Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (27-05-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 27-05-2021, வைகாசி 13, வியாழக்கிழமை, பிரதமை திதி பகல் 01.03 வரை பின்பு தேய்பிறை துதியை. கேட்டை நட்சத்திரம் இரவு 10.29 வரை பின்பு மூலம். பிரபலாரிஷ்ட யோகம் இரவு 10.29 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. நாளைய  ராசிப்பலன் –  27.05.2021 மேஷம் உங்களின் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று யாரைப் பற்றியும் புறம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். திடீர் கோபங்கள் கட்டுப்படுத்த வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தி சாதுரியம் வெளிப்படும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். எந்த காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான சூழல் நிலவும். விட்டுக் கொடுத்து செல்வது […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! தன்னம்பிக்கை மேலோங்கும்..! திருப்தி உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பொறுமையாக இருந்து வேலையை மேற்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். லட்சிய நோக்குடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் திருப்திகரமான முன்னேற்றம் இருக்கும். லாபம் கூடும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். கடன் தொல்லை குறையும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் பணஉதவி கிடைக்கும். செய்யும் வேலையில் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். மனக்கவலை ஏற்படும். சந்தோசமாக இருக்க […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (22-05-2021) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 22-05-2021, வைகாசி 08, சனிக்கிழமை, தசமி திதி காலை 09.16 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. உத்திரம் நட்சத்திரம் பகல் 02.05 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. […]

Categories
Uncategorized

விசிக சார்பாக ரூ.10 லட்சம் நிதி… வெளியான அறிவிப்பு..!!

விசிக சார்பாக ரூபாய் 10 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நீதிக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க […]

Categories
Uncategorized

செம மாஸ்…. டி.ஆர்.பி யில் முன்னிலை வகிக்கும் படங்கள்…. வெளியான கலக்கல் லிஸ்ட்…!!!

டி.ஆர்.பி யில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியாகும் பல படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும்  மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் டிஆர்பி ரேட்டிங்கிலும் இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான, டிஆர்பி யில் முன்னிலையில் இருக்கும் படங்களை பற்றி பார்ப்போம். அதன்படி டிஆர்பி முதலில் இருப்பது தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ படம் தான். சிவா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் […]

Categories
Uncategorized பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 13…!!

மே 13 கிரிகோரியன் ஆண்டின் 133 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 134 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 232 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் 1515 – பிரான்சு அரசி மேரி டூடோர், சபோல்க் பிரபு சார்லசு பிரான்டனை கிரேனிச்சு நகரில் அதிகாரபூர்வமாகத் திருமணம் புரிந்தார். 1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் படைகள் லாங்சைடு என்ற இடத்தில் நடந்த சமரில் அவளது உடன்பிறப்பான யேம்சு ஸ்டுவர்ட்டின் இசுக்கொட்லாந்திய சீர்திருத்தத் திருச்சபைப் படைகளிடம் தோற்றன. 1648 – தில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. 1656 – ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடம் இருந்து கொழும்பைக் கைப்பற்றினர்.[1] 1765 – யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டார்.[2] 1787 – ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் […]

Categories
Uncategorized

பணம் ரொம்ப லேட்டா வருது…. நாங்களே அடக்கம் பண்றோம்…. ரயில்வே காவல்துறையினரின் கோரிக்கை….!!

ஆதரவற்றோர் சடலத்தை அடக்கம் செய்வதற்கான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ரயில்வேதுறை காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தற்கொலை செய்து கொள்பவர்கள் மற்றும் ரயில் மோதி உயிரிழந்தவர்களின் சடலத்தை ரயில்வே காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு இறந்தவர்களின் சடலத்தை அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கின்றனர். ஆனால் அவர்கள் யார் என்று தெரியாத நிலையில் […]

Categories
Uncategorized பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 11…!!

