Categories
Uncategorized தேசிய செய்திகள்

100% எந்த தடுப்பூசியும் செயல் திறன் வாய்ந்தது அல்ல… எய்ம்ஸ் இயக்குனர் பேட்டி…!!

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் மக்கள் அச்சமின்றி தடுப்பு விதிமுறைகளை தளர்வு படுத்தியதால் நோய்தொற்று அதிகரித்துள்ளது என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த போடப்படும் தடுப்பூசி 100% செயல் திறன் வாய்ந்தது அல்ல என்பதை நாம் நினைவில் கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி […]

Categories
Uncategorized உலக செய்திகள்

புகையிலை தடை…. உயர்ந்து வரும் உயிரிழப்பு …. நியூசிலாந்தின் புதிய திட்டம்….!!!

நியூசிலாந்தில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால்  புற்று நோயால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருவதால் புகையிலைக்கு தடை விதிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பெரியவர்கள் இளைஞர்கள் பெண்கள் உள்பட அனைவரும் தற்போது மது ,புகையிலை போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். ஆனால் அவர்கள்  இதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி யோசிப்பதில்லை. மேலும் இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் இருக்கின்றனர். இவ்வாறு பாதிப்படையும் முக்கியமான நாடுகளில் நியூஸிலாந்து முதல் இடத்தில் உள்ளது. நியூஸிலாந்தில் புற்றுநோயால் இறக்கும் நான்கில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே உஷார்…. விவேக் மரணம்…. அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திரைப்பட படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனில்லாமல் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் அனைத்து […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

முகக் கவசம் அணியாவிட்டால் ரூ 10,000 அபதாரம்… முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி அறிவிப்பு…..!!

கொரோனா நோய்தொற்று அதிகமாக உள்ள 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான உத்திரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்த மாநிலத்தில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களின் நலன் கருதி மே 15ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. அதன்பின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளில் ஒரு […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! தாமதம் ஏற்படும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் இனம் புரியாத சஞ்சலங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். காரியத்தில் அனுகூலம் உண்டாகும். கடன்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் கவனமாக இருங்கள். வரவுக்கேற்ற செலவுகள் வந்துச்சேரும். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணவிஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். பணப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுபாடுகளை நெகிழ்த்த முடிவு ..!!காரணம் என்ன ?வெளியான தகவல் ..!!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுவிட்சர்லாந்தில் கொரோனா கட்டுபாடுகளை நெகிழ்த்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை பெடரல் கவுன்சில் அறிவித்துள்ளதாவது  ஏப்ரல் 19 ல் இருந்து உணவகங்கள், மதுபான விடுதிகளில்  போன்ற இடங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண ,குடிக்க அனுமதிக்கலாம் என்று அறிவித்துள்ளது. கொரோனா தொற்று நாட்டில் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றாலும் கட்டுப்பாடுகளை நாம் ரிஸ்க் எடுத்துதான் நெகிழ்த்தி உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சரான  அலன் பெர்சேட் கூறியுள்ளார். மேலும் பொது முடக்கத்தை முடிவுக்கு கொண்டு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அமெரிக்காவில் புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கிய கப்பல் ..!!பயணித்தவர்களின் நிலை என்ன?

அமெரிக்காவில்  கப்பல் ஒன்று புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள லூசியானா கடற்கரையில் 129 அடி ‘சீகார் பவர்’ எனும் வணிக கப்பல் ஒன்று புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கியுள்ளது .இதனைத்தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர் .மேலும் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல்படை தளபதியான வில்சன் கூறுகையில் ,கப்பலில் மொத்தம் 19 பேர் பயணித்ததாகவும் அதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 6 […]

Categories
Uncategorized

கொரோனா பாதுகாப்பு சட்டம்…. திருத்தம் செய்ய ஒப்புதல்…. எச்சரித்த விஞ்ஞானிகள்….!!

கொரோனா வைரஸ் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தை ஏற்படுத்த போவதாக ஜெர்மனி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜெர்மன் அரசாங்கம் ஏற்றுக்கொண்ட கொரோனா வைரஸ் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் ஜெர்மனியில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் நாட்டின் பெரும் பகுதிகள் இப்போது ஒரு புதிய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும். அது இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அத்யாவசியமற்ற கடைகள் மூடப்பட […]

Categories
Uncategorized

உலகின் சிறந்த நாடுகள்…. அமெரிக்கா வெளியிட்ட பட்டியல்…. முதலிடத்தில் எது தெரியுமா….?

