Categories
Uncategorized

“வடிகால் தூர்வாரும் பணி” 25-ம் தேதி வரை நடைபெறும்…. கலெக்டரின் தகவல்….!!

மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள தென்றல்நகர் பகுதியில் கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதனை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியபோது வடகிழக்கு பருவமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கும் நீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும். மேலும் மழைநீரில் சாக்கடை நீரும் கலந்து தேங்குவதால் நோய்கள் பரவும் அபாயம் இருக்கின்றது. ஆகவே […]

Categories
Uncategorized தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில்…. நாளை முதல் பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்த பிறகு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதில்,கோவில்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் இரவு 8 மணி வரை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கார்களில் பம்பர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி!!

4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையை நீக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது.. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பொதுமக்களின் நலன் கருதியே மத்திய அரசு இந்த தடையை விதித்ததாகவும், எனவே அதனை நீக்க […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை… 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல  டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும்,  […]

Categories
Uncategorized

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதனுக்கு…. தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…!!!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர்ஆண்டி அம்பலம் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தை விட 11,932 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் வெற்றியை எதிர்த்து திமுக […]

Categories
Uncategorized

காதலியை சந்தேகப்பட்ட காதலன்…‌. கல்லால் அடித்த பொதுமக்கள்…. நீதிபதி உத்தரவு…‌.!!

கல்லூரி மாணவியை கொலை செய்ய முயன்ற காரணத்திற்காக வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி பகுதியில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இதே பகுதியில் வசிக்கும் 27 வயது பெண்ணும் இவரும் பள்ளிப் பருவத்தில் இருந்து காதலித்து வந்தனர். அதன்பின் அந்தப் பெண் எம்.எஸ்.சி படிப்பதற்காக விடுதியில் தங்கி இருந்துள்ளார். பிறகு தன்னுடன் […]

Categories
Uncategorized

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு…. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை….!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ்-2 துணை தேர்வு எழுத இருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தேர்வு இல்லாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கான மதிப்பெண்களை அரசு பள்ளி கல்வித்துறை அமைப்பு வெளியிட்டது. இதில் திருப்தியில்லாத மாணவர்கள் தனித்தேர்வர்களாக […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (14-09-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 14-09-2021, ஆவணி 29, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி பகல் 01.09 வரை பின்பு வளர்பிறை நவமி. கேட்டை நட்சத்திரம் காலை 07.04 வரை பின்பு மூலம் நட்சத்திரம் பின்இரவு 05.55 வரை பின்பு பூராடம். மரணயோகம் காலை 07.04 வரை பின்பு அமிர்தயோகம் பின்இரவு 05.55 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஆவணி மூலம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  14.09.2021 மேஷம் உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அக்டோபர் 12-ல் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை… மாநில தேர்தல் ஆணையர்…..!!!

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அட்டவணையை வெளியிட்டு வருகிறார் மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார். 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.அக்டோபர் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 இல் வேட்புமனு தாக்கல் தொடக்கம். செப்டம்பர் 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைவதாக மாநில […]

Categories
Uncategorized உலக செய்திகள்

‘தனியாக வெளியே செல்ல வேண்டாம்’…. கனடாவில் மாணவர் கொலை…. எச்சரிக்கை விடுத்துள்ள இந்தியா தூதரகம்….!!

இந்தியா மாணவர் ஒருவர் கனடாவில் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அனைவரிடமும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள Nova Scotiaவில் Truro நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் 23 வயதுடைய Prabhjot Singh Katri என்ற இந்தியா மாணவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரிகள் எந்தவித தகவலும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்…. பலியான சிறுவன்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் சிறுவனை தாக்கிவிட்டு சென்றுள்ள சம்பவம் அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள மான்செஸ்டர் பகுதியில் ஓல்ட் டிராஃபோர்ட் என்னும் இடத்தில் நார்டன் தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் நேற்று மாலை 6 மணியளவில் இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் 16 வயது சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டுள்ளான். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 13-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 14ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

வாக்குறுதிகளை மதிக்கத் தவறிய தலீபான்கள்…. எச்சரிக்கை விடுத்த ஐரோப்பிய ஒன்றியம்…. வெளியான தகவல்கள்….!!

