Categories
Uncategorized

ஆத்தாடி… எத்தாதண்டி பாம்பு…. வைரலாகும் வீடியோ… நீங்களும் பாருங்க…!!!

உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு விசித்திரமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. சில சம்பவங்கள் நகைச்சுவையாக இருந்தாலும், சில சம்பவங்கள் அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வாக உள்ளது. அப்படி தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில் ஜேசிபி இயந்திரம் பாம்பு ஒன்றை வைத்து தூக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Massive! It took a crane to […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கோட்டைப்பட்டினம் மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!

கைது செய்யப்பட்ட 2 மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை விரட்டிய போது, கடலில் படகு மூழ்கியது.. படகு மூழ்கியதில் ராஜ்கிரன் என்ற மீனவர் உயிரிழந்தார்.. மேலும் உயிர் தப்பிய சுகந்தன் (23), சேவியர் (32) ஆகிய 2 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது.. இதற்கிடையே மீனவர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி கல்லூரி மாணவர்களுக்கு…. உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வருகின்ற டிசம்பர் மாதம் முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற வேண்டும் என்று உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், இறுதித் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பின்பு மாணவர்களின் கற்றல் நலன் கருதி தேர்வுகள் நடக்கும் கட்டாயம் ஏற்பட்டது. அதனால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்பட்டது. […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

தண்ணீர் தொட்டியில் மிதந்த 3 மாத குழந்தை… “யூடியூப் பார்த்து தாய் செய்த கொடூர காரியம்”…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று மாத குழந்தையை நீரில் மூழ்கடித்து தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் மாவட்டம் கச்ரோத் என்ற கிராமத்தை சேர்ந்த ஸ்வாதி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று மூன்று மாத குழந்தையை காணவில்லை என்று உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனால் பதறியடித்த உறவினர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் காவல்துறையினர் […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! உற்சாகம் பிறக்கும்..! தன்னம்பிக்கை மேலோங்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் தனவரவு தாராளமாக வந்து சேரும். தன்னம்பிக்கையுடன் பணியாற்றி தடைகளை அகற்ற வேண்டும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் நாட்டம் செல்லும். இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தாராள பணவரவு உண்டாகும். உடல் ஓய்வில் இருக்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தாரிடம் கலந்து ஆலோசித்து […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பிரிட்டன் பயணக்கட்டுப்பாட்டில் மாற்றம்.. பிசிஆர் பரிசோதனை தேவையில்லை.. வெளியான தகவல்..!!

பிரிட்டனின் பயண கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு, தங்கள் நாட்டின் சிவப்புப் பட்டியலில் இல்லாத நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி செலுத்திய மக்கள் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து PCR சோதனைக்குப் பதிலாக, குறைந்த விலையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையை செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. Lateral Flow Test என்ற அந்த பரிசோதனையை, பிரிட்டனிற்கு வரும் நாள் அல்லது அதற்கு அடுத்த நாள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. GOV.UK என்ற இணையதளத்தில் இந்த Lateral Flow […]

Categories
Uncategorized

‘முககவசம் கட்டாயம் அணிந்து தான் ஆகணும்’… அனுராக் தாகூர் அறிவுரை…!!!!

முகக் கவசம் தொடர்ந்து அணிய வேண்டும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: சில நாடுகள் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டிருந்தால் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவித்திருந்தது. அவர்களின் விருப்பத்தின் பெயரில் மூலம் முக கவசம் அணிந்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்திருப்பது குறித்து நிபுணர்கள் கேள்வி […]

Categories
Uncategorized உலக செய்திகள்

‘நாங்க தயாராக இருக்கோம்’…. வாக்குறுதி அளித்த இந்தியா…. ட்விட்டரில் வெளியிட்ட தலீபான்கள் செய்தி தொடர்பாளர்….!!

ஆப்கானுக்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது என வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான ஜே. பி. சிங் பங்கேற்றுள்ளார். இவர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் நாடுகளுக்கான சிறப்பு பிரதிநிதி என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இஸ்லாமிய அமீரக தலீபான் தூதுக்குழுவின் துணைப் பிரதமரான மவுல்வி அப்துல் சலாம் ஹனபி  […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

“புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா?… “இடம் கொடுத்து விட்டோமே”… சிந்தியுங்கள்!… புரட்சி தாய் சின்னம்மா எழுதிய மடல்!!