அமெரிக்கா வெளியிட்ட உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் கனடா முதலிடைத்தை பிடித்துள்ளது.  அமெரிக்க நிறுவனங்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு சிறந்த நாடுகளின் பாட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இடத்தில் சுவிட்சர்லாந்து இருந்தது தற்போது அதனை பின்னுக்குத்தள்ளி கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. கனடா கொரோனாவை எதிர்கொண்டு கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிறந்து விளங்கி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனிடையே சுவிட்சர்லாந்து தற்போது நான்காவது இடத்தை […]

Categories
Uncategorized லைப் ஸ்டைல்

உடல் எடையை 2 மடங்கு வேகத்தில் குறைக்கும் அற்புத டீ… படிச்சா தினமும் தவறாம குடிப்பீங்க…!!!

உங்களின் உடல் எடையை இரண்டு மடங்கு வேகத்தில் குறைக்கும் கிராம் டீயை தினமும் குடிப்பது மிகவும் நல்லது. தற்போதைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் எடையை குறைப்பது. அதற்கு அவர்கள் பல பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால் சிலருக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. உடல் எடையை குறைக்க பல இயற்கை மருத்துவ பொருட்கள் உதவியாக இருக்கின்றன. அதில் கிராம்பும் ஒன்று. கிராம்பு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிகரித்த உடல் எடையை குறைக்க உதவும். இதில் டீ […]

Categories
Uncategorized

பாதிப்பு எண்ணிக்கை 13.70 கோடி…. தடுப்பூசி மட்டுமே தீர்வாகாது…. WHO வெளியிட்ட அறிவிப்பு….!!

உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்தும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனிடையே உலகளவில் கொரோனா தொற்றினால் 13.70 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 29 லட்சத்திற்கு அதிகமானோர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாதிப்பு அதிகமான  முதல் ஐந்து […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பேச்சாற்றல் வெளிப்படும்..! கடன்கள் வசூலாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றம் தரும் நாளாக இருக்கும். சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களில் நீங்கள் வெற்றிக்கொள்ள முடியும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். முக்கிய நபர்களின் ஆதரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடிப்பார்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். அனைத்து தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். […]

Categories
Uncategorized

அப்பா புதைத்து வைத்த பணம், நகை…. காட்டில் இருக்கிறது…. வீரப்பன் மகள் பரபரப்பு பேட்டி…!!!

மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி இவர் மாவீரன் பிள்ளை என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் பெண்களுக்கு தற்காப்பு கலையை சொல்லித் தருபவராக அவருடைய கதாபாத்திரம் உள்ளது. இந்த படம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்த படம் ஜாதி சம்பந்தப்பட்ட படம் கிடையாது. கூத்துக் கலைஞர்கள், போலி காதல், மதுவிலக்கு, விவசாயம் உள்ளிட்ட சம்பவங்கள் இந்த படத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் தன்னுடைய அப்பாவின் கதையை படமாக்க முடிந்தால் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (11-04-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 11-04-2021, பங்குனி 29, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி காலை 06.03 வரை பின்பு அமாவாசை.  உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 08.57 வரை பின்பு ரேவதி.  நாள் முழுவதும் அமிர்தயோகம்.  நேத்திரம் – 0.  ஜீவன் – 0.  சர்வ அமாவாசை. இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. நாளைய ராசிப்பலன் –  11.04.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பு மன நிம்மதியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

திருமண மண்டப உரிமையாளர்கள்… தமிழக அரசு தடைக்கு எதிர்ப்பு…!!!