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அமைத்த புதிய ஆட்சியில் தலைவர்களை தேர்ந்து எடுப்பதில் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் மதிக்க தவறிவிட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் கடந்த 7ஆம் தேதி அவர்களின் புதிய அரசாங்கத்தை அறிவித்துள்ளனர். இதனையடுத்து தலீபான்களின் அமைச்சரவையில் ஐக்கிய நாடுகளின் பொருளாதார தடைகளின் கீழ் அல்லது  தீவிரவாத குற்றச்சாட்டுகளில் அமெரிக்காவால் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் உருவாகியுள்ள புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் தலீபான் அல்லாதவர்கள் […]

Categories
Uncategorized

வெளியே சென்ற குடும்பத்தினர்…. மருமகனின் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…..!!

மாமனார் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் விவசாயியான ராமன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராமனின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகையையும், 2 லட்சம் ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து ராமன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
Uncategorized பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 8…!!

செப்டம்பர் 8  கிரிகோரியன் ஆண்டின் 251 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 252 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 114 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்  617 – லி யுவான் சுயி சீன இராணுவத்தைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் பின்னர் தாங் சீனப் பேரரசை உருவாக்க வழிவகுத்தது.1198 – பிலிப்பு செருமனியின் மன்னராக முடி சூடினார். 1276 – இருபத்தோராம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1331 – இசுடெபான் துசான் செர்பியாவின் மன்னராகத் தன்னை அறிவித்தார். 1380 – குலிக்கோவோ சமரில் உருசியப் படைகள் தத்தார்களையும், மங்கோலியர்களையும் தோற்கடித்தன. 1504 – மைக்கலாஞ்சலோவின் தாவீது சிற்பம் புளோரன்சில் திறந்து வைக்கப்பட்டது. 1514 – நூற்றாண்டின் மிகப்பெரும் ஓர்சா சமரில் லித்துவேனியாவும் போலந்தும் இணைந்து உருசியாவைத் தோற்கடித்தன. 1522 – பெர்டினென்ட் மகலனின்: விக்டோரியா கப்பல் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா… தனியார் பள்ளி ஒரு வாரத்திற்கு இயங்காது!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனியார் பள்ளி ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது.. தமிழகத்தில் கடந்த செப்.,1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது.. இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கக்கூடிய தனியார் பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. அந்த மாணவியின் பெற்றோர் பெங்களூர் சென்று வந்ததன் காரணமாக அவரின் தந்தைக்கும் தொற்று ஏற்பட்டது.. அதன் வழியாக இந்த மாணவிக்கும் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (07-09-2021) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 07-09-2021, ஆவணி 22, செவ்வாய்க்கிழமை, அமாவாசை திதி காலை 06.21 வரை பின்பு வளர்பிறை பிரதமை திதி பின்இரவு 04.37 வரை பின்பு துதியை. பூரம் நட்சத்திரம் மாலை 05.05 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் மாலை 05.05 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  07.08.2021 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார ரீதியாக எதிர்பார்த்த […]

Categories
Uncategorized உலக செய்திகள்

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்…. முறியடித்த கூட்டுப்படைகள்…. பிரபல நாடு வெளியிட்ட அறிக்கை….!!

எண்ணெய் கிணறுகளை இலக்காக வைத்து வீசப்பட்ட ராக்கெட் வெடிகுண்டை சவுதியின் கூட்டுப்படைகள் நடுவானில் இடைமறித்து தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடித்துள்ளது.  ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும் ஹவுதி தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த பல வருட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. இந்த உள்நாட்டுப் போரில் அரபு நாடுகளின் கூட்டுப்படைகள் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றது. இதனையடுத்து சவுதியின் கூட்டுப்படைகள் ஹவுதி தீவிரவாதிகள் மீது வான்  வழியாகவும் நிலம் வழியாகவும் தாக்குதல்களை நடத்தி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

வெள்ளி மாரியப்பனுக்கு… “அள்ளி கொடுத்த அரசு”… உறுதியளித்த ஸ்டாலின்!!

