Categories
மாநில செய்திகள்

“10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை” தூக்கு தண்டனையை ரத்து செய்தது நீதிமன்றம்…!!

10 வயது சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில்  விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தேனியை சேர்ந்த, சுந்தர்ராஜ், ரவி, குமரேசன் ஆகிய மூவருக்கு தேனி மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி 3 பேரும் […]

Categories
மாநில செய்திகள்

டிக் டாக் ஷோ வழக்கில் குறும்பு வீடியோவிற்கு தடை…!!

டிக் டாக்  ஷோ வழக்கில் குறும்பு வீடியோ எடுப்பதற்கும் , வெளியிடுவதற்கும்  தடை விதித்து   உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. டிக் டாக் என்ற பிராங்க் ஷோ செயலியை தடைசெய்ய வேண்டும் என  மதுரை பகுதியை சேர்ந்த   வழக்கறிஞர் முத்துக்குமார் வழக்கு ஒன்றை தொடுத்தார். அவர் தொடுத்த வழக்கு உயநீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், டிக்-டாக் செயலியை தடைவிதிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென  நீதிபதி கிருபாகரன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எந்த போனையும் எடுப்பதில்லை” தமிழக தேர்தல் அதிகாரி மீதே புகார்…!!

தமிழக தேர்தல் அதிகாரி எந்த போனையும் எடுப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சி சார்பில்  சத்ய பிரதா சாகு மீது புகார் அளிக்கப்பட்டது. நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ள தேர்தல்  ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆலோசனை கூட்டம்  தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர்  […]

Categories
மாநில செய்திகள்

அரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது…!!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ள தேர்தல்  ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆலோசனை கூட்டம்  தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர்  அரசியல் அக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் ஆணையர்கள் , அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் இன்று ஆலோசனை…..!!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்காக டெல்லியில் இருந்து தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பணத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை” துரைமுருகன் பேட்டி…..!!

வருமானவரிதுறையினர் சோதனை நடத்தியத்தில் கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு மற்றும் நேற்று  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் வேலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் இது திமுக . பொருளாளர் துரைமுருகன் பணமென்றும் , அவரின் நெருங்கிய நண்பருடைய சிமெண்ட் தொழிற்சாலை என்றும் தகவல் வெளியாகியது. கட்டு கட்டாக இருந்த பணத்தை கைப்பற்றி சென்ற […]

Categories
மாநில செய்திகள்

தலைமை தேர்தல் ஆணையர் இன்று தமிழகம் வருகை….!!

முக்கிய ஆலோசனைகள் நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகின்றனர். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் அடங்கிய குழு இன்று பிற்பகல் சென்னை வருகின்றனர். இந்தக் குழு நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள இருக்கின்றார்கள். மேலும் தமிழகத்தில் உள்ள  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த கட்சி பிரதிநிதிகளுடன் நாளை (புதன்கிழமை) […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

நில்லுங்க..! நில்லுங்க..! போகாதீங்க ? மக்களிடம் கெஞ்சிய அதிமுக_வினர்…. !!

மான்னர்குடியில் முதல்வர் பிரசாரத்திற்கு வந்த போது கூடியிருந்த மக்கள் வீட்டுக்கு கலைந்து சென்றது அதிமுக_வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது  மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் அதிமுக , திமுக என 5 முனை போட்டியாக தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி மன்னர்குடியில் தேர்தல் பிரசாரம் செய்த போது பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் சென்றது அதிமுக_வினரிடையே […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் மீது செருப்பு வீச்சு…… வைரலாகும் வீடியோ……!!

தஞ்சையில் பிரசாரம் செய்த முதல்வர் மீது செருப்பு வீசிய வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் அதிமுக , திமுக என 5 முனை போட்டியாக தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிங்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளிட்ட கோவை SP…… பணியிடை மாற்றம் செய்து அரசு நடவடிக்கை ….!!

