Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் 5 வருடங்களுக்குப் பின்” புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் கடந்த 5 வருடங்களுக்குப் பிறகு புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. அதன்படி 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 25 நகர்புற சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த சுகாதார மையங்களை அமைப்பதற்கான இடங்கள் கூடிய விரைவில் தேர்வு செய்யப்படும். அதன் பிறகு தமிழகத்தில் புதிதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பேருந்துகளில் அதிக கட்டணம்….. அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் பொதுவாகவே தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது வெளியூரில் இருக்கும் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.அதனால் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதும்.இதனால் மக்களின் வசதிக்காக தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் […]

Categories
மாநில செய்திகள்

‘ராமேஸ்வரம்-மதுரை” முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை….. தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி கூடுதலாக ஒரு வாரத்திற்கு 3 முறை பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில்களில் முன்பதிவு கிடையாது. இந்த ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்ட நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு 70 ரூபாயும், ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு 55 ரூபாயும், பரமக்குடியில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு 45 ரூபாயும், மானாமதுரையில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிப்பு – பெரும் பரபரப்பு …!!

வேல்முருகன் என்ற நபர் சென்னை படப்பையை சேர்ந்த இவர் சாதிச் சான்றிதழ் கேட்டு பலமுறை அந்த பகுதியில் இருக்கக்கூடிய அதிகாரிகளை கேட்டுள்ளார். ஆனால் ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை.இது தொடர்பாக தலைமைச் செயலகம் சென்றுள்ளார். தலைமைச் செயலகத்திலும் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. முதலமைச்சருடைய தனி பிரிவுக்கு மனு அளித்து கேட்டுள்ளார்,  அங்கேயும் அவருக்கான சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து எல்லா இடத்திலும் அவர் சாதி சான்றிதழ் பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால் கிடைக்கவில்லை. கடைசியாக விரக்தி அடைந்து இருக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

“சூழ்ச்சியை உடைத்து, ராஜாங்கம் நடத்து” முதல்வரை வாழ்த்திய கவிஞர் வைரமுத்து…. எதற்காக தெரியுமா….?

திமுக கட்சியின் 15-வது உட்கட்சி பொதுத் தேர்தல் சுமூகமான முறையில் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் திமுக கட்சியின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக திரைப்பட பாடல் ஆசிரியரான கவிஞர் வைரமுத்து முதல்வர் ஸ்டாலினை அவருடைய வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தன்னுடைய twitter பக்கத்தில் வைரமுத்து பகிர்ந்துள்ளார். அதோடு முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி ஒரு கவிதையையும் பதிவு செய்துள்ளார். அதில் திமுக […]

Categories
மாநில செய்திகள்

இதை பற்றி மட்டும்தான் பேசணும்…. ஓபிஎஸ் குறித்து யாரும் பேசக்கூடாது?…. இபிஎஸ் கட்டளை….!!!!!

வருகிற 17ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு கலந்துகொள்ள இருக்கிறது. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவும், ஓபிஎஸ் குறித்தும் எதுவும் பேசக்கூடாது என்று இபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் உட்க்கட்சி விவகாரம், நீதிமன்ற வழக்குகளை கையாளுவது பற்றி விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வருகிற 17 ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

நாடாளுமன்ற நிலைக்குழு இந்தி திணிப்பு…. ஆதங்கத்தை கொட்டி தீர்த்த வைகோ….!!!!