அரசு வேலை வழங்கப்படும் என்று மு க ஸ்டாலின் உறுதி அளித்ததாக வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்துள்ளார்.. பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினார்..  அப்போது  தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த மாரியப்பனை வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்.. இந்த சந்திப்பின் போது, பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். அதன்பின்னர்  மாரியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்… முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை வரும் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தலை நடத்த காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.. இருப்பினும் உள்ளட்சி தேர்தலுக்கான பணிகளில்  தீவிரமாக ஈடுபட்டு வரும் தேர்தல் ஆணையம், நாளை அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறது.. […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கோயில் யானைகளின் உடல் நலம்… “நேரில் ஆய்வு செய்யனும்”… நீதிமன்றம் உத்தரவு..!!

தமிழகத்தில் அனைத்து கோயில் யானைகளின் உடல் நலம் குறித்து கால்நடை மருத்துவர் மூலம் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. வளர்ப்பு யானைகள் மற்றும் கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. யானைகள் நலன் குறித்து அறிக்கை அளிக்கவும் வனத்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
Uncategorized தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு… “ரவி மேல் முறையீட்டு மனு”… தடை விதிக்குமா சுப்ரீம் கோர்ட் … 7ஆம் தேதி விசாரணை!!

கோடநாடு வழக்கில் சாட்சி ரவி மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு மீதான விசாரணை வரும் 7ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், நிபந்தனை ஜாமீனில் வெளியே […]

Categories
Uncategorized உலக செய்திகள்

எச்சரித்த அதிகாரிகள்…. நுழைவாயிலில் குவிந்த மக்கள்…. பிரபல நாட்டின் மீது எழும்பிய குற்றச்சாட்டு….!!

ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் காபூல் விமான நிலையத்தில் தற்கொலை வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்துவதற்கு முன்பே அபே நுழைவுவாயிலில் மக்கள் குவிந்ததற்க்கு பிரித்தானிய அதிகாரிகள் தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து கடந்த 26 ஆம் தேதி காபூலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்கொலை […]

Categories
Uncategorized

இதனை கண்டித்து…. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம்…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தவர்கோட்டை போக்குவரத்து பணிமனையில் மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யு., எல்.பி.எப். தொழில் சங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மண்டல தோழர் கார்த்திகேயன் தலைமையில் பழனியப்பன், ஆறுமுகம், சபாபதி, ரமேஷ் பாபு மற்றும் சி.ஐ.டி.யு., எல்.பி.எப். தொழிற்சங்கத்தினர் போன்றோர் கலந்து கொண்டனர்.

Categories
Uncategorized மாநில செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு… சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குப் பதிவு..!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிவசங்கர் பாபா சிறையில் இருக்கிறார். இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீது 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.. பள்ளி மாணவி மற்றும் பெங்களூருவை சேர்ந்த முன்னாள் மாணவியின் தாயார் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.. தற்போது 5 வழக்குகள் சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது..

Categories
Uncategorized

திருநங்கையை கொலை செய்த இளைஞர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…. நீதிமன்றத்தில் ஆஜர்….!!