மே 11  கிரிகோரியன் ஆண்டின் 131 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 132 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 234 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்  330 – பைசாந்தியம் புதிய ரோமா எனப் பெயர் மாற்றப்பட்டது, ஆனாலும் இது கான்ஸ்டண்டினோபில் என்ற பெயரிலேயே பெரும்பாலும் அழைக்கப்பட்டது.868 – டயமண்ட் சூத்திரா சீனாவில் அச்சிடப்பட்டது. இதுவரை அறியப்பட்டதில் இதுவே மிகப் பழமையான அச்சு நூலாகும். 912 – அலெக்சாந்தர் பைசாந்தியப் பேரரசராக முடி சூடினார். 1310 – பிரான்சின் நான்காம் பிலிப்பு மன்னர் தேவாலய புனித வீரர்கள் 54 பேரை சமயமறுப்பிற்காக உயிருடன் எரித்தார். 1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது கடைசியும் கடைசியுமான கடற் […]

Categories
Uncategorized

கொரோனா நோயாளிகளுக்காக…. எந்த உதவியையும் செய்ய தயார் – விஜயகாந்த் அறிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பலி எண்ணிக்கை 10,012…. இருந்தாலும் நாட்டின் நிலைமை சீராக உள்ளது….. அறிவிப்பு வெளியிட்ட கொரோனா நிபுணர் குழு….!!

சுவிட்சர்லாந்தில் தற்போதைய கொரோனா நிலை குறித்து கொரோனா நிபுணர் குழு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுவிட்சர்லாந்திலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் தகவலின்படி இதுவரை இதுவரை 664,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  10,012 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
Uncategorized உலக செய்திகள்

தீயாய் பரவும் கொரோனா…. இந்திய வருகை ஒத்திவைப்பு…. அறிவித்தார் ஐநா பொதுச் சபைத் தலைவர்….!!

இந்தியாவில் வேகமாகப் பரவும் கொரோனா காரணமாக ஐநா பொதுச் சபைத் தலைவர் இந்தியாவிற்கு வருவதை தற்போது ஒத்திவைத்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. அதன் காரணமாக சர்வதேச நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. மேலும் பல வெளிநாட்டுத் தலைவர்களும் பயணிகளும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த மாதத்தில் இறுதியில் இந்தியாவிற்கு வருகை தர காத்திருந்த ஐநா பொது சபை தலைவர் வோல்கன் போஸ்கி […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கொரோனா பரிசோதனை கருவியில் ஊழல்…. ஒருவருக்கு பயன்படுத்திய மூக்கு குச்சியால் 9000 பேருக்கு பரிசோதனை…. அதிரடி நடவடிக்கையில் இந்தோனேஷிய போலீசார்….!!

கொரோனா பரிசோதனைக்காக ஒருவருக்கு பயன்படுத்திய மூக்கு குச்சிகளை கொண்டு மற்றொருவருக்கு பயன்படுத்திய மருந்து நிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ராவில் மேடன் பகுதியில் kualanamu விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் பயணிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்திருக்க வேண்டும். இதனால் அந்த விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள அரசுக்கு சொந்தமான […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இரவில் தூங்கி கொண்டிருந்த பெண்…. கதவை உடைத்த ஆண் நபர்…. விசாரணையில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்….!!

வீட்டின் கதவை உடைத்து தூங்கிக்கொண்டு இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் நார்த் கரோலினாவின் சார்லோட் பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் தன்னுடைய வீட்டின் கதவை பூட்டி விட்டு இரவில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஜேசன் வெர்னான் என்ற இளைஞர் அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ஒரே பிரசவத்தில் 9 குழந்தை…. இளம் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்…. ஆப்பிரிக்காவில் நடந்த அதிசயம்….!!

பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் வியப்iiபை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாட்டில் மாலி பகுதியில் நேற்று 25 வயதுள்ள ஹலீமா சிஸே என்ற பெண் வசித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருந்தார். இந்த கர்ப்பத்தை சோதனை செய்த டாக்டர்களுக்கு வியப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இவருடைய கர்ப்பத்தில் 7 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவருடைய கடந்த மார்ச் மாதத்தில் மொராக்கோவிற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு […]

Categories
Uncategorized

விஜயின் ‘தளபதி65’…. அடுத்த கட்ட படபிடிப்பு எங்கே…? வெளியான சூப்பர் தகவல்…!!!

