Categories
மாநில செய்திகள்

இந்தியை மீண்டும் திணிக்க திட்டமா?….. இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வா?….. தமிழகம் முழுவதும் 15ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்.!!

இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிக்க இந்தியை மீண்டும் திணிக்க திட்டமா? இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வா? இந்திய ஒன்றியத்தை துண்டாட துடிப்பதா? இந்தி திணிப்பு திட்டத்தையும் ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கழகத் தலைவரின் ஆணையேற்று திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இவர்களுக்கும்…. 2025 ஆம் வருடத்திற்குள்….. பள்ளிக்கல்வித்துறை குட் நியூஸ்…!!!!

தமிழக அரசு மக்களுடைய நலனை கருத்தை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 5 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் என்னறிவு கல்வியை வழங்கும் விதமாக புதிய பாரத எழுத்தறிவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 9.83 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் உதவியோடு 15 வயதுக்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களை கண்டு பிடித்து அவர்களுக்கு கல்வி அளிக்க பள்ளி கல்வித்துறையின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீரென பாய்ந்த ஓபிஎஸ்….. இபிஎஸ் கோட்டையில் பலத்த அடி….. அதிமுகவில் பெரும் பரபரப்பு…..!!!!!

அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்து உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இதற்கு பதிலடி தரும் விதமாக ஓபிஎஸ்-ம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கே.பி முனுசாமி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருக்கிறது. அதன்பிறகு கூடிய விரைவில் சட்டமன்ற கூட்டத்தொடர் கூட இருப்பதால் அதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் மின் கட்டணம் செலுத்துபவர்களுக்கு….. வெளியான மிக முக்கிய ALERT அறிவிப்பு…!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் எல்லோரும் ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனை செய்து வருகின்றனர். சாதாரண கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வரை அனைத்து இடங்களிலும் டெபிட் கார்டு கிரெடிட் கார்டு வசதிகள் உள்ளது. இந்த ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் எஸ்எம்எஸ், லிங்குகள் மூலம் பலவிதமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. இதனால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் மின் கட்டணம் செலுத்துபவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக எஸ்எம்எஸ் வந்த வண்ணம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏதும் மிச்சம் மீதி இருக்கா ? அன்பில் மகேஷிடம் கேட்ட உதயநிதி…. மேடையில் செம கலகல …!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நான் எதுவும் தயார் செய்து கொண்டு வரவில்லை. கலைஞருடைய எழுத்துக்கள், கலைஞருடைய புத்தகம், கலைஞர் எழுதிய நூல் தானே, என்னவேனும்னாலும் பேசலாம் வாங்க என்று கிளம்பி வந்தேன். ஐந்து மணிக்கு தான் புத்தகத்தை எடுத்து வர சொன்னேன். என்னுடைய அலுவலகத்தில் இருந்து புத்தகம் ஐந்து மணிக்கு தான் என் கைக்கு வந்தது, […]

Categories
மாநில செய்திகள்

இந்தி திணிப்பு…. தமிழகம் முழுவதும் திமுக 15ஆம் தேதி ஆர்ப்பாட்டம்..!!

இந்தி திணிப்பை கண்டித்து தமிழக முழுவதும் வரும் 15ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி இணைந்து இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தையும் திரும்ப பெறக்கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் ஒத்துக்க மாட்டாரு.. BJPயின் ஒப்புதல் வாக்குமூலம்…! சொல்லி பெருமைப்படும் உதயநிதி ..!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக என்றாலே கலைஞர் தான் என்கின்ற அர்த்தத்தோடு  அதை வடிவமைத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் அது தான் உண்மை என்று நான் நினைக்கிறேன். திமுக இல்லாமல் கலைஞர் கிடையாது, கலைஞர் இல்லாமல் திமுக கிடையாது. இதை கலைஞரிடம் கேட்டீர்கள் என்றால் அவர் இதை கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார். கலைஞர் எப்பவுமே […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

தமிழக அரசின் சார்பாக மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020-2021 ஆம் கல்வியாண்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் லேப்டாப்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. எனவே மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு இலவச லேப்டாப்புகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை செய்த தலைமை நீதிபதி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

RSS சொன்ன பகீர் வாக்குமூலம்…! உடனே தடை செய்யுங்க மோடி… கம்யூனிஸ்ட் பரபரப்பு கோரிக்கை ..!!

