Categories
Uncategorized மாநில செய்திகள்

பழிவாங்கும் திமுக… “50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சி”… எஸ்.பி வேலுமணி..!!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் காரணத்தோடு சோதனை நடத்தி இருக்கிறார்கள் என்று எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அவர், திமுக அரசால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்று பொய் வழக்கு போட்டு, எனது வீடு, உறவினர்கள் வீடு மற்றும் சம்பந்தமில்லாத நிறைய இடங்களிலும் காவல்துறையை ஏவி சோதனை செய்தார்கள்.. குறிப்பாக அந்த நேரத்திலே எனக்கு உறுதுணையாக இருந்த எங்களது தலைவர்கள் அருமை அண்ணன் எடப்பாடி […]

Categories
Uncategorized

75வது சுதந்திர தினவிழா…. வலுவான ஜனநாயகம் உருவாகுதல்…. வாழ்த்து தெரிவித்த அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள்….!!

சுதந்திர தினவிழாவிற்காக அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் 75 வது சுதந்திர தினவிழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா செனட் சபையின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜான் கார்ரின் மற்றும் மார்க் வார்னர் ஆகியோர் வாழ்த்துக்கள் கூறியுள்ளனர். அதிலும் முக்கியமாக விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்கா ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மார்க் வார்னர் வாழ்த்து செய்தி ஒன்றை கூறியுள்ளார்.   அதில் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (15-08-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 15-08-2021, ஆடி 30, ஞாயிற்றுக்கிழமை, சப்தமிதிதி காலை 09.52 வரை பின்பு வளர்பிறைஅஷ்டமி. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 04.25 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும்மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதியமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – […]

Categories
Uncategorized

பணம் வசூலிக்க மட்டும் இந்து மகா சபாக்கள்…. நீதிபதி வேதனை…..!!!!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இந்து மகா சபா அலுவலகத்தை புதுப்பிக்கவும், பிரதமர் மோடியின் பெயரில் புத்தகம் வெளியிடுவதற்ககாகவும் ஸ்ரீகண்டனுக்கு ரூபாய் 14 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அதனை திருப்பி கொடுக்காமல் மிரட்டலில் ஈடுபட்டதாக சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் விமல்சந்த் என்பவர் ஸ்ரீகண்டன் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் போலிஸார் ஸ்ரீகண்டன் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பயணங்கள் ஏற்படும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! எதிர்மறையான சூழலில் கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நடைமுறை சிக்கல்கள் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனை திருப்தியளிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள். எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை. செயலில் வேகம் இருக்கும். விவேகத்துடன் எதையும் அணுகுங்கள். முன்னேற்றத்திற்கு இன்று இறைவழிபாடு கண்டிப்பாக […]

Categories
Uncategorized

கொரோனா பரவலை தடுக்க…. உறுதிமொழி எடுக்க வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். கொரோனா விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றுவதில்லை என்று பல குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தொற்று மீண்டும் பரவக்கூடிய அபாயம் ஏற்படும் என்று சுகாதாரத் துறையினர் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் […]

Categories
Uncategorized

“முத்தலாக் தடை சட்டம்”… முஸ்லிம் பெண்களின் உரிமை தின நிகழ்ச்சி…!!!

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்தியது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த நாள் பெண்களின் உரிமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நேற்று முழுவதும் இந்த தினம் விமர்சையாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பாகிஸ்தானிலிருந்து வந்த இருவர்…. இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சி…. சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்….!!

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு நபர்கள் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஞ்சாப் பெரோஸ்பூர் மாவட்டம் இந்திய எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனிடையே  பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைய  முயன்ற இரண்டு நபர்களை கண்டறிந்த பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் எச்சரிக்கை விடுத்தும் கேட்காமல் எல்லைக்குள் ஊடுருவ முயன்றதால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இரண்டு நபர்களும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பிரித்தானியருக்கு கிடைத்த 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதையல்…. மதிப்பு என்ன தெரியுமா….?