தமிழகத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள் அனைவரும் 50% அனுமதி அளிக்க வேண்டும் என கூறி வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! துன்பங்கள் ஏற்படும்..! முன்கோபத்தை தவிர்க்க வேண்டும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்குங்கள். திட்டமிட்டு எதிலும் ஈடுபடுங்கள். வாழ்க்கையில் சில துன்பங்களை சந்திக்க நேரிடும். நண்பர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படும். இன்று முன்கோபத்தைக் முற்றிலும் தவிர்க்கவும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும். சமூக அக்கறையுடன் எதுவும் அணுகுவீர்கள். இன்று முன்கோபம் அதிகரிக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். அடுத்தவர்களைப் பற்றி குறைக்கூற வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் வாடிக்கையாளருடன் அன்பை […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! ஆதாயம் உண்டாகும்..! தொல்லைகள் நீங்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆதாயம் சிறப்பாக இருக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு எதிரியால் இருந்த தொல்லைகளும் நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். மனதினை தெளிவுபடுத்த வேண்டும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலமுக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கேட்ட இடத்தில் பணவுதவி கிடைக்கும். பெண்களால் வாழ்க்கைதரம் உயரும். காதலில் வழிபடக்கூடிய சூழல் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய(08-04-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 08-04-2021, பங்குனி 26, வியாழக்கிழமை, துவாதசி பின்இரவு 03.16 வரை பின்பு தேய்பிறை திரியோதசி.  சதயம் நட்சத்திரம் பின்இரவு 04.57 வரை பின்பு பூரட்டாதி.  மரணயோகம் பின்இரவு 04.57 வரை பின்பு சித்தயோகம்.  நேத்திரம் – 0.  ஜீவன் – 1/2.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் –  08.04.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ரிஷபம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பெற்றோருடன் இருந்த […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு தோல்வி பயம்…. 10கோடி, 20கோடிக்கு வாங்கிட்டாங்க.. டிடிவி தினகரன் வேதனை..!

தமிழகம் முழுவதும் நேற்று சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பெரிய அளவில் மாற்றம் வரும், அரசியல் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். பெரிய அளவில் மாற்றத்தை மக்கள் உருவாக்குவார்கள். மே 2ஆம் தேதி தெரிந்து விடும். அமமுக வெற்றி தமிழகம் முழுவதும் சிறப்பாக இருக்கு. தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு ஆதரவாக இந்த தேர்தலில் ஆதரித்து, பெரிய மாற்றம் நடக்கப் போகிறது. தீயசக்திகளையும், துரோக சக்திகளையும் ஆட்சிக்கு வரவிடாமல்  […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அஜித், விஜய் குறித்த கேள்விக்கு ‘நச்’ பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதற்கிடையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் அந்த தொகுதியில் ஆய்வில் ஈடுபட்டபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். திமுக எத்தனை தொகுதியில் வெற்றி பெறும் என மே 2ஆம் தேதி தெரியும். நடிகர் அஜித் கருப்பு – சிவப்பு மாஸ்க் அணிந்து வந்ததையும், நடிகர்  விஜய் சைக்கிளில் வந்ததைப் பற்றியும் கேட்டபொழுது இதை பற்றி நீங்கள் […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

டி.ஆர்.பி. யில் டாப் 5 இடத்தை பிடிக்க முடியல…. பிரபல சீரியல் தவிப்பு…!!

செம்பருத்தி சீரியல் டிஆர்பி யில் டாப் 5 இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறது. வெள்ளித்திரையில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வெற்றி பெறுகிறதோ அதே போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுகென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சீரியலில் வரும் பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஷபானா மற்றும் கார்த்திக்கின் ரொமான்ஸ் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (05-04-2021) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 05-04-2021, பங்குனி 23, திங்கட்கிழமை, நவமி திதி பின்இரவு 02.19 வரை பின்பு தசமி.  உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 02.05 வரை பின்பு திருவோணம்.  மரணயோகம் பின்இரவு 02.05 வரை பின்பு அமிர்தயோகம்.  நேத்திரம் – 1.  ஜீவன் – 1/2.  புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. நாளைய ராசிப்பலன் – 05.04.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுக்கு கல்வி விஷயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். ரிஷபம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

2 வயது மகனின் கண்முன்னே… பீர் பாட்டிலால் குத்தி மனைவி கொடூர கொலை… சென்னையில் பரபரப்பு…!!

தன் மகன் கண்முன்னேயே மனைவியை கணவர் பீர் பாட்டிலால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் ரவி என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குடிப்பழக்கம் உள்ள ரவிக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விஜலட்சுமி தன் கணவரிடம் கோபித்துக் கொண்டு தன் தாய் […]

Categories
Uncategorized

சிவகங்கை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில்… இவங்கதான் புதிதாக சேர்க்கப்பட்டவங்க… துணை வாக்காளர் பட்டியல் வெளியீடு..!!

சிவகங்கை மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் 5,238 பேர் கொண்ட துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. கடந்த 20-ஆம் தேதி சுருக்க திருத்தம் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 399 பெண் வாக்காளர்களும், 1 லட்சத்து 54 ஆயிரத்து 905 ஆண் வாக்காளர்களும், […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு?…. பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை…!!!