முஸ்லீம் இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில், மும்பை நீதிமன்றத்தில்…  ஒரு ஆர்எஸ்எஸ்-யை சார்ந்து இருக்கின்ற தலைவர் ஒரு வாக்குமூலத்தை சமர்ப்பித்து இருக்கிறார். அங்கே ஒரு வழக்கு வருகிறது, ஒரு வெடிகுண்டு தயாரிக்கின்ற போது 2 பேர் இறந்து விடுகிறார்கள், அந்த இரண்டு பேர் இறந்து போன வழக்கு  நீதிமன்றத்திற்கு வருகிறது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கிறவர்கள் ஒருவர்  பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான், திருமா சரியில்லை…! VCK, NTKயை தடை செய்யுங்க… டிஜிபியிடம் பரபரப்பு புகார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், டிஜிபி அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினுடைய அமைப்பு பொதுச்செயலாளர் பாரதமாதா செந்தில் அவர்கள் தலைமையில், நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தை இந்த இரண்டு அமைப்புகளும்,  அந்த இரண்டு அமைப்புகள் உடைய தலைவர்களான திரு சீமான் மற்றும் சகோதரர் தொல் திருமாவளவன் ஆகியோர் இருவருமே தடை செய்யப்பட்ட இந்திய அரசாங்கத்தால் தேசவிரோத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட PFI  இயக்கத்தை ஆதரித்தும், அதனுடைய கொள்கைகளை ஆதரித்தும் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

சேலம் – கோவை பாசஞ்சர் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து… அதிர்ச்சியில் ரயில் பயணிகள்…!!!!

கோவை – திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு ஞாயிறு தவிர தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் – கோவை பாசஞ்சர் ரயில் மற்றும் கோவை – சேலம் பேசஞ்சர் போன்ற ரயில்கள் இன்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த சமயத்தில் 18 நாட்களுக்கு உள்ளூர் மக்கள் அதிகம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கிராம உதவியாளர் பணி… யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்…? முழு விவரம் இதோ…!!!!

சென்னை மாவட்ட வருவாய் அலகில் ஒன்பது வருவாய் வட்டங்களில் காலியாக இருகின்ற 12 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றது. சென்னை மாவட்டத்தில் காலியாக இருக்கின்ற கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அடிப்படையிலும் தகுதியான நபர்களின் உரிய கல்வி தகுதி மற்றும் படித்தல், எழுதுதல், திறனறிவு தேர்வு மற்றும் தேர்வு போன்றவைகளின் மூலமாக காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதனால் தகுதியுடைய நபர்கள் அக்டோபர் 10 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை மாலை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏற அனுமதி மறுக்கப்படுகிறதா?….. கண்காணிப்பு குழுவை அமைத்த இந்து சமய அறநிலையத்துறை..!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்து நிலையில், கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக 17.05.2022 முதல் கனகசபை மீது ஏறி பக்தர்கள், சாமி தரிசனம் செய்யலாம் என்று அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது கனகசபை மீது ஏறி வழிபட பக்தர்கள் ஆவலோடு […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 30ல் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் சென்று முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்த நாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்…. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.. தீபாவளி அன்று பட்டாசுகளை எப்போது வெடிக்க வேண்டும் என கட்டுப்பாட்டை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ளது. அதன்படி காலையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.. வரும் 24ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் மட்டும் பட்டாசு விற்பனை நடந்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமாக இருக்காது. அகில இந்திய அளவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