அதிமுக தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் என்ற பெயரில் மீண்டும் சசிகலா ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.. இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நிறை அன்புடைய சகோதரர்களே! சகோதரிகளே! கழகத்தின் பேரன்பு தொண்டர்களே அனைவருக்கும் மகிழ் வணக்கம். இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கமாகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நற் பணிகளால் தமிழ் சமூகம் மீள் உயிர்பெறட்டும். இதற்கான வெற்றி இலக்கை நோக்கி நம் கழகத்தை இயக்குவோம். அண்ணா கண்ட வழியில்.. புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் கொண்ட […]

Categories
Uncategorized

ரிஷபம் ராசிக்கு…! தைரியம் கூடும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று இறைவனின் வழிபாட்டால் மகத்துவம் உண்டாகும். கலகலப்பான சூழல் ஏற்படும். வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியளிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பயணத்தால் பலன் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் ஏற்படும். வட்டாரத்தொடர்பு விரிவடையும். சிந்தனைத் திறனை அதிகப்படுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. மனதில் தைரியம் உண்டாகும். துணிச்சலுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். யாரைப்பற்றியும் விமர்சிக்க வேண்டாம். குடும்பத்தினரை புரிந்து நடக்க […]

Categories
Uncategorized உலக செய்திகள்

“பொது இடங்களில் மரணதண்டனைக்கு தடை!”.. தலீபான்கள் உத்தரவு..!!

தலீபான்களின் இடைக்கால ஆட்சியின் தலைவரான முல்லா ஹசன் அகுந்த், அதிகாரிகளுக்கு பொது இடங்களில் மரணதண்டனை நிறைவேற்றுவதற்கும், உடல்களை தொங்கவிடுவதற்கும் தடை விதித்திருக்கிறார். தலீபான்களின் இடைக்கால ஆட்சியின் அமைச்சர்கள் கவுன்சிலானது, நாட்டில் பொது இடங்களில் மரணதண்டனை நிறைவேற்றுவதையும், இறந்தவர்களின் சடலங்களை தூக்கில் தொங்கவிடுவதையும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் செயல்படுத்த வேண்டாம் என்று  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. தலீபான்களின், இடைக்கால ஆட்சியின் அமைச்சர்கள் குழுவிற்கான செய்தித் தொடர்பாளராக இருக்கும் Zabihullah Mujahid என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்திருக்கிறார். நாட்டில் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

நான் பைத்தியக்காரனா.. ? ”சட்டம் எங்க பக்கம்”.. சீண்டி பாக்காதீங்க… எச்.ராஜா எச்சரிக்கை ..!!

தமிழக அரசு பாஜகவை சீண்டி பார்க்க வேண்டாம் என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா எச்சரித்துள்ளார். ஆன்மீகத்திற்கும் இந்து விரோதத்திற்கும் இடையிலான யுத்தம். இந்த யுத்ததில் சேகர்பாபு அமைச்சர்  சொல்லிவிட்டார் நூறு பேர நான் பார்த்துக்கிறேன் என. அதனால் இந்த அரசாங்கம் ஹிந்து விரோதி அரசாங்கம். அதற்கு இன்னொரு உதாரணம் கோவில்களை கொள்ளையடிக்க பார்க்கிறீர்கள். நான் அதை திரு மு.க. ஸ்டாலின் அவர்களோ, சேகர்பாபு அவர்களோ நான் எச்சரிக்கை விரும்புகிறேன். அறங்காவலர் குழு இல்லாத கோவிலில் ஒரு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பேருந்துகளில் அதிக கட்டணம்…. கண்டும் காணாமல் இருக்கும் அரசு… ஓபிஎஸ் அறிக்கை!!

பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்ட பண்டிகையை ஆயுதபூஜை அதுவும் இந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் நாள் வியாழக்கிழமை அன்று ஆயுத பூஜை என்பதாலும், அக்டோபர் 15-ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று விஜயதசமி என்பதாலும், இதற்கு அடுத்த நாளான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை […]

Categories
Uncategorized அரசியல்

வீடியோ எல்லாம் இருக்கு…! ஆதாரத்தோடு தான் பேசுறோம்… ஸ்டாலினிடம் பதில் கேட்குவும் பாஜக …!!