கொரோனா பரவலின் தற்போதைய நிலைமை மற்றும் தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. தற்போது வரை வைரஸ் தொற்று நீங்காமல் தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் 93 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
Uncategorized உலக செய்திகள்

மீண்டும் ஊரடங்கு.. ரயில் விபத்தில் பலர் உயிரிழப்பு.. உலக நிகழ்வுகள் குறித்த தகவல்கள்..!!

உலகத்தில் தினம்தோறும் பல்வேறு சம்பவங்கள் நடந்து மக்களை ஆட்டி படைத்து வருகிறது.    உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி மக்களை அச்சறுத்தி வருகிறது. இதற்கிடையே மேலும் பல சம்பவங்கள் அரங்கேறி மக்களின் உயிரைப் பறித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இதில் முக்கியமான சம்பவம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தைவானின் கிழக்கு பகுதியில் இருக்கும் சுரங்கப் பாதையில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 36ஆக அதிகரித்தது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கனடாவில் […]

Categories
Uncategorized வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தால் போதும்…. மாதம் ரூ.1,12,400 சம்பளத்தில்… தமிழக அரசு வேலை…!!!

தமிழ்நாடு அரசு பொது பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பொது பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் துறை சேவைகள் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: junior draughting officer, junior technical assistant, junior engineer காலி பணியிடங்கள்: 500 கல்வித்தகுதி: டிப்ளமோ சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400 வயது: 35க்குள் தேர்வு முறை: எழுத்துத் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அமெரிக்காவில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம் ..!!வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

அமெரிக்காவில் 9 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை பற்றி அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது . அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின்  தென்கிழக்கில் உள்ள ஆரஞ்சு நகரில்  வியாழக்கிழமை அன்று மர்ம நபர் ஒருவரால்  9 வயது சிறுவன் உட்பட 4 பேர் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். சமீபத்தில் 44 வயதான aminadab gaxiola gonzalez  துப்பாக்கி சூடு நடத்தியதாக அவர் காயமடைந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அமெரிக்காவில் டிக்டாக் சவாலால் மூளை சாவடைந்த சிறுவன் ..அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ..ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர் ..!!

அமெரிக்காவில் டிக்டாக் சவாலை முயற்சித்த சிறுவன் மூளைச்சாவடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 12 வயதான யோசுவா ஹைலீஸஸ் என்ற சிறுவன் டிக் டாக் சவால் ஒன்றை முயற்சித்து  மார்ச் 22ஆம் தேதி குளியலறையில் பேச்சு மூச்சின்றி கிடந்ததை அவனின் இரட்டை சகோதரர்  கண்டு பெற்றோருக்கு கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர் யோசுவா டிக் டாக் சவாலின்  ஒரு பகுதியாக ஷூலேஸால் மூச்சு திணற வைத்துள்ளதாக கூறுகின்றனர் . மேலும் 3 நாட்களுக்கு […]

Categories
Uncategorized

#BREAKING: அமைச்சர் கடம்பூர் ராஜு விற்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன்!

தேர்தல் பறக்கும் படை அதிகாரியை மிரட்டிய வழக்கில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி விலக்கு அருகே மார்ச் 12-ல் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கடம்பூர் ராஜூ வாகனத்தையும் பறக்கும் படையினர் சோதனைஇட   முயற்சித்தனர் ..இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பறக்கும் படை அதிகாரி  […]

Categories
Uncategorized உலக செய்திகள்

8000 பள்ளி மாணவிகளிடமிருந்து வந்த பாலியல் வன்முறை புகார்கள் ..பிரிட்டனில் வெளியான பகீர் தகவல் ..!!