பெண் என்று நினைத்து பழகிய திருநங்கையை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனை சேர்ந்தவர் 27 வயதான போக்டா நோ. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சமூக ஊடகத்தின் மூலம் நிக்கி என்பவருடன் பழகி நட்பு பாராட்டி உள்ளார். இதன் பின்பு ஜூன் 6 ஆம் தேதியன்று போக்டா நோவுடன் நிக்கி டேட்டிங் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் ஒரு இடத்தில் சந்தித்துக் கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து காரில் […]

Categories
Uncategorized

மொத்தமாக 20 பவுன்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

நகைக்கடையில் 20 பவுன் தங்க நகையை கையாடல் செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பைபாஸ் ரோட்டில் நகை கடை ஒன்று அமைந்திருக்கிறது. இந்த நகை கடையில் தினமும் இரவு நேரத்தில் நகைகள் இருப்பு சரி பார்க்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 27-ந் தேதி இரவு நேரத்தில் கடையில் இருந்த நகைகள் சரி பார்த்துக் கொண்டிருக்கும் போது 5 செயின்கள் இருப்பு குறைவாக இருந்துள்ளது. பின்னர் இது குறித்து […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (31-08-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 31-08-2021, ஆவணி 15, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பின்இரவு 04.24 வரை பின்புதேய்பிறை தசமி. ரோகிணி நட்சத்திரம்காலை 09.44 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் காலை 09.44 வரை பின்புசித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதியமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 31.08.2021 மேஷம் உங்களின் ராசிக்கு பிள்ளைகளின் படிப்பிற்காக சிறுதொகை செலவிட நேரிடும். திருமணமுயற்சிகளில் சற்று தாமத நிலைஉண்டாகலாம். […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

உலகத்துல எங்குமே நடக்காத ஒன்றையா இவர் செஞ்சிட்டாரு… கே.டி ராகவனுக்கு சீமான் சப்போர்ட்..!!

அவருக்கு தெரியாம அவருடைய படுக்கை அறையில, கழிவறைல கருவி வைத்து எடுத்துட்டு வருவது தான் சமூகக் குற்றம் என்று சீமான் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் பொதுச் செயலாளர் கே டி ராகவன் தொடர்பான ஆபாச உரையாடல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.. இதனை பார்த்த வலைதள வாசிகள் ராகவனா  இப்படி என்று பல்வேறு விதமாக கமெண்ட் செய்துவந்தனர்.. இந்த வீடியோவை பாஜக பிரமுகரும், யூடியூபருமான மதன் பாஜக தலைவர் அண்ணாமலையின் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கே.டி ராகவன் ஆபாச வீடியோ… மத்திய இணையமைச்சர் எல்.முருகனுடன் பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை..!!

கே.டி ராகவன் வீடியோ வெளியான நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகனுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் பொதுச் செயலாளர் கே டி ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.. இதனை பார்த்த வலைதள வாசிகள் ராகவனா  இப்படி என்று பல்வேறு விதமாக கமெண்ட் செய்துவந்தனர்.. இந்த வீடியோவை பாஜக பிரமுகரும், யூடியூபருமான மதன் பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன் வெளியிட்டதாக தெரிவித்தார்.. […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கியிருந்த கர்ப்பிணி பூனை…. காப்பாற்றிய நான்கு பேர் கொண்ட குழு…. பாராட்டி பரிசளித்த பிரபல நாட்டு பிரதமர்….!!

அடுக்குமாடி கட்டிடத்தில் மாட்டியிருந்த கர்ப்பிணி பூனையை இந்தியர்கள் உட்பட நான்கு பேர் கொண்ட குழு காப்பாற்றி போலீசாரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மாகாணத்தில் கைவிடப்பட்ட நிலையில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் கர்ப்பிணி பூனை  ஒன்று தரைக்கு வர முடியாமல் மாட்டியுள்ளது. இதனைக் கண்ட இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இருவர் உட்பட நான்கு பேர் கொண்ட குழு அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து கர்ப்பிணி பூனையை பத்திரமாக […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

புதிய பைக் வாங்கிய…. குக் வித் கோமாளி சக்தி…. வாழ்த்து கூறிய பிரபலங்கள்….!!

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகிய சக்தி புதிதாக பைக் ஒன்றை வாங்கி அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ என்னும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.  இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக  முடிந்துள்ளது. மேலும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி சீசன் 1யை விட சீசன் 2  மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து ‘குக் வித் கோமாளி’ சீசன் 2வில் […]

Categories
Uncategorized

தன்னை பற்றிய மீம்களை… தனது ட்விட்டரிலேயே பகிர்ந்து மகிழும் சசி தரூர்… அதை நீங்களே பாருங்க…!!!