RSSயை விட தீவிரவாத அமைப்பு இந்தியாவில் இல்லை ; கே.பாலகிருஷ்ணன் குற்றசாட்டு

முஸ்லீம் இயக்கங்கள் சார்பாக நடந்த போராட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தடைகள் எல்லாம் இந்த நாட்டில் பல காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். தடை உத்தரவுகளுக்கு பணிந்து போகிறவர்கள் நாம் அல்ல. தடை உத்தரவுகளுக்காக தலை சாய்ந்து போகிற கூட்டம் இங்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால், நீங்கள் தடுக்க தடுக்க தான் எங்களுக்கு வீரமும், விவேகமும் அதிகமாக வருமே தவிர, நீங்கள் தடுக்க தடுக்க எழுச்சி அதிகமாக இருக்குமே தவிர, தடை போடுவதினால், தடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த இடத்திலும் கலவரம் வரல…! RSS ஒழுக்கமான அமைப்பு… கெத்தாக பேசிய அர்ஜுன் சம்பத் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு ஊர்வலம் 1925 விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் துவக்கப்பட்ட காலத்திலிருந்து, சங்கம் கொண்டாடுகின்ற ஆறு விழாக்களில் ஒன்று விஜயதசமி விழா. அந்த விழாவையொட்டி பேரணி நடைபெறும், அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும். சென்ற ஆண்டு கூட நடைபெற்றது. சில இடங்களில் தடை செய்திருக்கிறார்கள், ஆனாலும் சென்ற ஆண்டு கூட தமிழகத்தில் விஜயதசமி ஊர்வலம், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடந்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் ஒரு ஒழுக்கமான, கட்டுப்பாடான, […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ராக்கெட் ராஜா மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…. ஆட்சியர் அதிரடி.!!

ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. நெல்லையை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் கடந்த 7ஆம் தேதி திருவனந்தபுரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார் பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா. வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற ராக்கெட் ராஜாவை கைது செய்த போலீசார் திருநெல்வேலிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.. பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா மீது ஐந்து கொலை வழக்குகள் நிலுவையில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஒப்பந்ததாரர் வீட்டில்… வருமானவரித்துறையினர் திடீர் ரெய்டு…!!!!

புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான பாண்டித்துரை என்பவரின் வீட்டில் வருமானவரித்துறையினர் புதன்கிழமை அன்று திடீர் சோதனையில் பட்டு வருகின்றனர். இந்த சோதனையானது பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து வந்திருக்கின்ற எட்டு பேரை கொண்ட வருமானவரித்துறை குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பி எட் கலந்தாய்வு… இன்று தொடங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி…!!!!!

தமிழகத்தில் பி.எட் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் பேசிய அவர் பி எட் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி இருக்கிறது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த வருடம் 2,040 பி எட் படிப்பு இடங்களுக்கு 5138 மாணவர்கள் விண்ணப்பித்திருக்கின்றார்கள். முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏழு அரசு கல்லூரிகள் 14 உதவி பெறும் கல்லூரிகள் என மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

TN TRB 2022 தேர்வர்களுக்கு நாளை (அக்…13)….. தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வு கிட்டத்தட்ட தமிழக முழுவதும் 190 மையங்களில் நடைபெற்ற நிலையில் 2.30 லட்சம் பேர் தேர்வு எழுதினர் . அந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட நிலையில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களின் தமிழ் வழி சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருநாள் பிரதமர் Modi யும் Amit Shahவும் கைது செய்யப்படலாம்.. கொந்தளித்த K Balakrishnan..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, நாளைக்கு கன்னியாகுமரியில் இருக்கின்ற ஒருவர் வீட்டில் ஒரு ஆய்வு நடத்த வேண்டும் என்று சொன்னால், டெல்லியில் இருந்து NIA வரும். அது யாரு வீட்டுக்குள் போகும் என்று யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. நம்முடைய மாநில முதலமைச்சரிடம் கேட்க வேண்டும் என்று அவசியம் கிடையாது, நம்முடைய டிஜிபி இடம் கேட்க வேண்டும் என்று அவசியம் கிடையாது, காவல்துறை எஸ்பி இடம் கேட்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்…. எந்தெந்த ஊரில் தெரியுமா?…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 6888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.அதில் சென்னையில் மட்டும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 2100 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 4218 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் சிறப்பு பேருந்துகள் எங்கெங்கு இயக்கப்படும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாதாவரம் புதிய பேருந்து நிலையம்,கேகே நகர் பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் அறிஞர் அண்ணா நிலையம் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

