Categories
Uncategorized

சென்னையில் மூதாட்டிகளை குறிவைக்கும் திருடர்கள்…செயினை திருடி சென்ற போது கையும் களவுமாக சிக்கிய இளைஞன்…!!!

சென்னையில் மூதாட்டி ஒருவரை ஏமாற்றி தங்கச் செயினை ஒருவர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில், தாண்டவராயன் தெருவை சேர்ந்த வீரசின்னம்மாள் (வயது 65). இவர் கடந்த 15ஆம் தேதி தண்டையார்பேட்டை மார்க்கெட்டிற்கு, மீன் வாங்குவதற்காக சென்றார். இந்நிலையில் ஒரு வாலிபர் அந்த மூதாட்டியிடம் உங்களுடைய மகன்  போஸின் நண்பன்என்று, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இதை நம்பிய மூதாட்டி அவரிடம் பேசினார். இதையடுத்து பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த வாலிபர் என்னுடைய மைத்துனருக்கு திருமணத்திற்காக […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..! காரியங்கள் நிறைவேறும்..!!

தனுசு ராசி அன்பர்களே…! இன்று பாசமிக்க உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இருக்கிறது. நீண்ட நாள் பிரார்த்தனையை உங்களுக்கு நிறைவேறும். இன்று நீங்கள் புத்துணர்ச்சியாக நீண்ட ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். இன்று நீங்கள் எதையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். எதிரிகளின் தொல்லைகள் இன்று முற்றிலும் உங்களுக்கு இல்லை. வசீகரமான தோற்றமும் வசீகரமான முக கவர்ச்சியும் உங்களுக்கு இன்று ஏற்படும். திருமணத்திற்காக முயற்சி செய்யும் பொழுது உங்களுக்கு கண்டிப்பாக வெற்றி நிச்சயம். […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

10 மாசம் சுமந்து பெத்தவள…. 1 நிமிசத்துல அடிச்சி கொன்ன பாவி மகன்…. நெஞ்சை உறைய வைக்கும் காட்சி…!!!

டெல்லியில் நபர் ஒருவர் தன்னுடைய 76 வயது மதிக்கத்தக்க தாயுடன், எதோ ஒரு பிரச்சினை காரணமாக  தன்னுடைய மனைவியோடு சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கோபத்தில் தன்னுடைய தாயை பலமாக அடிக்கிறார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த முதியவரை அவருடைய மருமகள் தூக்குகிறார். ஆனால் முதியவர் எழும்பவில்லை. இதையடுத்து முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த வீடியோ […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

சீமானின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா ? வெளியான அதிகாரபூர்வ தகவல் …!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனு தாக்கல் செய்ததில் அவரது சொத்து பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது பெயரில் ரூ. 31,06,500 மதிப்பில் அசையும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

நேபாளத்திற்கு கொரோனா தடுப்பூசியை நன்கொடையாக எடுத்து வந்த இளவரசர் ..!!பிரச்சனையில் சிக்கினார் ..!!

பஹ்ரைன் இளவரசரான முகமது ஹமமாத் அல் கலீஃபா  நேபாளத்திற்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹ்ரைன் இளவரசரான அல் கலீஃபா திங்கட்கிழமை அன்று அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளின் 2000 டோஸ்களுடன் நேபாளத்திற்கு வந்து இறங்கினார்.அந்த 2000 தடுப்பூசிகளை நன்கொடையாக கோர்க்ஹா மாவட்டத்திலுள்ள கிராமத்திற்கு அளிக்கப்போவதாக பஹரன் தூதரகம் தெரிவித்தது. ஆனால் நேபாளத்தில் தடுப்பூசி இறக்குமதி செய்ய வேண்டுமென்றால் அனுமதி வாங்கியிருக்க வேண்டும் .இந்நிலையில் இளவரசர் குழு நாட்டில் தடுப்பூசி டோஸ்களை இறக்குமதி […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கிராமி விருது விழா… மாஸ்க் உடன் மக்களை ஈர்த்த லில்லி சிங்…. வைரலாகும் போட்டோ..!!

 அமெரிக்காவில் இசைத் துறையில்  சிறந்து விளங்குவோருக்கான  கிராமி விருது லில்லி சிங் பெற்றுள்ளார்…. இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மாஸ் ஒன்றினை அணிந்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்….. அமெரிக்காவில் இன்று இசைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கான  கிராமி விருது யூடியூப் பிரபலமான லில்லி சிங் என்ற பெண்மணிக்கு அளிக்கப்பட்டது. அப்போது லில்லி சிங் விழாவின் முன்வைத்து இந்திய விவசாயிகளுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக உணர்த்தக்கூடிய”I stand with farmers”என்ற வாசகம் கொண்ட முக கவசம் ஒன்றினை அணிந்திருந்தார். அது […]

Categories
Uncategorized

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு இல்லை…. வெளியான புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல் உண்மையில்லை என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே […]

Categories
Uncategorized

இனிமேல் தூங்கும்போது… இப்படி தூங்குங்க… தேவையில்லாத எந்த நோயும் உங்களை அண்டாது..!!