விஜயின் ‘தளபதி65’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கு நடைபெறவிருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து விஜய் தற்போது ‘தளபதி65’ டத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

10 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த பெண்…. கொரோனாவால் உயிரிழந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் நடக்கவிருந்த பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ வானி(22) என்பவருக்கு வரும் மே 13ஆம் தேதி திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஸ்ரீவாணி கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவார் என அவரது வருங்கால கணவரும், அவரின் பெற்றோர்களும் எதிர்பார்த்து கல்யாண ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வந்தனர். […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஆந்திராவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு…. அமல்…!!

 ஆந்திர மாநிலத்தில் கொரோனா அதிகரிப்பதால் பலத்த கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா நோய்களால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். சில மாதங்களாக இதனின்  தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. நோய் வருவதற்கு முன்பாகவே கொரோனா தடுப்பூசி போடப் பட்டு வருகின்றது. ஆந்திர […]

Categories
Uncategorized உலக செய்திகள்

14-வது இடத்தில் இருக்கிறது…. ஈரானில் தீயாய் பரவும் கொரோனா…. 70000-ஐ கடந்த பலி எண்ணிக்கை….!!

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70000 ஐ கடந்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். உலக அளவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதில் முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளது. இதுவரை 15 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஈரான் 14 வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,272 […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு…. மின் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலி…. தேடும் பணியில் மீட்பு குழுவினர்….!!

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில் மேலும் பலரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தோனேசியா நாட்டில் சுமத்ரா தீவில் ஒரு மின் ஆலை செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலை சீனாவின் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையில் பல தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையில் சுமத்ரா தீவில் நேற்று முழுவதும் கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையால் அப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மின் ஆலை பகுதிகளிலும் நிலச்சரிவு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மராட்டியம்: கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு… சுகாதார மந்திரி தகவல்… அதிர்ச்சி…!!

மராட்டியத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தகவல் வெளியிட்டுள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால்  பெரிதும் அச்சத்தில் உள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. மராட்டிய மாநிலத்தில் 2-வது அலையாக வீசப்படும் கொரோனா பரவலால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மே மாத இறுதியில் நோய் பரவல் குறையும் என்றும் அதன்பின் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பிரிட்டனில் கொரோனா அதிகரிக்கும்…. ஒரு நபர் 8 முதல் 11 பேருக்கு பரப்புவார்…. உயர்ந்த R-எண் மதிப்பு…..!!

பிரிட்டனின் கொரோனா பரவவதை குறிக்கும் R எண் அதிகரித்துள்ளதாக இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் R எண் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. R எண் என்பது ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் சராசரியாக அவர் எத்தனை நபருக்கு பரப்புவார்கள் என்பதை என்ற எண்ணிக்கையை குறிக்கும். […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய(01-05-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 01-05-2021, சித்திரை 18, சனிக்கிழமை, பஞ்சமி திதி மாலை 04.42 வரை பின்பு தேய்பிறை சஷ்டி.  மூலம் நட்சத்திரம் பகல் 10.15 வரை பின்பு பூராடம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 1.  ஸ்ரீவராஹ ஜெயந்தி. இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. நாளைய ராசிப்பலன் –  01.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் மாற்று கருத்தால் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். ரிஷபம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

வழிமறித்து பாலியல் தாக்குதல் நடத்திய நபர்…. சிறுமிக்கு நேர்ந்த சோகம்…. தகவல் வெளியிட்டுள்ள காவல்துறையினர்….!!