மாணவனை காதலித்து ஏமாற்றிய ஆசிரியை…. மனவேதனையில் தற்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

அம்பத்தூர் அருகே +2 முடித்துவிட்டு கல்லூரி செல்வதற்காக காத்திருந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அதன் பிறகு மாணவன் பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வு செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. அதாவது பள்ளி மாணவன் அம்பத்தூரில் உள்ள சர் ராமசாமி முதலியார் மேல்நிலை பள்ளியில் படித்து வந்த போது […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல்…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதில் வாராந்திர ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகையின் போது அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் அரசு பொது விடுமுறை பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும் நிலையில் தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில் வாராந்திர ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 24 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே வாங்குங்க…. தமிழகத்தில் பால் நிறுத்தம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் ஒரு லிட்டர் பசும்பால் 42 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் எருமைப்பால் 50 ரூபாய்க்கும் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்து பல மாதங்களாக பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது. ஆனால் இது தொடர்பாக இன்னும் பேச்சு வார்த்தை கூட தமிழக அரசு அறிவிக்கவில்லை என கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற 24-ஆம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

“லீவு விடுங்க மேம் ப்ளீஸ்”…. கலெக்டரிடம் இன்ஸ்ட்டாவில் கெஞ்சிய புதுக்கோட்டை மாணவர்கள்….!!!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கவிதா ராமு. இவர் ஆட்சி நிர்வாக பணியுடன் நடனத்திலும், சமூக ஊடங்களிலும் தீவிரமாக இயங்குபவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்சிரியரின் இன்ஸ்டாகிராமில் கணக்கில் நேரடி தகவல் வெளிவந்த மாணவர்கள் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட கோரி உள்ளனர்‌. இதற்கான ஸ்கிரீன்ஷாட்களை இன்று தனது முகநூலில் கவிதா ராமு பகிர்ந்து உள்ளார். அதில், “கலெக்டர் அம்மா உங்களின் முடிவில் தான் எங்களின் சந்தோசம் இருக்கு. ப்ளீஸ், செல்லம், கோயில் கட்டுறேன் என மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

போனஸ் கேட்டு கொடுக்காததால்.. தூய்மை பணியாளர் செய்யும் காரியம்…? இணையத்தில் வைரல்..!!!!

தீபாவளி போனஸ் கேட்டு கொடுக்காததால் தூய்மை பணியாளர் ஒருவர் கடையின் வாசல் முன்பு குப்பை கொட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை ஆர் எஸ் புரம் ராமச்சந்திரா ரோட்டில் கருத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் எல்இடி கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவரிடம் கடந்த நான்காம் தேதி தூய்மை பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது அப்போது இவர் 20 ஆம் தேதிக்கு பின் தருகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“கிராம உதவியாளர் பணிகள்” விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு தகவல்….!!!!

தென்காசி மாவட்டத்தில் காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ப. ஆகாஷ் அறிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கிராம உதவியாளர் பணிகள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் மூப்பு அடிப்படையிலும், உரிய கல்வி தகுதி, படித்தல் மற்றும் எழுதுதல் திறனறிவு தேர்வு, நேர்முகத் தேர்வு போன்றவைகள் மூலமாகவும் நிரப்பப்பட இருக்கிறது. எனவே தகுதியான நபர்கள் அக்டோபர் 10-ம் தேதி முதல் நவம்பர் 7-ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

