வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளர்களிடம் ஒரு சேவையை பயன்படுத்த வைப்பதற்காக அசத்தலான யுக்தியை கையாள முடிவு செய்துள்ளது. அதன்படி அதிகாரப்பூர்வ கார்ப்பரேட் சப்போர்ட் வலைத்தள பக்கத்தில் கேஷ்பேக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பயனாளர்கள் வெவ்வேறு பயனர்களுக்கு மூன்று முறை பணம் அனுப்பினால் 11 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக வாட்ஸ் அப் செயலியில் பேமெண்ட் சேவையை 100 மில்லியன் பயனர்களுக்கு நீடிக்க இந்திய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. இதையடுத்து வாட்ஸ்அப் நிறுவனம் […]