ஆட்சிமொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை தொடர்பாக வைகோ கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்து, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று இந்துத்துவ சக்திகள் கூப்பாடு போட்டு வருகின்றனர். இந்து ராஷ்டிரத்தை கட்டி எழுப்பி, ஒரே மொழி அது சமஸ்கிருதம் (அல்லது) இந்தி மொழி என்பதை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு, கட்டாயமாக திணிக்க முனைந்திருப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது ஆகும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அரசியலமைப்புச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருங்கிணைப்பாளர் நான் தான்…! என்னிடம் கேட்கனும்…. சபாநாயகருக்கு ஓபிஎஸ் 2ஆவது முறையாக கடிதம்…. அதிர்ச்சியில் ஈபிஎஸ் தரப்பு..!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சபாநாயகருக்கு ஓ பன்னீர்செல்வம் 2ஆவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அதிமுக சட்டமன்ற குழுக்களை மாற்ற மனு கொடுத்தால் நிராகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் கடந்த ஜூலையிலும் கடிதம் அளித்திருந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு 2ஆவது முறையாக கடிதம் எழுதினார். அதாவது பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததை சுட்டிக்காட்டி இந்த கடிதமானது எழுதப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வில் கட்சி சார்ந்த […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!…. இனி ரயில்களில் குளு குளு தான்….. பலே பிளான் போட்ட CMRL…..!!!!

சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகரில் உள்ள பகுதிகளை இணைக்க கூடிய வகையில் Suburan எனப்படும் புறநகர் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. தற்போது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி, சென்னை கடற்கரை முதல் தாம்பரம், சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு ,சென்னை மூர் மார்க்கெட் முதல் கும்மிடிப்பூண்டி, சென்னை மூர் மார்க்கெட் முதல் திருவள்ளுவர் ஆகிய வழித்தடங்களில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இவற்றில் கடற்கரை […]

Categories
மாநில செய்திகள்

அடேய் என்னடா இது!…. ஒரு ரூம்ல 2 டாய்லெட் விவகாரம்….. சிப்காட் திட்ட அலுவலர் விளக்கம்….!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த சிப்காட் திட்ட அலுவலகத்திற்கு ரூ.1,80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக திட்ட அலுவலகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து இந்த அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகையுடன் சிப்காட் திட்ட அலுவலர் கவிதா, பொறியாளர் கார்த்திக், உள்ளாட்சி அமைப்பு […]

Categories
மாநில செய்திகள்

இது மட்டும்தான் திமுக-வின் கொள்கை…. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி ஸ்பீச்…..!!!!

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு பின் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது ” “தாங்கள் வலுவாக இருப்பதை பார்த்து பயம் கொண்டதால், அதிமுக உடைந்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க பொதுக் குழுவில் முதல்வர், மேளத்திற்கு இருபக்கமும் அடி என்பதுபோல தனது நிலைமை இருக்கிறது என பேசினார். இதுவரையிலும் எந்த முதல்வரும், எந்த காலகட்டத்திலும் பேசாததை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“யப்பா.. எல்லா பேப்பர்லையும் வந்துட்டு…. ரொம்ப குசும்பு புடிச்சவுங்களா இருக்காங்களே …!!

மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, பெருந்தலைவர் காமராஜரும் மக்களோடு அமர்ந்து உணவு சாப்பிட்டிருக்கிறார். நம்ம தலைவர் பொன்மன தலைவன் புரட்சித்தலைவன் சரித்திர நாயகன் அவரும் உணவு சாப்பிட்டு இருக்கிறார். அதே மாதிரி நம்ம அம்மா உணவகம் கொண்டு வரும்போது உணவு சாப்பிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் நம்ம முதலமைச்சர் சாப்பிட்டார் பாருங்க… இந்தா இருக்காங்க பாருங்க ஊடகங்கள்… மதுரைக்காரங்களே குசும்புக்காரர்கள்…  அதோட நம்ம மீடியாக்கள் ரொம்ப குசும்பு பண்ணுவாங்க, நம்மகிட்ட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : என்னிடம் ஆலோசிக்க வேண்டும்….. சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்…!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சபாநாயகருக்கு ஓ பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவாக இருந்தாலும் தன்னை கலந்து  ஆலோசிக்க வேண்டும் என ஓபிஎஸ் அதில் குறிப்பிட்டுள்ளார். அதிமுக சட்டமன்ற குழுக்களை மாற்ற மனு கொடுத்தால் நிராகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் கடந்த ஜூலையில் கடிதம் அளித்திருந்தார்.. இந்த நிலையில் சபாநாயகருக்கு  இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டப்பேரவை 17ஆம் தேதி கூடவுள்ள நிலையில் ஓபிஎஸ் கடிதம் […]