நீங்கள் தூங்கும் போது ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்தால் தூக்கம் நன்றாக வரும். காலையில் எழுந்திருக்கும் போது மிகவும் புத்துணர்வுடன் எழுவீர்கள். நாம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்டு தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கும் கிடைக்காது. 7 முதல் 8 மணி நேரம் தூங்கி எழும்போது ஒரு புத்துணர்வு கிடைக்கும். ஆனால் நாம் சரியான முறையில் தூங்குகிறோமா? என்று கேட்டால் அதற்கு பதில் தெரியாது. நாம் தூங்கும் போது சில […]

Categories
Uncategorized உலக செய்திகள்

தாயின் கண்முன்னே குழந்தையின் தலை துண்டித்து கொலை.. பயங்கரவாதிகளின் கொடூரச்செயல்..!!கோர சம்பவம் குறித்து வெளியிட்ட அமைப்பு..!!

மொசாம்பிக்கில்  11 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தலையை துண்டித்து ஐ.எஸ் போராளிகள் படுகொலை செய்ததாக ‘சேவ் தி சில்ட்ரன்’ அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு மாகாணமான கபோ டெல்காடாவில் ஐ.எஸ் போராளிகள் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தலை துண்டித்து கொலை செய்கின்றனர். 2017ல் இஸ்லாமிய எழுச்சி தொடங்கப்பட்டதிலிருந்து 2,500க்கும் மேற்பட்டவர்கள்  கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து7,00,000 பேர் தங்களின் வீடுகளை விட்டும்  வெளியேறி உள்ளனர். இச்சம்பவங்கள் குறித்து அப்பகுதியை விட்டு வெளியேறியவர்கள் ‘சேவ் தி […]

Categories
Uncategorized கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போதைல இப்படியா பண்ணுவது…. தாய் அளித்த புகார்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

மதுபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டிபள்ளி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் மதுபோதையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
Uncategorized தமிழ் சினிமா தமிழ் சினிமா

திருமணத்திற்கு தடபுடலான ஏற்பாடு…. களைகட்டும் ஹன்சிகா வீடு…!!

பிரபல நடிகை ஹன்சிகாவின் வீட்டில் திருமண விழா கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிம்பு உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை ஹன்சிகா. இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவரது 50வது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் 20ஆம் தேதி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இனி இந்த ஆடை அணியக்கூடாது…. தண்டனை கடுமையாக இருக்கும்…. எச்சரிக்கை விடுத்த பஞ்சாயத்து …!!

உத்திரப்பிரதேசத்தில் மேற்கத்திய ஆடைகளை அணிந்தால் தண்டனை வழங்கப்படும் என்று பஞ்சாயத்து தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த சில கிராமங்களில் இந்த காலகட்டத்தில் கூட ஊர் பஞ்சாயத்து நடத்தப்படுகின்றன. அவ்வாறு நடத்தப்பட்ட ஊர் பஞ்சாயத்து சார்பில் வழங்கப்படும்  தீர்ப்புகளுக்கு அந்த கிராமம் முழுவதும் கட்டுப்படுகின்றனர். அவ்வகையில் சமீபத்தில் தேர்தல் தொடர்பான பஞ்சாயத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் ட்ரவுசர், டி-ஷர்ட், ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு சில ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டுள்ளனர். இதனை […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

மீண்டும் மன்மதன்…. ரீ-ரிலீசாகும் சிம்புவின் ஹிட் மூவி….!!

திரையரங்குகளில் கூட்டங்கள் அதிகரிக்க பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா என்ற தொற்று பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்பு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் தொற்றின் பாதிப்பு சற்று குறையத் தொடங்கியது. ஆகையால் ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்குகள், பொது வெளிகள், சற்று கட்டுப்பாடுகளும் திறக்கப்பட்டது. இருப்பினும் திரையரங்குகளில் முன்பிருந்த கூட்டத்தைப் போல தற்போது இல்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஆகையால், ரசிகர்களை மீண்டும் […]

Categories
Uncategorized கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் கணவர்…. மாமியாருடன் தங்கியிருந்த மனைவி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. குழந்தைக்கு நேர்ந்த சோகம்…!!