லண்டனில் சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட நபர் தொடர்பான தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். லண்டன் வெல்லிங்கில் பகுதியில் வசிக்கும் சிறுமி கடந்த 23ஆம் தேதி 16:20 மணிக்கு வழக்கம்போல் நடன வகுப்பிற்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் ஆண் ஒருவர் சிறுமியை இழுத்து கீழே தள்ளி கட்டிப் பிடித்துள்ளார். சிறுமி கீழே விழுந்ததால் காயங்களும், அவரின் நகங்கள் பட்டதால் கழுத்துப்பகுதியில் கீறல்களும் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த நபரிடம் இருந்து தப்பித்து ஓடிய சிறுமி நடந்ததை தன் தாயாரிடம் கூறி […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பேருக்கா..? ஐரோப்பிய கண்டத்திலேயே… புதிய சாதனை படைத்த பிரபல நாடு..!!

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஜெர்மனி நாடு ஒரே நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை போட்டு புதிய சாதனை படைத்துள்ளது. ஜெர்மனில் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியிடப்பட்ட தகவலின்படி, புதன் கிழமை அன்று 10,88,952 பேருக்கு ஜெர்மன் மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இது பிரித்தானியா மார்ச் 20-ம் தேதி படைத்த சாதனையை முறியடித்துள்ளது. மேலும் பிரித்தானியா கடந்த மார்ச் 20-ம் தேதி அன்று ஒரே நாளில் 8,74,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளது. ஆனால் […]

Categories
Uncategorized

தனுசு ராசிக்கு…! போட்டிகள் குறையும்..! பணிச்சுமை அதிகரிக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கேட்ட தொகை கையில் வந்துசேரும். தொழிலில் எச்சரிக்கையுடன் ஈடுபடுங்கள். குடும்ப பெரியவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். பொறுமையை மேற்கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் […]

Categories
Uncategorized

பிரான்ஸ் மக்களை தாக்க முயன்ற திட்டம்…. மூவர் கும்பலை கைது செய்த காவல்துறையினர்…. தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகம்….!!

ஸ்பெயினில் பிரான்ஸ் மக்களை குறி வைத்து தாக்க திட்டமிட்ட இருந்த மூவர் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் பிரான்ஸ் குடிமக்களை தாக்க திட்டமிட்டிருந்த தீவிரவாத கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் Granada-வில் இடம்பெற்ற ஜிகாதி தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். அவர்கள் குடியிருப்பில் இருந்தபோது சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்னர். 🚩Operación de @policia contra el terrorismo yihadista en […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ஒபரா பேட்டியை நினைத்து இளவரசர் ஹரி வருத்தம் அடைந்துள்ளார்…. அறிவிப்பு வெளியிட்ட அரச குடும்ப நிபுணர்….!!

இளவரசர் ஹரி உகரா ஓபரா பேட்டியை நினைத்து நிச்சயமாக வருத்தப்பட்டு இருப்பார் என அரச குடும்ப நிபுணர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி ஓபரா பேட்டியை எண்ணி வருந்துவதாக அரச குடும்ப நிபுணரான Duncan Larcombe தகவல் வெளியிட்டுள்ளார். அவர் இளவரசர் ஹரி உடனடியாக கோபப்படும் குணம் உடையவர் என்றும் அதன்பின் நடந்ததை எண்ணி வருந்துவார் என தெரிவித்துள்ளார். அதேபோல் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என்றும் ஒருமுறை இளவரசர் ஹரி, இளவரசர் வில்லியம் மற்றும் நான் மூன்று […]

Categories
Uncategorized உலக செய்திகள்

18 குழந்தைகளுக்கு கத்தி குத்து….. மழலையர் பள்ளியில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்…. இரு குழந்தைகள் உயிரிழந்த சோகம்….!!