இங்கிலாந்தில் ஒருவருக்கு கிடைத்த புதையல் அவரை ஒரே நாளில் இரண்டு கோடிக்கு அதிபதி ஆக்கியுள்ளது. இங்கிலாந்தில்West Dean கிராமத்தில் மெட்டல் டிடெக்டர் மூலம் புதையல் தேடும் ஒருவருக்கு புதையல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தப் புதையல் அவரை ஒரே நாளில் பணக்காரர் ஆக்கியுள்ளது. இதனிடையே அவருக்கு மிகப்பெரிய புதையல் ஒன்றும் கிடைக்கவில்லை. அந்த நபருக்கு ஒரு இஞ்ச் விட்டமும் 0.15 அவுன்ஸ் எடையும் உடையட ஒரே ஒரு நாணயம் மட்டும் தான் கிடைத்துள்ளது. ஆனால் அந்த நாணயத்தின் மதிப்பு […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (31-07-2021) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 31-07-2021, ஆடி 15, சனிக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை அஷ்டமி திதி. அஸ்வினி நட்சத்திரம் மாலை 04.37 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. நாளைய ராசிப்பலன் – 31.07.2021 மேஷம் உங்களின் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சீக்கிரம் போடுங்கள்…. பரிசு தொகையை வெல்லுங்கள்…. நகர மேயரின் அறிவிப்பு…!!

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என நியூயார்க் நகர மேயர் அறிவித்துள்ளார். உலக அளவில் பரவி வரும் கொரோனாவினால் அதிக அளவு பாதித்தவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்தவதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் தீவிர பணி நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அமெரிக்காவில் கொரோனா பரவல் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் பரவல் அதிகரித்து வருவகிறது. அதிலும் குறிப்பாக புளோரிடா, […]

Categories
Uncategorized உலக செய்திகள்

வெளிநாட்டு மாணவர்களால் எங்களின் வேலை பறிபோகிறது…. படிப்பை முடித்ததும் நாடு திரும்ப வேண்டும்…. நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்த அமெரிக்க எம்பி.க்கள்….!!

அமெரிக்காவில் கல்வியை தொடர்ந்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் நாடு திரும்ப வேண்டும் என நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது அமெரிக்கா பல்கலை.க்கழகங்களின் ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் தங்களது கல்வியை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே தனது படிப்பை முடித்ததும் 3 ஆண்டுகள் வரை அங்கு தங்கி பணிபுரிய அனுமதி அளிக்கப்படுவதால் வேலை செய்தும் வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆளும் குடியரசு கட்சியினர் வெளிநாட்டு மாணவர்கள் தனது கல்வியை முடித்ததும் தங்கி வேலை செய்வதை தடை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சீன பயணம் மேற்கொண்ட தலிபான்கள் குழு…. சீன வெளியுறவுதுறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை….!!

ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் குழு சீன வெளியுறவு அமைச்சரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகியதால் தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனிடையே தலிபான் தீவிரவாதிகளுடன்  பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு நாட்டின் அமைதியை நிலைநாட்ட ஆப்கானிஸ்தான் அரசு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் முல்லா பரதர் அகுந்த்  மற்றும் 9 பேர் கொண்ட குழு சீனாவுக்கு இரண்டு நாள் பயணத்தை […]

Categories
Uncategorized பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூலை 29…!!

சூலை 29  கிரிகோரியன் ஆண்டின் 210 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 211 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 155 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 587 – புது பாபிலோனியப் பேரரசு எருசலேம் நகரை முற்றுகையிட்டு சாலமோனின் கோவிலை இடித்தழித்தது.238 – பிரட்டோரியக் காவலர்கள் அரண்மனையை முற்றுகையிட்டு உரோமைப் பேரரசர்கள் பப்பியெனசு, பால்பினசு ஆகியோரைக் கைது செய்து, அவர்களை உரோமை வீதிகளில் இழுத்து வந்து கொன்றார்கள். அதே நாளில் 13 வயது மூன்றாம் கோர்டியன் பேரரசனாக அறிவிக்கப்பட்டான். 1014 – பைசாந்திய-பல்கேரியப் போர்கள்: கிளெய்டியன் சமரில் பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான். பல்கேரியப் பேரரசர் சாமுவேல் அக்டோபர் 6 இல் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இவர்கள் எல்லாம் எங்க நாட்டிற்கு வரலாம்…. அறிவிப்பு வெளியிட்ட பிரபல நாடு….!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போட்டு கொள்வது, தனிமைப்படுத்தல், பயணத்தடை போன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அம்பர் நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகள் தனிமைப்படுத்த தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த செயல் திட்டம் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் EMA-வால் […]

Categories
Uncategorized பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூலை 27…!!