பிரிட்டனில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பாலியல் வன்முறை தொடர்பான செயல்களில் மூழ்கிக்கிடப்பதாக புகார்கள் வந்துள்ளது . ஆசிய அமெரிக்கரான 22 வயதான சோமா சாரா என்பவர் பாதி சீனர் என்பதால் பிரிட்டனில் படித்து வரும் போது பல பிரச்சினைகளை சந்தித்து உள்ளார். பலரும் அவரிடம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ‘என்னுடன் வருகிறாயா’என்றெல்லாம்  ஆபாசமாக பேசியதாக கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கின்  போது சக தோழிகள் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த க்கஷ்டங்களை பற்றி சாராவிடம் கூறியுள்ளனர்.அதனால் சாரா everyone’s […]

Categories
Uncategorized

JUST NOW : வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் உருவாகிறது தாழ்வு பகுதி!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி  காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம்  தெரிவித்துள்ளார். மேலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகஉருவான பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதுவரை தமிழகத்தில் பேச்சிப்பாறையில் 3 செ.மீ. ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் குமரிசித்தரில்  2 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories
Uncategorized உலக செய்திகள்

ஜெர்மனியில் கொரோனா தொற்று அதிகரிப்பு ..மக்களுக்கு எச்சரிக்கை செய்த ஏஞ்சலா மெர்கல்..!!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஜெர்மனில் அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமாக விதிகளை கடைபிடிக்குமாறு எச்சரிக்கை செய்துள்ளார். ஐரோப்பா முழுவதும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை அதிகரித்து வரும் நிலையில் சில மாநிலங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் செயல்பட்டு வருவது அதிருப்தியை ஏற்படுத்துவதாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறியுள்ளார். நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அவசரகால தடைகள் எல்லாம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதனை மாநிலங்கள் கடைப்பிடிக்காமல் இருந்தால் பெரும் […]

Categories
Uncategorized

10, 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு… ரூ.1,12,400 சம்பளத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க..!!

இம்ப்காப்ஸ் (IMPCOPS) எனப்படும் இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருத்துவமனை (IMPCOPS) பணியின் பெயர்: Office Assistant, Clerk, Driver, Electrician, Doctor & more மொத்த காலியிடங்கள்: 72 வயது வரம்பு : 35-57 வயது வரை கல்வித்தகுதி : 10, 12, Any Degree ஊதிய விவரம் : ரூ.8,000/- முதல் […]

Categories
Uncategorized

‘ஆஹா பின்றீங்களே’… செம குத்தாட்டம் போட்ட பிரபல இசையமைப்பாளர்… புகழ்ந்து தள்ளிய கார்த்திக் சுப்புராஜ்…!!!

நடன இசைக்குழுவுடன் நடனமாடிய பிரபல இசையமைப்பாளரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பீட்சா, ஜிகர்தண்டா , இறைவி, பேட்ட, மெர்க்குரி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான் 60 […]

Categories
Uncategorized

பிரச்சாரத்திற்கு சென்ற வாகனம்… திடீரென கிழிக்கப்பட்ட உருவப்படம்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே டி.டி.வி. தினகரன் மற்றும் விஜயகாந்த் உருவ படத்தை பிரச்சார வாகனத்தில் இருந்து கிழித்து இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் தே.மு.தி.க.வினர் மற்றும் அ.தி.மு.க.வினர் இணைந்து நேற்று நிலக்கோட்டை அருகே உள்ள மைக்கேல் பாளையம் கிராமத்தில் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அபயம்பட்டி பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் அந்த பிரச்சார வாகனத்தில் இருந்த டி.டி.வி.தினகரன் உருவப்படத்தையும், விஜயகாந்த் உருவப்படத்தையும் திடீரென கிழித்தெறிந்தார். இதனால் […]

Categories
Uncategorized

மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில்… பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் Guest Faculty காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் ; பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் பணியிடங்கள் : 1 கல்வித்தகுதி : அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் MCA/ M.Sc (CS/IT) தேர்ச்சியுடன் NET முடித்திருக்க வேண்டும் அல்லது M.Tech (CS/IT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். சம்பள விவரம் : ரூ.25,000/- வரை சம்பளம் தேர்வு செயல்முறை : வருகிற 30-ம் தேதி பல்கலையில் நடைபெறும் நேர்காணலில் அசல் […]