சீனாவில் மழலையர் பள்ளியில் நுழைந்து 18 குழந்தைகளை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சீனா குவாங்சி ஜூவாங்க் மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளியில் உள்ள குழந்தைகளை ஒரு நபர் கத்தியால் குத்தியுள்ளார். அதில் 18 குழந்தைகளுக்கு கத்தி காயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்த கொடூர தாக்குதலை நடத்திய நபர் நபரை காவல்துறையினர் கைது செய்து […]

Categories
Uncategorized

B.E முடித்தவர்களுக்கு…. சென்னை மெட்ரோவில் வேலை…. அருமையான வாய்ப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்திலிருந்து (CMRL) காலியாக உள்ள Internship பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள் : Electrical : 4 Mechanical : 1 Electronics & Communication : 2 IT : 2 Civil : 6 Environment : 2 Charted Accountant : […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சுற்றுலா தளங்களை திறக்க போகிறோம்…. எல்லா நாட்டவருக்கும் அனுமதி உண்டு…. ஆனால் இதை கொண்டு வர வேண்டும்…. அறிவிப்பு வெளியிட்ட நாடு….!!

 ஸ்பெயின் சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகள் கோவிட் சான்றிதழை காட்டினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஸ்பெயினிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால்  சில தளர்வுககளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மெக்சிகோவில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

படுக்கை வசதி கிடைக்காமல் உயிரிழந்த பெண்…. மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்…. அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை….!!

தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதி கிடைக்காமல் பெண் உயிர் இழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக டெல்லியில் தலை விரித்து ஆடுகிறது. இந்நிலையில் டெல்லியில் சரிதா விஹார் என்ற இடத்தில் அப்பல்லோ மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனைக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 62 வயதுள்ள ஒரு பெண் அழைத்துவரப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதி இல்லாததால் அவர் வெகு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இந்தியாவை சூறையாடும் கொரோனா…. கொத்து கொத்தாக செத்து மடியும் மக்கள்…. 24 மணிநேரமும் எரிந்து கொண்டிருக்கும் சுடுகாடுகள்….!!

தினமும் 300 க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழப்பதனால் அங்குள்ள சுடுகாடுகள் எரிந்துகொண்டே இருப்பது வேதனை அளிப்பதாக சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறியிருக்கிறார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக டெல்லி மாநிலத்தில் தினந்தோறும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிலக்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் 350 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் உயிரிழக்கும் எண்ணிக்கையாகும். இதை தவிர்த்து பலர் வீடுகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அடக்கம் செய்ய இடமில்லை…. உடல்களுடன் வீட்டில் இருக்கும் உறவினர்கள்…. வெளியானது அதிர்ச்சி தகவல்….!!

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமில்லாமல் உடல்களுடன் உறவினர்கள் வீட்டில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவில் டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகள் முழுவதும் மரண ஓலம் எழுந்துள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. சுமார் 300 பேர் நாளொன்றுக்கு இறப்பதால் அவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு கூட இடமில்லாமல் மயானத்திற்கு வெளியே உடல்களை நீண்ட வரிசையில் வைக்கப்பட்டு அதற்கு […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (28-04-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 28-04-2021, சித்திரை 15, புதன்கிழமை, துதியை திதி பின்இரவு 01.34 வரை பின்பு தேய்பிறை திரிதியை.  விசாகம் நட்சத்திரம் மாலை 05.12 வரை பின்பு அனுஷம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 1.  கரி நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30,  எம கண்டம் காலை 07.30-09.00,  குளிகன் பகல் 10.30 – 12.00,  சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 நாளைய ராசிப்பலன் –  28.04.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 11.05 மணிக்கு பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வரவேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். எந்த செயலையும் நிதானமாக செய்வது நல்லது. ரிஷபம் உங்களின் ராசிக்கு எதிர்பாராத திடீர் பணவரவு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

வெறிச் செயலில் ஈடுபட்ட இளைஞன்…. பூங்காவில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்….!!