சூலை 27  கிரிகோரியன் ஆண்டின் 208 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 209 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 157 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1214 – பிரான்சில் இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பின் படைகள் இங்கிலாந்து மன்னர் ஜோனை வென்றன. ஜோனின் ஆஞ்சிவின் பேரரசு முடிவுக்கு வந்தது.1299 – எட்வர்ட் கிப்பனின் ஆவணப்படி, உஸ்மான் பே பண்டைய கிரேக்க நகரமான நிக்கோமீடியாவை ஆக்கிரமித்தான். இதுவே உதுமானிய நாட்டின் தொடக்கம் என கூறப்படுகிறது. 1302 – உதுமானியர் பாஃபியசு நகரில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்களை வென்றனர். 1549 – இயேசு சபை போதகர் பிரான்சிஸ் சவேரியாரின் கப்பல் யப்பானை அடைந்தது. 1663 – அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு ஆங்கிலேயக் கப்பல்களிலேயே பொருட்கள் அனைத்தும் அனுப்பப்பட […]

Categories
Uncategorized

ஒலிம்பிக் குத்துச்சண்டை : இந்திய வீராங்கனை மேரி கோம் …. அசத்தல் வெற்றி ….!!!

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் எளிதாக வெற்றி  பெற்று  அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று  பிற்பகலில் நடந்த மகளிர் குத்துச்சண்டை போட்டியில் பிளைவெயிட் பிரிவு 2-வது சுற்று ஆட்டம்   நடைபெற்றது. இதில் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இறுதிசடங்கில் துப்பாக்கி சூடு…. போலீசாரால் அடக்கப்பட்ட கலவரம்…. அதிபரின் உடல் நல்லடக்கம்…!!

ஹைதி அதிபரின் இறுதிசடங்கில் ஏற்பட்ட கலவரத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கரீபியன் தீவில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்சே கூலிப்படை ஒன்றால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவர் மனைவி படுகாயமடைந்தார். இதனை அடுத்துஅவர் அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் திரும்பியுள்ளார். இந்த நிலையில் ஜோவெனால் மாய்சே இறுதிச்சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த இறுதிச்சடங்கில் அதிபரின் மனைவி மார்ட்டின் மோயிஸ் தனது மூன்று பிள்ளைகளுடன் கலந்து […]

Categories
Uncategorized உலக செய்திகள்

தமிழ் மக்களுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்…. கிழித்தெறிந்த ஸ்ரீலங்கா காவல்துறையினர்….!!

இலங்கையில் கறுப்பு ஜூலையை நினைவு கூறும் வகையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிள் கிழித்தெறியப்பட்டதற்கு  தமிழ் தேசிய பண்பாட்டுப் கழகம் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறை கலவரம் மூண்டது. இந்த கலவரத்தை நினைவு கூறும் வகையில் கறுப்பு ஜூலை என்று பெயரிட்டு ஒவ்வொரு ஆண்டும் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் இலங்கை தமிழ் தேசிய பண்பாட்டு கழகம் நினைவு கூறும் வகையில் சுவரொட்டிகளை […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (24-07-2021) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 24-07-2021, ஆடி 08, சனிக்கிழமை, பௌர்ணமி திதி காலை 08.07 வரை பின்பு பிரதமை திதி பின்இரவு 05.51 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திராடம் நட்சத்திரம் பகல் 12.40 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. நாளைய ராசிப்பலன் –  24.07.2021 […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கிரீன் சிக்னல் கொடுத்தாச்சு…. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி…. ஒப்புதல் வழங்கிய பிரான்ஸ்….!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரான்சிலும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் உள்ள மக்கள் வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் சான்றளித்த பைசர், மாடர்னா, ஆஸ்ட்ராசெனெகா மற்றும் ஜான்சன்& ஜான்சன் போன்ற தடுப்பூசிகளை மட்டுமே பிரான்ஸ் அரசு அங்கீகரித்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகளையும் அனுமதித்துள்ளது. இதனால் கோவிஷீல்டு தடுப்பூசி அனுமதித்த 14வது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக பிரான்ஸ் உள்ளது. இந்த […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்…. தாக்குதல் நடத்திய ஐ.எஸ் அமைப்பு…. கண்டனம் தெரிவித்த ஈராக் ஜனாதிபதி….!!

தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் Sadr சிட்டி என்ற பகுதியில் மார்க்கெட் ஒன்று அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் நேற்று ஈத் பெருநாளை முன்னிட்டு மக்கள் பொருட்களை வாங்க குவிந்துள்ளனர். இந்த நிலையில் மார்க்கெட்டில் நேற்று திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இவ்வளோ கொடூரமாவா இருப்பாங்க…. செல்லபிராணிக்கு நேர்ந்த கொடுமை…. கைது செய்த போலீஸ்….!!

பூனை மீது அம்பு எய்து கொன்ற ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் Zizers என்ற கிராமத்தை சேர்ந்தவர் Patrick. இவர் தனது வீட்டில் மோனா என்ற ஒரு பூனையை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தப் பூனையின் மீது யாரோ ஒருவர் அம்பு எய்துள்ளனர். இதனைக் கண்ட Patrick ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது பூனையை எடுத்துக் கொண்டு கால்நடை மருத்துவரிடம் சென்றுள்ளார். ஆனால் அந்த பூனையை மருத்துவரால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் மனமுடைந்த Patrick […]

Categories
Uncategorized உலக செய்திகள்

நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனம்…. தத்தளிக்கும் மக்கள்…. அரசு செய்தி தொடர்பாளர் வெளியிட்ட தகவல்….!!

மழை வெள்ளத்திற்கு 21 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் அரசின் செய்தி தொடர்பு அதிகாரி லியாகத் ஷாவானி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த தொடர் மழையினால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஆறு போல ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் வீடுகள், பயிர் நிலங்கள் அனைத்தும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை பெய்த மழையினால் இரண்டு குழந்தைகள் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

விசாவில் குளறுபடி செய்த அமெரிக்கா…..உங்க நாடு இல்லைனா வாழ முடியாதா!….. புதிய வழியைத் தேர்ந்தெடுத்த இந்தியர்கள்…. !!

எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியர்கள் புதிய வழியை கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவில் 9.5 லட்சம் இந்தியர்கள் மூன்று வகை விசா அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே கடந்த மார்ச் மாதம் H1B விசாக்களுக்கு, 3.08  லட்சம் இந்திய விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா 72% விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாமல் நிராகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு பதிலாக கனடாவிற்கு சென்றுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றக் குடியேற்ற விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில்  பயிலும் இந்திய […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு நாளை முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கேரளாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆடி மாதப் பிறப்பையொட்டி இன்று மாலை சந்நிதானம் நடை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை  முதல் 21ம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு கோவிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி தினமும் 5,000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அவர்கள் முன்கூட்டியே இணையவழியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிட் […]

Categories
Uncategorized

துலாம் ராசிக்கு…! பேச்சுத்திறன் வெளிப்படும்..! சேமிப்பு உயரும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். தொவியாபாரத்தில் சராசரி வளர்ச்சி இருக்கும். சேமிப்பு பணத்தில் செலவுகள் செய்வீர்கள். சரியான உணவுகள் எடுத்துக் கொள்ள முடியாத சூழல் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த சண்டை சச்சரவுகள் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக உழைப்பீர்கள். துணிச்சலுடன் செயலாற்றுவீர்கள். பேச்சுத்திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் நடந்து முடியும். வசீகரமான தோற்றம் […]

Categories
Uncategorized

JUST IN: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டில் மக்கள் தங்களுக்கு தெரிந்த களப்பணியில் சிறப்பாக செயல்படுபவர்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். களப்பணிகளில் சிறப்பான செயல்களை செய்யும் பலர் இந்தியாவில் உள்ளனர். கொரோனா பேரிடர் காலத்தில் அவர்கள் பணி இன்றியமையாதது. ஆனால் அவர்களைக் குறித்து நாம் அறிவதில்லை. அவர்களை சிறப்பிக்கும் வகையில் பத்ம விருது அவருக்கு வழங்கப்படுகிறது. மக்கள் அப்படிப்பட்ட நபர்களை தெரிந்தால் https://Padmaawards.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை பரிந்துரைக்கலாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Categories
Uncategorized உலக செய்திகள்