முதலமைச்சர்  குடும்பத்திற்க்காக ஞாயிறு கிழமை  கோவிலை திறக்காங்க என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நிறைய பத்திரிகைகளில் நியூஸ் வந்திருக்கு உண்மையா ? பொய்யா என்று தெரியாது. நம்ம திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு கோவிலுக்கு திமுகவினுடைய முக்கியமான தலைவர் போன ஞாயிறுகிழமை சென்று வணங்கி வந்திருக்கின்றார். ஞாயிற்றுக்கிழமை கோவில் கண்டிப்பா பூட்டி இருக்க வேண்டும். கோவிலுக்கு வெளியே பிரச்சினை இருக்கு, வீடியோ எல்லாம் வந்து இருக்கு. […]

Categories
Uncategorized அரசியல்

தெரியாமல் பேசாதீங்க ஓபிஎஸ் …! ரூ.800,00,00,000 வாங்கினோம்… அமைச்சர் முக்கிய தகவல் ..!!

மத்திய அரசிடம் ரூ 800 கோடி வாங்கியதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுபராமணியன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், ஒன்றிய அரசின் சார்பில் நானும், சுகாதாரத்துரையின் செயலாளரும் கொரோனா ரெகவரி பேக்கேஜ் என்கின்ற வகையில் 800 கோடி ரூபாயை ஒன்றிய அரசிடமிருந்து கேட்டுப் பெற்று வந்திருக்கிறோம். மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஒன்றிய அரசிடமிருந்து இந்த ஆண்டுக்கு கொரோனா ரெக்கவர் பேக்கேஜ் என்கின்ற வகையில் ஒரு 800 கோடி. இதையெல்லாம் எப்போது இந்த நிதிநிலை […]

Categories
Uncategorized

‘இவங்க தான் முதலிடம்’…. பின்தங்கிய இந்தியா…. வெளிவந்த பட்டியல்….!!

உலகில் வலிமை வாய்ந்த கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் பட்டியல் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸினால் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் அதிகம் வலிமை வாய்ந்த கடவுச்சீட்டு கொண்ட நாடுகளை குறித்து சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் வழங்கிய தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் பட்டியலாக வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு நாட்டின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் எத்தனை வெளிநாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் என்பதை கணக்கிட்டு அதன் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க?…. நாளை 5வது மெகா தடுப்பூசி முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரே நாளில் ஏராளமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் இதுவரை தமிழகத்தில் 17, லட்சத்து 19, […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் 10 கல்லூரிகள்…. பெயர்கள் அறிவிப்பு….!!!!

நடப்பு கல்வி ஆண்டிலேயே மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்லூரிக்கு அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 கல்லூரிகள் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சட்டப்பேரவையில் இப்போது 10 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 கல்லூரிக்கு உயர் கல்வித் துறையிடம் […]

Categories
Uncategorized அரசியல்

உங்கள மாதிரி கூல கும்பிடு போட்டு, கைகட்டி நிற்கமாட்டேன்.. சீமான் அதிரடி…!

உங்கள மாதிரி கூல கும்பிடு போட்டு கைகட்டி நிற்க மாட்டேன் என சீமான் அதிரடியாக பேசியுள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் பிச்ரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மோடி பூச்சாண்டி இல்லன்னா இதுவும் நடந்திருக்காது. மோடி வந்துருவாரு, மோடி வந்துருவாரு, சீமானுக்கு ஓட்டு போடதே நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடாதே மோடி வந்துடுவார் என சொன்னாங்க. பிஜேபி கூட 4 இடத்தில் வந்துருச்சு, நாங்கள் ஒரு இடத்தில் கூட வரவில்லை. அதை பற்றி […]

Categories
Uncategorized அரசியல்

தேர்தல் தில்லுமுல்லு – திமுக மீது ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தேர்தல் தில்லுமுல்லு என திமுக அரசின் மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் ஆணையம் ஒரு சார்புத் தன்மை எடுக்கின்ற நிலையில் இருக்கும் போது உயர் நீதிமன்றத்தை அணுகி, ஒரு தெளிவான உத்தரவை பெற்றோம். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட வேண்டும்.  வாக்குப்பதிவை முழுமையான அந்த கேமராவில் பதிவு செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் மூன்றடுக்கு பாதுகாப்பு முறை, அதேபோன்று பூத் சிலிப் கொடுப்பது இதுபோன்ற […]

Categories
Uncategorized

அரசு பள்ளி to சிறுவர் சீர்திருத்தப்பள்ளி…. துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்ததால் சிறுவனுக்கு நேர்ந்த நிலைமை….!!!