பூங்காவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது லண்டன் இசில்வொர்த்தில் உள்ள தோர்ன்பரி பூங்காவில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இரவு 11 மணியளவில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வன்கொடுமையை  செய்த 21 வயதான இளைஞரை கைது செய்தனர். இந்நிலையில் தற்போது அந்த இளைஞர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து மே மாதம் அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையை […]

Categories
Uncategorized

தமிழகத்தில் 26ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
Uncategorized

திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான சரக்கு ரயில்…. ரயில் நிலையம் அருகே நடந்த பயங்கரம்….!!

ரயில் நிலையத்திற்கு அருகே வரும்போது சரக்கு ரயில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டன் கென்டில் உள்ள டன்டன் கிரீன் ரயில் நிலையத்திற்கு அருகே வரும்போது சரக்கு ரயில் ஒன்று தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 6 வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனிடையே தீ வேகமாக பரவியதால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். @Kent_Online @bbcsoutheast @7OaksChronicle Service train on […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கொரோனா நோயாளிகள் தொடர்ந்து பலி…. சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் நடந்த சோகம்….!!

கொரோனா சிகிச்சை மையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, படுக்கை வசதி […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கோழி முட்டை போடல சார்…. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த விவசாயி….!!!

புனேயில் புதிய தீவனமண்டியிலிருந்து தீவனம் வாங்கி கோழிக்கு போட்டதனால் முட்டை போடவில்லை என்று விவசாயி புகார் தெரிவித்துள்ளர். புனே லோனிகால்பர் பகுதியிலுள்ள ஆலந்தி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். அதே கிராமத்தில் தீவனமண்டி ஒன்று புதியதாக திறக்கப்பட்டது. அதிலிருந்து கோழிக்கு தீவனம் வாங்கிச் சென்றுள்ளார். தீவனத்தை கோழிக்கு தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வந்ததில் கோழிகள் அனைத்தும் தீவனத்தை மட்டும் வயிறு முட்ட தின்று பெரிதாகிவிட்டது. ஆனால் ஒரு கோழி […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (23-04-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 23-04-2021, சித்திரை 10, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 09.48 வரை பின்பு வளர்பிறை துவாதசி.  மகம் நட்சத்திரம் காலை 07.41 வரை பின்பு பூரம்.  மரணயோகம் காலை 07.41 வரை பின்பு சித்தயோகம்.  நேத்திரம் – 2.  ஜீவன் – 0.  ஏகாதசி.  பெருமாள் வழிபாடு நல்லது.  வாஸ்து நாள் காலை 8.50 மணி முதல் 9.26 மணி வரை. இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 நாளைய ராசிப்பலன் –  23.04.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை குறைந்து காணப்படும். சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். ஆடம்பர செலவுகளை குறைத்தால் கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கலாம். ரிஷபம் உங்களின் ராசிக்கு உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் […]

Categories
Uncategorized

மூன்று மாத குழந்தைக்கு நடந்த வன்கொடுமை…. பெற்றோர்கள் செய்த கேவலமான செயல்…. நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர்….!!

அமெரிக்காவில் பெற்றோர் மூன்று மாத குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பெற்ற குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பெற்றோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யார்க் சிட்டியை சேர்ந்த தம்பதி மரிசெல் டொரோ (20) மற்றும் வயட் ஜோன்ஸ் (25)  தங்களது மூன்று மாத குழந்தையை ஆபாச வீடியோ எடுத்தும் பாலியல் ரீதியான துன்புறுத்தியும் வந்துள்ளனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த பர்சில் இருந்த பணம் ..!!எடுத்த பெண்ணின் செயலால் குவியும் பாராட்டு ..!!