இளம் பெண் ஒருவர் தனது குழந்தையை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கன்னியாகுமரியை சேர்ந்த தம்பதிகள் ராம்குமார் (26 வயது) – கவிதா (20 வயது). இவர்களுக்கு ஹரிஹரன் (1 வயது) என்ற குழந்தை ஒன்று உள்ளது. இதில் ராம்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் கவிதா தனது மாமியார் ராணியுடன் கன்னியாகுமரியில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று கவிதாவின் மாமியார் காய்கறி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பென்ஷன் வாங்கும் முதியோர்களுக்கு…. வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். நேற்று திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதையடுத்து இன்று அதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு வருகிறார். அதில் விலையில்லா கேபிள் டிவி இணைப்பு, நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டண சலுகை, கல்வி […]

Categories
Uncategorized பல்சுவை

அதிரடி ரீசார்ஜ் பிளான்… ஏர்டெல் VS ஜியோ VS விஐ… ரூ.600 குறைவான டேட்டா ப்ளான்… எது பெஸ்ட்?….!!!

ஜியோ, ஏர்டெல் மற்றும் விஜ ஆகியவற்றில் ரூ .600 க்கு கீழ் சுமார் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் பற்றி பார்க்கலாம். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இலங்கையில் புர்கா அணிய தடை ..முஸ்லீம் பள்ளிகளை மூட போவதாக அமைச்சர் அறிவிப்பு ..!!

இலங்கையில்  புர்கா அணிய தடை மற்றும்  ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பள்ளிகளை மூட போவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர் அறிவித்துள்ளார். முஸ்லிம் பெண்கள் அணியக்கூடிய புர்கா மற்றும் முழு முகத்தையும் மறைக்கக் கூடிய முக்காடுகளை தடை செய்யப்போவதாக இலங்கை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர் தெரிவித்துள்ளார்.மேலும்  இதனைத் தடை செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதலுக்காக  வெள்ளிக்கிழமை ஒரு பேப்பரில் கையெழுத்திட்டதாக கூறியுள்ளார். சமீபத்தில் தான் இது போன்ற மதவாத தூண்டுதலால் புர்கா மற்றும் முகம் மறைப்புகளை […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (14-03-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 14-03-2021, பங்குனி 01, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி மாலை 05.06 வரை பின்புவளர்பிறை துதியை.  உத்திரட்டாதி நட்சத்திரம்பின்இரவு 02.19 வரை பின்பு ரேவதி.  நாள்முழுவதும் அமிர்தயோகம்.  நேத்திரம் – 0.  ஜீவன் – 0.  சந்திர தரிசனம்.  காருடையான்நோன்பு. இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எமகண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம்02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00, நாளைய ராசிப்பலன் –  14.03.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உறவினர்கள்வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாகநேரிடும். நண்பர்களின் உதவியால் கடன்பிரச்சினை குறையும். வியாபார விஷயமாகமேற்கொள்ளும் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

திடீர் அறிவிப்பு! கணிதம், இயற்பியல் கட்டாயம் இல்லை – உத்தரவு நிறுத்தி வைப்பு…!!!

பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் முக்கியமானதாக கருதப்பட்டது. இந்த இரண்டு பாட  பிரிவுகளின் அடிப்படையில்தான் பொறியியல் தேர்வுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இதையடுத்து தற்போது கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடம் நடத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தான் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. […]

Categories
Uncategorized

“டாக்டர்” திரைப்படம் ரம்ஜான் வெளியீடு…. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள “டாக்டர்” படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி படக்குழு அறிவித்துள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரெடக்ஷன் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கும் படம் டாக்டர். சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இதனால் இப்படத்தை வரும் மார்ச் 26ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்து இருந்தது. இந்நிலையில் […]

Categories
Uncategorized இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இரண்டாம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம்…. ஆர்யா-சாயிஷாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து…!!

இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஆர்யா மற்றும் சாயிஷாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. இவரும் நடிகை சாய்ஷாவும் காப்பான், கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட காதலால் இவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் திரையுலகில் க்யூட் கப்பிலாக இருக்கின்றனர். இந்நிலையில் நடிகை சாயிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு..! வெற்றி கிட்டும்..! தெளிவு பிறக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் கவனமுடன் செயல் படும் நாளாகவே இருக்கிறது. தொழில் பணியாளர்களிடம் கூடுதல் கவனம் தேவை. இன்று நீங்கள் பயணங்களில் சில மாற்றங்களும் செய்ய நேரிடும். இன்று உங்களுக்கு கோபம் அதிகரிக்கும் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. நிதானமாகப் பேசிப் பழகுவது மிகவும் சிறந்தது. யாரைப் பற்றியும் தவறான எண்ணங்கள் உங்களுக்கு கண்டிப்பாக தேவை இல்லை. நீங்கள் யாரையும் சந்தேக நோக்கில் பார்க்கவேண்டாம் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள். உங்களுக்கு எந்த ஒரு பிரச்சினை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கள்ளக்காதலனுடன் உல்லாசப் பயணம்… திடிரென ஏற்பட்ட விபத்து… வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!!!