பொள்ளாச்சி விசாரணையில்  மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை SP பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் ஒரு கும்பல் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி பழகி பாலியல் தொந்தரவு செய்து ஆபாசமாக வீடியோ எடுத்தது சமூக வலைதளத்த்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இதில் ஆளும் அதிமுக அரசியல் பின்புலம் இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.  இந்த பாலியல் சம்பவத்துக்கு தமிழகம் முழுவதும் ஒருசேர கண்டனம் எழுந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மேலும் இந்த வழக்கில் 4 பேருக்கு குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வைரல்

கட்டுக்கட்டாக பணம்…… வைரலாகும் வீடியோ….. கதறும் திமுக தலைமை….!!

திமுக பொருளாளர் துரைமுருகன் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்த வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் திமுக பொருளாளர் துரைமுருகனின் வேலூர் காட்பாடி இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அவருக்கு சொந்தமான பண்ணை வீடு , கல்லூரி என இந்த சோதனை தொடர்ந்து நடத்தைப்பெற்றது. மேலும் இந்த சோதனையில் இரண்டு கட்டைப்பையில் ஆவணங்கள் மற்றும் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று துரைமுருகனின் நண்பரும் திமுக நிர்வாகியுமான சீனிவாஸ் என்பவரின் குடோனில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking News : சரவண பவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை….. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். கடந்த 2001ஆம் ஆண்டு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலன் இந்த கொலை வழக்கு. இந்த கொலை வழக்கு அந்த காலகட்டத்தில் மிகப் பெரிய பரபரப்பை உடன் பேசப்பட்டது . சரவண பவன் ஹோட்டலில் பணிபுரிந்த ஜீவஜோதி என்ற பெண்ணுடன் ஏற்பட்ட தவறான உறவின் காரணமாக அவரின் கணவர் சாந்தகுமாரை […]

Categories
மாநில செய்திகள்

கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு….பிரேத பரிசோதனையில் உறுதி…!!

கோவை 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட்து பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகளின் 6 வயது பெண் குழந்தை அங்கேயுள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் 1_ஆம் வகுப்பு படித்து வந்தது . இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் நீண்ட நேரமாகியும்  சிறுமி வீடு திரும்பாததால்  பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் . இதுகுறித்து தடாகம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , போலீசாரும் […]

Categories
மாநில செய்திகள்

6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை…… பிரேத பரிசோதனையில் உறுதி…!!

ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்த 6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது . கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகளின் 6 வயது பெண் குழந்தை அங்கேயுள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் 1_ஆம் வகுப்பு படித்து வந்தது . இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் நீண்ட நேரமாகியும்  சிறுமி வீடு திரும்பாததால்  பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் . இதுகுறித்து தடாகம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , போலீசாரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநரை ஆபாசமாக பேசி கடிதம் அனுப்பிய மர்ம நபர்….காவல்துறை தீவிர விசாரணை !!…

ஆளுநருக்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தான் ஆபாசமாக எழுதியும் கடிதம் ஒன்றை மார்பநபர் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளார் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது .. தேர்தல் நேரங்களில் அரசியல் பிரமுகர்களின் வீடுகள் ,அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் என்பது விடுக்கப்பட்டு வந்த நிலையில் பாதுகாப்பு என்பது தமிழகம் முழுவதும் ஏற்படுத்த உள்ளது . தமிழக ஆளுநர் மாளிகையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும், ஆளுநரை ஆபாச வார்த்தைகளால்  மிரட்டி  கடிதம் ஒன்று ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது  தொடர்பாக வழக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமமுக குக்கர் சின்னம் கிடையாது…… TTV.தினகரன் கோரிக்கை நிராகரிப்பு…!!

அமமுக_விற்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார் . அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பணக்கார வேட்பாளர்கள்….. வசந்தகுமார் , கனிமொழி , ஆ.ராசா என நீளும் பட்டியல்…!!

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வேட்புமனு செய்த பணக்கார வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது . வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென தேர்தல்  அறிவித்தது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 6 நாட்களாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.இந்நிலையில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்கள் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள  சொத்து விவரங்கள் குறித்து பார்க்கலாம் . கன்னியாகுமரி வசந்தகுமார் :  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாடாளுமன்றம் தேர்தல் 604….. சட்டமன்றம் இடைத்தேர்தல் 230…… இன்றோடு நிறைவடைகிறது வேட்புமனு தாக்கல்…!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு 604 பேரும் , சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 230 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தற்போது பிரசாரம் நடைபெற்று வருகின்றது . தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

“கமலால் அரசியலில் சாதிக்க முடியாது” ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார்…. கமல் சகோதரர் சாருஹாசன் கருத்து…!!