தன்னைப் பற்றி வரும் மீம்களை தன்னுடைய பேஸ்புக்கிலேயே பகிர்ந்து மகிழ்ந்து வருகிறார் சசிதரூர். சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் போன்றவர்களை விமர்சித்து மீம்ஸ்கள் வருவது வழக்கம். அதேபோல் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் தன்னைப் பற்றிய சமூக தளங்களில் பரவி வந்த மீம்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. சசிதரூர் கேரளாவில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இன்று 8 மாவட்டங்களில் கனமழை…. 29, 30ஆம் தேதி அதீத கனமழை… தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..!!

தமிழகத்தில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  வெப்பச் சலனம் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தேனி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் அநேக இடங்களில் அடுத்த 4 […]

Categories
Uncategorized

தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத வியாபாரிகள் மீது நடவடிக்கை-மாவட்ட ஆட்சியர்…!!

மயிலாடுதுறையில் உள்ள வர்த்தகர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களும் இம்மாத இறுதிக்குள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வின்போது வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுதற்கான […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இளவரசர் இறுதி சடங்கில் கலந்து கொண்ட பெண்…. யார் அவர்….? வெளியாகிய ரகசியங்கள்….!!

இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கில் ராஜ குடும்பத்தை சேராத ஒரு பெண் மட்டும் கலந்து கொடுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் ஆவார். இதனையடுத்து அவருக்கும் இளவரசர் சார்லஸின் தோழிக்கும் இடையில் தவறான உறவு இருப்பதாக சந்தேகம் எழும்பியுள்ளது. இதனால் சார்லஸ் அந்த பெண்ணின் நட்பை முறித்துவிட்டார். இந்த விஷயம் மகாராணியாருக்கு தெரிந்தும் அவர் கண்டு கொள்ளவில்லை. இளவரசர் பிலிப் எந்த ஒரு பெண்ணை கண்டாலும் வலிவாராம். இது தொடர்பாக மகாராணியார் இளவரசரை கேளிக்கை செய்வார். […]

Categories
Uncategorized

செப்டம்பர் 30-ந் தேதி தான் கடைசி…. உடனே இத பண்ணுங்க…. SBI அறிவிப்பு…..!!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஆதார் மற்றும் பான் அட்டையை இணைப்பதற்காக வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. வங்கி வசதியைப் பயன்படுத்த வேண்டும் என்றால், தங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “வாடிக்கையாளர்கள் 2021 செப்டம்பர் 30-க்கு முன்னர் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதைச் செய்யாவிட்டால், […]

Categories
Uncategorized

WI VS PAK டெஸ்ட் போட்டி : 2-வது நாள் ஆட்டம் …. மழையால் ரத்தானது ….!!!

வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது நாள்  ஆட்டம் மழைக்காரணமாக ரத்து செய்யப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கிங்ஸ்டனில் தொடங்கி  நடைபெற்று வந்தது .இதில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது . இதில் கேப்டன்  பாபர்  அசாம் 75 ரன்கள் குவித்தார். இதையடுத்து  சிறப்பாக விளையாடிய […]

Categories
Uncategorized உலக செய்திகள்

துப்பாக்கி சூடு நடத்திய தலீபான்கள்…. ஜேர்மானியர் ஒருவர் படுகாயம்…. பீதியில் உறைந்த வெளிநாட்டவர்கள்….!!

தலீபான் தீவிரவாதிகள் ஜேர்மானியர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் அந்நாட்டின் முக்கிய நகரமான காபூலையும் தலீபான் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து தலீபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் காபூல் சென்றதிலிருந்து அங்கு பதற்றமான சூழ்நிலையே நிலவியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

மைனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்…. இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நந்தினி….!!