Categories
மாநில செய்திகள்

கிறிஸ்தவ வன்னியர்களை MBC பட்டியலில் சேர்க்க கோரிய மனு…. நான்கு வாரங்களுக்குள்…. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பொள்ளாச்சியை சேர்ந்த கால்நடை மருத்துவர் விஜயன் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கிறிஸ்துவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்து 1993ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பளித்தது எனவும், முறையான கணக்கெடுப்பு நடத்தப்படாமல் நடைமுறைகளை பின்பற்றாமல் இந்த உத்தரவு பிறவிக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தை பிற்படுத்தப்பட்ட நல ஆணையத்துக்கு அனுப்பி மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். அதனைத் தொடர்ந்து உரிய ஆதாரங்களுடன் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு முறையிட்ட […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: கோவில் பெயரில் தனிநபர் இணையதளம் – முடக்க உத்தரவு …!!

60ம் கல்யாணத்திற்கு பிரசித்தி பெற்றதற்ற  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் பெயரில் தனிநபர் இணையதளத்தை முடக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்கண்டன் என்பவர் தான் உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கினை இன்று தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு என்பது நீதிபதி மகாதேவன் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தமிழகத்திலே  மிகவும் பிரசிதி பெற்ற கோவில.  […]

Categories
மாநில செய்திகள்

சம்பா சாகுபடி பயிர் காப்பீடு…. விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் 2,25,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத இறுதிக்குள்ளாக ஒட்டுமொத்த சம்பா சாகுபடி செய்து முடிக்க நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு மூலமாக இந்த சம்பா சாகுபடி திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் மழையின் காரணமாக அல்லது வேறு ஏதேனும் பாதிப்பின் காரணமாக சம்பாசாகுபடி பாதிக்கப்பட்டால் விவசாயிகள் உரிய இழப்பீடு பெறுவதற்காக ஏற்றவாறு பிரதம மந்திரி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்கள் உணர்வுகளை வியாபார நோக்கில் அணுகுவதா? நீதிபதி கேள்வி …!!

மக்களின் உணர்வுகளை வியாபார நோக்கத்தில் அணுக கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து கூறியிருக்கிறார்கள். கோவிலின் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்துவது குற்றம் என்றும்,  தனிநபரில் நடத்தும் இணையதளங்கள் உடனடியாக முதுக்கப்படுவதை இந்து சமய அறநிலைத்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற  நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். கோவில் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்துவதை எதிர்த்து ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING: மத்திய அரசுக்கு தமிழக அரசு திடீர் கடிதம் …!!

விவசாயிகளிடம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. 22 சதவீத வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாய அமைப்புகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர். இதை தொடர்ந்து மத்திய அரசின் உணவு பொருள் வழங்கல் துறைச் செயலாளருக்கு, தமிழக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING: கேரளாவில் தமிழக பெண் நரபலி; போலீஸ் விசாரணையின் திடுக் தகவல் …!!

கேரளாவில் தமிழக பெண் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. கொச்சியில் வசித்து வந்த பத்மா மற்றும் காலடியைச் சேர்ந்த ரொஸாலி ஆகியோரை லைலா தம்பதி நரபலி கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இரண்டு பேரையும் ஏமாற்றி அழைத்து வந்த தரகரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். கொச்சியில் வசித்த பத்மாவுடன் தமிழ்நாட்டில் உள்ள அவரது உறவினர்கள் பேச முயன்ற போது தொடர்பு கிடைக்கவில்லை. இதையடுத்து பத்மாவுடன் தொடர்பு கொள்ள முடியாதது குறித்து கேரள போலீசுக்கு அவரது உறவினர்கள் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, […]

Categories
மாநில செய்திகள்

வாடகை தாய் முறை என்றால் என்ன….? இதற்கு சட்டம் சொல்லும் விதிமுறைகள் என்னென்ன…..? இதோ சில தகவல்கள்….!!!!