அரசியல்வாதியாக கமல்ஹாசனால் எதையும் சாதிக்க முடியாது , ரஜினி நிச்சயமாக 100 சதவீதம் அரசியலுக்கு வர மாட்டார் என்று கமலின் சகோதரர்  சாருஹாசன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் நோக்கி தங்களது பயணத்தை தொடங்கினர். இதில் அரசியல் கட்சி தொடங்க போகிறேன் என்று தெரிவித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நெடுஞ்சாலையில் விளம்பர பலகைகள் வைக்க தடை…அரசியல் கட்சிகளுக்கு கண்டனம்…!!

தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வனப்பகுதிகளில் அரசியல் கட்சிகளின் விளம்பர பலகையை வைக்க  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது . நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள், பாலங்கள், மலைகள், மற்றும் வனப்பகுதிகளில், அரசியல் கட்சியினர் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்கக் வேண்டுமென்று யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் மேலும் அதில் அவர் பாலங்கள் மற்றும் சாலைகளின் இருபுறங்களிலும் விளம்பர பலகைகள் வைப்பதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படுவதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

” இன்று வெறும் 6 வேட்பாளர்கள் ” இன்றோடு மொத்தம் 26 வேட்புமனு…..!!

இரண்டாம் நாள் வேட்புமனுதாக்கலான இன்று வெறும் 6 வேட்பாளர் மட்டும் நாடாளுமன்ற வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தற்போது பிரசாரம் நடைபெற்று வருகின்றது . தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

” எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளீர்கள் ” தைரியாமாக வாக்களிக்க அணி வகுப்பு…!!

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க கையில் துப்பாக்கி ஏந்தியவாறு துணை ராணுவ வீரர்கள் அணி வகுப்பு  நடத்தினர். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடத்தைப் பெறுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்துக்கு இரண்டாம் கட்ட தேர்தலில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . இந்நிலையில் தமிழகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட முயற்சிகளை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

பொள்ளாச்சி கொடூரம்…… தொடரும் மாணவர்கள் போராட்டம் ……!!

பொள்ளாட்சியில் இன்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சியில் ஒரு பாலியல் கும்பல்  கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . மேலும் இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் கோபத்தையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர் இதனால் இவர்கள் மீது குண்டர் […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி வழக்கில் மேலும் ஒருவர்……விசாரணையில் கூடுதல் வீடியோ…..CBCID போலீசார் தகவல்…!!

திருநாவுக்கரசர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக CBCID போலீசார் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு , சபரீஷ் , சதிஷ் மற்றும் வசந்தகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக திருநாவுக்கரசை சிறையில் வெளியே எடுத்து ரகசிய  இடத்தில் வைத்து CBCID போலீசார்  விசாரணை நடத்தினார்கள் . சிபிசிஐடி அதிகாரிகள்  நடத்தப்பட்ட விசாரணையில் திருநாவுக்கரசு  கொடுத்த வாக்குமூலம் மிக முக்கியமாக  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லட்சிய திமுக 234 தொகுதியில் வெற்றி பெறும் …… எனது மகன் மீது அரசியல் சாயம் பூசுகின்றனர்…..T.R கண்டனம்…..!!

எனது மகன் மீது அரசியல் சாயம் பூசுகின்றார்கள் என்று லட்சிய திமுகவின் தலைவரும் , நடிகருமான T.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் லட்சிய திமுகவின் தலைவரும் , நடிகருமான T.ராஜேந்திரன் நாடாளுமன்ற தேத்தல் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அதில் அவர் திமுக மற்றும் அதிமுக_விற்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்க முயற்சிப்பேன் . சட்டமன்ற பொதுத்தேர்தலில் கவனம் செலுத்துவோம் . சட்டமன்ற தேர்தலே பிரதானம் , நாடாளுமன்ற தேர்தலில் காட்டுவோம் நிதானம் என்று அடுக்கு மொழிகளில் வசனங்களை பேசினார். இவரின் […]

Categories
மாநில செய்திகள்

திருப்பரங்குன்றம் வழக்கின் தீர்ப்பு……. உயர் நீதிமன்றம் உத்தரவாதம்…!!