400 ஏக்கர் நிலம் அபேஸ்..! இலங்கை உடனே நிறுத்தணும்… பரபரப்பை கிளப்பி… எச்சரிக்கும் அர்ஜுன் சம்பத் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இலங்கையிலே உலகப்புகழ் பெற்ற திருகோணமலையில் சிவன் கோவில் அமைந்திருக்கிறது. ராமாயணத்தோடு தொடர்புடைய ராவணன் வழிபட்ட சிவன் கோவில் திருக்கோணமலை. அந்த திரிகோணமலையில் நம்முடைய ஞான சம்பந்த பெருமான் தேவார பாடலில் பாடி இருக்கிறார். அந்த திரிகோணமலைக்கு அருகாமையில் ராவணன் வெட்டு  இருக்கிறது. அதேபோல அந்த திரிகோணமலைக்கு அருகாமையிலே கன்னியா என்கின்ற பகுதியில் வெந்நீர் ஊற்றுகள் இருக்கிறது. அதெல்லாம் சைவ சமயம்,  இந்து சமயம் தொடர்பான தொன்மங்கள், […]

Categories
மாநில செய்திகள்

“கடைகளில் 2 வகை குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்”…? மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்…!!!!!

தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் என சமீப காலங்களாக மக்களிடம் அறிவுறுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் சென்னையில் உள்ள 78,136 கடைகளிலும் மட்கும் குப்பை மக்காத குப்பை என இரு வகையாக பிரித்து குப்பைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதுவரை 26,242 கடைகள் மட்டும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கி வருகிறது. மேலும் மீதமுள்ள கடைகளும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

குமரி கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இன்று முதல் ஐந்து […]

Categories
மாநில செய்திகள்

தாய்லாந்து வேலை மோசடி; இருவர் கைது …!!

தாய்லாந்து நாட்டில் நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களை குறிவைத்து தொடர்ந்து   முகர்வுகள் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை 18 நபர்களிடமிருந்து, அந்த  பணத்தை வசூல் செய்து,  துபாய் வழியாக பாங்கிற்கு அனுப்பி, அதன்பிறகு மியான்மர் நாட்டிற்கும் கடத்திச் சென்று, அங்கிருந்து சமூக விரோத செயல்பாட்டில் ஈடுபட வைத்தது தெரிய வந்தது. குறிப்பாக இவரது  நிலையை உறவினர்கள் அறிந்திருக்கிறார்கள். அதன் பிறகே காவல்துறைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்தாண்டு 24 பேர் பன்றி காய்ச்சலால் உயிரிழப்பு?…. வெளியான தகவல்.!!

தமிழகத்தில் இந்த ஆண்டு பன்றி காய்ச்சலால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுகளின் படி கடந்த ஆண்டில் தமிழகத்தில் பன்றி காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் 2022 ஜனவரி மாதம் தொடக்கத்திலிருந்து இந்த அக்டோபர் மாதம் முதல் வாரம் வரை பன்றி காய்ச்சலால் இதுவரை 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 24 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த காலங்களில் பார்த்தோம் என்றால் 2018ல் […]

Categories
மாநில செய்திகள்

“ஆப்ரேஷன் மின்னல்” ஓடிப் போன ரவுடிகள் ஐஜி வீட்டில் திருடினார்களா….? இபிஎஸ் சரமாறி கேள்வி….!!!!!

தமிழகத்தில் ஆபரேஷன் மின்னல் என்ற திட்டத்தின் மூலம் மூலம் ரவுடிகள் கைது செய்யப்படுவதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து தற்போது எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஆப்ரேஷன் மின்னல் திட்டத்தின் மூலம் ரவுடிகள் கைது செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் 72 மணி நேரத்தில் 3905 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி கூறியுள்ளார். கடந்த 16 மாதங்களில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு – நீதிமன்றம் அதிரடி

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பான வழக்கில் பள்ளி கல்வித்துறை ஆணையர் நேரில் உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 1993 அரசாணையின்படி பண பலன்களை வழங்க உயர்நீதிமன்ற குழு உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுபடி பணப்பலன் வழங்கவில்லை என ஆசிரியர் ஹரிகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணப் பலன் வழங்காதது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆணையரை நேரில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. பலமுறை அவகாசம் […]

Categories
மாநில செய்திகள்

ரோப் காா் திட்டம்: பழனி TO கொடைக்கானல்?…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!