மெக்சிகோவில் கணவனை விட்டு கள்ளக்காதலுடன் உல்லாச பயணம் செய்த மனைவியை கார் விபத்து ஏற்படுத்தி காட்டி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. மெக்சிகோவில் சால்டில்லோ என்ற பகுதியில் வேகமாக சென்ற கார் தனது கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அப்போது விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பெண்ணொருவர் தனியாக சாலையோரம் அமர்ந்து இருந்ததை பார்த்த போலீசார் விபத்துக்குள்ளான காரை ஓட்டியது அந்தப்பெண் தெரியவந்தது. அதன்பிறகு பெண்ணின் உடம்பில் ஏதாவது காயம் ஏற்பட்டு உள்ளதா என்று […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

ரீ-என்ட்ரி கொடுத்த 90ஸ் நடிகர்…. அதர்வாவுக்கு தந்தையாக நடிக்கும் அருண் பாண்டியன்…!!

திரையுலகில் 90களில் முன்னணி நடிகராக இருந்த அருண்பாண்டியன் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக இருந்தவர் அருண் பாண்டியன். ஆனால் இவர் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்தார். இப்போது அவர் மீண்டும் திரை உலகத்திற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஹீரோயினாக நடித்துள்ள அன்பிற்கினியாள் என்ற படத்தில் அருண்பாண்டியன் நடித்துள்ளார். இந்த படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் பிரேக் எடுத்துக்கொண்ட அருண் பாண்டியனுக்கு […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

நடிகை நோக்கி ஆபாச கமெண்ட்…. பதிலடி கொடுத்த பிரியா வாரியர்…!!

நடிகை பிரியா வாரியர் ஆபாச கமெண்ட் அடித்த நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அடார் லவ் படம் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர். இவர் தற்போது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் படங்களை நடித்து வருகிறார். படப்பிடிப்பில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அது மட்டுமின்றி அவர் ரசிகர்களின் கமெண்டுகளுக்கும் ரிப்ளே செய்து வருகிறார். இந்நிலையில் தன்னைப் பற்றி ஆபாசமாக கமெண்ட் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

புதிய தொலைக்காட்சியை தொடங்கிய மத்திய அரசு… பெரும் வரவேற்பு…!!!

லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய சேனல்களை ஒன்றிணைத்து புதிய தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சன்சத் தொலைக்காட்சி என ஒன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சி மக்களவை (லோக்சபா) மாநிலங்களவை( ராஜ்யசபா) தொலைக்காட்சிகளை ஒருங்கிணைத்து சன்சத் தொலைக்காட்சியாக தொடங்கப்படுகிறது. இந்தத் தொலைக்காட்சியின் தலைமை செயல் அலுவலராக முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் ரவி காபூர் நியமிக்கப்படுகிறார். மேலும் இவர் 1 ஆண்டு காலம் பதவியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளன. லோக்சபா ராஜ்யசபா சேனல்கள் நாடாளுமன்றத்தின் அவை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து […]

Categories
Uncategorized கொரோனா தடுப்பு மருந்து

எல்லா நாடும் பயன்பெறலாம்…. COVAX திட்டம் தான் சரி…. உலக அமைப்புகளின் புதிய முயற்சி….!!

உலக நாடுகள் அனைத்திற்கும் சமமாக தடுப்பு மருந்து கிடைக்க பல்வேறு அமைப்புகள் சேர்ந்து கோவாக்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது உருவாக்கியுள்ளது கோவாக்ஸ்(COVAX) என்பது கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு சமமாக பகிர்ந்து அளிப்பது ஆகும். இது உலகின் மிகப்பெரிய தடுப்பூசி கொள்முதல் மற்றும் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆகும். இந்தத் திட்டத்தை தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள்(UNICEF), உலக வங்கி(WORLD BANK) போன்றவைகளுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு(WHO) மற்றும் தொற்றுநோய் தயாரிப்பு கண்டுபிடிப்புக்கான கூட்டணி(GAVI) ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ராணுவத்தின் வெறிச்செயல்….ரத்த கொலைவெறித் தாக்குதல்…. பீதியில் போராட்டக்காரர்கள்