Categories
Uncategorized

“எலுமிச்சைசாறு + உப்பு” கலந்து குடித்து வந்தால்…. என்ன நடக்கும் தெரியுமா…? வாங்க பார்க்கலாம்…!!!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எலுமிச்சைபழம் உணவில் சேர்க்கப்பட்டு வருகிறது. எலுமிச்சை பழத்தில் ஆரோக்கியமான சில மருத்துவகுணங்கள் நிறைந்திருக்கிறது. எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது புளிப்பு சுவை கொண்டிருக்கும். எலுமிச்சை பழத்தினை பிழிந்து உப்பு அல்லது சீனி சேர்த்து ஜூஸாக அருந்தினால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இவ்வாறு எலுமிச்சை பழத்தில் உப்பு சேர்த்து குடித்து வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். எலுமிச்சை ஜூஸில் உப்பு கலந்து குடிப்பதனால் உடல் வலி […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (27-03-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 27-03-2021, பங்குனி 14, சனிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 03.27 வரை பின்பு பௌர்ணமி.  பூரம் நட்சத்திரம் இரவு 07.51 வரை பின்பு உத்திரம்.  சித்தயோகம் இரவு 07.51 வரை பின்பு மரணயோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 1.  லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. நாளைய ராசிப்பலன் –  27.03.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலங்கள் உண்டாகும். ரிஷபம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க சிக்கனமாக […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இலங்கைக்கு எதிரான தீர்மானம்… வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா… என்ன காரணம்?…!!!

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை நிறைவேற்றியுள்ள தீர்மான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை இலங்கையில் நடத்தப்படும் இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா உரிமை கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அதாவது இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான 2009 ஆம் ஆண்டில் இறுதி கட்ட போரில் இலங்கை மனித உரிமைகளை மீறி இனப்படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடந்து கொண்டு வருகிறது. அப்போது அதிபராக இருந்த தற்போது பிரதமர் மகிந்த ராஜபாக்சே  ஆட்சியில் 2012- 2014 ஆம் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (25-03-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 25-03-2021, பங்குனி 12, வியாழக்கிழமை, ஏகாதசி திதி காலை 09.47 வரை பின்பு துவாதசி.  ஆயில்யம் நட்சத்திரம் இரவு 10.48 வரை பின்பு மகம்.  சித்தயோகம் இரவு 10.48 வரை பின்பு அமிர்தயோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 1.  ஏகாதசி விரதம்.  பெருமாள் – நவகிரக வழிபாடு நல்லது. இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் – 25.03.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் ஆரோக்கியம் சீராகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நினைத்த காரியம் எளிதில் நடக்க சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. ரிஷபம் உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் […]

Categories
Uncategorized திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஒன்னே ஒன்னு வச்சிருந்தேன்”, எவனோ ஆட்டைய போட்டுட்டான்…. எப்படியாவது மீட்டு குடுங்க…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

திருநெல்வேலியில் லோடு ஆட்டோவை திருடி விற்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தில் ராமசாமி என்பவர் வசித்துவருகிறார். இவரது மகன் அருணாச்சலம் சொந்தமாக லோடு ஆட்டோ ஒன்றை வைத்து, தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்த ஆட்டோ காலையில் எழுந்து பார்த்த போது காணவில்லை. அதாவது அவருடைய லோடு ஆட்டோவை மர்ம நபர் எவரோ திருடி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து அருணாச்சலம் தனது லோடு ஆட்டோவை […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (24-03-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 24-03-2021, பங்குனி 11, புதன்கிழமை, தசமி திதி பகல் 10.24 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. பூசம் நட்சத்திரம் இரவு 11.12 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 இன்றைய ராசிப்பலன் – 24.03.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. ரிஷபம் உங்களின் ராசிக்கு அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை […]

Categories
Uncategorized சேலம் மாவட்ட செய்திகள்

பொது மக்களுக்கு இடையூறு… போலீசுக்கே கொலை மிரட்டலா… சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர்கள்..!!

அன்னதானப்பட்டியில் ரோந்து பணியின்  போது சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் ராஜேந்திரன் என்பவர்  சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரன் திருச்சி கிளை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு இரண்டு வாலிபர்கள் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் புகைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இதைப்  பார்த்த ராஜேந்திரன் அவர்களை அங்கிருந்து  கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர்கள்  […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ஜெர்மனியில் ஈஸ்டர் பண்டிகைக்காக புதிய அறிவிப்பை வெளியிட்ட ஏஞ்சலா மெர்கல்..!!