பிரதமரே விதியை மீறலாமா?…. கேள்வி எழுப்பிவரும் எதிர்தரப்பினர்….!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விதியை மீறி நடந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2019 கிறிஸ்மஸ் பண்டிகையை Mustique என்ற பகுதியில் தனது மனைவி குழந்தைகளுடன் சிறப்பாக கொண்டாடினார். இதனிடையே கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய ஆடம்பரச் செலவுகளுக்காக கட்சி நிதியை எடுத்து செலவிடக் கூடாது என்று கூறி சட்டம் பிறப்பித்தார். இந்நிலையில் தற்போது பிரதமர் தன்னுடைய சொந்த செலவுகளுக்காக கட்சி நிதியை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ளனர். […]

Categories
Uncategorized பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜூலை 8…!!

சூலை 8  கிரிகோரியன் ஆண்டின் 189 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 190 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 176 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1099 – முதலாம் சிலுவைப் போர்: 15,000 கிறித்தவப் போர் வீரர்கள் பட்டினியுடன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்து, நகரினூடாக சமய ஊர்வலம் சென்றனர்.1497 – வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் ஐரோப்பிய நேரடிப் பயணம் ஆரம்பித்தது.1579 – உருசிய மரபுவழித் திருச்சபையின் புனித திருவோவியம் அன்னை கசான் தத்தாரிஸ்தான், கசான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. 1663 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் றோட் தீவுக்கான அரசு உரிமையை போதகர் ஜான் கிளார்க்கிற்கு வழங்கினார். 1709 – உருசியப் பேரரசர் முதலாம் பியோத்தர் போல்ட்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு மன்னனைத் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமருடன் பேச்சுவார்த்தை…. பல்டி அடித்த ஜெர்மன் சேன்ஸலர்….!!

பிரிட்டனுக்கு எதிராக வாதம் வைத்த ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தற்போது தன் முடிவில் இருந்து விலகியுள்ளார். ஜெர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரிட்டனை தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து தற்போது சேன்ஸலரான ஏஞ்சலா அரசுப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து அவர் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் இருநாட்டு நல்லுறவு பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தினார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஏஞ்சலா மெர்க்கல் […]

Categories
Uncategorized

இவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்…. அறிவிப்பு வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்….!!

தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் முடிவு பற்றிய அறிவிப்பு ஒன்றை பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர்  Olivier Véran தடுப்பூசிகள் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்த முடிவுகள் மக்களைச் சார்ந்தது என்றும் ஆனால் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (03-07-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய பஞ்சாங்கம் 03-07-2021, ஆனி 19, சனிக்கிழமை, நவமி திதி மாலை 05.13 வரை பின்பு தேய்பிறை தசமி. ரேவதி நட்சத்திரம் காலை 06.13 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் காலை 06.13 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஆப்பிள் மரத்துக்கு போலீஸ் பந்தோபஸ்து போட்ட டிஐஜி…. எதற்கு தெரியுமா?….!!!!

உத்தரகாண்ட் மாநிலம், கார்வால் கோட்டம் காவல்துறைத் துணைத்தலைவர் நீரு கார்க்  கண்டோலியா பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டருகில் உள்ள ஆப்பிள் மரத்தை குரங்குகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும்; இல்லையெனில் நடவடிக்கை பாயும் எனவும் அங்குள்ள காவலர்களுக்கு உத்தரவிட்டு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தரகாண்ட் முதன்மை உள்துறை செயலாளருக்கு முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அமிதாப், புகார் கடிதம் எழுதியுள்ளார். […]

Categories
Uncategorized

விண்வெளிக்குச் முதல் செல்லும் மாற்றுத்திறனாளி… ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அறிவிப்பு…!!!