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வழக்கின் தீர்ப்பு வருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் அறிவிக்கப்படுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உறுதியளித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற  அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் தேர்தலின் போது முறைகேடாக ஆளுங்கட்சி செயல்பட்டதாகவும் , ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது எப்படி வேட்பு மனுவில் கையெழுத்து பெறப்பட்டது ,  சுயநினைவு […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் தொந்தரவால் ஆட்டோவிலிருந்து பாதியில் குதித்த பெண்

பாலியல் தொல்லை தாங்க முடியாமல் உத்திரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் ஆட்டோவிலிருந்து பாதியில் கீழே குதித்த இளம் பெண் ஆட்டோ ஓட்டுநரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் இந்தியா முழுவதும் தற்பொழுது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை என்பது இருந்து வருகிறது சமீபத்தில் தமிழகத்தில் பொள்ளாச்சி பகுதியில் பெண்களுக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஒரு இளைஞர்கள் கும்பல் செய்து வந்தது அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு தமிழகமே பெண்களுக்கு ஆதரவாகவும் அந்த இளைஞர்களை கண்டித்து கண்டனங்களும் […]

Categories
அரசியல் கல்வி மாநில செய்திகள்

கோடை விடுமுறை நாட்கள் அதிகரிப்பு மாணவர்கள் உற்சாகம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நாள்கள் ஆனது அதிகரிக்கப்பட்டு உள்ளது இதனை தொடர்ந்து மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று தேர்தலானது நிர்ணயக்கப்பட்டுள்ளது பல தடைகளுக்குப் பின்பே தேர்தல் தேதி மாற்றப்படாமல் அதே தேதியில் நடைபெறும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு கடைசி நாளாக ஏப்ரல் 12ம் தேதி அதிகாரப்பூர்வமாக […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் டிக்கெட் விற்பனை …… ரசிகர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளு முள்ளு…!!

ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெறும் இடத்தில் காவல்துறை, ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வருகின்ற 23_ஆம் தேதி ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா தொடங்கி முதல் போட்டியாக  நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. ஐபிஎல் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆட்டம் , பாட்டம் கொண்டாட்டம் தான்.   இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று இணையதளம் மூலமாகவும், நேரடி டிக்கெட் கவுன்டர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

3 தொகுதியில் இடை தேர்தல் நடத்த என்ன பிரச்னை…… தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் கேள்வி…!!

திருப்பரங்குன்றம் ஓட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த என்ன பிரச்சனை என்று பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . திருப்பரங்குன்றம் ,அரவக்குறிச்சி மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . இந்த வழக்கில் ஆஜரான திமுகவின் வழக்கறிஞர்  வழக்கறிஞர் அபிஷேக் , வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொள்ளாச்சி வழக்கு C.B.I_யை விசாரணையில் உள்நோக்கம்….. திருமாவளவன் கருத்து…!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை அவசரம் அவரசரமாக CBI விசாரணைக்கு மாற்றியதில் உள்நோக்கம் இருக்குமோ என்று ஐயம் ஏற்படுவதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 4 நாட்கள் C.B.C.I.D காவல்….. நீதிமன்றம் உத்தரவு….!!

பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 4 நாட்கள் CBCID காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நேற்றைய தினம் இரவு  இது தொடர்பான மனுவை கோவை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள் . அந்த மனுவில் 10 நாட்கள் திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என கேட்டு இருந்தார்கள் . இந்த நிலையில் இந்த வழக்கு இன்று காலை இந்த வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி வழக்கு புதிய அரசாணை…… தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…!!

பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பொள்ளாச்சி கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . மேலும் இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு C.B.I விசாரணைக்கு உத்தரவிட்டடு அரசனை வெளியிட்டது . அந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்கள் இடம்பெற்றதை கண்டித்து பல்வேறு கண்டனக்குரல்கள் எழுந்தன . மேலும்  பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ தொடர்ந்து சமூக வலைதளத்தில் வெளியாவதை தடை செய்யவும் ,  […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப்பதிவு…… நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கருத்து…!!