பீகாரில் பள்ளிக்கூடத்திற்கு துப்பாக்கி எடுத்து சென்ற மாணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள கத்ரா என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் 16 வயது மாணவன் ஒருவன் கடந்த 5ம் தேதி துப்பாக்கியுடன் பள்ளிக்கூடத்திற்கு வந்துள்ளான். இதைப் பார்த்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே பள்ளிக்கூடத்திற்கு விரைந்த போலீசார் அந்த மாணவனிடம் துப்பாக்கியை பறிமுதல் […]

Categories
Uncategorized

என்னை ஏமாத்திட்டு இன்னொருத்தனை காதலிச்சா… அப்படித்தான் பண்ணுவேன்…. ஓடும் பஸ்சில் வாலிபரின் வெறிச்செயல்…!!

கர்நாடகாவில் ஓடும் பஸ்ஸில் இளம் பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் படா கிராமத்தை சேர்ந்தவர் வந்தனா(30 வயது ). இவருடைய அத்தை மகன் பிரவீன்(28 வயது) இவரும் அதே கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் பிரவீனும் வந்தனாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  பிரவீனின் நடவடிக்கையை பிடிக்காமல் வந்தனா அவருடைய காதலை கைவிட்டதாக தெரிகிறது. மேலும் வந்தனா இன்னொரு வாலிபரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது […]

Categories
Uncategorized

பிரபல இந்தி நடிகர் மகன் மீது போதை பொருள் வழக்கு…. மேலும் 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி….!!!

சொகுசு கப்பலில் போதைபொருள் விருந்து தொடர்பான வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை என்.சி.பி காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில் மேலும் 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் கேளிக்கை விருந்து நடத்தப்பட்டது. இதில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக போதை தடுப்புப் பிரிவினருக்கு வந்த தகவலின் பேரில் கப்பலில் சோதனை நடத்தப்பட்டது. இதில் போதைப் பொருளுடன் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் […]

Categories
Uncategorized

திருப்பதி மலைப்பாதையில் புலிகள் நடமாட்டம்…. அச்சத்தில் பக்தர்கள்….!!!

திருப்பதிக்கு செல்லும் நடைபாதையில் சிறுத்தை புலிகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் மலைப்பாதை வழியே நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோவில் அருகே சிறுத்தை புலி ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. இதனை அவ்வழியாக காரில் […]

Categories
Uncategorized அரசியல்

சின்னச் சின்ன பிரச்சினைகளால் வெற்றி வாய்ப்பை இழந்தோம் – ஓபிஎஸ் வேதனை

சின்னச் சின்ன பிரச்சினைகளால் நாம்  தேர்தலில்வெற்றி வாய்ப்பை இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது என ஓ.பி.எஸ் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு புரட்சி தலைவர் மறைகின்ற பொழுது 16லட்சம் உறுப்பினர்களை கொண்டஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் 30 ஆண்டு காலம் தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம், தியாக வாழ்க்கையை மேற்கொண்டு, தவ வாழ்க்கையை மேற்கொண்டு  அனைத்திந்திய அண்ணா முன்னேற்ற கழகத்தை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

“இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் இல்லை”…. புதுச்சேரி அரசு தகவல்!!

இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த போவது இல்லை என உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் வார்டு வரையறை செய்யும் போது ஒதுக்கீடு செய்வதில் தவறு நடந்துள்ளது.. சரியாக ஒதுக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்று விதிகள் மீறப்பட கூடாது என்றும், அதேசமயம் வார்டு ஒதுக்கீடு செய்யப்படும் போது சரியான முறையை பின்பற்ற வேண்டும் என்று […]

Categories
Uncategorized

பயங்கரவாதிகளுடன் நல்லிணக்க பேச்சுக்கு…. உதவும் தலிபான்கள்…. பாகிஸ்தான் பிரதமர் பேட்டி….!!

தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்புடன் பாகிஸ்தான் அரசு நடத்தும் நல்லிணக்க பேச்சுக்கு தலீபான்கள் உதவி வருகின்றனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டில் செயல்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்புடன் நல்லிணக்க பேச்சு நடத்துவதாக கூறியுள்ளார். இதுகுறித்து துருக்கி அரசின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது, “தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் பல குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதில் சில குழுக்கள் பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகின்றனர். இதனைத் தொடர்ந்து அவர்களுடன் நல்லினக்கம் குறித்த […]

Categories
Uncategorized கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இடம் தாங்க…. மலைவாழ் மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சு வார்த்தை…!!

தங்களுக்கு இடம் வழங்கக் கோரி மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் தெப்பக்குளமேடு என்னும் பகுதியில் மலைவாழ் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி அறிந்த பொள்ளாச்சி சப்-கலெக்டர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தெப்பக்குளமேடு பகுதியில் இடம் வழங்குவதோடு குடியிருப்பு அமைத்து தர வேண்டும் என  மலைவாழ் மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து மலைவாழ் மக்களுக்கு […]

Categories
Uncategorized அரசியல்

யாரடி நீ மோகினி… பாட்டு பாடி அசத்திய ஜெயக்குமார்..!

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்தாலும் அதிமுக சார்பில் மாலை அனுவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  94-வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  அண்ணன் செவாலியர் சிவாஜி சார் அவர்களைப்பற்றி நாம் சொல்லவேண்டும் என்று சொன்னால், அவருடைய நடிப்பு, அவருடைய முகபாவங்கள், அதுமட்டுமல்லாமல் கதாபாத்திரங்களோடு அவர் வாழ்ந்து அந்த கதாபாத்திரத்தை நம் […]

Categories
Uncategorized

ஏராளமான தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் செலுத்திக் கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் முயற்சி….!!

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரான மேகநாதரெட்டி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாமானது 900 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். இந்த முகாமில் 70000 […]

Categories
Uncategorized பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 3…!!

அக்டோபர் 3  கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 52 – கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது.கிமு 42 – மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர். 382 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை பால்கன்களில் குடியேற்றினார். 1392 – ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது சுல்தானாக முடி சூடினார். 1739 – உருசிய-துருக்கிப் போர் (1736–1739) […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தவறான கணக்கை காட்டும் கட்சிதானே திமுக…. கடுமையாக விமர்சிக்கும் அதிமுக… !!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக பி.கே சேகர்பாபு உள்ளார். இவர் அறிமுகம் செய்த திட்டம்தான் பயன்படுத்தாத கோவில் நகைகளை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றும் திட்டம். இந்த திட்டத்தில் தங்க  பிஸ்கட்டுகளை வங்கிகளில் சேமிப்பு திட்டத்தின் கீழ் வைப்பதன் மூலம் நிலையான வருவாய் கிடைக்கும். அந்த வருவாயை வைத்து கோவில் நலத்திட்டங்களை செய்து கொள்ளலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்க நகைகளை உருக்குவது என்பது […]

Categories
Uncategorized

“கொடூரத்தின் உச்சம்” சாலையோரம் கிடந்த சாக்கு மூட்டை…. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கோலார் புறநகர் பகுதியில் 20 குரங்குகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கோலார் புறநகர் பகுதியில் நேற்று ஒரு பெரிய சாக்கு மூட்டை மர்மமான முறையில் கிடந்தது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு உடனடியாக புகார் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அந்த சாக்குமூட்டையில் 20க்கும் மேற்பட்ட குரங்குகளின் உடல்கள் இருந்தன. இந்த குரங்குகளுக்கு யாரோ மர்ம நபர்கள் உணவில் விஷம் கலந்து […]

Categories
Uncategorized உலக செய்திகள்

தடுப்பூசிக்கு எதிராக பதிவிட்டால் உடனே…. யூட்யூப் கடும் எச்சரிக்கை….!!!!

கொரோன  தடுப்பூசிகளுக்கு எதிராக பதிவிடப்படும் வீடியோக்கள் யூடியுப்பில் இருந்து நீக்கப்படுவதுடன் அந்த சேனல் உடனடியாக முடக்கப்படும் என்று யூடியூப் நிர்வாகம் எச்சரிக்கைவிடுத்தள்ளது. கடந்த இரண்டு வருடமாக உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுதப்பட்டு வருகிறது. ஆனால்  பல நாடுகளில் தடுப்பூசி போடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன . அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் தடுப்பூசிகளுக்கு எதிராக ஏராளமானோர் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு…. இனி இப்படி தான் பதவி உயர்வு… சுப்ரீம் கோர்ட் அதிரடி!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பதவி உயர்வு வழங்கும் பொழுது, அவர்களுடைய மதிப்பெண் அடிப்படையிலும், சீனியர்களாக இருக்கிறார்களா என்பதை பொருத்து மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும்.. இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கக் கூடாது […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

வாள் தூக்கி நின்னான் பாரு… ‘கர்ணன்’ படத்தை கவுரவப்படுத்திய அமெரிக்காவின் பிரபல இதழ்!!