மியான்மரில் ராணுவத்தினர் ரத்த கொலைவெறி தாக்குதலை தொடங்கியுள்ளதால் போராட்டக்காரர்கள் பீதியில் உள்ளனர். மியான்மரில் தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாக கூறி வெற்றி பெற்ற ஆங் சான் சூச்சியை  இராணுவத்தினர் சிறைபிடித்து ஆட்சியை கைப்பற்றினர். இதனால் பொதுமக்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல இடங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராணுவத்தினர் ரத்தக் கொலைவெறி தாக்குதலில் களமிறங்கியுள்ளனர். கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் நேற்று […]

Categories
Uncategorized

துணியில் கறையை நீக்கணுமா…? உங்க வீட்ல இருக்கும் இது மட்டும் போதும்…. உடனே கறை ஓடிடும்…!!

துணிகளில் படிந்த கறையை எப்படி நீக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். துணிகளில் எண்ணெய் கறை கறை படிந்து விட்டால் அதை நீக்குவது மிகவும் கடினமானது. அதை நீக்காமல் விட்டால் துணியின் அழகையே கெடுத்துவிடும் இந்த கரையை நீக்குவது எப்படி என்று இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ளவேண்டும். உங்களுக்கு அருமையான குறிப்புகள் இதோ. கரை படிந்த உடனே இதை செய்யுங்கள்: ஆடையில் எண்ணெய் கறை படிந்தால் உடனடியாக சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பரை எடுத்து கறை பட்ட இடத்தை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

எப்போதும் செல்லும் ஆட்டோ…. நம்பவைத்து ஏமாற்றிய டிரைவர்…. பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்…!!

வேலைக்கு சென்ற பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இவர் தினமும் அலுவலகத்திற்கு ஒரே  ஆட்டோவில் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்தப் பெண்ணின் மீது ஆசை கொண்ட ஆட்டோ டிரைவரும், அவரது நண்பர்களும் எப்படியாவது அந்த பெண்ணை கடத்தி தங்களது ஆசையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளனர். இதை […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளை (02-03-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 01-03-2021, மாசி 17, திங்கட்கிழமை, துதியை திதி காலை 08.36 வரை பின்பு திரிதியை திதி பின்இரவு 05.46 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.  உத்திரம் நட்சத்திரம் காலை 07.37 வரை பின்பு அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 05.31 வரை பின்பு சித்திரை.  சித்தயோகம் பின்இரவு 05.31 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 1.  கரி நாள்.  சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. நாளைய ராசிப்பலன் – 01.03.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் காணப்படுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ரிஷபம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு […]

Categories
Uncategorized பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 27…!!

பெப்ரவரி 27  கிரிகோரியன் ஆண்டின் 58 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 307 (நெட்டாண்டுகளில் 308) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 380 – அனைத்து உரோமைக் குடிமக்களும் திரித்துவக் கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என பேரரசர் முதலாம் தியோடோசியசு கேட்டுக் கொண்டார். 425 – கான்ஸ்டண்டினோபில் பல்கலைக்கழகம் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் நிறுவப்பட்டது. 907 – கித்தான் இனத் தலைவர் ஆபோஜி வடக்கு சீனாவில் பேரரசர் தைசூ என்ற பெயரில் லியாவோ அரசமரபைத் தோற்றுவித்தார். 1560 – இசுக்கொட்லாந்தில் இருந்து பிரான்சியரை வெளியேற்ற இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 1594 – பிரான்சின் மன்னனாக நான்காம் என்றி முடிசூடினார். 1700 – புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது. 1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்காவில் போரைத் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

“துணிச்சலான தாய்”…”4 குழந்தைகளை” காப்பாற்றிய சாமர்த்தியம்… வெளியான திகிலூட்டும் வீடியோ…!

தீ விபத்தில் சிக்கி கொண்ட தாய் தனது குழந்தைகளை காப்பாற்ற துணிச்சலாக முடிவெடுத்து செய்த செயலின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. துருக்கி இஸ்தான்புல் நகரின் எசென்லர் மாவட்டத்தில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு தாய் தனது 4 குழந்தைகளுடன் சிக்கியுள்ளார். அவர்கள் வீடு முழுவதும் தீ வேகமாகப் பரவியதால் வீட்டின் ஜன்னல்களில் இருந்து கரும்புகை வெளியே வரத் […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

ஏமாற்றமடைந்த ரசிகர்கள்… அஜித்தின் “துப்பாக்கிச்சூடு”… காத்திருப்புக்கு பலன் கிடைக்காததால் கவலை…!