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மதுரையில் முக்கிய திருவிழாவான சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் சித்திரைத் தேரோட்டம் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கக் கூடிய நிலையில் அன்றைய தினம்  மக்களவைக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர் . மேலும் மதுரையில் நடைபெறும் வாக்குப்பதிவு தேதியை மாற்றி வைக்கக்கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர் . […]

Categories
மாநில செய்திகள்

C.B.I விசாரணை அரசாணையில் மாணவியின் பெயர்…… முக.ஸ்டாலின் கண்டனம் ….!!

பொள்ளாச்சி வழக்கு C.B.I வசம் ஒப்படைக்கப்பட்டதற்கான அரசாணையில் மாணவியின் பெயர் இடம்பெற்றதுக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின்  கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

C.B.I விசாரணை அரசாணையில் மாணவியின் பெயர்…… TTV தினகரன் கண்டனம் ….!!

பொள்ளாச்சி வழக்கு C.B.I வசம் ஒப்படைக்கப்பட்டதற்கான அரசாணையில் மாணவியின் பெயர் இடம்பெற்றதுக்கு அமமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சியில் விடுமுறை……. விஸ்வருபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்…!!

பொள்ளாட்சியில் இரண்டாவது நாளாக கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

பதறுவதைப்பார்த்தல் சந்தேகம் எழுகிறது ….. பொள்ளாச்சி சம்பவத்திற்கு TTV தினகரன் கண்டனம்…!!

பாலியல் சம்பவத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பதறுவதைப்பார்த்தல் சந்தேகம் எழுகின்றது என்று அமமுக துணை பொதுச் செயலாளர் TTV.தினகரன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் சிபிசிஐடி வேண்டுகோள்

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் அத்துமீறி சமூகமாக மாறி வருகிறது இதனால் அந்த பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் ஆகவே பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி வழக்கு தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என்று சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு தொடர்பான வழக்கை போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது மேலும் போலீசார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர் இந்த அறிக்கையில் இவ்வாறு […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி வழக்கு CBI வசம் ஒப்படைப்பு….!!

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் தேதியை மாற்றி வைக்க முடியாது…… தேர்தல் ஆணையம் உறுதி…!!

திருவிழாவை காரணம் காட்டி மதுரை தேர்தல் தேதியை மாற்றி வைப்பதில் சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞ்சர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தளுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகிள்ளது . மேலும் தேர்தல் நடத்தும் பணியை தமிழக தேர்தல் ஆணையம் மும்மரமாக  பணியை செய்து வருகின்றது . இந்நிலையில் மதுரை உயர்நீதி மன்ற கிளை நீதி மன்றத்தில் மதுரையைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் மனுதாக்கல் செய்தார்.அதில் அவர் கூறியிருந்தது […]

Categories
மாநில செய்திகள்

அந்த பொண்ணு அலறின குரலை கேட்டதும் மனசு பதறுது……. கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து வீடியோ…..!!

பொள்ளாச்சி  சம்பவம் குறித்து நடிகர் கமல் தனது ட்வீட்_டர் பக்கத்தில் வீடியோ வெளியீட்டு கண்டனத்தை பதிவிட்டுள்ளார்  கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு  உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பல் மீது சில தினங்களுக்கு முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது . இது தொடர்பாக 4 பேரை காவல்துறை கைது செய்து குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பு மக்கள் பல்வேறும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஏப்ரல் 12ஆம் தேதிக்கு மேல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி என்று தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு முன்பாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வை முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் தொடங்கி மாணவர்கள் தேர்வு எழுதி வந்துள்ளனர் மேலும் 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 29ம் தேதியுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலைமை தேர்தல் அதிகாரி மாநில தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்துகின்றார் ….!!

அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகின்றார் . பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல்  விதிமுறைகள்  கடைபிடிக்கப்பட்டு வருகின்றது . இந்நிலையில் மாநிலம் முழுவதுமே போலீசார் வாகனகளை தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். மேலும் 50,000 மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டுவருவதை பறிமுதல் செய்கின்றனர்.இந்நிலையில் இன்று இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா வீடியோ காணொளி […]