தனுஷ் நடித்த கர்ணன் படத்தை கவுரவப்படுத்தியுள்ளது அமெரிக்காவின் பிரபல இதழ். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம்தான் கர்ணன்.மேலும் நட்டி நட்ராஜ், லால், ரஜிஷா விஜயன், யோகிபாபு உட்பட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.. இந்த படம் தியேட்டர்களில் வெளியாகி பெரும் வசூலையும், நல்ல வரவேற்பையும் பெற்றது. கொடியங்குளம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான இந்தப் படத்தை பார்த்த தமிழக அரசியல்வாதிகள், பிற நடிகர்கள் உட்பட பலரும் பாராட்டினர்.. […]

Categories
Uncategorized அரசியல்

சின்ன வயசுலே follow பண்ணுனது ….! எனக்கு மிகவும் கை கொடுத்தது… நெகிழ்ந்து போன ஜெயக்குமார் …!!

சிபா ஆதித்தனாரின் பிறந்தநாளை போற்றும் வகையில் அதிமுக சார்பில் மரியாதையை செலுத்தப்பட்டது. தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களுடைய 117 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அவருடைய திருவுருவ படத்திற்கு நேற்று முன்தினம் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவருடைய வரலாறு தமிழ் கூறும் நல்உலகம் உள்ளவரை அவருடைய புகழ் நிலைத்திருக்கும். காரணம் தோன்றின் புகழோடு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

நிலங்களை அபகரித்தாக… தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீது புகார்…. அமலாக்கத் துறை அதிரடி சோதனை!!

சென்னையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட  இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.. தனியார் குழுமத்திற்கு சொந்தமான வீடுகள் அலுவலகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை, வேப்பேரி, எழும்பூர், என்.எஸ்.சி போஸ் சாலை என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.. குறிப்பாக வட்டிக்குப் பணம் கொடுத்து நிலங்களை அபகரித்தாக […]

Categories
Uncategorized

துலாம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! வருமானம் உயரும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்துடன் செல்லும் பயணங்கள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். தொழிலில் ஏற்படும் மாற்றங்களால் வருமானம் அதிகரிக்கும். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். போட்டிகள் குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். நினைத்த பொருட்களை வாங்கக்கூடும். பிரச்சினைகளை கட்டுப்படுத்திக் கொள்வீர்கள். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாகத்தன்மையும் வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். மாணவர்கள் […]

Categories
Uncategorized

கன்னி ராசிக்கு…! தொடர்புகள் விரிவடையும்..! நிம்மதி பிறக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் பேசுவதில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது நல்லது. சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். வியாபாரம் முன்னேற்றப் பாதையில் சென்றாலும், மனம் திருப்தி அளிக்காது. கடன்கள் ஓரளவு தலை தூக்கினாலும், மாலை நேரத்திற்கு பின்னர் சரியாகிவிடும். வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியதிருக்கும். முழு கவனத்தை செலுத்தி எந்தவொரு வேலையிலும் ஈடுபடுங்கள். புதிய […]

Categories
Uncategorized உலக செய்திகள்

‘பிரெக்சிட் தான் காரணம்’…. பெட்ரோல் பற்றாக்குறை…. கருத்து வெளியிட்ட ஐரோப்பியா அமைச்சர்….!!

எரிப்பொருள் பற்றாக்குறை குறித்து பிரெஞ்சு ஐரோப்பியா விவகாரத்துறை அமைச்சரான Clement Beaune கருத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் கனரக வாகனங்களுக்கு பெட்ரோல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் புகார் அளித்துள்ளன.மேலும் சுத்தகரிப்பு மையங்களில் இருந்து எரிப்பொருள் நிலையங்களுக்கு பெட்ரோல் கொண்டு வருவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எரிப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டுநர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து இருந்து பெட்ரோல் போட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனையடுத்து நாட்டில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கு… ஐகோர்ட் உத்தரவு ரத்து… சுப்ரீம் கோர்ட் உத்தரவு!!

ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். ஐஜி முருகன் தனது பதவியில் இருந்தபோது தனக்கு கீழ் பணிபுரிந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2018 ஆம் ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்டது. பெண் எஸ்பி புகாரளித்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த ‘விசாகா’ கமிட்டி, இந்த பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.. அதன்படி சிபிசிஐடி விசாரித்து வந்தது. […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

1இல்ல….2இல்ல…. 100அமைப்புகள்…!”மாநிலம் முழுவதும் முடக்கம்” – பெரும் பரபரப்பு …!!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றன. இந்த போராட்டம் 300 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு பல மாநில அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் செப்டம்பர் 27ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக கேரளாவில் முழு அடைப்பு நடைபெறும் என ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அன்றைய தினம் மத்திய அரசின் போக்கை […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

கூட்டு பாலியல் வன்கொடுமை…. பேஸ்புக் பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்… பெண் போலீசுக்கே இப்படி ஒரு நிலைமையா..?

மத்திய பிரதேசத்தில் பெண் போலிசை விருந்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாக கற்பழித்த காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் 30 வயதான பெண் போலீஸ் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு ஃபேஸ்புக் மூலம் ஆண் நண்பர் ஒருவர் அறிமுகமானார். இருவரும் நீண்ட காலமாக பேஸ்புக்கில் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆண் நண்பர் தனது சகோதரனுக்கு பிறந்தநாள் என்று பெண் போலீசுக்கு அழைப்பு கொடுத்துள்ளார். இந்த அழைப்பை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

நாளை 3ஆவது மெகா தடுப்பூசி முகாம்… பயன்படுத்தி கொள்ளுங்கள்… அமைச்சர் மா. சுப்பிரமணியன்!!

நாளை நடக்கும் 3ஆவது சிறப்பு முகாமில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் 20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கூடுதலாகவே 28,91,21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.. இரண்டாவதாக செப்டம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட்ட முகாமில் 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால் இலக்கை விடவும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

உடனே செய்யாவிட்டால்…. உரிமம் ரத்து செய்யப்படும்…. அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை…!!!

பத்து ஆண்டுகளுக்கும்  மேலாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாத சங்கங்கள் உடனே தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஒரு லாரி டிரைவர் கம்பி ஏற்றிக்கொண்டு வந்தபோது, வணிகத்துறை ஆய்வு செய்யும் போது அந்த வண்டியவே விட்டு ஓடிபோய்ட்டார். அதற்கு 15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று ஒரு கண்டெய்னரில் வந்த சிமெண்ட் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: செப்.27 முதல் அக்.2 வரை…. சீமான் பரப்புரை பயணத்திட்டம் வெளியீடு!!

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை பயணத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு  ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி […]

Categories
Uncategorized உலக செய்திகள்

70,00,000பேர் மரணம்…! அதிர வைத்த ரிப்போர்ட்…. பெரும் அதிர்ச்சி தகவல் …!!

காற்று மாசுபாடு காரணமாக நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி  ஆண்டுதோறும் சுமார் 70 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் எதிர்பார்த்ததை விட காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமானதாக உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் குறிப்பாக இந்தியா உலகின் மிகுந்த மாசுபட்ட பகுதிகளில் ஒன்றாக தொடர்ந்து விளங்கி வருகிறது. உதாரணமாக பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட டெல்லியில் 17 மடங்கும், மும்பையில் 8 மடங்கும், கொல்கத்தாவில் 9 மடங்கும், சென்னையில் 5 […]

Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! தடைகள் உண்டாகும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருள் உதவியும் செய்வீர்கள். இயன்றதை மற்றவர்களுக்கு கொடுப்பீர்கள். தனவரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். பயணங்கள் நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். செலவினை கட்டுப்படுத்துங்கள். பொருள்வரவு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த லாபம் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் ரூ 15,00,000 பறிமுதல்!!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் ரூ 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார்.. ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம் 2019ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் பணியில் இருந்து வரும் வெங்கடாசலம் விதிமுறை மீறி சொத்து சேர்த்ததாக வந்த தகவலின் அடிப்படையில், […]

Categories

Tech |