நடிகை நந்தினி தனது கணவர் அவரது புகைப்படத்தை நெஞ்சில் பச்சைக் குத்தியுள்ளதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் பிரபலமானவர் நடிகை நந்தினி. இவர் வெள்ளித்திரையில் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் Mr & Mrs  என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம், தொடர்ந்து போட்டிகளில் வெற்றிபெறும் […]

Categories
Uncategorized

‘நீடிக்கும் பதற்றமான சூழ்நிலை’…. பெண் தொழிலதிபரின் பயண அனுபவம்…. காணொளி வெளியிட்ட ஹசினா சையத்….!!

பிரித்தானியாவிற்கு தப்பிச் சென்ற அனுபவம் குறித்து பெண் தொழிலதிபர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த 15 ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றியதால் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி விமானம் மூலம் மற்ற நாட்டிற்கு தப்பி செல்கின்றனர். இதுவரை காபூல் விமான நிலையத்தில்  12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் தலீபான்களினால் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியதை அறிந்து அரசியல் ஆர்வலரும் தொழிலதிபாருமான ஹசினா சையத் பிரித்தானியாவிற்கு விமானம் மூலம் தப்பிச் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மக்களே…. சொன்னா போதும், வீடு தேடி வரும்… ட்ரை பண்ணுங்க….!!!!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செப்டம்பர் 8 ஆம் தேதி துவங்குகிறது.  ஓலா மின்சார ஸ்கூட்டரை அக்டோபர் முதல் டெஸ்ட் ரைடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓலா எலக்ட்ரிக் மொபைல் செயலி மூலம் டெஸ்ட் ரைடு செய்ய முன்பதிவு செய்தால், வாகனம் வீடு தேடி வரும் என்றும், நகரப்பகுதிகளில் டெஸ்ட் ரைடு செய்ய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் அக்டோபர் மாதத்தில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் எதுவும் தேவையில்லை, ஓட்டுனர் உரிமம் மட்டும் இருந்தால் போதும் என்று […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இந்த ஒருநாள் மட்டும்… “பெண்களுக்கு இலவச பேருந்து சேவை”… அரசு அதிரடி அறிவிப்பு..!!

ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று உபி அரசு அறிவித்துள்ளது.. ரக்ஷா பந்தன் என்பது சகோதரிகள் தங்கள் சகோதரர்கள்  சந்தோசமாக நீண்ட ஆயுளுடன் வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு பாதுகாப்பான கயிற்றை  அதாவது நூலை கட்டுவார்கள்.. இது ராக்கி என்று அழைக்கப்படுகிறது.  ராக்கி கயிற்றை தனது உடன் பிறந்த சகோதரர்களுக்கு தான் கட்ட வேண்டும் என்றெல்லாம் கிடையாது.. நாம் சகோதரராக நினைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் ராக்கியை கட்டலாம்.. இந்த பண்டிகை (ரக்ஷா பந்தன்) […]

Categories
Uncategorized

இந்தியா வெண்கலம் வென்று அசத்தல்… குவியும் பாராட்டு…!!!

எகிப்தின் கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. இதற்கு முன் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற சீமா அன்டில் , நவ்ஜீத் கவுர், ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா , ஹிமா தாஸ் ஆகியோர் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளனர். இந்நிலையில் தற்போது முதன்முதலாக 4*400 மீ., கலப்பு தொடர் ஓட்ட போட்டியில் இந்தியாவின் கபில், பிரியா மோகன், சம்மி, ஸ்ரீதர் […]

Categories
Uncategorized

‘வெற்றிகரமான ஆப்கானை உருவாக்குவோம்’…. ஜனாதிபதி மாளிகையில் மாநாடு…. தகவல் வெளியிட்ட தலீபான்களின் செய்தி தொடர்பாளர்….!!