Categories
மாநில செய்திகள்

கட்டவுட் , பிளக்ஸ்_க்கு தடை….. பொதுக்கூட்டத்துக்கு மக்களை அழைத்து செல்லக் கூடாது…. நீதிமன்றம் உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்கு கட்டவுட் பிளக்ஸ் பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது . தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பது மற்றும் வாங்குவதும் குற்றம் என அனைத்து பத்திரிக்கை , செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது .  அந்த மனுவில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல் கட்சிகள் மிகப்பெரும் அளவில் மக்களை வாகனங்களில் அழைத்து வருகின்றனர் . அதன் வழியாகத்தான் பணமும் அவர்களுக்கு சென்று சேர்கிறது . எனவே பொதுக்கூட்டங்களுக்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஏப்ரல் 13_ஆம் தேதியில் இருந்து விடுமுறை……..பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

1 முதல் 9_ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 13_ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது.இதையடுத்து   பள்ளிகளில் முன்கூட்டியே 1_ஆம் வகுப்பு முதல் 9_ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது ஏப்ரல் மாதம் 13ம் தேதிக்குள் இந்த வகுப்புகள் காண வகுப்புக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பாக இருக்கிறது . ஏற்கனவே 10 , 11 மற்றும் 12_ஆம்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் சிறிது நேரத்தில் விஜயகாந்த் – ராமதாஸ் சந்திப்பு ….!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்க இருக்கின்றார் பாமக நிறுவனர் ராமதாஸ் . அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக இணைந்துள்ளது . பாமக_விற்கு 7 தொகுதியும் , தேமுதிகவுக்கு 4 தொகுதியும் ஒப்பந்தமாகியுள்ளது .மேலும் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததால் தேமுதிக இணையுமா என்ற கேள்வி எழுந்தது ஏனெனில் வட மாவட்டங்களில் தேமுதிக_விற்கும் , பாமக_விற்கும் கொள்ளகை ரீதியில் விமர்சனம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் பாமகவை விட தங்களுக்கு அதிக சீட் வேண்டுமென்று […]

Categories
கல்வி மாநில செய்திகள்

S.S.L.C தேர்வு இன்று தொடக்கம்…… தமிழகம், புதுவையில் 9, 97, 794 பேர் எழுதுகின்றனர்….!!

S.S.L.C தேர்வு இன்று முதல் தொடங்க இருக்கின்றதை முன்னிட்டு அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி  அனைத்து தேர்வு ,மையங்களுக்கும் சுற்றைக்கை அனுப்பிள்ளார். இந்த 2018-19_ஆம் கல்வியாண்டுக்கான S.S.L.C  பொதுத்தேர்வானது இன்று தொடங்கி வருகிற 29-_ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.மொழிப்பாட தேர்வுகள் மாலை 2 மணிக்கும் , மற்ற பாடங்கள் காலை 10 மணிக்கும் நாடைபெறுகின்றது . இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் மொத்தமுள்ள 12,546 பள்ளிகளில் படிக்கும் 9 ,  59, 618 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 38, 176 பேரும் என்று மொத்தம்  9, 97, 794 […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் குறித்த சிபிசிஐடி விசாரணை இன்று முதல் தொடக்கம்…

பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி இன்று முதல் அந்த வழக்கை நேர்மையாகவும் நியாயமாகவும் விசாரிக்க தொடங்கியுள்ளதாக சிபிசிஐடி உயரதிகாரி அவர்கள் தெரிவித்துள்ளார் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அயோக்கியர்களை குண்டர் சட்டத்தில் காவல்துறை  கைது செய்து உள்ளது இதனை தொடர்ந்து இந்த வழக்கில் பெரிய பெரிய பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வந்த […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுக உறுப்பினருக்கும் தொடர்பு உண்டு சமூகவலைதளத்தில் பரவி வருகிறது அதற்கான ஆதாரம்

பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் இதுவரை வெளியான காணொளியை தொடர்ந்து தற்போது மீண்டும் மற்றொரு காணொளி ஒன்று வெளியாகியுள்ளது இந்த காணொளியில் அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இடம்பெற்று உள்ளார் இதனை அறிந்த பொதுமக்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர் பொள்ளாச்சியில் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் நடத்தி அவர்களை வல்லுறவுகளுக்கு உள்ளாக்கிய சில காமக் கொடூரர்கள் தற்பொழுது காவல்துறையிடம் சிக்கி குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர் இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து விசாரணை என்பது […]

Categories

Tech |