பிரபல நட்சத்திர தம்பதிகளான நயன்தாராவும்-விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றடுத்துள்ளனர். இவர்களுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக நயன் மற்றும் விக்கிக்கு திருமணம் நடந்த நிலையில் நான்கு மாதத்தில் எப்படி குழந்தை என பல்வேறு தரப்பினும் கேள்வி எழுப்பி வருவதால் பெரும் சர்ச்சையாகியுள்ளது. வாடகை தாய் மூலமாக குழந்தையை பெற்றெடுத்தார்களா இல்லையெனில் தத்தெடுத்துள்ளார்களா என்ற சந்தேகம் தான் தற்போது வலுத்துள்ளது. இந்நிலையில் வாடகை தாய் என்றால் என்ன […]

Categories
மாநில செய்திகள்

“ஆப்ரேஷன் மின்னல் வேட்டை”….. இரண்டே நாட்களில் இவ்வளவு கைதா?…. ரவுடிகளுக்கு செக் வைத்த போலீசார்….!!!!!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க கூடிய வகையில் குற்ற தடுப்பு நடவடிக்கையாகவும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க டிஜேபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்‌. இதற்கு ”ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்திற்குள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களுக்கு ஓட்டம் பிடித்துள்ள ரவுடிகளுக்கு குறி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மதுரையில் EPS எனும் புயல்…! தானாக கூடிய கூட்டம்… மெய்சிலிர்த்து போன செல்லூர் ராஜீ …!!

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ராஜன் செல்லப்பா அற்புதமாக உரை நிகழ்த்தினார். எங்கள் ஆட்சியில் என்னென்ன செய்தோம் ? என்னென்ன திட்டங்களை முதலமைச்சர் கொடுத்தார் ? வரும்போது எல்லாம் ஒரு திட்டங்களோடு வருவார். ஒன்று தொடங்கி வைப்பார், ஒன்று திறந்து வைப்பார் என்று அழகாக சொன்னார். எடப்பாடி எனும் புயல் மதுரையிலே மையம் கொண்டிருக்கிறது என்று ஆர்.பி உதயகுமார் சொன்னார். இது மக்கள் எழுச்சி. மக்களுடைய உணர்வுகளை காண்பிக்கின்ற கூட்டம். இது […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முடிவடைந்த பணி….. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டம்…. அமைச்சர் தகவல்.!!

வண்டலூர் – கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் நான்கு இடங்களாக பிரித்துக் கொண்டு அங்கிருந்து வெளியூருக்கு பேருந்துகள் செல்லக்கூடிய நிலை இருக்கிறது. அதேபோல நாளுக்கு நாள் சென்னையில் மக்கள் போக்குவரத்து என்பது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு வெளியூர்களிலிருந்து வரக்கூடிய மக்கள் அதிகரித்துக் வரக்கூடிய காரணத்தால் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. தமிழக முழுவதும் மக்களுக்கு புதிய கட்டுப்பாடு…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்று பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி குறைந்த ஒலியுடன் அதாவது சத்தம் குறைந்த அளவில் காற்று மாசு தடுக்கும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே எடுக்க வேண்டும். திறந்தவெளியில் ஒன்று கூடி ஒன்றாக பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் […]