உலகின் முதல் உடல் ஊனமுற்ற விண்வெளி வீரரை பணியமர்த்திய தாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பல நூறு பேர் பாரா-விண்வெளி வீரர்கள் இந்த வேலைக்காக ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர் என்று ஈஎஸ்ஏ தலைவர் ஜோசப் அஷ்பாச்சர் வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். 22 உறுப்பினர்களைக் கொண்ட விண்வெளித் திட்டம் விண்வெளி வீரர்களுக்கான சமீபத்திய ஆட்சேர்ப்பு அழைப்பை முடித்துவிட்டு 22,000 விண்ணப்பதாரர்களைப் பெற்றுள்ளது என்று ஆஷ்பேச்சர் கூறினார். ஒரு ஊனமுற்ற ஒரு விண்வெளி வீரரை நாங்கள் விண்வெளிக்கு அனுப்பி […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (27-06-2021) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 27-06-2021, ஆனி 13, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி பகல் 03.54 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 01.21 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் பின்இரவு 01.21 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் […]

Categories
Uncategorized

கொரோனாவுக்கே பயம் காட்டிய நபர்… யார் இவர்…? வாங்க பார்க்கலாம்…!!!

பிரிட்டன் நாட்டை சேர்ந்த 72 வயதான டேவ் ஸ்மித் என்ற முதியவருக்கு கடந்த 10 மாதங்களாக தொற்று இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தொற்று ஆட்டிப்படைத்து வருகின்றது .இதற்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டால் கூட தொற்று தொடர்ந்து பரவி கொண்டுவருகின்றது. ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தால் 15 முதல் 20 நாட்களில் குணமாகிவிடும். ஆனால் பிரிட்டனை சேர்ந்த ஒருவருக்கு 10 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
Uncategorized சேலம் மாவட்ட செய்திகள்

செருப்புக்கா சமூக இடைவெளி…? இப்படியா டோக்கன் வாங்குறது… பேரூராட்சி அலுவலரின் ஆவேசம்…!!

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிக்கு டோக்கன் வாங்க செருப்பை வைத்த சம்பவம் பேரூராட்சி அலுவலருக்கு ஆவேசத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி பகுதியில் அரசு சுகாதார நிலையத்தில் கொரோனா  தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில் பேரூராட்சிக்கு உட்பட்ட பழனி ஆண்டவர் திருமண மண்டபத்தில் வைத்து கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மண்டபத்தில் விரைந்து குவிய தொடங்கிவிட்டனர். அங்கு கூட்டமாக நின்ற பொதுமக்களை பேரூராட்சி அலுவலர் சமூக இடைவெளிவிட்டு […]

Categories
Uncategorized

10 குழந்தைகள் பிறந்ததாக கூறப்பட்ட பெண் கைது.. மனநல மருத்துவமனையில் சிகிச்சை..!!

தென்னாப்பிரிக்காவில் 10 குழந்தைகள் பெற்றதாக கூறப்பட்ட பெண் மனநல சிகிச்சையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பொதுவாக கருவுற்ற தாய்மார்களுக்கு அதிகபட்சமாக மூன்று குழந்தைகள் பிறப்பது தான் இயற்கை. ஆனால் அதையும் தாண்டி 4 குழந்தைகளுக்கு மேலாக பெற்றெடுப்பது இயற்கைக்கு மாறானது. கருவுறுதல் சிகிச்சை காரணமாக இவ்வாறு நடக்கிறது. அதற்கு அதிக பணம் செலவாகும். மேலும் வெற்றி வாய்ப்புகளும் குறைவு. நான்கிற்கு மேல் ஒரே சமயத்தில் பெறப்படும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் சிதோலே என்ற பெண் […]

Categories
Uncategorized தர்மபுரி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு காரணத்தினால்… பெண் எடுத்த விபரீத முடிவு… உத்தரவிட்ட உதவி கலெக்டர்…!!