ஜெர்மன் அதிபரான ஏஞ்சலா மெர்கல் ஈஸ்டர் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன் தேசிய பணி  நிறுத்தத்தை அறிவித்துள்ளார். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஈஸ்டர் பண்டிகைக்கு ஏப்ரல் 1 முதல் 5ஆம் தேதி வர கடுமையான பணி நிறுத்தத்தை அறிவிதுள்ளார். மெர்க்கல் மற்றும் ஜெர்மனியின் 16 மாநில தலைவர்கள் இந்த 5 நாள் கடுமையான பனி நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் 5 நாட்களில் அனைத்து கடைகளும் மூடப்படும். ஏப்ரல் 3 சனிக்கிழமை அன்று மளிகை கடைகள் மட்டும் […]

Categories
Uncategorized

“யானையுடன் புகைப்படம்” குழந்தையுடன் சென்ற தந்தை…. திடீரென நடந்த பயங்கரம்…. நொடியில் தப்பிய இருவர்….!!

யானை இருக்கும் பகுதியில் தன் குழந்தையுடன் புகைப்படம் எடுக்கச் சென்ற நபரை யானை தாக்க முயற்சித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் ஜோஸ்மேனுவல்(25) என்பவர் san Diego என்ற உயிரியல் பூங்காவுக்கு தன் இரண்டு வயது பெண் குழந்தையுடன் சுற்றி பார்க்க சென்றுள்ளார்.அப்போது புகைப்படம் எடுபதற்காக குழந்தையுடன் யானைகள் இருக்கும் பகுதிக்குள் வேலி தாண்டி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆண் யானை ஒன்று அவரைத் தாக்குவதற்காக ஓடிவந்தது. அவரின் முதுகுக்குப் பின்னால் யானை வந்ததால் ஜோஸ்மேனுவல் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் ரயிலில் ஆயுதத்துடன் ஏறிய போலீசார் …பீதியில் மக்கள் ..!! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் .!!

சுவிட்சர்லாந்தில் ஆயுதத்துடன் போலீசார் ரயிலில் ஏறியதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் சூரிச்சில் ஆயுதத்துடன் போலீசார் ரயிலில் திடீரென்று நுழைந்ததை  கண்ட பயணிகள் சிலர் பயந்து அலரி கைகளை தூக்கியபடி இருந்துள்ளனர். போலீசார் ரயிலில் ஏறி சுமார் 10 நிமிடங்கள் சோதனையை மேற்கொண்டதாக பயணிகளில் சிலர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர். இதுதொடர்பாக சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் இருப்பதாக வெளியான  தகவலை அடுத்து ரயிலில் சோதனை செய்ததாக […]

Categories
Uncategorized

அடடா! சுக்கை மிஞ்சிய மருந்தே இல்லை…. இத்தனை பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும்…!!!

சுக்கில் எவ்வளவு அற்புதமான மருத்துவ பயன்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம். சுக்கு நம்முடைய உடளலுக்கு பல மருத்துவ பயன்களை கொடுக்கிறது. இந்த சுக்கினை நாம் அன்றாடம் கூட எடுத்து கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது இந்த சுக்கில எவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறது என்று பார்க்கலாம். பயன்கள்: 1.கை, கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏதாவது இருந்தால் சுக்குடன் சிறிது பால் சேர்த்து அரைத்து நன்கு சூடாக்கி இளம் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இந்த வருஷமும் கிடையாது…. “கொரோனாவின் தாக்கம்” இரண்டாவது முறையாக மகாராணியின் பிறந்தநாள் ரத்து….!!

 கொரோனா தொற்றினால் இந்த வருடமும் இரண்டாவது முறையாக பிரிட்டன் மகாராணியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து  செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் மகாராணி எலிசபெத் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் மகாராணியின் பிறந்தநாள் இந்த ஆண்டும் தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. மகாராணியின் 69 ஆண்டு கால பதவி காலத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிறந்த நாள் கொண்டாட்டம் தடை செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

முகக்கவசம் அணியாத பெண்… அபராதம் கேட்ட பெண் ஊழியரை சரமாரி தாக்குதல்..!!வைரலான வீடியோ .!!

மும்பையில் முகக்கவசம் அணியாத பெண்ணிடம் அபராதம் கேட்ட மாநகராட்சி ஊழியர் தாக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் மும்பையில் மார்ச் 19ஆம் தேதி 3062 பேருக்கு  கொரோனா தொற்று உறுதியாகி அதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சூழலில் மும்பை  பெண் ஊழியர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் வந்த பெண்ணிடம் அபராதம் செலுத்தும்படி கேட்டுள்ளார். இதனால் அந்த பெண் பெண் ஊழியரை தவறான வார்த்தையில் திட்டி தாக்கியுள்ளார். @myBMC employee […]

Categories

Tech |