர் கயல் ஆனந்தி என்று அழைக்கப்பட்டார். அவர் தற்போது டைட்டானிக் காதலும் கடந்து போகும், ஏஞ்சல், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவண கூட்டம், […]

Categories
Uncategorized கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நண்பன் விட்டுக்கு சென்றபோது… மின்சாரம் தாக்கி… ஏற்பட்ட சோகம்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள  ஊத்தங்கரை பகுதியில் மகனூர்ப்பட்டி ஊரைச்  சேர்ந்தவர் வேடியப்பன். இவருடைய மகன் பாலாஜி அதே ஊரிலுள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு தனது நண்பரின் வீட்டிற்கு சென்ற போது  நண்பன் வீட்டு வாசலில் தொங்கிக் கொண்டிருந்த மின்சார ஒயரை தெரியாமல் தொட்டுளார். அப்போது பாலாஜி மீது மிசாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாலாஜியின் தந்தை […]

Categories
Uncategorized

கவனம்! இந்த 10 அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா…? அப்படினா உறுதியா அல்சர் இருக்குனு அர்த்தம்…!!

இந்த 10 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள். அல்சர் என்பது வயிற்றில் வலியை ஏற்படுத்தும் புண்கள் ஆகும. இந்த பிரச்சனையால் வருடத்திற்கு 4.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நம்முடைய வயிற்றில் ஒரு பாதுகாப்பு அடுக்கு ஒன்று உள்ளது. இது வயிற்றில் உள்ள அமில சாறுகளை உணர்திறன் வாய்ந்த திசுக்களுக்கு வராமல் தடுப்பதால் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதில் நல்ல செய்தி என்னவென்றால் சிகிச்சை மூலம் இதை சரி […]

Categories
Uncategorized உலக செய்திகள்

வைரஸ் கட்டுக்குள் வந்தாச்சி… பள்ளிகள் திறந்தாச்சி… இப்படித்தான் நீங்க வரனும்…!!

கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் 9 மதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டது. கென்யா நாட்டில் நைரோபி நகரில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வந்தாலும் பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆபிரிக்க நாடுகளில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் இருந்தது. கொரானா வைரஸ் சீனாவில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் வைரஸ் நாடுகளில் பரவ தொடங்கியது. அதிலும் கென்யாவில் மார்ச் மாதத்திற்குப் பின்னரே பரவியது. இதனிடையே  […]

Categories
Uncategorized

கனடா திரும்பும் மக்களுக்கு… விதிக்கப்பட்ட குழப்பமான விதிமுறை… மீறினால் கடுமையான தண்டனை…!!

கனடா திரும்பும் மக்களுக்காக அரசு புதிய கொரோனா விதிமுறை ஒன்றை அறிவித்துள்ளது.  கனடா திரும்பும் மக்களுக்காக ஜனவரி 7ஆம் தேதி முதல் புதிதாக கொரோனா விதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விதி குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று தேசிய விமான சேவை தெரிவித்துள்ளது. அதாவது, ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்கள் கனடா செல்வதற்கு 72 மணி நேரத்திற்குள் முன்பாக கொரனோ பரிசோதனை செய்யப்பட்டு தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை […]

Categories

Tech |