பழனி TO கொடைக்கானல் மலைகளுக்கு இடையில் ரோப்காா் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி கொடைக்கானலில் வெளிநாட்டுப் பொறியாளா்கள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய- மாநில அரசுகள் திட்டமிட்டபடி அனைத்தும் மிகச்சரியான முறையில் நடந்து முடிந்தால், கொடைக்கானல் முதல் பழனி வரை போக்குவரத்து நேரம் 3 மணி நேரத்தில் இருந்து ரோப் காரில் வெறும் 40 நிமிடங்களில் பயணிக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கும். பழனி -கொடைக்கானல் வரையிலும் சுமாா் 12 கி.மீ தொலைவுக்கு ரோப்காா் நிறுவுவது பற்றி மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

Holiday : 2023ம் ஆண்டு அரசு விடுமுறை தினங்கள்….. எத்தனை நாட்கள் தெரியுமா?…. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!

2023ம் ஆண்டு அரசு விடுமுறை தினங்களுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி –  1 ஆங்கில புத்தாண்டு விடுமுறை (ஞாயிறு) 2023 ஜனவரி – 15  பொங்கல் பண்டிகை விடுமுறை (ஞாயிறு) 2023 ஜனவரி – 16  திருவள்ளுவர் தினம் விடுமுறை (திங்கள்) 2023 ஜனவரி – 17 உழவர் திருநாள் விடுமுறை (செவ்வாய்) 2023 ஜனவரி – 26 குடியரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமெரிக்க உளவுத்துறை அறிக்கை…! ”1000 மடங்கு” பேராபத்து …! பற்ற வைத்த அர்ஜூன்சம்பத்… பரபரப்பில் தமிழகம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்,  லண்டனிலும்  கனடாவிலும் இந்து கோவில்கள் எல்லாம் இஸ்லாமிய மத அடிப்படை பயங்கரவாதிகளால் முற்றுகையிடப்பட்டு கோவில்களின் மீது கற்கள் வீசப்பட்டது, அங்கே இந்துக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல கன்னடாவிலும் கோவில்கள் முற்றுகையிடப்பட்டு இந்துக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, லண்டன் முழுவதுமே இந்துக்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இது சம்பந்தமாக அமெரிக்காவினுடைய உளவுத்துறை ஒரு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது, அந்த அறிக்கையில் கடந்த ஆறு […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்…. தமிழ்நாட்டில் எங்கு தெரியுமா?….. அரசாணை வெளியீடு..!!

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைய உள்ளது. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் & திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் அமைத்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக இந்த செய்தி குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தேவாங்கு என்ற ஒரு விலங்கு நாட்டில் குறிப்பாக அழிந்து வரக்கூடிய இனமாக இருக்கக்கூடிய நிலையில், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டர் நிலத்தை […]

Categories
மாநில செய்திகள்

“OPS-EPS கடிதத்தை நான் இன்னும் படிக்கவில்லை”…. சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க உள்ளது.‌ இந்நிலையில் பேரவை தலைவர் அப்பாவுக்கு ஓ. பன்னீர்செல்வம் சார்பில் நேற்று கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக நானே நீடிக்கிறேன். அதிமுகவின் நிர்வாகிகள் மாற்றம் தொடர்பாக ஏதாவது கடிதம் அளிக்கப்பட்டால், அது குறித்து எனது கருத்தை கேட்காமல் என்ன நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் நிலுவையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழ்நாட்டில் முதல் தேவாங்கு சரணாலயம் – தமிழ்நாடு அரசு.!!

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் & திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது..

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. தொடரும் மழை…. கோடியக்கரை சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்….!!!!