பிரபல முன்னணி நடிகராக திகழும் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு வந்த போது அவருடன் செல்ஃபி எடுக்க நினைத்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக திகழும் அஜீத் நடிப்பு மட்டுமின்றி பல்வேறு திறமைகள் கொண்டுள்ளார். அவர் பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கு அடுத்தபடியாக கடந்த இரண்டு […]

Categories
Uncategorized

“சளி, இருமல் அதிகமா இருக்கா”…? அப்ப இந்த செடியை பயன்படுத்துங்க… எப்படி எடுப்பது…. யாருக்கெல்லாம் நன்மை..!!

இருமல், சளி, இறைப்பு தொல்லையை போக்கும் உத்தாமணி செடியை பற்றி அதன் நன்மைகளை குறித்து இதில் பார்ப்போம் . மாத்திரைகள் இல்லாத காலத்தில் மூலிகை கொண்டு பல நோய்களுக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது. அப்படி சளி, இருமல், இரைப்புக்கு  அதிகம் பயன்படுத்தப்பட்ட மூலிகைகளில் முக்கியமானது உத்தாமணி. வேலிப்பருத்தி என்ற பெயர்களால் அழைக்கப்படும். இந்த  செடி பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது. சளி, கோழை பிரச்சனைகளுக்கு: குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, கோழை பிரச்சினைகள் இருந்தால் உடலில் இருந்து முழுவதும் சளியை […]

Categories
Uncategorized

இந்த 10 அறிகுறிகள் தென்பட்டால்…. அல்சர் இருப்பது நிச்சயம்…. கவனமாக இருங்கள்…!!

இந்த 10 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள். அல்சர் என்பது வயிற்றில் வலியை ஏற்படுத்தும் புண்கள் ஆகும. இந்த பிரச்சனையால் வருடத்திற்கு 4.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நம்முடைய வயிற்றில் ஒரு பாதுகாப்பு அடுக்கு ஒன்று உள்ளது. இது வயிற்றில் உள்ள அமில சாறுகளை உணர்திறன் வாய்ந்த திசுக்களுக்கு வராமல் தடுப்பதால் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதில் நல்ல செய்தி என்னவென்றால் சிகிச்சை மூலம் இதை சரி […]

Categories
Uncategorized

“உங்க வீட்டு அரிசி பானையில இந்த பொருளை மட்டும் வையுங்க”… ஐஸ்வர்யம் பெருகும்…. பஞ்சம் வராது..!!

இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கட்டாயத்தால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். அனைவரும் பணத்திற்கு பின்னால் ஓடுவது எதற்காக மூணு வேளை சாப்பாட்டிற்காக மட்டும்தான். சாப்பாட்டிற்கு பஞ்சம் என்ற நிலைமை எப்பொழுதும் நமக்கு வரக்கூடாது என்பதற்காக அனைவரும் வேலை, பணம் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் உள்ள உணவுப் பொருட்களுக்கு நாம் கட்டாயம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த பொருளையும் நாம் வீணாக்காமல் அதனை சரியான அளவிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இருக்கிறது என்பதற்காக அதிக அளவில் […]

Categories
Uncategorized பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 23…!!

பெப்ரவரி 23  கிரிகோரியன் ஆண்டின் 54 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 311 (நெட்டாண்டுகளில் 312) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 532 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் கான்ஸ்டண்டினோபிலில் புதிய மரபுவழித் திருச்சபை பசிலிக்கா ஏகியா சோபியாவைக் கட்ட உத்தரவிட்டார்.1455 – முதலாவது மேற்கத்திய நூல் கூட்டன்பர்கு விவிலியம் நகரும் அச்சு மூலம் அச்சிடப்பட்டது. 1820 – பிரித்தானிய அமைச்சர்கள் அனைவரையும் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது. 1836 – டெக்சாசுப் புரட்சி: அலாமா போருக்கு முன்னோடியான அலாமா முற்றுகை அமெரிக்காவில் சான் அந்தோனியோ நகரில் ஆரம்பமானது. 1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் புவெனா விஸ்டா நகரில் சக்கரி தைலர் தலைமையிலான அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோ படைகளைத் தோற்கடித்தன. 1854 – ஆரஞ்சு இராச்சியத்தின் அதிகாரபூர்வமான விடுதலை அறிவிக்கப்பட்டது. […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

வரலாற்றில் இன்று பிப்ரவரி 22…!!