Categories
மாநில செய்திகள்

வேகமெடுக்கும் கோடநாடு வழக்கு….. “316 பேரிடம் நடத்தப்பட்ட”….. விசாரணை நகல்களை பெற்றது சிபிசிஐடி..!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை ஆவண நகல்களை பெற்றுள்ளது சிபிசிஐடி. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய மறுபுலன் விசாரணையில் சசிகலா உள்ளிட்ட 316 சாட்சிகளின் விசாரணை வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த நகல்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து, சிபிசிஐடினர் பெற்று சென்றுள்ளனர்.. தற்போது இந்த வழக்கானது மிகவும் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது என்று […]

Categories
மாநில செய்திகள்

HEAVY ALERT: தமிழகத்தில் 30 மாவட்டங்களில்…. அடுத்த 3 மணி நேரத்திற்கு அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அக்டோபர் மாதம் நான்காவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.அதன் எதிரொளியாக தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்த நிலையில் தமிழகத்தின் அடுத்த மூன்று மணி […]

Categories
மாநில செய்திகள்

உஷார்!…. தீபாவளி பலகாரங்கள் தயாரிப்போருக்கு….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

நாடு முழுதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், இனிப்பு வகைகள் மற்றும் பட்டாசு விற்பனையானது களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் பாதுகாப்பான இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கப்படுவதை உறுதிசெய்யும் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அதன் விற்பனையாளர்களுக்குரிய விழிப்புணர்வு கூட்டம் சேலம் 3 ரோடு பகுதியிலுள்ள தனியார் கூட்டரங்கில் நேற்று நடந்தது. சேலம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கதிரவன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 100க்கும் அதிகமான தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்றனர். இதையடுத்து சேலம் மாவட்ட உணவு […]

Categories
மாநில செய்திகள்

1 மணி நேரத்திற்கும் மேல் லிஃப்டில் சிக்கித்தவித்த 7 பேர்…. காவலர்களின் துரிதச் செயல்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

சென்னை தியாகராய நகரின் ஜி.என். செட்டி சாலையிலுள்ள வணிக வளாகத்தின் 2வது தளத்தில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்துக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு குடும்பம் நேற்று மதியம் சென்றுள்ளது. இந்நிலையில் அவர்கள் கட்டிடத்தில் இருந்த லிஃப்டை பயன்படுத்திய போது, அது திடீரென்று பழுதானது. அவற்றில் ஒரு சிறுவன், 3 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேர் சிக்கினர். இவ்வாறு லிஃப்ட் பழதானதால் அச்சமடைந்தத அவர்கள் தங்களை காப்பற்றும்படி கூச்சல் போட்டுள்ளனர். ஏறத்தாழ 1 […]

Categories
மாநில செய்திகள்

“100 நாள் வேலை திட்டம்” திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு…..? திடீர் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலை வழங்கவில்லை. இதை கண்டித்து தான் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலபாரதி தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளேவிவசாயிகளின் வயிற்றில் அடிக்காமல் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக வழங்குங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“இந்த மனசு தான் கடவுள்” யாசகம் எடுத்தே 50 லட்சம் நன்கொடை…. தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் பூல் பாண்டியன்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர் பல்வேறு பகுதிகளில் யாசகம் எடுத்து வருகிறார். இவருக்கு யாசகம் எடுப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை தமிழக அரசின் பொது நிவாரண நிதி, கொரோனா நிவாரண நிதி மற்றும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதி போன்றவைகளுக்கு அனுப்பி வருகிறார். இந்த சேவையை பூல் பாண்டியன் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக யாசகம் எடுத்ததன் மூலம் கிடைத்த 10,000 […]

Categories
மாநில செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை…. பிரதமர் மோடி பங்கேற்பு?…. வெளியான தகவல்..!!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் தேதி ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு குருபூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த குருபூஜையில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வர உள்ளதாகவும், 30ஆம் தேதி நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவிலும் பங்கேற்பார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜோசியம் பார்த்த ஸ்டாலின்…! பிள்ளையார் சுழி போட்ட எடப்பாடி… குஷி மோடில் அதிமுக …!!

மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மதுரை மனித புனிதம் புரட்சித் தலைவரின் கோட்டை. இறந்தும் இறைவனாக இருக்கின்ற தங்கமான தலைவன் புரட்சித்தலைவரை உச்சானி கொம்பிலே உட்கார வைத்து அழகு பார்த்த ஒரு மாவட்டம் என்றால் ? அது அண்ணா திராவிட முன்னேற்ற கழக மதுரை மாவட்டம். அதே மாதிரி புரட்சித் தலைவருக்கு பிறகு, புரட்சித்தலைவி. அம்மாவுக்காக ஆதரவு கரம்  தந்து, புரட்சித்தலைவர்களுடைய இடத்திலே அம்மாவை உட்கார வைத்து அழகு பார்த்த […]

Categories
மாநில செய்திகள்

வரும் அக்டோபர் 24 ஆம் தேதி வரை…. இங்கு ஆட்டோக்கள் செல்ல தடை…. முக்கிய அறிவிப்பு….!!!

வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் தி.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 24 ஆம் தேதி வரை தணிகாசலம் சாலை சந்திப்பு, ரோகிணி சிக்னல் சந்திப்பு, வடக்கு உஸ்மான் சாலை, பிருந்தாவன் சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தி.நகர் செல்லும் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சரக்கு வாகனங்கள் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு…!!!!

புதுச்சேரி மாநில அரசில் பணிபுரியும் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 76,908 வழங்கப்படும். அதேபோல் முழு நேர தற்காலிக ஊழியர்களுக்கு1,184 வழங்கப்படும் ஊ என்ற அரசு தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் விரைவில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இப்படி ஆகிருச்சே…! பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்…. Shock நியூஸ்…!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் குடிப்பது, பள்ளி வளாகத்தில் புகைபிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது, குடுமிபிடி சண்டை போன்ற ஒழுங்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க அறியாத வயதில் காதல் என்று சொல்லிக்கொண்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றுவது, சீருடையில் தாலி கட்டுவது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

பழைய நிறுவனத்தின் பிஎஃப் கணக்கை புது நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி…? முழு விவரம் இதோ….!!!!!!

epfoவின் விதியின்படி ஊழியர் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறினாலும் அவரது பழைய pfi கணக்கை அப்படியே தொடர்ந்து கொள்ள முடியும். அதனால் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தை மாற்றி இருந்தால் கண்டிப்பாக உங்களது பிஎஃப் இருப்பையும் மாற்றிக் கொள்ள வேண்டும். சில நேரம் சிலர் புதிய நிறுவனத்திற்கு மாறியவுடன் அவர்களது பழைய பிஎப் கணக்கில் உள்ள இருப்பை மறந்து விடுகின்றார்கள். நீங்கள் எத்தனை நிறுவனங்களுக்கு மாறி இருந்தாலும் சரி பழைய பி எஃப் கணக்கில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் விரைவில் இதற்கு தடை…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் சாணி பவுடர் மற்றும் எலி மருந்து விற்பனைக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுபவர்களை தடுக்கும் வகையில் மருத்துவத்துறை சார்பாக மனம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்கொலை முயற்சி என்னும் ஒருவருக்கு ஒருமுறை வந்து விட்டால் முடிவு தற்கொலையாக தான் இருக்கும். எந்த ஒரு சூழலிலும் தற்கொலை என்ற எண்ணமே வரக்கூடாது. சாணி பவுடர்,எலி மருந்து ஆகியவற்றை […]