குடும்ப தகராறு காரணத்தால் மனமுடைந்த பெண் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியபள்ளம் பகுதியில் ரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுதமி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கவுதமிக்கும் புதுசாம்பள்ளியில் வசிக்கும் பாபு என்பவருக்கும் சென்ற 7 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கவுதமிக்கு பாபுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த கவுதமி தன்னுடைய தாய் சித்ரா வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் […]

Categories
Uncategorized சேலம் மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி… பல லட்சக்கணக்கில் மோசடி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஓய்வு பெற்ற ஆசிரியரின் வங்கி கணக்கிலிருந்து 10 லட்சத்து 42 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருமலைக்கூடல் பகுதியில் உதவித்தொடக்ககல்வி ஆசிரியராக இருந்த செல்லம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தான் வங்கியிலிருந்து பேசுவதாகவும் உங்களது வங்கிக் கணக்கிற்கு புதிய ஏ.டி.எம் கார்டு மற்றும் கணக்குப்படிவ புத்தகம் வந்துள்ளதாகவும் செல்லம்மாள் இடம் […]

Categories
Uncategorized தர்மபுரி மாவட்ட செய்திகள்

குறைந்து கொண்டே செல்லுது… நீங்க தான் நல்ல விலையை சொல்லணும்… விவசாயிகள் அரசிடம் கோரிக்கை…!!

மாம்பழங்களின் விற்பனை வீழ்ச்சியால் அரசிடம் விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அத்துரன அல்லி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பெல்ரம்பட்டி, ஜிட்டாண்ட அள்ளி, அண்ணாமலை அல்லி போன்ற பகுதிகளில் அதிகளவில் மாம்பழம்  உற்பத்தி செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் உற்பத்தியாகும் மாம்பழங்களளை வெள்ளிச்சந்தை, காரியமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும்  மாங்கூள் தொழிற்சாலைகள் மற்றும் மாங்காய் மண்டிகள் ஆகிய நிறுவனங்களுக்கு மா விவசாயிகள் விற்கிறன்றனர். இந்நிலையில் முழு ஊரடங்கு காரணத்தினால் சில மாம்பழம் தொழிற்சாலைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (15-06-2021) நாள் இப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 15-06-2021, ஆனி 01, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி இரவு 10.57 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 09.42 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக-நவகிரக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30,  எம கண்டம் காலை 09.00-10.30,  குளிகன் மதியம் 12.00-1.30,  சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள் வேலூர்

நீங்களே விதியை மீறலாமா…? இரு நிறுவனங்களுக்கு அபராதம்… அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் சூப்பர் மார்க்கெட் மற்றும் அரசு வங்கிக்கு தாசில்தார் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுகிறது. இது குறித்து தாசில்தார் காமாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வருவாய்த்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாமல் தனியார் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஒரு அரசு வங்கி செயல்பட்டுக் கொண்டிருப்பதை வருவாய்த்துறையினர் பார்த்துள்ளனர். […]

Categories
Uncategorized

பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியில் வருகின்ற ஜூன் 17ஆம் தேதி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

12 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்காத கோயில்களில்…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 12 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்காத கோவில்களில் கும்பாபிஷேகம் […]

Categories
Uncategorized சேலம் மாவட்ட செய்திகள்

36 ஆயிரம் முட்டைகள் நாசம்… சட்டென நடந்த விபரீதம்… சேலத்தில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்ததால் ரூ.3 லட்சம் மதிப்பிலான முட்டைகள் நாசமாகிவிட்டது. சேலம் மாவட்டம் பட்டுத்துறை பகுதியை சேர்ந்தவர் கோகுல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோகுல்ராஜ் சங்கராபுரம் பகுதிக்கு 36 ஆயிரம் முட்டைகளை சரக்கு வேனில் ஏற்றுக் கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோதாமல் இருப்பதற்காக கோகுல்ராஜ் சரக்கு […]

Categories
Uncategorized தர்மபுரி மாவட்ட செய்திகள்

தடுப்பு மருந்து இல்லையா….? மருத்துவர்கள் கூறிய தகவல்…. ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய மக்கள்….!!

தடுப்பு மருந்து போடுவதற்காக ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்ட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கம்பைநல்லூர் மற்றும் மொரப்பூர் உள்ளிட்ட […]

Categories
Uncategorized சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் புதிய உச்சம்…. ஒரே நாளில் 490 பேர் கொரோனாவால் பலி….!!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து  கொண்டிருந்த கொரோனா பலி எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளதால் மக்கள் சற்று அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய […]

Categories
Uncategorized சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…. மக்கள் சற்று நிம்மதி…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 4வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் இரண்டாவது இடத்தில் […]

Categories

Tech |