பெப்ரவரி 22  கிரிகோரியன் ஆண்டின் 53 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 312 (நெட்டாண்டுகளில் 313) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 705 – பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது.1371 – இரண்டாம் இராபர்ட் இசுக்கொட்லாந்தின் அரசனாக முடி சூடினார். 1495 – பிரான்சு மன்னர் எட்டாம் சார்லசு நாப்பொலியை அடைந்து அந்நகரைக் கைப்பற்றினார். 1651 – செருமனியின் பிரீசியக் கரை வெள்ளப்பெருக்கினால் அழிந்தது. 15,000 பேர் வரை உயிரிழந்தனர். 1658 – இடச்சுக்காரரினால் இலங்கையின் மன்னார் நகரம் கைப்பற்றப்பட்டது.[1][2] 1797 – பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பு வேல்சின் பிசுகார்டு நகரில் பிரெஞ்சுப் படைகளால் மேற்கொள்ளப்பட்டது. 1819 – எசுப்பானியா புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றது. 1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: புவெனா-விஸ்டா நகரில் இடம்பெற்ற […]

Categories
Uncategorized உலக செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளவரசர்… “100 மைல்” தொலைவில் இருந்து வந்த மகன்…நெகிழ்ச்சி சம்பவம்…!

மருத்துவமனையில் இருக்கும் இளவரசர் பிலிப்பை சந்திக்க அவர் மகன் சார்லஸ் 100 மைல் தூரம் கடந்து தன் தந்தையை சந்தித்துள்ளார். பிரிட்டன் இளவரசரான 99 வயது உடைய பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இளவரசர் பிலிப்பின் மகனான, வேல்ஸ் இளவரசருமான சார்லஸ் தந்தையை பார்ப்பதற்காக நேற்று 100மைல் தூரம் பயணம் செய்து மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளவரசர் பிலிப்பை சந்தித்த ராஜ […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அரசாங்க வலைதளத்தை “ஹேக்” செய்த போராட்டக்காரர்கள்… இணையத்தை முடக்கிய ராணுவம்…!

மியான்மரில் போராட்டக்காரர்கள் அரசாங்க வலைதளங்களை ஹாக் செய்ததால் ராணுவம் இணைய சேவையை முடக்கியுள்ளது. மியான்மரில் தேர்தல் முறைகேடு தொடர்பாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மர் அரசு தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மியான்மர் ராணுவம் செய்த இந்த செயலால் ஜனநாயக ஆட்சி கவிழ்ந்தது. இதனை எதிர்த்து கோடிக்கணக்கான மியான்மர் மக்கள் இரண்டு வாரங்களாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து தலைவர் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! வாய்ப்புகள் கிட்டும்..! கவனம் தேவை..!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் உங்களுக்கு அகமுடைய நாளாக இருக்கும். சிறிய தொலைவில் ஆன பயணங்கள் வர வாய்ப்பு உள்ளது. நீங்கள் என்று உங்கள் தைரியத்தையும் உறுதியையும் இழக்க வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பது சற்று கடினமாக இருக்கும். அது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இன்று உங்களுக்கும் உங்கள் துணைக்கும் உறவிலே சற்று இடைவெளி காணப்படும். இது உறவின் சீரமைப்பை கெடுக்கும். அனைத்து விஷயங்களையும் எளிதாக எடுத்துக் கொள்வது […]

Categories
Uncategorized வேலைவாய்ப்பு

பட்டதாரிகளுக்கு ஐஓபி-இல்…. சென்னையில் அருமையான வேலை…. உடனே விண்ணப்பிங்க…!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Manager, Filling Manager. கல்வித்தகுதி: பி.இ , பி.டெக், பிஎஸ்சி, எம்பி, எம்எஸ்சி. விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.2. 2021 பணியிடம்: சென்னை. விருப்பமுள்ளவர்கள் https:///www.iob.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Categories
Uncategorized

“திருவள்ளுவர் ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார்”… யார் தெரியுமா…?