நாகை மாவட்ட வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வன உயிரின பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வது வழக்கம். ஐரோப்பா, சைபீரியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஆண்டு வரை 244 பறவினங்கள் வந்து செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தற்போது வேதாரண்யம் கடலோர கிராமங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நிகழாண்டுக்கான வடகிழக்கு பருவ கால தொடங்கும் முன்னரே பறவைகள் வருவது வழக்கம் போல […]

Categories
மாநில செய்திகள்

இந்த விவகாரத்தில் மாமியார் பேச்சை கேட்காதீங்க!…. அட்வைஸ் பண்ண அமைச்சர்….!!!!!

காஞ்சிபுரம் செவிலிமேட்டில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக 300-க்கும் அதிகமான பெண்களுக்கு சமுதாய வளைகாப்புவிழா அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் நடந்தது. அப்போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சிகுழு துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் போன்றோர் கருவுற்ற தாய்மார்களுக்கு நலங்கு வைத்து ஆரத்தி எடுத்து சீமந்த விழா நடத்தினர். இந்நிலையில் மாற்று மொழிகளின் ஆக்கிரமிப்பால் தமிழ் பெயர்களை அழிய விடக்கூடாது என்று பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பரசன் […]

Categories
மாநில செய்திகள்

கைமாறும் கொடநாடு வழக்கின் ஆவணங்கள்….. சிபிசிஐடி போட்ட பலே பிளான்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!!

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வன் தலைமையில் இரண்டு அணிகளாக பிரிந்து அரசியல் செய்து வருகின்றனர். ஏற்கனவே டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணி, சசிகலா தலைமையில் மற்றொரு அணியின் பிரிவினைகளால் துவண்டு கிடைக்கிறது. இந்த இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு பெரிய தலைவலியாய் வந்து நிற்கிறது. ஏனெனில் இந்த விவாகரத்தில் கட்சியினர் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்த விசாரணை முடிவடைந்த பிறகு புதிய குற்றவாளிகள் யார் என்று தெரிய வரும். […]

Categories
மாநில செய்திகள்

2,748 பணியிடங்கள்…. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சம்பளம்: ≈11, – 35,100. கல்வித்தகுதி: 5-ம் வகுப்பு தேர்ச்சி. வயது: 21 – 34. தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 7. எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் நவம்பர் 30. மேலும், விவரங்களுக்கு (www.tn.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
மாநில செய்திகள்

EPS ஆதரவாளர் கட்டிடங்களை ஆய்வு செய்வதற்கான சம்மனை எதிர்த்த வழக்கு…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான ஆர்.இளங்கோவன் என்பவர் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தமிழக மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்தார். இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.3,78,31,75 சொத்துக்களை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் ஆகியோர் அறங்காவலராக இருக்கும் முசிறியில் உள்ள சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை மதிப்பீடு செய்யவும், அறக்கட்டளை […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி…. மின்வாரியத்தில் எடுக்கப்பட்ட பணிகள்…. அமைச்சர் விளக்கம்…..!!!!

சென்னையில் உள்ள அண்ணா சாலை மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய அலுவலர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார். அப்போது பருவ கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பருவ கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பருவமழையின் போது ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே அதை சரி செய்வதற்காக 12,000 மீ மின் கம்பிகள், 1,50,992 மின் கம்பங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில்…. நாளை மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் படிப்பில் அரசு கவனம் செலுத்தி பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நாளை ‘தி ரெட் பலூன்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் மாதந்தோறும் 2-வது வாரம் திரையிடப்படுகின்றன. அதன்படி, […]

Categories
மாநில செய்திகள்

அறப்போர் இயக்கத்திற்கு எதிரான மான நஷ்ட வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றம்சாட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.சி.பி இன்பரா நிறுவனம், அதன் உரிமையாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அறப்போர் இயக்கம் அளித்த புகார் தொடர்பான தகவல்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த பதிவுகள் குறித்து அறப்போர் இயக்கத்திற்கு எதிராக கே.சி.பி.இன்பரா நிறுவனம், அதன் நிர்வாக இயக்குனர் சத்திய […]

Categories

Tech |