ஆப்கானிஸ்தானில் உள்ள அதிபர் மாளிகையில் தலீபான்கள் முதல் செய்தி மாநாட்டை நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் தலீபான்களால் கைப்பற்றப்பட்டு பின்னர் நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சிக்கியுள்ளது. இதனை அடுத்து ராணுவம் முதல் அனைத்து துறைகளும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. மேலும் தலீபான்களின் கையில் நாடு சிக்கியுள்ளதால் அதனை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்து அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் அனைத்தும் பறி போகுமோ என்ற பய உணர்வு அனைவரிடமும் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ஒரு மடக்கு குடிச்சிட்டு படுத்துறதா ? டயர் மாதிரி வெடிச்சி சிதறும்… சீமான் ஆவேசம் …!!

தமிழக பட்ஜெட் குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், மாற்று பொருளாதார பெருக்கத்திற்கு அரசு திட்டமிடனும்…  இல்லன்னா எங்களை போல பிள்ளைகளைக் கூப்பிட்டு கேட்கணும்…  வாங்க என்ன செய்யலாம் அப்படின்னு? நிறைய பொருளாதார மேதைகள் இருக்கிறாங்க…. ஜெயரஞ்சன் போன்றவர்கள் எல்லாம் எவ்வளவு பெரிய பொருளாதார மேதைகள்  ஒவ்வொன்றும்சொல்லும் போது  நமக்கு வியப்பா இருக்கு. அப்படிப்பட்ட பேரறிஞர் களை வைத்துக் கொண்டு திட்டமிடனும். அதை விட்டுட்டு ஏற்கனவே பணியில் அமர்த்தி உள்ளவர்களை வேலை நீக்கம் செய்தால் அது பெரும் போராட்டம் […]

Categories
Uncategorized

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு…. பலி எண்ணிக்கை 1,300 ஆக அதிகரிப்பு….!!

ஹைதி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,300 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரீபியன் தீவான  ஹைதியில் கடந்த சனிக்கிழமை ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனிடையே அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கமானது ஹைதியின் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில்  போட்டாஸ் பிரின்ஸ் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும்  அமெரிக்கா அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாகவும், […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பிரித்தானியர் நடத்திய துப்பாக்கிச்சூடு…. காயமடைந்த பெண் செய்த செயல்…. கண்கலங்க வைக்கும் சம்பவம்….!!

பிரிட்டனில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையிலும் பெண் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் Plymouthஐச்  பகுதியை சேர்ந்த  Jake Davison என்பவர் பெண்களின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார். இதில் Lee Martyn (43) என்ற தந்தையும், அவரது மகளான Sophie (3) என்ற குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனிடையே துப்பாக்கிச்சூடு நடக்கும்போது  Lee Martyn தான் காயமுற்ற நிலையிலும் தன் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

சூப்பர்னும் சொல்லலாம்…! சரியில்லைனும் சொல்லலாம்…. பாமக சொன்ன பட்ஜெட் தகவல் ..!!

தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் வரவேற்க கூடிய நிதிநிலை அறிக்கை ஆகவும், எதிர்பார்த்த வகையில் இல்லாத நிதிநிலை அறிக்கை ஆக இருப்பதாக பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார். தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாமகவின் தலைவர் ஜிகே மணி, சட்டமன்றப் பேரவையில் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2020 -21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கை நிதி அமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி […]

Categories
Uncategorized பல்சுவை

பண்டிகைக்கால சிறப்பு திட்டம்: ஈஎம்ஐ மூலம் பொருட்கள் வாங்க…. சூப்பரான வாய்ப்பு…!!!

கோடக் மகேந்திரா வங்கியானது ஸ்மார்ட் ஈஎம்ஐ என்ற பெயரில் பண்டிகை கால சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ,டிஜிட்டல் குரோம் உள்ளிட்ட 27,000 விற்பனை தளங்களில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம். அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலும் ஷாப்பிங் செய்யலாம். வாங்கும் பொருளுக்கு ரூ.5000 செலுத்தி அதற்கு மேற்பட்ட தொகையை ஈஎம்ஐ  மூலமாக செலுத்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் இணைவதற்கு பான் கார்டு, ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் போன்ற […]

Categories

Tech |