உலகில் உள்ள எல்லா ஜீவன்களுக்கும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர் தனது மனைவி வாசுகி காக மட்டும் நான்கடியில் பாட்டு எழுதியுள்ளார் . அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்தது இல்லை. அவர் செய்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்தவர். தன் கணவர் சாப்பிடும் போது கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய(17-02-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய பஞ்சாங்கம் 17-02-2021, மாசி 05, புதன்கிழமை, நாள்முழுவதும் வளர்பிறை சஷ்டி திதி.  அஸ்வினிநட்சத்திரம் இரவு 11.48 வரை பின்பு பரணி.  மரணயோகம் இரவு 11.48 வரை பின்புசித்தயோகம்.  நேத்திரம் – 1.  ஜீவன் – 1/2.  சஷ்டிவிரதம்.  முருக வழிபாடு நல்லது.  சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30,  எமகண்டம் காலை 07.30-09.00,  குளிகன் பகல் 10.30 – 12.00,  சுப ஹோரைகள் காலை 06.00-07.00,  காலை 09.00-10.00,   மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 நாளைய ராசிப்பலன் –  17.02.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். புதிய தொழில் தொடங்கும்முயற்சிகளில் குடும்பத்தினரின் ஒத்துழைப்புமகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில்வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில்ஈடுபாடு அதிகமாகும். ரிஷபம் உங்களின் ராசிக்கு உறவினர்களின் வருகையால்சந்தோஷம் ஏற்பட்டாலும் நிதானத்துடன்பழகுவது நல்லது. விலை உயர்ந்தபொருட்கள் வாங்குவதில் அதிக கவனம்தேவை. […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! செலவுகளை தவிர்க்க வேண்டும்..! கவனம் தேவை..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சொத்துக்களை இறப்பதற்கான வாய்ப்புள்ளது. கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள். பணியில் திருப்தி ஏற்படாது. சக பணியாளர்களுடன் நல்லுறவு இருக்காது. எதையும் அனுசரித்து செல்வது நல்லது. உங்களின் துணையுடன் பொறுமையை கையாள முயற்சி செய்யுங்கள். நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தாலும், குழப்பம் ஏற்படும். இன்று நிதிநிலை சிறப்பாக இருக்காது. கூடுதல் செலவினங்களை எதிர்கொள்ள நேரிடும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். நீங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க […]

Categories
Uncategorized உலக செய்திகள்

காதலர் தினத்தன்று மகளை கொடூரமாக கொன்ற தந்தை… காரணம் தெரியாமல் பரிதவிக்கும் தாய்…!

காதலர் தினமான நேற்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் காரணம் தெரியாமல் தன் மகளைப் பிரிந்த தாய் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். கனடாவில் பிரியா-ராஜ்குமார் என்ற தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு ரியா ராஜ்குமார் என்ற மகளும் இருந்துள்ளார்.கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பிரியாவுக்கும் அவரது மகளுக்கு பிறந்தநாள். கணவன் மனைவி தனியாக இருக்கும் நிலையில் பிரியாவை அவரது தந்தை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். அதேபோல அவர்களின் பிறந்த நாளன்றும் தன் மகளை பிரிந்து […]

Categories
Uncategorized

கடுமையான விதியை தவிர்க்க மக்கள் செய்யும் செயல் … உருவான புதிய சிக்கல்… நிபுணர்கள் வெளியிட்ட தகவல்…!!

பிரிட்டனில் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதால்  தற்போது மக்கள் பலர் பிரிட்டன் நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  உலகில் கொரோனா ஆபத்து நிறைந்த 33 பகுதிகளில் இருந்து பிரிட்டனிற்கு வரும் பயணிகள் சுமார் பத்து நாட்களுக்கு கட்டாயப்படுத்த தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். மேலும் இதற்காக பயணிகளிடம் 1,750 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய விதிமுறையானது வரும் பிப்ரவரி 15 ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல் கட்டாயம்… பாஸ்டேக் பெறுவது எப்படி?… வாங்க பார்க்கலாம்…!!!

நாடு முழுவதும் இன்று முதல் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எப்படிப் பெறுவது என பார்க்கலாம் வாருங்கள். நாடு முழுவதும் அனைத்து வாகனங்களுக்கும் இன்று முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி உங்களது வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் எப்படி பெறலாம் எனப் பார்க்கலாம். தற்போது அனைத்து சுங்கச்சாவடிகள் மற்றும் சாலை போக்குவரத்து ஆணையம் அலுவலகங்களிலும் உள்ள NHAI விற்பனை பகுதிகளில் ஃபாஸ்ட்டேக் வழங்கப்படுகிறது. மேலும் இதனை நீங்கள் ஆன்லைன் மூலமும் பெறலாம்.எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ […]

Categories
Uncategorized லைப் ஸ்டைல்

உடலில் உள்ள புழுக்கள் இயற்கையாக வெளியேற… இதோ எளிய டிப்ஸ்…!!!

உங்கள் உடலில் உள்ள புழுக்களை இயற்கையாக வெளியேற்ற விரும்பினால் இதனை தினமும் செய்து வாருங்கள். மனித உடலில் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன. அதில் உருளைப் புழுக்கள், நாடாப்புழுக்கள், ஊசி புழுக்கள் மற்றும் கொக்கிப் புழுக்கள் போன்றவை மனிதனின் குடலில் வாழும் ஒட்டுண்ணி புழுக்கள் ஆகும். அவை அனைத்தும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். இதனை அடிக்கடி உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லை என்றால் அவை நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும். இப்படிப்பட்ட கொடிய தன்மை கொண்ட […]

Categories

Tech |