சாலையில் கிடந்த பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை போலீசிடம் ஒப்படைத்த ஏழை பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அம்பாசமுத்திரத்தை  சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் சாலையில் கிடந்த பர்ஸை திறந்து பார்த்ததில் 58,210 ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன் இருந்துள்ளது. உடனே அவர் சற்றும் யோசிக்காமல் காவல் நிலையத்திற்கு வந்து பணம் மற்றும் செல்போனை ஒப்படைத்தார். இதனையடுத்து போலீசார்கள் அந்த பொருட்களை உரிமையாளரிடம்  சேர்த்தனர் . இதனால்  நேர்மையின் உருவாகத் திகழ்ந்த […]

Categories
Uncategorized

ஜிவி பிரகாஷின் ‘அடங்காதே’…. சென்சாரில் யூ/ஏ சான்றிதழ்…. படக்குழு முக்கிய அறிவிப்பு….!!!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது ‘அடங்காதே’ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடிகை சுரபி நடித்துள்ளார்.மேலும் தம்பி ராமையா, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்எஸ் சரவணன் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் சண்முகம் […]

Categories
Uncategorized கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 14 வது சீசன்…. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி…. தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா உறுதி…

கிரிக்கெட் வீரரான தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால்  மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ஐபிஎல் 14 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி பங்கேற்றுள்ளார். தற்போது இவர் மும்பையில் வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு எதிராக நடக்க இருக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசனில் விளையாடிய பிறகு தோனி எந்த […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

அனைவருக்கும் தடுப்பூசி போடும் செலவை…. மாநில அரசே ஏற்கும்…. அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாம அரசியல் […]

Categories
Uncategorized நீலகிரி மாவட்ட செய்திகள்

புலிக்கு விஷம் கொடுத்து கொன்ற 2 பேர் கைது – மேலும் இருவருக்கு வலைவீச்சு …!!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே புலிக்கு இறைச்சியில் விஷம் வைத்து கொன்ற நிகழ்வில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உதகை அருகே முதுமலை புலிகள் சரணாலயம் பகுதிக்குட்பட்ட மசனகுடி வனப்பகுதியில், கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் நாள் புலி ஒன்று இறந்து கிடந்தது. அதை கண்ட வனத்துறையினர் உடலை கைப்பற்றி ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் புலிக்கு விஷம் கொடுத்துக் கொன்றது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மசனகுடி பகுதியை சேர்ந்த அகமது கபீர் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

குழந்தைகளுக்கு பரவும் கொரோனா….3 வயது முதல் முகக்கவசம் கட்டாயம்….அமீரகத்தின் அதிரடி உத்தரவு….!!!

அபுதாபியில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அபுதாபியில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அபுதாபி பொது சுகாதார மையம், அபுதாபி நீதித்துறை, அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை  ஆகியவைகள்  இணைந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும் இது குறித்து சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் டாக்டர் பரிதா […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கின்னஸ் சாதனை படைத்தது…. என் முயலை கண்டுபிடிச்சி தாங்க…. ஒரு லஞ்சம் பரிசு தரேன்….!!

என் முயலை கண்டுபிடித்து தர உங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசாக வழங்கப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் எட்வர்ட் வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் ஒரு சச்சார் நகரின் நெட்வொர்க் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் டாரியஸ் என்ற முயலை வளர்த்து வருகிறார். அந்த முயல் இவரது தோட்டத்தில் சனிக்கிழமை இரவு இருந்துள்ளது. ஆனால் மறுநாள் காலை வந்து பார்த்த போது முயலை காணவில்லை. அதனால் அவர் அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தனது […]

Categories
Uncategorized

“நடிகர் விவேக்கின் இலட்சியத்தை நிறைவேற்றுவேன்”.. ட்விட்டரில் உறுதியளித்த பிரபலம்.. ரசிகர்கள் பாராட்டு..!!

மறைந்த நடிகர் விவேக்கின் இலட்சியத்தை தனிப்பட்ட முறையில் தான் நிறைவேற்ற போவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்பி சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.  பிரபல நடிகர் விவேக் மாரடைப்பினால் மருத்துவமனையில் மரணமடைந்தார். இவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்காக ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு விட வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இதன்படி விவேக் “கிரீன் கலாம்” என்ற அமைப்பைத் தொடங்கி தற்போது வரை 33 லட்சம் மரங்களை நட்டிருக்கிறார். எனவே இலட்சியத்தை […]

Categories

Tech |