Categories
மாநில செய்திகள்

5G சேவைக்கு சிம்கார்டு…. மக்களே உஷாரா இருங்க…. சைபர் குற்றப்பிரிவு திடீர் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் சிம் கார்டை 5g சேவைக்கு மாற்றுவதாக மோசடி நடைபெறுவதாக மக்களுக்கு சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் அண்மையில் 5g சேவை தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைப்பேசி சிம்கார்டை 5g சேவைக்கு மாற்றி தருவதாக மோசடி நடைபெற்று வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.சில சைபர் கும்பல் பொதுமக்களை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட தொலைதொடர்பு நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி சிம் கார்டை 5G சேவை சிம்காடாக மாற்றி தருவதாக கூறுகின்றனர். இதனை மக்களும் நம்பி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பழைய பள்ளி கட்டிடங்கள்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பழைய பள்ளி கட்டிடங்களை தாமதம் இல்லாமல் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் வேலூர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் பருவமழை தொடங்க இருப்பதால் பள்ளி கட்டிடங்கள் மற்றும் அரசு மருத்துவமனை கட்டிடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். மேற்கூரையில் தண்ணீர் தேங்காத வகையில் சுத்தப்படுத்தி கட்டிட வளாகங்களில் தேங்கும் மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும். இடிக்கப்பட வேண்டிய பழைய பள்ளி கட்டிடங்கள் அனைத்தையும் தாமதம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மட்டுமே தேர்வு…. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. அதன்படி vocational counsellor மற்றும் community officer பதவிகளுக்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் இறுதியில் வெளியானது. இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட உள்ளது.இந்தப் பணியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. அக்டோபர் 14 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் அரசு தேர்வுகள் இயக்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்…. சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய ஆ.ராசா…. புதிய பரபரப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மீது மத்திய புலனாய்வுத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.ஏழு வருடங்கள் பழமையான இந்த வழக்கில் விசாரணை முடிந்ததும் சமீபத்தில் சென்னையில் உள்ள சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் ராஜா மற்றும் ஐந்து பேருக்கு எதிராக குற்ற பத்திரிக்கையை ஏஜென்சி தாக்கல் செய்தது. இந்நிலையில் இறுதி விசாரணை அறிக்கையில் ராசா 5.53 கோடி அளவிற்கு சொத்துக்களை […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 3 நாள் கனமழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன் எதிரொலியாக சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று நீலகிரி, கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.’ அதன்படி ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்….11)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

வலங்கைமான் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வலங்கைமான், ஆண்டான்கோயில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்கு பட்டம், வடக்கு பட்டம், மருவத்தூர், வீராணம், கீழ அமராவதி, நார்த்தாங்குடி, திருவோணமங்கலம், தென்குவளை வேலி, பூந்தோட்டம், பெருங்குடி, கொட்டையூர், ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. விருதுநகர் அருப்புக்கோட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டென சிறுமி செய்த செயல்…. இது என்ன பழக்கம்? இதெல்லாம் தப்பு…! கோபத்தில் திட்டிய கனிமொழி…!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் திமுக 15 வது பொதுக்குழு கூட்டத்தில் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராக கனிமொழியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை முன்னிட்டு பலரும் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கனிமொழி திமுகவின் மகளிர் அணி செயலாளர் இருப்பதால் மகளிர் அணி சார்பில் பெண்கள் கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பெண் நிர்வாகி ஒருவர் தன் பெண் குழந்தையுடன் கனிமொழியை சந்தித்தபோது அந்த சிறுமி கனிமொழியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க […]

Categories
மாநில செய்திகள்

மக்களே கவலையில்லை…! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா….? அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!!

வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியூர்களிலிருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவது வழக்கம். இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்து வரும் நிலையில் இதனை தடுக்கும் விதமாக ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

யாசகம் பெற்ற ரூ.50 லட்சம் பணம்…. என்ன செய்தார் தெரியுமா…? தமிழ்நாட்டின் பெருமை இவர்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் தனக்கு யாசகத்தின் மூலமாக கிடைத்த பணத்தை தமிழக அரசின் பொது நிவாரண நிதி, இலங்கைத் தமிழர் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிவாரண நிதிகளுக்காக 2010 ஆம் வருடம் முதல் வழங்கி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் யாசகம் மூலம் கிடைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு நிவாரண நிதிக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் […]

Categories

Tech |